diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0500.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0500.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0500.json.gz.jsonl" @@ -0,0 +1,368 @@ +{"url": "http://nadunadapu.com/?p=141851", "date_download": "2018-05-22T22:19:30Z", "digest": "sha1:DKWULAMZUM4MVCRYSQY5ORKDAY5WHXEF", "length": 13744, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "மகளுக்கு படிப்பித்த வாத்தியாருடன் ஓடிய அம்மா! விசித்திர காதல் | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nமகளுக்கு படிப்பித்த வாத்தியாருடன் ஓடிய அம்மா\nவவுனியாவில் நான்கு பிள்ளைகளையும், கணவனையும் கைவிட்டுவிட்டு திடீர் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் குடும்ப பெண் ஒருவர்.\n39 வயதான குடும்ப பெண் ஒருவரே, 26 வயதான ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார். இந்த காதல் வவுனியாவில் அரங்கேறியுள்ளது.\nவவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் வசிக்கும் 39 வயதான பெண்மணிக்கு, பருவமடைந்த 16 வயதான மகளும், 15, 8,5 வயதுகளில் இன்னும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.\nமகளுக்கு ஆங்கிலம், கணிதம் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் வருவது வழக்கம். அவருக்கு வயது 26.\nகணவன் கூலி வேலைக்கு சென்ற பின்னர், ஆசிரியருடன் அவர் காதல் வசப்பட்டு, உல்லாசமாக இருந்துள்ளார்.\nஇந்த நிலையில், அண்மையில் சேகரித்து வைத்திருந்த பணம், நகை, உடுபுடவைகளுடன் கள்ள காதலனுடன் ஓடிச்சென்றுவிட்டார்.\nஇந்தநிலையில், சில தினங்களிற்கு முன்னர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண், குடும்பத்தை விட்டு தான் சென்ற விட்டதாகவும், காதலனுடன் வசிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது\nNext article“8 பெண்களை ஏமாற்றித் திருமணம்: மகளுடன் தொழிலதிபர் கைது: 25 – க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு”\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban-anbudan.blogspot.com/2011/04/every-child-is-special-joint-our-hands.html", "date_download": "2018-05-22T21:13:25Z", "digest": "sha1:GA23BOZCA7SKJAU3RWRN23FO6NTBATVD", "length": 5162, "nlines": 49, "source_domain": "nanban-anbudan.blogspot.com", "title": "நாம் நண்பர்கள் ஜானி : EVERY CHILD IS SPECIAL JOINT OUR HANDS", "raw_content": "\nசமூகத்தில் ஒடுக்க பட்ட மக்களுக்கு அதரவாக செயல் பட வேண்டும் என்று எண்ணும் எளிமையான மனிதன்\nசெவ்வாய், 26 ஏப்ரல், 2011\nஇடுகையிட்டது நாம் நண்பர்கள் நேரம் முற்பகல் 11:32\nTwitter இல் பகிர்Facebook இல் ��கிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகன்யாகுமாரி மாவட்டத்தில் அழகப்பபுரம் என்ற சிற்றூரில் செல்வ ஜார்ஜ் -மரிய புஷ்பம் தம்பதியருக்கு இரண்டாவது மகன், காந்தியையும் ,அம்பேத்கரையும் ,பெரியாரையும் ,சேகுவேராவையும் ஒருங்கே நேசிப்பவன் .இயற்கை விவசாயத்தை நேசிப்வன் இந்த மண்ணின் உணவான சிறுதானிய உணவு எல்லா குடும்பத்திலும் உண்ணபட வேண்டும் என்று எண்ணுபவன் .மொத்தத்தில் சமூகத்தில் ஒடுக்க பட்ட மக்களுக்கு அதரவாக செயல் பட வேண்டும் என்று எண்ணும் எளிமையான மனிதன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/12/blog-post_14.html", "date_download": "2018-05-22T21:35:47Z", "digest": "sha1:TMA6MKDZI2L5PYSKEO24A4ZBTV5K3KBU", "length": 26679, "nlines": 382, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: புதுப் பிரதேசங்களைத் தேடி", "raw_content": "\nகடலில் நெடுந்தொலைப் பயணித்துப் புதியநிலப் பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதற்கான வசதி வாய்ப்பையும் சில நாட்டினரே பெற்றிருந்தனர்.\nபொ.யு.மு.வுக்கு முன்பே யவனர் இந்தியாவரை கலஞ்செலுத்திவந்து, தமிழகம் இலங்கை பற்றி அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட Periplus என்னும் நூல் (பொ.யு.மு. 1 ஆம் நூ.) ரோமிலிருந்து கேரளம் வரைக்குஞ் செல்வதற்கான கடற்பாதையையும் கடல் வாணிகத்துக்கான வாய்ப்புகளையும் தெரிவிக்கிறது; Ptolemy என்பவரின் Geographia (பொ.யு. 2-ஆம் நூ.) என்ற புத்தகம் ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள நாடுகளைக் காட்டும் படங்களோடு (maps) ஏராள விவரங்களையும் கொண்டுள்ளது.\nஆனால் பெருமளவு கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில்தான் நிகழ்ந்தன.\n13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெனீசு நகரத்து Marco Polo தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து எழுதிய விவரமான நூல் Book of the Marvels of the World அங்கெல்லாம் போக வேண்டும் என்ற பேராவலை மாலுமிகளிடம் தூண்டியிருந்தது. திசைகாட்டி, சுக்கான் முதலிய நவீன கருவிகளின் புனைவும் கப்பல் கட்டும் தொழில் நுட்ப முன்னேற்றமும் 15-ஆம் நூற்றாண்டில் பற்பல கடலோடிகளுக்குத் துணிச்சலூட்டியது.\nபோர்த்துகீசியர் முந்திக்கொண்டனர். மன்னர் முதலாம் ஜானும் அவரது மகன் ஹென்றியும் வினைமாண் நன்கலன்களைக் கட்டி, பயிற்சியும் திறமையும் ஒரு��்கே பெற்ற வலவர்களையும் ஊழியர்களையும் உருவாக்கி, மெல்லமெல்ல ஆனால் துல்லியமாய், பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்தனர். அவர்களின் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் மேலைக் கரையையொட்டித் தெற்கு நோக்கி வந்தன. சொல்லொணாத் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது: பலத்த காற்று பாய்களைக் கிழித்துத் தொங்க விட்டமையால் ஊர்திகள் ஸ்தம்பித்தன; உணவும் குடிநீரும் குறையத் தொடங்கின; ஆயினும் மாலுமிகள் மனந்தளராமல் முயன்று முன்னேறி 1471-இல் நிலநடுக் கோட்டைக் கடந்து, கண்டத்தின் தென் முனையை 1487-இல் எட்டினர். அவர்களின் தலைவர் Bartholomeu Diaz , 'புயல்முனை' என அதற்குப் பெயரிட்டார்; பின்னாளில் அது ' நன்னம்பிக்கை முனை' ஆயிற்று.\nஇத்தாலியர் Christhopher Columbus, ஸ்பெயின் அரசர் Ferdinand உதவியால், மூன்று கப்பல்களில் 90 ஆட்களோடு, மேற்குப் பக்கமாய்ப் போய் இந்தியாவை அடைய வேண்டும் எனற குறிக்கோளுடன், 1492-இல் புறப்பட்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை உலகறிந்த செய்தி. நான்கு பயணங்கள் செய்த அவர் ஒரு புதுக் கண்டத்தை அறிந்ததாய் நினைக்கவில்லை; இந்தியாவில் இருப்பதாய்த்தான் நம்பினார். அவருக்குப் பின், இத்தாலியர் Amerigo Vespucci அமெரிக்கா நோக்கிப் பல தடவை சென்று அக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கண்டறிந்தார்.\nபோர்த்துகீசியர் Vasco de Gama தம் நான்கு கலன்களோடு பயணித்து, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியப் பெருங்கடலில் நுழைந்தார்; பருவக் காற்று ஒத்துழைத்தமையால் கள்ளிக்கோட்டைக்கு நல்லபடி வந்து சேர்ந்தார்கள். அதே நாட்டினராகிய Magellan பசிபிக் பெருங்கடலைக் கடந்து, பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைந்தார்; ( பசிபிக் என்று பெயர் சூட்டியவர் அவர்தான். அமைதியானது என்று பொருள்). அவ்விட மக்களால் அவர் கொல்லப்பட்டார்; ஆயினும் அவரது உதவியாளர் Sebastian del Cano பயணத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் வழியாய் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு, புறப்பட்ட இடத்துக்கே (ஸ்பெயின்) வந்தடைந்தார். ஐந்து கப்பல்களுள் ஒன்று மாத்திரம் எஞ்சிற்று; 285 பேரில் 18 பேர் மட்டும் பிழைத்தார்கள்; ஆனால், 'உலகம் உருண்டை' என்பதைத் தங்கள் அரிய முயற்சியால் நிரூபித்தனர்.\nஅர்ஜெண்டினாவுக்குத் தெற்கில் இரு பெருங்கடல்களையும் இணைக்கும் நீர்ப்பாதை அந்தத் தியாகியின் நினைவாய் Strait of Magellan என்று பெயர் பெற்றுள்ளது.\n15-ஆம் நூற்றாண்டில், ஸ்பானியர் Sebastian Cabot தென்னமெரிக்கா சென்று, அங்கே மக்கள் அணிந்திருந்த வெள்ளி நகைகளைக் கண்டு வியந்து, வெள்ளிச் சுரங்கங்கள் நிறைந்ததொரு பிரதேசத்தைக் கண்டு பிடித்ததாய் நம்பி, ஒரு கழிமுகத்துக்கு Rio de la Plata எனப் பெயர் வைத்தார். (அவரது மொழியில் plata =வெள்ளி); நாடு Argentina எனப்பட்டது. (லத்தீன் argentum = வெள்ளி). தப்புக் கணக்கு என்பது தெரிந்த பின்பும் பெயர்கள் மாறவில்லை.\nகடைசி கடைசியாய் வெளிச்சத்துக்கு வந்தது ஆஸ்த்ரேலியா; அது டச்சுக்காரர் சாதனை. Tasman என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் ஒரு தீவை முதன்முதலாய் அடைந்தார்; அக்கண்டத்திற்குத் தெற்கிலுள்ள அது Tasmania என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது. 1770-இல் ஆங்கிலேயர் James Cook கிழக்குப் பகுதியைக் கண்டு, அதற்கு New South Wales என்ற பெயரை சூட்டினார்.\nஇவ்வாறு, பற்பல துணிச்சல்காரர்கள், உயிரைப் பணயம் வைத்து, முன்பின் தெரியாத பாதைகளில் பயணம் மேற்கொண்டு, புதிய புதிய நிலப் பகுதிகளைக் கண்டுபிடித்தமையால் முழு உலகத்தையும் அறிந்துகொண்டோம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 12:24\nதிண்டுக்கல் தனபாலன் 14 December 2016 at 14:00\nஅருமையான தகவல்கள் ஐயா... நன்றி...\nஉங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .\nஅருமையான அறியாத தகவல்கள் ஐயா\n நீண்ட காலத்துக்குப் பின்பு உங்கள் பாராட்டு பெற்றேன் . மிக்க நன்றி .\nபுதிய இடங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும் கடற்பயணங்களில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிவும் இருந்தாலொழிய இத்தகு பயணங்களை மேற்கொள்வது கடினம். உயிரைப் பணயம் வைத்துப் பயணித்தவர்கள் எழுதிய பயணக்குறிப்புகளே நமக்கு பலவித தகவல்களையும் அறியத் தருகின்றன. இன்று நினைத்த மாத்திரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் பறந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகு நிலைமைக்கு அடித்தளமாய் அந்நாளைய கடற்பயணங்கள் அமைந்துள்ளன என்பதை ஆதாரங்களோடு அறியும்போது அவர்களுடைய தன்னம்பிக்கை மிக்க பயணங்கள் குறித்து வியப்பேற்படுகிறது. அருமையான தகவல்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nவிவரமான பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . அவர்களை தியாகிகள் என்று புகழ்வது நியாயம் .\nவல்லவனுக்கு வல்லவன் - 1\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்���ான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.porno-multfilmy.ru/mult-karta/8/", "date_download": "2018-05-22T21:35:56Z", "digest": "sha1:DIXHMBIYM6NHPCAPOGCZEQ5ZMFWXIBTT", "length": 4277, "nlines": 51, "source_domain": "ta.porno-multfilmy.ru", "title": "பதிவு இல்லாமல் ஒரு மொபைல் போனில் Porn கார்ட்டூன்கள் ஆன்லைன் - வரைபடம்", "raw_content": "\nமுக்கிய > தள வரைபடம்\nகார்ட்டூன் ஆபாச அட்டை ஆய்வு:\nபேட்மேன் ஜனவரி 9, XX (30)\nவார்கிராப்ட் ஜனவரி 9, XX (30)\nமந்திர பாத்திரங்கள் மே 10, XX (25)\nசாதனை நேரம் பிப்ரவரி 5, 2018 (0)\nசாதனை நேரம் ஹிந்தி பிப்ரவரி 6, 2018 (0)\nஸ்டீபன் யுனிவர்ஸ் பிப்ரவரி 6, 2018 (0)\nஹாரி பாட்டர் பிப்ரவரி 18, 2017 (3)\nஹெர்குலஸ் ஜனவரி 9, XX (30)\nஹெர்மியோனுடன் மே 10, XX (16)\nநிர்வாண வென்டி பிப்ரவரி 5, 2018 (0)\nநிர்வாண லாரா கிராஃப்ட் பிப்ரவரி 5, 2018 (0)\nநிர்வாண Rapunzel ஓல்கா பிப்ரவரி 5, 2018 (0)\nநிர்வாண ஹார்லி க்வின் பிப்ரவரி 5, 2018 (0)\nWinx இருந்து நிர்வாண பிப்ரவரி 5, 2018 (0)\nஹீரோஸ் நகரம் பிப்ரவரி 18, 2017 (2)\nஈர்ப்பு நீர்வீழ்ச்சி மே 10, XX (10)\nஜி டி ஏ பிப்ரவரி 5, 2018 (0)\nகடற்பாசி பாப் பிப்ரவரி 18, 2017 (2)\nடெக்ஸ்டர் பிப்ரவரி 6, 2018 (0)\nஜெசிகா முயல் ஜனவரி 9, XX (30)\nஜிம்மி நியூட்ரான் ஜனவரி 9, XX (30)\nஜானி டெஸ்ட் மே 10, XX (25)\nடிஸ்னி XXX பிப்ரவரி 6, 2018 (0)\nபுள்ளி டோங் பிப்ரவரி 5, 2018 (0)\nதிடமான கார்ட்டூன்கள் பிப்ரவரி 6, 2018 (0)\nஸ்டார் இளவரசி மே 10, XX (10)\nஸ்டார் வார்ஸ் பிப்ரவரி 18, 2017 (2)\nசெல்டா பிப்ரவரி 5, 2018 (0)\nஎக்ஸ்எம்எல் தளத்தில் வரைபடம் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t49575-topic", "date_download": "2018-05-22T21:12:33Z", "digest": "sha1:Q4Y5TZKAL5S6G7R6HTHPVGPYK55YYLJL", "length": 15261, "nlines": 111, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, விமானிகளின் அறையில் இரண்டு விமானிகள் பயணம் முழுவதும் இருக்க வேண்டும் என சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nஜேர்மனியின் ‘ஜேர்மன் விங்ஸ் விமானம்’ கடந்த 24ம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 150 பேர் மரணமடைந்தனர்.\nவிமான விபத்திற்கு துணை விமானியே காரணம் என தற்போது தெரியவந்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் விமானிகளுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஜேர்மனியின் ‘லூஃப்தான்சா’ விமான நிறுவன குழுவின் ஒரு அங்கமான சுவிட்சர்லாந்து சர்வதேச விமான நிறுவனம் நேற்று அதிரடி விதிமுறைகளை அறிவித்துள்ளது.\n’Cockpit’ எனப்படும் விமானிகளின் அறையில் இருக்கும் இரண்டு விமானிகளில் ஒருவர் வெளியே செல்ல நேரிட்டால், அவருக்கு பதிலாக மற்றொரு விமானி உள்ளே செல்ல வேண்டும், விமானம் பயணிக்கும் ஒட்டுமொத்த நேரங்களிலும் இரண்டு விமானிகள் அறையில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம்(European Aviation Safety Agency (EASA)) வலியுறுத்திருந்த இந்த புதிய விதிமுறைகளை தற்போது சுவிட்சர்லாந்து அரசும் நடைமுறைப்படுத்தியுள்ளது.\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த Helvetic Airways மற்றும் EasyJet Switzerland விமான நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைகளை ஏற்கனவே வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது.\nவிமானிகள் புதிய விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அவர்கள் தினந்தோறும் மனநலம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் தனது சக விமானிகளிடம் உடல்நலம் அல்லது நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் அல்லது சந்தேகம் எழுந்தால், அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.pdf/12", "date_download": "2018-05-22T21:12:36Z", "digest": "sha1:FA4HRK2YYD7IU3HIPREYI5MN2R6EQQWK", "length": 10016, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 பறந்தோடிவிடும். சற்று நேர்ம் உரையாடிப் பார்த்ததுமே மண்ணுக்குச் சுமையாக அவர்களும் உள்ளார்கள் என்ற அளவே தவிர. களர்கிலம் போல் அவர்களால் பயனென்று மில்லை. அவர்களின் அழகிய உருவம் மண்ணுல் செய்யப் பட்ட பொம்மைக்கே ஒப்பாகும். ஆனல் அவர்களே எலும்பு, கோலால் செய்யப்பட்ட ஒபாம்மைகள் என்றே எளிதாகக் கூறி விடலாம். இவையெல்லாம் புனைந்துரை யல்ல. இவர்களே நோக்கி, { கல்லாதான் ஒட்பம் கழியதன் ருயினு கொள்ளார் அறிவுட்ை பார்: கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடிச் சேசர்வு படும். உளர்.என்னும் மரத்திரையர் அல்லால் பயவசக் களர்அனயர் கல்லா தவர். துண்மாண் துழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று என்றெல்லாம் குறள்கள் முழுங்கு கின்றன. பருவத் தொடர்பு இங்கு ஒரு கேள்விக்கு களையுந்தானே விளக்குகின்றது. விளக்கும் விளக்காகக் கூறுவது பொருங்துமா என்பது உண்மையே. ஒத்துக்கொள்ள வேண்டி لائی 4یخ •9د6ir G صلى الله عليه وسلم G نہیے யதுங்தான். கல்வி வேரூன்றிப் பதிதற்குரிய சிறப்புப் பருவம் இளமையே யா தலின் அங்கினம் கூறப்பட்டது. இளமைப் பருவம் கடந்துவிட்டால் மனிதர்கள் வாழ்க்கை யில் எவ்வளவோ போராட்டங்களை ஸ்திர்க்க வேண்டியவர் களாய் உள்ளார்கள்: அச்சமயம் கல்வியில் கருத்துச் செல்லாது. அன்றியும் இளமைப் பழக்கமே முதுமையிலும் இடமுண்டு. கல்வி, பெரியவர் பிள்ளைகளை மட்டும் 21 முன்னிற்கும். தொட்டில் பழக்கம் சுடுகா ** به هر قیر 参 ஆடிப்பட்டம் தேடி விதை' క్డౌ \"93్వమి என்பது உண்மையே. ஒத்துக்கொள்ள வேண்டி لائی 4یخ •9د6ir G صلى الله عليه وسلم G نہیے யதுங்தான். கல்வி வேரூன்றிப் பதிதற்குரிய சிறப்புப் பருவம் இளமையே யா தலின் அங்கினம் கூறப்பட்டது. இளமைப் பருவம் கடந்துவிட்டால் மனிதர்கள் வாழ்க்கை யில் எவ்வளவோ போராட்டங்களை ஸ்திர்க்க வேண்டியவர் களாய் உள்ளார்கள்: அச்சமயம் கல்வியில் கருத்துச் செல்லாது. அன்றியும் இளமைப் பழக்கமே முதுமையிலும் இடமுண்டு. கல்வி, பெரியவர் பிள்ளைகளை மட்டும் 21 முன்னிற்கும். தொட்டில் பழக்கம் சுடுகா ** به هر قیر 参 ஆடிப்பட்டம் தேடி விதை' క్డౌ \"93్వమి மாதத்தில் விதைக்கப்பட்டு வேரூன்றில்ைதான் ●リア ஆடி மாதங்களிலும் ஓங்கி வளரும். அதுபோன்ே faᎠ அடுத்த பயிரும் ஏதையும் ஆற்றக்கூடிய இளமைப் பகுவிக் ఊషిపే ஆ ற்கப்பட்டு வேரூன்றில்ைதான் மேலும் மேலும் Gఖqu யெய்திப் பயனளிக்கும். இளமையிலேயே கந்த வளர்ச்சி లైళ్ల முதுமையில் கற்க முடியும் எனக் கூறுவது யாத கொம்புே. இருபது வயதிற்குமேல் ஒரு புதிய அஆ முயறு கற்கக் தொடங்கி அதில் தேர்ச்சி jāībāī), கடினம் என்று இக்காலக் கல்வி உளநூலாரும் பிகவும் tional Psychologist) கூறுகின்றனர். ஐந்தில் வளையr (Educaபதிலும் வளையுமோ மாதத்தில் விதைக்கப்பட்டு வேரூன்றில்ைதான் ●リア ஆடி மாதங்களிலும் ஓங்கி வளரும். அதுபோன்ே faᎠ அடுத்த பயிரும் ஏதையும் ஆற்றக்கூடிய இளமைப் பகுவிக் ఊషిపే ஆ ற்கப்பட்டு வேரூன்றில்ைதான் மேலும் மேலும் Gఖqu யெய்திப் பயனளிக்கும். இளமையிலேயே கந்த வளர்ச்சி లైళ్ల முதுமையில் கற்க முடியும் எனக் கூறுவது யாத கொம்புே. இருபது வயதிற்குமேல் ஒரு புதிய அஆ முயறு கற்கக் தொடங்கி அதில் தேர்ச்சி jāībāī), கடினம் என்று இக்காலக் கல்வி உளநூலாரும் பிகவும் tional Psychologist) கூறுகின்றனர். ஐந்தில் வளையr (Educaபதிலும் வளையுமோ\" முன்மறையரையர்ை என்னு தது, 纽动 துே என். இதேடுதே இச்'ே துக்காட்டுக்களுடன் அழகாக வலியுறுத்திச் ಕಿ இரண்டு எடுத்துக் காட்டுக்கள் _ வழியில் செல்லும் வண்டிக்கு வரி (சுங்கவரி) 学 பவா குறிப்பிட்ட இடத்தைக் கடந்த பிறகு (தோ- ஆ வாங்குவது அரிது. தோணிக்காரனும் மக்கக்ா ఇు கட்): & i- த்தி அக்கரைக்குக் கொண்டு போப் వ్రైః வாங்குவதென்பது அவ்வளவு எளிதன்று. āవే. తా முடியாமற் போலுைம்போகும். ஆதலின் வாங்க వ్రై இடத்திலேயே வாங்கிவிட வேண்டும். அது ே Extreạltu கல்வியினையும் நீண்ட காக்ளக்கு கிலேத்துகிற்காக ప్లే பருவ��் உள்ளபோதே ← நீகவேண்டும். ് را مته ای போதே தாற்றிக்கொள்ள வேண்டும். அல்லவா\" முன்மறையரையர்ை என்னு தது, 纽动 துே என். இதேடுதே இச்'ே துக்காட்டுக்களுடன் அழகாக வலியுறுத்திச் ಕಿ இரண்டு எடுத்துக் காட்டுக்கள் _ வழியில் செல்லும் வண்டிக்கு வரி (சுங்கவரி) 学 பவா குறிப்பிட்ட இடத்தைக் கடந்த பிறகு (தோ- ஆ வாங்குவது அரிது. தோணிக்காரனும் மக்கக்ா ఇు கட்): & i- த்தி அக்கரைக்குக் கொண்டு போப் వ్రైః வாங்குவதென்பது அவ்வளவு எளிதன்று. āవే. తా முடியாமற் போலுைம்போகும். ஆதலின் வாங்க వ్రై இடத்திலேயே வாங்கிவிட வேண்டும். அது ே Extreạltu கல்வியினையும் நீண்ட காக்ளக்கு கிலேத்துகிற்காக ప్లే பருவம் உள்ளபோதே ← நீகவேண்டும். ് را مته ای போதே தாற்றிக்கொள்ள வேண்டும். அல்லவா لجوي لامستقبليeir sچاپ ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புனகுமோ لجوي لامستقبليeir sچاپ ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புனகுமோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2016, 19:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122569-take-care-of-these-things-when-you-buy-gold-with-rubi-emerald-gems.html", "date_download": "2018-05-22T21:38:40Z", "digest": "sha1:IZNLYSZV4GNYFDBC3QDPPQFFKXMNME6B", "length": 28138, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "ரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்! #AkshayaTritiya | Take care of these things when you buy gold with Rubi, emerald gems!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்\nதிருமணங்கள், உறவினர் வீட்டு விஷேசம் போன்ற இன்ன பிற விழாக்களின்போது நகை அணிதல் என்பது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பர்ய வழக்கமாகிவிட்டது. அதுவும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று விஷேசங்களுக்கு ஏற்ப ஆபரணங்கள் பல ரகங்களில் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது.\nஆசைக்காக நகை வாங்குதல் என்பதைவிட, பின்னாளில் உதவும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தங்கத்தில் முதலீடு செய்யும் மிடில் கிளாஸ் மக்கள் மிக அதிகம். அப்படி வாங்கப்படும் நகைகளில் நாம் எப்படிப்பட்டவற்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தண்டபாணி.\n'' பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கான நகைகளை மாதம்/வருடம் ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச் சேமிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி தொலைநோக்கு பார்வையுடன் முன்னெச்சரிக்கையாக நீங்கள் வாங்கும் நகைகள் உங்கள் மகள் உரிய வயதுக்கு வரும்போது அவுட் ஆஃப் பேஷன் ஆகியிருக்கும். அதே போல், நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று எக்கச்சக்க தொகையுடன் கொடுத்து வாங்கப்படும் நகைகள் விற்கப்படுபோது, அதையெல்லாம் கழித்துவிட்டே கணக்கெடுப்பார்கள். நீங்கள் வாங்கியதைவிட மிகக் குறைவான விலைக்கே அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் மார்கெட் நிதர்சனம்.\nஎனவே தொலைநோக்கு பார்வையுடன் நகை சேமிப்பதை விடுத்து, தங்கக் காசுகள், கட்டிகளாக வாங்கி வையுங்கள். அதே போல, ஆடம்பரத்துக்காகவோ ஆசைக்காகவோ கல் ஆபரணங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிற்காலத்தில் அதன் மூலம் வருமானத்தை எதிர்பார்ப்பது சிறந்த யுக்தி அல்ல.ஏன் என்பதை தெரிந்து கொள்ள முதலில் என்ன மாதிரியான கல் நகைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nவைடூரியம் ( Cat's eye)\nஇதில் வைரம் மட்டும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மற்ற கல் நகை வாங்கும் பெரும்பாலானோர் ஜோதிடக்காரர்கள் சொல்வதைக்கேட்டுத் தான் கல் நகை வாங்க வருகிறார்களே தவிர விரும்பி யாரும் வாங்க வருவதில்லை.\nகல் நகை வியாபாரம் :\nகல் நகை வியாபாரத்தைப் பொறுத்த வரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nலோக்கல் பட்டறைகளில் செய்யப்படுகிற கெட்டிக் கல் வளையல், கெட்டிக்கல் நெக்லஸ் போன்றவை.\nஅடுத்தது ஃபேஷனுக்காக அங்கங்கே பேஷன் கற்கள் வைத்துச் செய்யப்படுகிற லைட் வெயிட் ஆபரணங்கள்.\nமூன்றாவது நெல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி மாதிரியான இடங்களில் உற்பத்தியாகிற நகைகள்\nஇதில் நீங்கள் எந்த வகை வாங்கினாலும் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.லோக்கல் பட்டறைகளில் செய்யப்படும் நகைகளில் எடையை அதிகரித்துக்காட்ட சில சமயங்களில் அதில் அரக்கு வைக்கிறார்கள். பேஷன் கல் ஆபரணங்களை பொறுத்தவரை லைட் வெயிட்டாக இருந்தாலும் அதன் வகைக்கு ஏற்ப அதற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நெல்லூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் இருந்து வாங்கி விற்கப்படும் கல் நகைகளில், கல்லின் எடையே 40 சதவீதம் இருக்கும். இதனால் உங்களின் ஆபரணத்தை விடக் கல்லுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.\nநீங்கள் வாங்கும் கல் ஆபரணங்களில்,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆபரணங்கள் வாங்கிய மறுநாளோ அல்லது ஆறுமாதமோ பல வருடம் கழித்தோ அந்த நகைகளை விற்க நினைத்தால், கற்களின் எடை கழிக்கப்பட்டு, ஆபரணத்தின் எடையே எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு மாணிக்க மோதிரம் வாங்குகிறீர்கள் எனில், மாணிக்கக் கல்லின் மதிப்பு ரூபாய் 6000 இல் இருந்து பொருளின் தரத்துக்கேற்ப விலை மாறுபடும். அதே மோதிரத்தையோ அல்லது நகையையோ திரும்ப கொடுக்கும்போது 10 ரூபாய்க்குக்கூட அந்த மாணிக்கக் கல்லை வாங்கமாட்டார்கள். மேலும் அந்த மாணிக்க கல்லை வாங்கும் போது அதன் எடைக்கும் விலை கொடுத்திருப்பீர்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் கல் நகை வாங்கி விற்க நினைத்தால் நஷ்டம் உங்களுக்கே என்பது புரியும். மேலும், தங்க ஆபரணங்களுக்கு அதன் தரத்துக்கேற்ப முத்திரைகள் வந்துவிட்டன. அந்த முத்திரையுடன் கூடிய நகைகளை எந்தக் கடையில் கொடுத்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.\nசில கடைகளில் பவளக்கல் இலவசம், முத்து இலவசம், வாங்கும் தங்கத்திற்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்பார்கள். இதன் பின்னணியிலும் வணிகர்களுக்கான லாபம்தான் இருக்கிறது.அவர்கள் கல்லுக்கு விலை வைக்கவில்லை என்றாலும் அவை தங்கத்தில் பொருத்தப்பட்டு ஒட்டுமொத்த எடை குறிக்கப்படும். அதைவைத்தே விலையும் நிர்ணயிக்கப்படும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`10 ஆண்டுகளாகவே நிர்மலா தேவி இப்படித்தான்' - ஆளுநர் மீது பாயும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\nஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் ஐ.ஏ.எஸ், நாளை விசாரணையைத் தொடங்க இருக்கிறார். ' மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுவது முதல்முறையல்ல. பத்து ஆண்டுகளாக அவர் இதைத்தான் செய்து வருகிறார். தேவாங்கர் கல்லூரியில் நிலவும் கோஷ்டி மோதல்களால்தான் இந்த ஆடியோ வெளியானது' என்கின்றனர் அக்கல்லூரி பேராசிரியர்கள். Nirmala devi has been doing this for about ten years, professors blame the governor\nஎனவே ஆசைக்காகக் கல் ஆபரணங்கள் வாங்குங்கள். ஆனால், அவற்றைப் பொருளாதார ரீதியாக உபயோகப்படுத்தப்போகிறீர்கள் என்றால் நிச்சயம் வேண்டாம் என்றே சொல்வேன். அப்படிக் கல் நகைகள்தான் அணிய வேண்டும் என்றால் இமிட்டேஷன் நகைகளை வாங்கி அணிந்து உங்கள் பணத்தை சேமியுங்கள்'' என்றார் தண்டபாணி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களு���்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nநிர்மலா தேவி வழக்கை விசாரிக்கப் போகும் ஆர்.சந்தானம் யார்\nபெயர்: வேலுச்சாமி தாத்தா... வயது: 86... வேலை: மரக்கன்றுகளை டோர் டெலிவரி செய்வது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t27903-topic", "date_download": "2018-05-22T21:37:09Z", "digest": "sha1:WN572BVWVX6ZJVDNFQSUEVDZNT6FSDVK", "length": 11871, "nlines": 242, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மன தைரிய கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் ��\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nகவனமாக செயல் படு ....\nRe: மன தைரிய கவிதைகள்\nஉன் பங்கு என்ன ...\nபிறர் மீதி பழி சுமத்தும்\nகுணத்தை அழித்து விடு ....\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nஅருமையான கவிதை வரிகள் கவி\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nRe: மன தைரிய கவிதைகள்\nமிக்க நன்றி முரளி அவர்களே\nRe: மன தைரிய கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32193p25-topic", "date_download": "2018-05-22T21:28:23Z", "digest": "sha1:VB73CP2WH6TGESN5PFVHSXRIO5VV4PDE", "length": 16366, "nlines": 333, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஈச்சங்குலை...!! - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதை��ள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nநாம்தான் காதலுக்கு கிடைத்தப் பரிசு.\nஎழுத நினைத்ததை மறந்து விட்டான்\nமறந்துப் போனதை எழுதி வைத்தான்.\nபேசிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்\nகீழே விரித்தப் பாய்களாய் வயல்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nசேலை மறைப்பில் பிரசவ வரிகள்\nமுகத்தில் என்றும் கவலை வரிகள்.\nஉன்னை உள்ளே வைத்துக் கொண்டு\nபுரிந்துக் கொள்ளும் மனம் பூரிக்கும்\nபுரியாமல் போனால் மனம் பரிதவிக்கும்\nஅதில் தெரிந்தது அவள் அன்பு.\nசந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்\nசந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்\nஅத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா\nசித்திக்கு அதிகாரம் கிடைத்தால் எஜமானி.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t5322p625-topic", "date_download": "2018-05-22T21:16:42Z", "digest": "sha1:LWDUPYE5Q7IML2BUGPUPXN34A5KHKFNF", "length": 11901, "nlines": 224, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 26", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தள���்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: மஞ்சள் குங்குமமிட்டு…\nநலம்தானே கவி அவர்களே. பார்த்து வெகு நாட்கள் ஆகிறதே.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்���ம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nRe: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142545", "date_download": "2018-05-22T21:42:41Z", "digest": "sha1:TBNSZCK3WVHJW3IE6D4YRPRMLBTWLMWD", "length": 18744, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "ஒருமுறையாவது வைகைப்புயலைச் சந்திப்பது தான் வாழ்நாள் லட்சியம்! – அறந்தாங்கி நிஷா! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஒருமுறையாவது வைகைப்புயலைச் சந்திப்பது தான் வாழ்நாள் லட்சியம்\nதமிழில் இவரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மேடைப் பேச்சாளராக இருந்து விட்டு தற்போது விஜய் டி.வியின் கலக்கப் போவது யாரு காமெடி ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.\nமுதலில் மேடைப்பேச்சு பின்னர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ எனக் கலக்கிக் கொண்டிருந்தவர் தற்போது தனுஷின் மாரி பார்ட் 2 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nகேட்டால்,‘அட ஹீரோயின் சாய்பல்லவியோட படம் முழுக்க அவரோட ஃப்ரெண்டா வர ரோல்ப்பா எனக்கு…’- என்று சிரிக்கிறார்.\nதனுஷ் படம்மட்டுமல்ல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 திரைப்படத்திலும் அறந்தாங்கி நிஷாவின் அதிரடி கலகலப்பு உண்டாம்.\nகாமெடியில் நிஷாவின் ரோல் மாடல் வைகைப்புயல் வடிவேலு. தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறையேனும் வடிவேலுவைச் சந்தித்து அவரோடு ஓரிரு நிமிடங்கள் மட்டுமேனும் பேசியே ஆக வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கிறார் நிஷா.\nபள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என ஆர்வத்துடன் கலந்து கொண்ட பரிச்சயமும், அப்போது தேடித்தேடி வாசித்த புத்தகங்களும் மட்டுமே தனது நகைச்சுவைக்கு மெருகூட்டுவதாகக��� கூறுகிறார் நிஷா.\nமேடையில் ரீல் ஜோடியை ஆயிரம் கலாய், கலாய்த்து கழுவிக் கழுவி ஊற்றி திரைப்படங்களில் வடிவேலுவை எகிறிக் குதித்து அடித்து பட்டையைக் கிளப்பும் கோவை சரளாவுக்கு இணையாக அடி வெளுத்து வாங்கினாலும் ரியல் வாழ்வில் நிஷா தனது கணவரை கடவுள் தந்த வரம் என்பதை விட கடவுளே நேரில் இறங்கி வந்தது போலத்தான் என் கணவர் எனத் தனது நேர்காணல்களில் சிலாகித்து நெகிழ்ந்து போகிறார்.\nதனது சொந்த அத்தை மகனையே மணந்திருப்பதாகக் கூறும் நிஷா, தன் கணவரைப் போல இந்த உலகில் தன்னைப் புரிந்து ஏற்றுக் கொண்டவர் எவருமில்லை என்கிறார்.\nஒரு ஆடவனாக இருந்து தனக்கு உதவியதை விட ஒரு ஆண்டவனாக இருந்து தன் கணவர் தனக்கு உதவியது அதிகம் என்கிறார்.\nபெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதே தவறு என்றிருக்கும் இந்தச் சமுதாயத்தில் தான் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூடத் தன் கணவர் தன்னைக் கேள்வி கேட்டதே இல்லை எனும் நிஷா, தன் அப்பா அப்படி இருந்தால் அது அவரது பெற்ற கடன்… ஆனால் தன் கணவர் தனது சின்னத்திரை அலுவல்களின் நடைமுறை அறிந்து ஒரு புரிதலோடு தன்னை அணுகுவது தனக்குக் கிடைத்த மாபெரும் வரம் என்கிறார்.\nஇரவு 3, 4 மணிக்கு கூட நிகழ்ச்சிகளுக்காகத் தனக்கு யாரேனும் தொலைபேசலாம். அப்போதும் கூட என் கணவர் முகம் சுளித்ததில்லை. என் அலைபேசியை எடுத்து வந்து என்னிடம் அளிப்பார்.\nஉனக்குத்தான் ஃபோன், உனக்கென்று ஒரு பர்சனல் இருக்கும் நீ பேசு என்று கூறி விட்டுச் செல்வார். அந்த அளவுக்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர். அதனால் தான் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தவறும் இந்த உலகில் என் கணவர் எனக்கொரு ஹீரோ என்கிறார் நிஷா\nஅறந்தாங்கி நிஷாவைத்தான் கருப்பு கோவை சரளா எனச் சமீபகாலமாக ரசிகர்கள் அன்பான பட்டப்பெயரிட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கோவை சரளா போல நிஷாவும் காமெடியில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான். வேறென்ன\nPrevious articleகீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nNext articleயாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட்\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/tiruvannamalainews/2018/05/04/news-4274.html", "date_download": "2018-05-22T21:29:54Z", "digest": "sha1:E7PXNIKX5SX2APYNU6RXSTEKPYNUEAJJ", "length": 7696, "nlines": 87, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு - Vandavasi", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nவந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக 05.05.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி நகரம், கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி கோட்ட மின்வாரியம் அறிவிப்பு.\n← விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து காஷ்மீர் வரை பயணம்\nஇலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் →\nவந்தவாசி வட்ட தமிழ்ச்சங்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு\nதென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம்\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_21.html", "date_download": "2018-05-22T21:35:53Z", "digest": "sha1:5VSVZLEI55ZU577PCSUQHY4RBINFBHYC", "length": 23163, "nlines": 222, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கிய நாள்முதலாய் குமுதத்தில் வாசித்திருந்தாலும் ரா.கி.ரங்கராஜன்’தான் “லைட்ஸ் ஆன்” எழுதிய வினோத் என நான் அறிந்தது அவர் லைட்ஸ் ஆன் எழுதியதை நிறுத்தி ”ஸைட்ஸ் ஆன்” என விகடனில் அதைத் தொடர்ந்து அதுவும் நின்றுபோய் ஒரு மாமாங்க காலம் நிறைந்த பின்னர்தான்.\nலைட்ஸ் ஆன் / ஸைட்ஸ் ஆன் தவிர்த்து ரா.கி.ர. எழுதிய எதையும் நான் வாசித்ததில்லை அல்லது அவர் வேறு பெயர்களில் எழுதியவைகளை அவர் எழுதியதாய் அடையாளம் கண்டதில்லை.\nசுமார் ஒன்றரை தசாப்த காலமுன் ரா.கி.ரங்கராஜனின் “சிறுகதை எழுதுவது எப்படி” என்னும் புத்தகப் பெருமைகளை ’கற்றதும் பெற்றதும்’ தொடரில் சுஜாதா குறிப்பிட்டிருந்தார். அன்றுமுதல் அந்தப் புத்தகத்தை அவ்வப்போது தேடி அலைகிறேன். கிடைத்தபாடில்லை.\nமற்றபடி ரா.கி.ர. எழுத்தில் நான் வாசித்தது என்றால் “காதல் படிக்கட்டுகள்’ என்று ஜூனியர் விகடனில் வந்த தொடரில் அவர் எழுதிய இந்த ”அதன் அர்த்தம் இது” என்ற ஒற்றை அத்தியாயத்தைத்தான்.\nபாரதிராஜா, பிகேபி, பார்த்தி��ன், அப்துல் ரகுமான், ரகுவரன், அறிவுமதி, கலாப்ரியா, மருது என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையில் தத்தம் வாழ்வில் கடந்துபோன காதலைப் பகிர்ந்து கொண்ட தொடர் அது. இளமை கொப்புளிக்க ஒரு ஐம்பது வாரங்கள் வந்த ரொமாண்டிக் தொடர் அது.\nஅவற்றுள் ரா.கி.ரங்கராஜன் எழுதியது “சுத்தக் கிழட்டுத்தனமான கட்டுரை”, எனினும் அந்த ஐம்பது அத்தியாயங்களிலும் அந்த அத்தியாயம் இன்றுவரைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று.\nதன் இளம் வயது மனதில் ஜிலுஜிலுத்த தென்றலும், மனசுக்குள் மத்தாப்பும் ஏதோ மசமசவெனதான் ரா.கி.ரங்கராஜனுக்கு நினைவில் உள்ளது.\nஅக்காவின் மகளுடனான காதல். இவர்தம் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டாமல் பிடி கொடுக்காமல் பேசும் அக்கா, அக்கா மகளிடம் எழுதித் தரச் சொல்லிக் கேட்ட “காதல் கடிதம்”(), பின்னொரு சுபயோக சுபதினத்தில் மறைமுகமான வார்த்தைகளில், உனக்கு என் மகளைக் கட்டித் தருகிறேன் என்று சொன்ன அக்கா. அதற்கு இவர் கொண்ட குதூகலம் என்றெல்லாம் கட்டுரையின் எண்பது சதத்தை நிரப்பினாலும், காதலுக்கு அர்த்தமாய் முத்தாய்ப்பாய் இவர் சொல்லும் காரணம் அசாதாரணமானது....\nஇதோ அவர் எழுத்துகளிலேயே பாருங்கள்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் ஆஸ்பத்திரியில் கடுமையான, ஆஸ்துமாவில் மூன்று நாள் படுத்திருந்தபோது, அவள் இரவும் பகலும் அருகில் இருந்து பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றினாள். அதற்கு முன்பும் எவ்வளவோ முறை அது போல எனக்காக எமனுடன் போராடியிருக்கிறாள். இருந்தாலும், அந்தத் தடவை ரொம்பக் கடுமை.\nவீடு திரும்பியதும், “இந்தத் தடவையும் என்னைக் காப்பாற்றிவிட்டாய்..” என்றேன்.\nஅதற்கு அவள், “இதோ பாருங்கள். அத்தைப் பாட்டிகள் சொல்கிற மாதிரி பூவும் பொட்டுமாய், மஞ்சள் குங்குமத்தோடு போக வேண்டுமென்கிற ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. உடம்பு சரியில்லாத உங்களை யார் காலிலும் நிற்கும்படி விட்டுவிட்டுப் போகமாட்டேன். கடைசி வரை நானே கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, உங்களை அனுப்பிய பிறகுதான் நான் போவேன்..” என்றாள்.\n‘காதல்’ என்ற சொல்லுக்குப் பச்சையான கொச்சையான அர்த்தங்கள் எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் தாண்டி, உண்மையான வேறோர் அர்த்தம் இருப்பதை அன்றைக்கு என் அறுபத்தெட்டாவது வயதில் தெரிந்து கொண்டேன்\nகாதலின் அர்த்தத்தை இதைவிட ”நச்” என்று யாரும் சொல்லிவிட முடியுமா என்ன\nரா.கி.ரங்கராஜன் மறைவுக்கு நம் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nLabels: கட்டுரைகள், காதல் படிக்கட்டுகள், கிரி ராமசுப்ரமணியன், ரா.கி.ரங்கராஜன்\nதிண்டுக்கல் தனபாலன் 21 August 2012 at 14:41\n'நச்' என்று தான் இருந்தது..\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/Samanthurai-people-attention.html", "date_download": "2018-05-22T21:42:55Z", "digest": "sha1:HMC3GK7I5EQYNXLZUETGLESB5ORCXH3F", "length": 7187, "nlines": 60, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை மக்களின் கவனத்துக்கும். ....! சமூக சேவை அமைப்புகளின் கவனத்துக்கும். - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / சம்மாந்துறை மக்களின் கவனத்துக்கும். .... சமூக சேவை அமைப்புகளின் கவனத்துக்கும்.\nசம்மாந்துறை மக்களின் கவனத்துக்கும். .... சமூக சேவை அமைப்புகளின் கவனத்துக்கும்.\nby மக்கள் தோழன் on 5.11.16 in சம்மாந்துறை, செய்திகள்\nஒரு ஏழையின் வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால்,என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் அலைகின்றார்கள்\nஜனாஸாவைக் காண வருபவர்கள் வெயிலுக்கோ,மழைக்கோ அமர்ந்திருக்கும் நிலைக்கு ஆள்கின்றர்கள்.\nகூடாரம் (டென்ட்) கட்டவென்று குறைந்தது 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாவாவது செலவாகிறது..\n(ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல பல செலவுகள்..)\nஎன்றாலும் கண்டிப்பாகச் இவைகளை செய்தே ஆகவேண்டிய கட்டாயம். இவற்றைச் செய்து கொள்ள முடியாமல் பல ஏழைகள் கஷ்டப்படுகின்றனர்\nஎனவே ஒவ்வொரு பள்ளியிலும் ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல\n“சந்தூக்கு” வைத்திருப்பது போல,ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர் பள்ளிகளில், கூடாரம்,’கபன்’துணி போன்றவற்றை வாங்கிவைத்து\nஇந்த கோரிக்கையை உங்களின் ஜாமத்தில் முன்வையுங்கள்...\nஇன்ஷா அல்லாஹ் பல ஏழை ஏழியோரின் சுமையில் நாமும் பங்கொடுத்து கொள்வோம்..\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 5.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் ��வள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-sister-10-04-1736895.htm", "date_download": "2018-05-22T21:14:17Z", "digest": "sha1:QWKL4CCGCMGHG33F26WXKKV6QIKL4S3U", "length": 4854, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷால் சகோதரிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்! - VishalSister - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nவிஷால் சகோதரிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nநடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராக இருந்து தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.\nஅவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வரும் அவரது இளைய சகோதரி ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.\nமிக முக்கியமான உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர், மேலும் திருமணத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.pdf/13", "date_download": "2018-05-22T21:20:58Z", "digest": "sha1:ZV6HY5GEN3H3HTLRAATOGXFDA42TZAFV", "length": 7451, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\no - கு இ ஆற்றும் இளமை எனறு கூறியிருப்பது மிகவும் ባኝto UNoffir கி உrேது. வெறும் ப்ெட்டி o ● حه هلیه جمیم گیم ** tiffai & {/) as * e -> & త్రా து பிடிக்கும். எனவே, கற்மற்குரிய சிறப்புப் பருவ o .سي-ايس- - f Կ க் ల్లా Lyfr கிய இளமைப் பருவத் கின் தொடர்: நோக்கி கல்வியைப் பிள்ளைகளின் விளக்காக • - ఔ3 “: ': * GJ Lot t ல் ப்யவேண் - தி செய்யவே Կ-ա GaյծեvայւՃ அதுதான் அல் 2 - ᎧᏬ©Ꮺrr 'இரை -> £ 6 - மையிற் கல் எனபது ஒளவை வாக்கன் ருேi - O – கேடில் விழுச்செல்வம் அழியா கிலை உலகில் பிள் அளகளே அழகுபடுத்தும் ஆடையணி முதலியபொருள்கள் பலவிருக்கக் கல்வியை மட்டுமே அழகு செய்யும் விளக்காகச் சிறப்பித்துக்கூறுவானேன்UNoffir கி உrேது. வெறும் ப்ெட்டி o ● حه هلیه جمیم گیم ** tiffai & {/) as * e -> & త్రా து பிடிக்கும். எனவே, கற்மற்குரிய சிறப்புப் பருவ o .سي-ايس- - f Կ க் ల్లా Lyfr கிய இளமைப் பருவத் கின் தொடர்: நோக்கி கல்வியைப் பிள்ளைகளின் விளக்காக • - ఔ3 “: ': * GJ Lot t ல் ப்யவேண் - தி செய்யவே Կ-ա GaյծեvայւՃ அதுதான் அல் 2 - ᎧᏬ©Ꮺrr 'இரை -> £ 6 - மையிற் கல் எனபது ஒளவை வாக்கன் ருேi - O – கேடில் விழுச்செல்வம் அழியா கிலை உலகில் பிள் அளகளே அழகுபடுத்தும் ஆடையணி முதலியபொருள்கள் பலவிருக்கக் கல்வியை மட்டுமே அழகு செய்யும் விளக்காகச் சிறப்பித்துக்கூறுவானேன் அதற்குக் காரணங்கள் பலவுண்டு. அவற்றை ஒவ்வொன்முக உற்று கோக்கிச் செல்வோம். அவற்றுள் சிறந்ததொரு காரணம் அழியாகிலே உடையதாகும். ஏனேய செல்வங்கள் கிலே அவை வெள்ளத்தால் அழியும்; வெங் யுடையன அல்ல. கள் வரால் கவரப்படும். தன லால் (நெருப்பால்) வேகும். அங்காளிகளாலும் பகைவராலும் பற்றப்படும்: மாறுபட்ட கொடுங்கோல் அரசரால் கொள்ளப்படும். கொடுக்கக் கொடுக்கக் குறையும். ஆனால், கல்வியோ எவற்ருலும் அழியாது எவரானும் கொள்ளப்படாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே போகும். நாம் உலகில் மிகப் பெரும் செல்வர் பலர் ஏழைகளாவதையும், கற்ருேர் மேலும் மேலும் பெரும் புலவராயும் ஆராய்ச்சியாளராயும் ஆவதையும் கண் கூடாகக் கண்டு வருகின்ருேம். இப் பெருமையறிந்து கல்விப் பொருளைச் சிறிதும் தேடாது ஏனேய பொருள்களையே தேடியுமுலும் பேதைகளின் பிற்போக்கை என்னென்று பேசுவது அதற்குக் காரணங்கள் பலவுண்டு. அவற்றை ஒவ்வொன்முக உற்று கோக்கிச் செல்வோம். அவற்றுள் சிறந்ததொரு காரணம் அழியாகிலே உடையதாகும். ஏனேய செல்வங்கள் கிலே அவை வெள்ளத்தால் அழியும்; வெங் யுடையன அல்ல. கள் வரால் கவரப்படும். தன லால் (நெருப்பால்) வேகும். அங்காளிகளாலும் பகைவராலும் பற்றப்படும்: மாறுபட்ட கொடுங்கோல் அரசரால் கொள்ளப்படும். கொடுக்கக் கொடுக்கக் குறையும். ஆனால், கல்வியோ எவற்ருலும் அழியாது எவரானும் கொள்ளப்படாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே போகும். நாம் உலகில் மிகப் பெரும் செல்வர் பலர் ஏழைகளாவதையும், கற்ருேர் மேலும் மேலும் பெரும் புலவராயும் ஆராய்ச்சியாளராயும் ஆவதையும் கண் கூடாகக் கண்டு வருகின்ருேம். இப் பெருமையறிந்து கல்விப் பொருளைச் சிறிதும் தேடாது ஏனேய பொருள்களையே தேடியுமுலும் பேதைகளின் பிற்போக்கை என்னென்று பேசுவது செல்வது செல்வம். கல்வி (மேலும் மேலும் தோண்டி) எடுக்கப்படுவது கல்வி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2016, 19:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/05d3028927/flipkart-introduces-a", "date_download": "2018-05-22T21:13:28Z", "digest": "sha1:X65KBSW776DF4RUKEBAT7GTSXYX2OFVO", "length": 18609, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெரிய சாதனங்களுக்கான ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்துகிறது ஃப்ளிப்கார்ட்", "raw_content": "\nபெரிய சாதனங்களுக்கான ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்துகிறது ஃப்ளிப்கார்ட்\nஇ-காமர்ஸ் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் கடந்த மாத பண்டிகைக்கால சிறப்பு விற்பனைக்குப் பிறகு MarQ என்கிற பெரிய சாதனங்களுக்கான தனது ப்ராண்டை அறிமுகப்படுத்தியது. இந்தப் பிரிவில் அறிமுகப்படுத்த இருக்கும் முதல் தயாரிப்பு மைக்ரோவேவ் ஓவன். இவர்களது தயாரிப்பின் குறிப்புகளுடன் ஒத்திருக்கும் மற்ற ப்ராண்டுகளின் விலையைக் காட்டிலும் 10-20 சதவீதம் குறைவானதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது ஃப்ளிப்கார்ட்.\nஃப்ளிப்கார்டின் அடுத்த தயாரிப்பாக டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃப்ளிப்கார்டின் துணைத்தலைவர் மற்றும் ப்ரைவேட் லேபிள்ஸ் தலைவர் ஆதர்ஷ் மேனன் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர், ஸ்பீக்கர்கள் போன்ற பொருட்கள் அறிமுகமாகும் என்றார். ஃப்ளிப்கார்டில் பெரிய சாதனங்களை வாங்குவோரில் 70 சதவீத மதிப்புமிக்க வாடிக்கையாளர் பிரிவை இலக்காகக்கொண்டுள்ளது MarQ. ரீடெயிலில் GMV-ல் அதிகம் பங்களிப்பது பெரிய சாதனங்களே ஆகும்.\nஇந்த ப்ராண்ட் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்த ஃப்ளிப்கார்ட் இதை ‘Better Possible Today.’ என்று டேக் செய்கிறது.\nMarQ-ன் தயாரிப்புகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்திய வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக உறுதியளித்தார் ஆதர்ஷ். உதாரணத்திற்கு இந்தியாவிற்கு pre-cook menus-உடன் 25 லிட்டர் மாடல் மற்றும் 30 லிட்டர் மாடல்களின் தேவை உள்ளது என்றார்.\n”இந்தத் தேவைகளை தயாரிப்பின் வடிவமைப்பு பூர்த்திசெய்யும். ஏனெனில் சீனாவிலுள்ள உற்பத்தி தொழிற்சாலையில் இந்திய உணவில் கவனம் செலுத்தும் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து பொறியாளர்கள் உள்ளனர். அடிப்படை வடிவமைப்பிலேயே இதை புகுத்திவிடுவதால் இறுதி தயாரிப்பு சந்தையின் தேவைக்கு ஏற்றவாறு உள்ளது.”\nமேலும் ஆன்லைன் தளமாக இருப்பதால் வாடிக்கையாளர் விருப்பம் குறித்த தரவுகளைக் கொண்டு MarQ சிறப்பான விலையில் பொருட்களை வழங்குகிறது.\nஆதர்ஷ் விவரிக்கையில், “துறையில் மிகச்சிறந்த தொழிற்சாலைகளுடன் பணிபுரிகிறோம். Midea உலகத்தின் மிகப்பெரிய மைக்ரோவேவ் ஓவன் உற்பத்தியாளர்கள். அவர்களிடம் வாடிக்கையாளர்கள் குறித்த ஆழமான நுண்ணறிவு மற்றும் குறிப்பிட்ட பொருள் சாரந்த தகவல்கள், உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம், அதிகளவிலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் ஆகியவை உள்ளது. எனவே இறுதி தயாரிப்பு வாடிக்கையாளர்கள் மதிக்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கும். அதிகளவில் உற்பத்தி செய்வதால் விலை குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் பொருட்களை குறைந்த விலையில் எங்களால் வழங்கமுடிகிறது.”\nநுணுக்கமான விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது\nMarQ தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்முறை தணிக்கை மற்றும் தயாரிப்பின் செயல்பாடு சார்ந்த ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வுகள் தொழிற்சாலைகளி���ும் தனிப்பட்ட மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வு ஏஜென்சிக்களிலும் நடத்தப்படுகிறது. உற்பத்தியினூடே தணிக்கைகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தரத்தை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுகிறது.\nஒவ்வொரு தயாரிப்பும் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகளுக்குப் பிறகே விற்பனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மைக்ரோவேவ் உற்பத்தி ஆலை ISO 9001:2008 சான்றிதழ் பெற்றது. அனைத்து தயாரிப்புகளுக்கும் மின் அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்கள், துரு எதிர்ப்புத் தன்மை, நிலைத்தன்மை போன்றவவை பரிசோதிக்கப்படுகிறது.\nமற்ற ப்ராண்டுகளைப் போன்றே MarQ-க்கும் கட்டணமில்லா மாதத்தவணை வசதியும் பொருட்களை மாற்றிக்கொள்வதற்கான சலுகைகளும் உள்ளது. அதேபோல் விற்பனைக்குப் பிறகான வாடிக்கையாளர் அனுபவத்திற்காக ஃப்ளிப்கார்ட் இலவசமாக சாதனங்களை பொருத்துதல் மற்றும் உத்தரவாதம் வழங்குவதுடன் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300 நகரங்களில் சேவை மையங்கள் அமைக்கிறது. இதற்காக ஃப்ளிப்கார்ட்டின் சேவை பார்ட்னரான Jeevees மூலமாக 1,000 புதிய ஊழியர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார் ஆதர்ஷ்.\n”பெரிய சாதனங்களுக்கு விற்பனைக்கு முன்பு இருப்பது போலவே விற்பனைக்குப் பிறகான சேவையும் முக்கியமாகும். Jeeves வாயிலாக பொருளின் அம்சங்களை விவரித்து அதன் பிறகே உங்களுக்கு இன்ஸ்டால் செய்கிறோம்,” என்றார்.\nபெரிய சாதனங்கள் விற்பனையில் ஃப்ளிப்கார்ட் மிகப்பெரிய ரீடெய்லராக செயல்படுவதாக தெரிவிக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செயல்படும் தங்களது போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகவும் தெரிவிக்கிறது.\nப்ரைவேட் லேபிளுடன் விற்பனை செய்வதால் தளத்தில் உள்ள அதே வகையான தயாரிப்புகளை விற்பனை செய்யும் மற்ற ப்ராண்டுகளுடன் முரண்பாடுகள் தோன்றதா\n”தரமான ப்ராண்டுகள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்கள் மனதில் ஒவ்வொரு ப்ராண்டுகளுக்கும் தனிப்பட்ட மதிப்பீடு இருக்கும். நாங்கள் எங்களது பிரத்யேக ப்ராண்டை அறிமுகப்படுத்தி ஒன்பது மாதங்கள் முடிந்துள்ளது. பிரத்யேக ப்ராண்டிங் காரணமாக தளம் பலனடைந்துள்ளது,” என்றார்.\nதற்போது MarQ ப்ராண்டை விற்பனை செய்வதற்கு 10 விற்பனையாளர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கியுள்ளது. ப்ராண்ட் வளர்ச்சியடைந்து அதிக பிரிவுகளை அறிமுகப்படுத்தியதும் ��ந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் ஆதர்ஷ்.\nஃப்ளிப்கார்டின் ப்ரைவேட் லேபிள் முயற்சியானது லாபகரமான வளர்ச்சிக்கான உத்தியாகும். ஃப்ளிப்கார்டின் போட்டியாளரான அமேசான் தனது ப்ரைவேட் லேபிள் முயற்சியில் உலகளவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ஃபேஷன் பிரிவில் அமேசான் பேசிக்ஸ், உணவுப் பிரிவில் அமேசான் ஹேப்பி பெல்லி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் அமேசான் எக்கோ போன்றவை சிறப்பாக செயல்படுகிறது.\nதரவுகளைக் கொண்டு ஆராய்கையில் கண்டறியப்படும் இடைவெளியை சரிசெய்வதற்காகவே ப்ரைவேட் லேபிள்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை என்கிற ப்ராண்டின் குடையின் கீழ் வீட்டு உபயோகம், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட 32 பிரிவுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற பண்டிகைக்கால விற்பனை நிகழ்வான பிக் பில்லியன் டேஸ் நிகழ்விற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட் பெர்ஃபக்ட் ஹோம்ஸ் என்கிற ஃபர்னிச்சர்களுக்கான ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்ட பெரிய ஃபர்னிச்சர் ப்ராண்டுகளில் பெர்ஃபக்ட் ஹோம்ஸ் இராண்டாவது இடத்தைப் பிடித்ததாக தெரிவிக்கிறது ஃப்ளிப்கார்ட்.\nசிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கினால் ஃப்ளிப்கார்ட் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், விரைவாக இலவசமாக சாதனங்களை பொருத்துதல், விற்பனைக்குப் பிறகான சேவை போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் போட்டியாளர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.\nஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14005104/The-protest-was-condemned-by-the-Central-Government.vpf", "date_download": "2018-05-22T21:19:23Z", "digest": "sha1:YNBG5ENZBSL265KQQQEQCGKVOBNTX4ME", "length": 12003, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The protest was condemned by the Central Government on 23rd || தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து 23–ந் தேதி ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து 23–ந் தேதி ஆர்ப்பாட்டம் + \"||\" + The protest was condemned by the Central Government on 23rd\nதொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து 23–ந் தேதி ஆர்ப்பாட்டம்\nதொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து வருகிற 23–ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.பி. கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர்கள் ரவி, வஹிதா நிஜாம், லட்சுமணன், காசி விஸ்வநாதன், பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–\nமத்திய அரசு நிலையாணை விதிகளில் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வேலை என்ற திருத்தத்தை சேர்த்து உள்ளது. அதன்படி ஒரு தொழிலாளியை வேலைக்கு நியமனம் செய்யும்போதே எவ்வளவு காலத்துக்கு அவர் வேலையில் இருப்பார் என்று குறிப்பிட்டு உத்தரவு அளிக்கலாம். அந்த காலம் முடிந்ததும் அவர் தானாகவே வேலையை இழந்து விடுவார்.\nமேலும் இடைப்பட்ட காலத்திலும் ஏன் வேலையை விட்டு விலக்குகிறோம் என்று ஒரு விளக்க கடிதத்தை அவர் கையில் கொடுத்து வேலையை விட்டு நீக்கி விடலாம். இதுதொழிலாளர்கள் 100 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமைகளை ஒரே திருத்தத்தின் மூலம் பறிப்பதாகும்.\nஎனவே இந்த திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை மாநில விதிகளில் தமிழக அரசு மேற்கொள்ள கூடாது. அந்த திருத்தத்தை எதிர்த்து ஒன்றுபட்ட சமரசமற்ற போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.\nதொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து வருகிற 23–ந் தேதி(புதன்கிழமை) தொழிற்சங்கங்கள், மாணவர், இளைஞர், பெண்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப���பினரையும் இணைத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nதமிழகத்தில் சட்டப்படியான முத்தரப்பு குழுக்கள் எதையும் கடந்த 2 ஆண்டுகளாக கூட்டவில்லை. மாநில தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பித்து ஒரு ஆண்டு ஆகியும் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக தொழிலாளர் நலவாரிய கூட்டங்களை நடத்த வேண்டும்.\nமேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n3. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n4. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n5. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15033943/The-villagers-have-requested-the-protesters-to-open.vpf", "date_download": "2018-05-22T21:36:41Z", "digest": "sha1:PWYEJ2HMXMBPPTJOKHN7IF5CUVBTUAGI", "length": 15186, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers have requested the protesters to open a new task shop || புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு + \"||\" + The villagers have requested the protesters to open a new task shop\nபுதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு\nவிளாத்திகுளம் அருகே மகாராஜபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.\nவிளாத்திகுளம் அருகில் உள்ள ஜமீன்கோடாங்கிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில்,‘ எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் பின்புறம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாரியம்மன் கோவில் அருகே அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் வழியாக தான் சென்று வருகிறார்கள். அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nஎனவே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nதூத்துக்குடி தாலுகா குலையன்கரிசல் கிராம விவசாய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி தாலுகாவில் குலையன்கரிசல் கிராமத்துக்கு பாத்தியப்பட்ட 3 குளங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளங்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டன. தற்போது மேடாகி காணப்படுகிறது. முதல்-அமைச்சர் அரசாணைப்படி இலவச மண் கரம்பல் திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டது. தற்போது குளத்துக்கு சம்பந்தமில்லாதவர் கொடுத்த மனுவின்படி, தூத்துக்குடி தாசில்தார் இலவசமாக மண் எடுப்பதற்கான சீட்டை வழங்க மறுக்கிறார்.\nஎனவே மாவட்ட நிர்வாகம் இலவசமாக மண் எடுக்க சீட்டு வழங்கி, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சங்கத்தின் மூலம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறிஇருந்தனர்.\nதெற்கு வண்டானம் கிராம விவசாயிகள் கொடுத்த மனுவில், ‘நாங்கள் 2016-17-ம் ஆண்டு எங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உளுந்து, பாசி, பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு தொகை செலுத்தி வந்தோம். மேற்கண்ட பயிர்களை பயிரிட்ட நாங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட��� உள்ளோம்.இதில் எங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் மக்காள சோளத்துக்கு மட்டும் காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. எனவே மற்ற பயிர்களுக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.\nத.மா.கா. தூத்துக்குடி நேரு காலனி கிளை செயலாளர் ஆறுமுகம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உட்பட்ட நேரு காலனியில் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.\nஇங்கு குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுத்து நிறுத்த அரசு சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.\nஓட்டப்பிடாரம் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் பல அரசு புறம்போக்குஇடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓட்டப்பிடாரம் முதல் மேலலட்சுமிபுரம் வரை உள்ள சாலைகளில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கனரக வாகனங்கள் சென்று வருவதால் சேதம் அடைந்து உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல், அந்த நிறுவனங்களுக்கு உடந்தையாக சில அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n3. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n4. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n5. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தெ���குப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/14021252/In-IPL-cricketTodays-match.vpf", "date_download": "2018-05-22T21:23:44Z", "digest": "sha1:HXZIJN4K4ZD7X4H3W3OM7TSUT7UM3SLR", "length": 12569, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In IPL cricket Today's match || ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + \"||\" + In IPL cricket Today's match\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\nபெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7–வது இடம் வகிக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nஇடம்: இந்தூர், நேரம்: இரவு 8 மணி\nஅஸ்வின் கேப்டன் விராட் கோலி\nலோகேஷ் ராகுல், கெய்ல், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, ஆரோன் பிஞ்ச்\nடிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மன்தீப்சிங் உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்\nஇதுவரை நேருக்கு நேர் 21\nவெற்றி 12 வெற்றி 9\nபெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7–வது இடம் வகிக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான். பெங்களூரு அணியில் இதுவரை 6 வீரர்களை தொடக்க வரிசைக்கு பயன்படுத்தி பார்த்தாகி விட்டது. ஆனாலும் எதுவும் சரியாக ‘கிளிக்’ ஆகவில்லை. இப்போதைக்கு கேப்டன் விராட் கோலி (4 அரைசதத்துடன் 466 ரன்), டிவில்லியர்ஸ் (4 அரைசதத்துடன் (358 ரன்) ஆகியோரை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. இவர்கள் ரன்குவிக்க தவறினால் பெங்களூரு அணியின் நிலைமை சிக்கலாகி விடும். முந்தைய ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 182 ரன்களை ‘சேசிங்’ செய்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களம் இறங்கும்.\nதொடக்கத்தில் ‘கொடிகட்டி’ பறந்த பஞ்சாப் அணி இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4–ல் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது 2–ல் வெற்றி பெற்றாக வேண்டும். லோகேஷ் ராகுல் (5 அரைசதத்துடன் 537 ரன்), கிறிஸ் கெய்ல் (332 ரன்) தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. இதே போல் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வினின் பந்து வீச்சு எடுபடாததும் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவர் 11 ஆட்டங்களில் 6 விக்கெட் மட்டுமே (ஓவருக்கு சராசரியாக 8.13 ரன் விட்டுக்கொடுத்துள்ளார்) கைப்பற்றி இருக்கிறார்.\nமொத்தத்தில் முக்கியமான மோதல் என்பதால் இரு அணிகளுமே வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானம் சிறியது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கமாக இருக்கக்கூடியது. அதனால் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம். இதே மைதானத்தில் தான் கொல்கத்தா அணி 245 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.\n(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்)\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2009/02/blog-post_15.html", "date_download": "2018-05-22T21:37:21Z", "digest": "sha1:PBCEHUJWWZ4DTXS6Y4N63TESX6NJHYMI", "length": 6245, "nlines": 151, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: Boomerang...", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nஎத்தனையோ முறை எழுத நினைத்து, நான் ஒரு சோம்பேரி என்பதால��ம் மேலும் சிலபல காரணங்களாலும் அது முடியாமல் போனது... ஒரு வழியாக எனது முதல் முழு கதை கணினி வடிவாமாகிவிட்டது...\nகல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த 'தடயம்' குறும்படத்தின் Themeஐ மட்டும் எடுத்து, நான் எழுதியது இந்த Boomerang...\nதமிழில் தலைப்பு வைக்க எனக்கும் ஆசை தான். BOOMERANG என்பதற்கு தமிழில் 'வளைதடி' என்று பெயர்...எப்படி வசதியோ அப்படி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்...\nதமிழில் Type செய்ய ரொம்ப நேரம் தேவைப்படுகிறது...அதனால் தான் எழுதி Scan செய்து விட்டேன்...\nOne Line கொடுத்த Suren, அதைப் படமாக்க உதவிய Sundar, Scan செய்ய உதவிய Venky Bava, BuLLetz, ஆதரித்து தட்டிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.நன்றி..நன்றி...\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7690/2017/06/happy-birthday-ilaiyaraaja.html", "date_download": "2018-05-22T21:33:04Z", "digest": "sha1:OHLMM552QCPQLJNNH4TNZVEPOHP5XDMH", "length": 19969, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - Happy Birthday Ilaiyaraaja - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகானங்களால் காற்றுக்கு இனிமையும் காதுக்கு செழுமையும் கொடுத்த ராகவேந்தன் இசைஞானிக்கு இன்று பிறந்தநாள்.\nஇசைஞானிக்கு பிறந்தநாள் என்பதையும்தாண்டி தமிழ்திரையிசை பிறந்த நாள் என்றாலும் அதுவொன்றும் மிகையில்லை.\nமக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக 1970 களின் நடுப்பகுதியில் அறிமுகமானார் ஓர் இளைஞன்.பஞ்சு அருணாச்சலத்தின் ஆசிர்வாதத்தோடு 'அன்னக்கிளி' திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் இளையராஜா. மொத்த தமிழ் சினிமா உலகமே திரும்பிப் பார்த்தது.\nமாட்டுவண்டி செல்லாத இடத்திற்கும் தன் பாட்டு��ண்டியை செலுத்துகிறார் இசைஞானி,பட்டிதொட்டியெங்கும் பம்பரமாக இசைஞானி புகழ் பரவுகிறது.\nஏதோவொரு ஈர்ப்பு, ஏதோவொரு பாசம், ஏதோவொரு காதல்மணம் இசைஞானி இசையில் இருக்கிறது, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் இயதங்களெங்கும் இசைஞானி இசையால் இருப்பிடம்கொள்கிறார்.\nகண்ணதாசனின் இறுதிக் காலங்களில் அவரின் ஈடு இணையில்லா கவிதைகளை அற்புதமாக பாடலாக்கிய வரலாறு இளையராஜாவுக்கேயுரியது. கண்ணதாசன் மரணமான பின்னர் அக்கால வைரமுத்துவும் இசைஞானியும் கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை.\nஇவர்கள் காலத்து பாடல்கள் இன்றும் எல்லோர் இதயங்களையும் ஆரத்தழுவவல்லவை.இசைஞானி+வைரமுத்து கூட்டணியில் பாடல்கள் பிறக்காதா என்று ஏங்கித்தவிப்பவர்கள் ஏராளம் ஏராளம்.\n260 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் பிறந்த ஒரு கலைஞன் 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் , இசையில் புதுபரிமாணமே கொடுத்து மேற்கத்திய இசைக்கு அவன் பிதமாகன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். அவர்தான் மொசார்ட்.\nஅவன் காலத்து இசைப்பாளர்கள் சொன்னார்கள், \"இவனைபோல ஒரு இசைக் கலைஞன் இனி பலநூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை,\" இன்றும் அந்த இடம் வெற்றிடம்தான். சந்தேகமே இன்றி சொல்லலாம், இந்த நூற்றாண்டின் மொசார்ட் ஒருவர்தான்... அவர்தான் இளையராஜா.\nஇப்போது கண்ணதாசன் இல்லை, வைரமுத்துவோ இளையராஜாவோடு இணையும் நிலையில் இல்லை.\nநல்ல கிராமத்து கவிஞன் இளையராஜாவோடு கைகோர்த்தால்.. கண்ணதாசனின் 'கலைமான்' துள்ளிவரும், வைரமுத்துவின் 'பூங்காற்று திரும்பும்' ஓலைக் குடிசையில் இருந்து கொட்டும் மழையினை ரசிக்கும் அந்த சுகாந்தம் திரும்பும், மலை உச்சி பனிகாற்று உடலை தழுவ,\nவயல்வெளிகள் வனப்பை ரசித்துக்கொண்டே தேநீர் குடிக்கும் அந்த ஏகாந்தம் கிடைக்கும்.\nஉற்சாகம், சுறுசுறுப்பு, ஓய்வு, ஆறுதல், தைரியம், பக்தி என எல்லாவற்றையும் இசை மூலம் கொடுக்கத் தெரிந்த ஒரு வரத்தினை ஆண்டவன் இசைஞானிக்கு கொடுத்திருக்கின்றான்.\nஅதனால்தான் எல்லோராலும் எங்கள் இளையராஜா இசைஞானி என்று போற்றப்படுகின்றார்.\nபாலசந்தரும், பாரதிராஜாவும், மணிரத்னமும்,ஆர்.சுந்தர்ராஜனும், பாக்யராஜும், மகேந்திரனும், பாலுமகேந்திரா போன்ற திறமைவாய்ந்த இயக்குனர்களும்,ரஜினி, கமல் முதற்கொண்டு அத்தனை முன்னணி நடிகர்களும்,ஏன் கண்ணதாசன், வாலி, வைரமுத்து முதலான பிரபல பாடலாசிரியரும் இளையராஜாவிடம் தொற்றுப்போகிறார்கள், இவர்களை எல்லோரையும் தாண்டி அங்கெ இளையராஜாவின் இசை முந்தி நிற்கிறது எனலாம்.\nமானிட உணர்ச்சிகளை இசைமூலம் வெளி கொண்டுவரும் வரம் அவருக்கு சாதாரணம், மேற்கத்திய பியாணோ முதல் மண்பாண்ட கடம் வரை அவர் விரும்பிய இசையை அவருக்காய் இசைக்கும். அது ராஜாவை தவிர யாருக்கும் சாத்தியமில்லை. மானிட வாழ்வின் எல்லா சூழ்நிலைக்கும் அவரின் இசை பொருந்தும்.\nதாலாட்டு, மகிழ்ச்சி, சூழ்ச்சி, பாசம்,நேசம், காதல், முதுமை, தோல்வி, வெறுமை, தனிமை, துரோகம், வஞ்சகம் என எல்லா பக்கங்களுக்கும் இசையால் உற்சாகமும், மருந்தும்,ஆறுதலும் தருபவதுதான் அவரது இசை.\nமானிட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசைத்தவர், அவ்வளவு ஏன் எத்தனை சோகங்கள் இருந்தாலும் அத்தனையையும் காற்றோடு கரைத்துவிடும் சக்தி ராஜாவிடம் இருக்கிறது.\nநிச்சயமாக இளையராஜா எனும் அட்சய பாத்திரத்தில் அள்ள அள்ள இசை வந்துகொண்டே இருக்கும் ,அது இன்னுமின்னும் சுரந்து கொண்டே இருக்கும், இன்னும் அவர் கொடுக்கலாம், கொடுக்கமுடியும். செவிவழி இன்பத்தை இன்னுமின்னும் நாம் அனுபவித்து மகிழ்ந்து கொண்டே இருக்கலாம்.\nகாலத்தால் வென்ற கானங்கள் தந்த எங்கள் ராகவேந்தனுக்கு சூரியனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nஇன்று சமந்தாவின் பிறந்த நாள்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\n''தல அஜித்துக்கு'' தமிழ் நாட்டில் மிகப்பெரிய கௌரவம்\nஇலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-379", "date_download": "2018-05-22T21:10:18Z", "digest": "sha1:VLG7IOIFGI4FG2RU655AOTT6NNB5QJYN", "length": 11587, "nlines": 134, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - பெயர் மாற்றப்பட��ட நாடுகள்/பொது அறிவு", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்\nஒரு சிரியஸ் கதை : கட...\n1.டச்சு கயானா --- சுரினாம்.\n2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ\n4.கோல்டு கோஸ்ட் --- கானா\n6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா\n7.வட ரொடீஷியா --- ஜாம்பியா\n8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே\n10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்\n15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்\n26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா\n27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்\n28.அப்பர் பெரு --- பொலிவியா\n1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)\n2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.\n3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு\n4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.\n5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\n6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.\n7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.\n8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.\n9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.\n10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.\n11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.\n12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.\n13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.\n14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.\n15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.\n16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.\n17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.\n18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.\n19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.\n20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.\n21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.\n22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).\n23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).\n24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.\n25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.\n26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.\n27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.\n28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.\n29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.\n30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்\n1. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது\n2. தேசியக்கொடி இல்லாத நாடு எது\n3. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது\n4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது\n5. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன\n6. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன\n7. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது\nவத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.\n8. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது\n9. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்\n10. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/80/HistoryofTamirabarani_13.html", "date_download": "2018-05-22T21:19:45Z", "digest": "sha1:JE72TPLK63L4PTFYVM4UYDXEFFTBEMQ6", "length": 12471, "nlines": 52, "source_domain": "nellaionline.net", "title": "தாமிரபரணி அணைக்கட்டு பாசனம்", "raw_content": "\nபுதன் 23, மே 2018\nதிருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (13 of 53)\nதாமிரபரணி சமவெளி பகுதிக்கு வந்தவுடன் முதலில் கட்டப்பட்ட அணை தலையணை ஆகும் . இந்த அணைக்கு கோடைமேலழகியான் அணை என்று பெயர். இந்த அணைக்கட்டு மூலம் பயன் பெறும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 325 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட மொத்தம் 2,260 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதே அணைக்கட்டில் உள்ள தெற்கு கோடை மேலழகியான் கால்வாயில் குளத்து பாசனம் இல்லாமல் நேரடி பாசனம் மூலம் 870 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது. தலையணையை பற்றி இந்த பகுதியில் பல செவி வழி கதை பேசப��படுகிறது. அதில் ஒன்றுதான் இது.\nஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும், எட்டுவீட்டு பிள்ளைமாருக்கும் சண்டை மூண்டது. அப்போது பாண்டிய மன்னன் தோற்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவன் பயந்து போய் பொதிகை மலையில் உள்ள பாண்டியன் கோட்டையில் ஒழிந்து கொண்டான். ஆனால் எட்டு வீட்டு பிள்ளைமார் அவனை விடவில்லை. எப்படியாவது பாண்டியனை அழித்து விட வேண்டும் என்று முன்னேறினர். இனி நம்மை பிடித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்ட பாண்டியன் இவர்களிடம் மாட்டக்கூடாது என்று தன் தலையை தானே தனது வாளால் கொய்து கொண்டான்.\nஅதன்பின் தாமிரபரணியில் விழுந்தான். தலைவேறு, உடல்வேறு பிரிந்த அவனின் தலை ஒதுங்கிய இடம் தலை அணை என்றும். முண்டம் (தலையில்லாத உடல்) ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் பெயர் பெற்றது என்பர். அதே போல் இந்த பகுதியில் மற்றுமொரு கதை பேசப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு\nஅது சுடலை மாடசுவாமி கதை. இந்த கதையை கூறும் போது புலயன் என்னும் கேரள மந்திரவாதி சுடலை மாடனை முண்டமாக சிமிலியில் அடைத்து அனுப்பினான் என்றும். அந்த முண்டத்துடன் சிமிழ் விழுந்த இடம் முண்டந்துறை என்றழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் தாமிரபரணியில் தடுப்பணையில் இது முதல் (தலை) அணை ஆகவே\" தலையணை” என்ற அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது பலருடைய கணிப்பு. இதை \"கோடை மேல் அழகியான் அணை” என்று அழைக்கப்படுவதை வைத்து பார்க்கும் போது கோடை காலத்திலும் கூட இந்த அணை மிக அழகாக தண்ணீர் நிறைந்து இருக்கும் என்பதை வைத்து இந்த அணைக்கு கோடை மேல் அழகியான் என்று பெயர் வந்து இருக்க வேண்டும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதாமிரபரணியில் இரண்டாவது அணைக்கட்டு நதியுண்ணி அணைக்கட்டு. இந்த அணைக்கட்டுக்கு இந்த பெயர் வரக்காரணம் என்னவென்று ஆராயும் போது நதியே இந்த அணைத்தண்ணீரை உண்பதால் (எடுத்து கொள்வதால்) இப்பெயர் வந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். ஏன் என்றால் இந்த அணையின் மூலம் பயன்பெறும் நதியுண்ணி கால்வாயில் குளத்து பாசனம் இல்லை. அணைத்துமே நேரடி பாசனம் தான். அதாவது இக்கால்வாய் மூலம் 2460 ஏக்கர் நேரடி பாசனம் பெற்று வருகிறது.\nஅதன்பின் இந்த கால்வாய் தண்ணீர் பாசனத்திற்க்கு பயன் படுத்தப்பட்டு அம்பாசமுத்திரம் சுற்று பகுதிக்கு தண்ணீர் வசதி செய்து விட்டு தாமிரபரணி கிளை நதியான கடனா நதியில் விழுந்து மீண்டும் தாய் நதியான தாமிரபரணியில் கலக்கிறது. ஒரு நதியில் தோன்றி மற்றுமொரு நதியில் முடிவதால் இந்த அணைக்கு நதியுண்ணி அணை என்று பெயர் வந்திருக்க வேண்டும். இந்த அணைகன்னடியன் அணைக்கு சற்று மேற்கில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆலடியுர் செல்லும் சாலையில் இருந்து பார்த்தால் இந்த அணைக்கட்டு மிக அழகாய் தெரியும். இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் இந்த அணையை சினிமாகாரர்கள் விட்டு வைப்பதில்லை.\nஇந்த அணைக்கட்டு மூலம் கன்னடியன் கால்வாய் வழியாக 2166 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12500 ஏக்கர் பாசனம் பயனடைகிறது. இந்த கால்வாய் ஆலடியுர் செல்லும் சாலையில் சற்று கீழ்புறம் உள்ளது. குடமுறுட்டி சங்கரன்கோயில் என்றழைக்கப்படும் இடத்தில் காணப்படுகிறது. இந்த கன்னடியன் கால்வாயில் தான் தாமிரபரணியின் துணை நதிகளில் ஒன்றான மணிமுத்தாறு வந்து கலக்கிறது. இந்த கால்வாயை பற்றி பல கதைகள் பேசப்படுகிறது. மிக முக்கிய அணைக்கட்டான இந்த அணைக்கட்டில் தான் முதல் முதலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பார்கள்.\nஇந்த பாசனத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும்போது இந்த பகுதி நீர்பிடிப்பு ஆவியாக மாறவிடும் என்றும் அந்த ஆவியே பொதிகையில் மேகமாக சேர்ந்து பின் மழை பெய்து மற்ற அணைகளில் தண்ணீர் பெருகும் என்பது இந்த பகுதி விவசாய மக்களின் நம்பிக்கை. இந்த அணையில் இருந்து கிளம்பும் கால்வாய் கல்லிடைக்குறிச்சி. சேரன்மகாதேவி போன்ற வரலாற்று மிக்க நகரங்களை தொட்டு செல்கிறது. அந்த நகரத்தில் உள்ள மக்களின் வீட்டுக்கு புறவாசல் வழியாக இந்த கால்வாய் ஓடுகிறது.\nஇந்த கன்னடியன் கால்வாயில் வெள்ளாங்குழி என்னும் ஊர் அருகே எலுமிச்சையாறு என்னும் கோதையாறு வந்து சேருகிறது. இந்த ஆற்றின் அமைப்பு , இதன் தண்ணீரை முன்னுரிமையாக கன்னடியன் கால்வாய்க்கு தந்து விட்டு அதன் பிறகு தான் தாமிபரணிக்கு செல்கிறது. இந்த இடத்தில் இருந்து தான் வறட்சி பகுதியான ராதாபுரம் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் (2008) தயாராகி கொண்டிருக்கிறது. இந்த கால்வாய் பிராஞ்சேரி மற்றும் குளத்துடன் முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-05-22T21:05:09Z", "digest": "sha1:RNUU3HFKW3RC4IAT32LKNZ3Y6MQ3Q7FX", "length": 5585, "nlines": 154, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: இரண்டு கவிதைகள்", "raw_content": "\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nநடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-05-22T21:31:58Z", "digest": "sha1:ECNHB42GTND2N2V2SIWTY6T3QEYCSK74", "length": 30703, "nlines": 186, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இன்ப துன்பம்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஉலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன.\nஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம் என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.\nஎப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.\nஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.\nஅதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம் கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம் பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம் பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம் என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.\nஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.\nஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள் “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் ந��னுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.\nகல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்\nநமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.\nஅதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.\n இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே\nரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.\nமனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்���ிற்கும் காரணமாக இருக்கின்றாயே நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய் எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய் இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக\n(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.\nநீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே அச்சத்தால் சோதிக்கிறாயே என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும் இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும் ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ தானே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.\nஅதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன\nஇந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.\nஇன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே என்ற�� நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nதுன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஇந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்�� எண்ணம் எப்படி நியாயமாகும்\nஎனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.\nதுன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.\nஇப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான் உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.\nஅவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..\nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்...\nபார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால...\nஇஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே\nநீ செய்து விட்டு என்னிடம் கூறு’\nதோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரல...\nவட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா \nஅழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்ல...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு …\nவெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_05_06_archive.html", "date_download": "2018-05-22T21:24:25Z", "digest": "sha1:TCW74A75SVH377SG3HHMUULQTGF627BP", "length": 19577, "nlines": 546, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": May 6, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேட��ப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nNews at Tamilsource,கஞ்சாவை சட்டப்படி அனுமதிக்க கோரி டொரண்டோ தெருக்களில் இளைஞர்கள் பேரணி. - Thedipaar.com\nNews at Tamilsource,கஞ்சாவை சட்டப்படி அனுமதிக்க கோரி டொரண்டோ தெருக்களில் இளைஞர்கள் பேரணி. - Thedipaar.com\nQuebec students ends their struggle.,கியூபெக்: கல்வி அமைச்சரின் நடவடிக்கையால் மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. - Thedipaar.com\nQuebec students ends their struggle.,கியூபெக்: கல்வி அமைச்சரின் நடவடிக்கையால் மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. - Thedipaar.com\nNews at Tamilsource,விரும்பியதை சாப்பிடும் உரிமை வேண்டும். பிராம்டன் மாணவர்களின் புதுமைப் போராட்டம். - Thedipaar.com\nNews at Tamilsource,விரும்பியதை சாப்பிடும் உரிமை வேண்டும். பிராம்டன் மாணவர்களின் புதுமைப் போராட்டம். - Thedipaar.com\nList of road closures for Sunday's marathon,டொரண்டோ: மாரத்தான் ஓட்டப்போட்டியின் காரணமாக மூடப்படும் சாலையின் விவரங்கள். - Thedipaar.com\nList of road closures for Sunday's marathon,டொரண்டோ: மாரத்தான் ஓட்டப்போட்டியின் காரணமாக மூடப்படும் சாலையின் விவரங்கள். - Thedipaar.com\nTwo men injured in shooting near Ajax plaza,டொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு. இருவர் காயம் - Thedipaar.com\nTwo men injured in shooting near Ajax plaza,டொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு. இருவர் காயம் - Thedipaar.com\nNews at Tamilsource,தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநிலங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் : பிரதமர் மன்மோகன் வேண்டுகோள் - Thedipaar.com\nNews at Tamilsource,தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநிலங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் : பிரதமர் மன்மோகன் வேண்டுகோள் - Thedipaar.com\nNews at Tamilsource,கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும். டெல்லியில் ஜெயலலிதா பேட்டி - Thedipaar.com\nNews at Tamilsource,கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும். டெல்லியில் ஜெயலலிதா பேட்டி - Thedipaar.com\nDog faeces to be used to power.,அனரோபிக் டைஜஷன் முறையில் நாய் கழிவில் இருந்து மின்சாரம். இங்கிலாந்து விஞ்ஞானி கேரி டெளனி திட்டம். - Thedipaar.com\nDog faeces to be used to power.,அனரோபிக் டைஜஷன் முறையில் நாய் கழிவில் இருந்து மின்சாரம். இங்கிலாந்து விஞ்ஞானி கேரி டெளனி திட்டம். - Thedipaar.com\nNews at Tamilsource,தடையில்லா மின்சாரத்திற்கு அதிமுக காரணம் இல்லை. விஜயகாந்த் - Thedipaar.com\nNews at Tamilsource,தடையில்லா மின்சாரத்திற்கு அதிமுக காரணம் இல்லை. விஜயகாந்த் - Thedipaar.com\nNational Government in Nepal.,பிரதான எதிர்க்கட்சிகள் அட���்கிய தேசிய அரசை அமைத்தார் நேபாள பிரதமர் பபுராம் பட்டராய். - Thedipaar.com\nNational Government in Nepal.,பிரதான எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய அரசை அமைத்தார் நேபாள பிரதமர் பபுராம் பட்டராய். - Thedipaar.com\nNews at Tamilsource,ஆசன வாயில் ரூ.25 லட்ச மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்திவந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,ஆசன வாயில் ரூ.25 லட்ச மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்திவந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,டெல்லி முதல்வர்கள் மாநாட்டில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா. - Thedipaar.com\nNews at Tamilsource,டெல்லி முதல்வர்கள் மாநாட்டில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா. - Thedipaar.com\nNews at Tamilsource,இமயமலைத் தொடரில் பனிப்பாறை நிறைந்த ஏரி உடைந்ததால் நேபாளத்தில் ஒரு கிராமமே மூழ்கியது. - Thedipaar.com\nNews at Tamilsource,இமயமலைத் தொடரில் பனிப்பாறை நிறைந்த ஏரி உடைந்ததால் நேபாளத்தில் ஒரு கிராமமே மூழ்கியது. - Thedipaar.com\nAustralian doctor get fourth degree in his 97th age.,97 வது வயதில் நான்காவது முறையாக பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா டாக்டர். - Thedipaar.com\nAustralian doctor get fourth degree in his 97th age.,97 வது வயதில் நான்காவது முறையாக பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா டாக்டர். - Thedipaar.com\nThe second term election in France.,பிரான்சில் இன்று இரண்டாவது கட்ட தேர்தல். சர்கோசி மீண்டு வருவாரா\nThe second term election in France.,பிரான்சில் இன்று இரண்டாவது கட்ட தேர்தல். சர்கோசி மீண்டு வருவாரா\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nNews at Tamilsource,கஞ்சாவை சட்டப்படி அனுமதிக்க கோ...\nNews at Tamilsource,விரும்பியதை சாப்பிடும் உரிமை வ...\nNews at Tamilsource,தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்...\nNews at Tamilsource,கூடங்குளம் அணுமின் நிலையத்தில்...\nNews at Tamilsource,தடையில்லா மின்சாரத்திற்கு அதிம...\nNews at Tamilsource,ஆசன வாயில் ரூ.25 லட்ச மதிப்புள...\nNews at Tamilsource,டெல்லி முதல்வர்கள் மாநாட்டில் ...\nNews at Tamilsource,இமயமலைத் தொடரில் பனிப்பாறை நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.cinema.yavum.com/index.php?show=CinemaNews&sID=555&news=%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%E2%80%9C%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-05-22T21:26:47Z", "digest": "sha1:GDLC7SIOYRE45FOGE4N7RPKETWTPVBSW", "length": 6840, "nlines": 54, "source_domain": "www.cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஜூலியை அடிம்மா ஓவியா: ஐடியா கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை: ஜூலியை அடிக்குமாறு ஓவியாவுக்கு ஐடியா கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் திரையுலக பிரபலங்கள் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை. இது குறித்து நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீப்ரியா, மீஷா கோஷல் ட்வீட்டியிருப்பதாவது,\nஓவியா தயவு செய்து வெளியே வாங்க...நம் குடும்பத்தார் போன்று வரவேற்க மொத்த தமிழ்நாடே காத்திருக்கிறது...அவர் அழுவதை பார்க்க முடியவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்டியுள்ளார்.\nஓவியா அடி மா நீ அவள ஜூலியை #OviyaArmy என்று எமோஷனலாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nகாயத்ரி ஓவியாவை பார்த்து நீ யாரு, நீ யாருன்னு கேட்கிறார். நான் காயத்ரியை கேட்கிறேன் நீ யாரு என்று நடிகை மீஷா கோஷல் ட்வீட்டியுள்ளார்.\nபெண்னை கண்டால் பேயும் இறங்கும்னு சொல்லுவாங்க... இங்க பேயை கண்டு பெண் இறங்குதே...காலக்கொடுமைடா சாமி என நடிகை ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.\nஇன்று மாலை பிரபு தேவா ரசிகர்களுக்கு ஒரு விருந்து \nரஜினியை சந்திக்க ஆவலாகவுள்ளேன் - பிரபல முன்னணி கிரிக்கெட் வீரரின் ஆசை \nஅடுத்த மாநிலத்தில் மாஸ் காட்டும் அஜித்\nநேரில் ஆஜராக விஷாலுக்கு கோர்ட் உத்தர\nஇந்தியன் 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர்\nநான் விஜய் சார் படத்தை பற்றி தப்பாக பேசவில்லை - பலூன் பட இயக்குனர் விளக்கம் \nமீண்டும் தள்ளிப்போன அட்டகத்தி தினேஷ் படம் \nஅந்த விஷயத்தில் இன்னுமும் பின்வாங்கவில்லை ஜெய் \nஅஜித் ரசிகர்களின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்\nவிஜய் 62 ல் அப்படியெல்லாம் இல்லை\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அர���ியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/10/blog-post_28.html", "date_download": "2018-05-22T21:45:42Z", "digest": "sha1:TEMBGAOF2AREARUUIV7O5CSXQA4X7URC", "length": 37446, "nlines": 634, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எங்கே போனார்கள்???? (கவிதை)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்னும் அதே தாள லயத்துடன்தான்\nநடந்த போகும் பாதையை மட்டும்\nகை கால் நன்றாக இருக்கும்\nரசித்து குடித்த காபி டீயை\nவெறுத்து போக செய்யும் அளவுக்கு ,\nரயில் பெட்டியின் ஜன்னல் ஓரம்,\nகை காட்டிய அந்த குழந்தைகள்\n(ஷுட்டிங் முடித்து சென்னைக்கு ஆலப்புழாவில் இருந்து, ரயிலில் சென்னை திரும்பிய போது ரயிலிலேயே எழுதியது....)\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nநான் இப்ப தான் ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் ஒரு பயண கட்டுரையை எழுதி இருக்கேன். நீங்க அத கவிதையாக எழுதுடிங்க . நன்றாக இருந்தது .\n// நடந்த போகும் பாதையை மட்டும்\nகை கால் நன்றாக இருக்கும்\nஇவை அருமை....கொஞ்சம் நாகரீகமாக....\"காமத்தின் வெளிப்பாடு\" என சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன் நண்பா.\nஅப்படியே ஒரு ரயில் பயணத்தை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.\nகை காட்டிய அந்த குழந்தைகள்\nஇந்த காலத்து பிள்ளைங்கதான் வீட்டை விட்டு வெளியே வராம ஜெட்டிக்ஸ் சேனல்ல பார்க்கிறாங்க.... :((\nரயிலுல குடுக்குறத வாங்கி சாப்பிடாதீங்க..பிஸகெட் கொள்ளையர்கள்.\nஸ்கூல் வேனை பின் தொடர்ந்து பாருங்கள். கை காட்டும் குழந்தைகள், வேனில் அடைபட்டு பள்ளிக்கு சென்று கொண்டிரு���்கிறார்கள்.\nகவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது\nகை காட்டிய அந்த குழந்தைகள்\nமிகவும் அருமையான முடிவு, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கையை நினைவுபடுத்துகின்றது.\nஇவர்கள் இல்லாத பெட்டிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம் தல..\nஆமா இதுக்கு ஏன் கவிதன்னு தலைப்பு வெச்ச\nகவிதையை உரத்தக் குரலில் சொல்வதை தவிருங்கள்.வைரமுத்து மாதிரி கண்களை உருட்டி விரல்களை\nஇன்னும் அதே தாள லயத்துடன்தான்\nகை காட்டிய அந்த குழந்தைகள்//\n//கவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது அருமை\nஎனக்கு கவிதை பத்தியெல்லாம் தெரியாது.\nநெல்லை கவி எஸ்.ஏ.சரவணக்குமாரே பாராட்டிட்டாரே... அப்போ இது கவிதை தான்...\n//கவிதையின் ஒவ்வொரு வரியும் இயல்பாய் ஒரு குறும்படம் காட்டியது அருமை\nஎனக்கு கவிதை பத்தியெல்லாம் தெரியாது.\nநெல்லை கவி எஸ்.ஏ.சரவணக்குமாரே பாராட்டிட்டாரே... அப்போ இது கவிதை தான்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒர...\n(THE THIEF) 18+ உலக சினிமா/ரஷ்யா... சில பெண் ஜென...\nஆஸ்கார் ரகுமானின் அட்டகாசமான விளம்பர இசை...\n(KM.0) 18+( உலக சினிமா/ஸ்பெயின்) தனது மகன்... ஹோமோ...\n(p2) யாருக்கும், எதுவும் நேரலாம்....\n(THE STAR MAKER) உலக சினிமா/ இத்தாலி...18++ சினிமா...\nசென்னையில் பட்டம் விடும் எமன்கள்...\n(THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல...\nஎனது மூன்றாவது குறும்படம் “பரசுராம் வயது 55... செல...\nதீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...\n(BOW) (உலக சினிமா/கொரியா) 18++ கொரிய இயக்குனர் க...\n(prayanam\\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை...\n(NAMMAVAR)நம்மவர் திரைப்படம் ,கமல்,காதல் காட்சி, க...\nஒரு உதவி இயக்குனரின் மனக்குமுறல்....\n(kick- telugu)கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா\n(the bone collector ) உயிரோடு இருக்கும் மனிதனின் எ...\n(THE WALL) (உலக சினிமா/ தைவான்) 18+தலைவனுக்காக மனை...\n(NIGHT TRAIN) படத்தில் எல்லோரும் சாகின்றார்கள்\nவெகு நாட்களுக்கு பிறகு...சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்...\n(Men of Honor) பொறுமையின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹா��னை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:54:56Z", "digest": "sha1:HRGDGX4U4Q5EMOJQDCXQOEC6MA2IAVJM", "length": 30823, "nlines": 77, "source_domain": "www.nimirvu.org", "title": "நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்ப���த்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய இரு தரப்பாரும் மாறி மாறி கைகாட்டலாம். ஆனால் எவர் காரணமாக இருந்தாலும் முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்து 2009 துடன் பெரும் அழிவுடன் முடிந்துவிட்டது.\nஅகதிகள் எதனால் உருவானார்கள் என்றால் போரால் என்பது யாவரும் அறிந்த விடயம். போருக்கு நேரடிக்காரணமானவர்களுடன் ஈழ அகதிகள் விடயத்தில் இந்தியாவும் தொடர்புடையதாக இருக்கிறது. இலங்கைத்தீவுக்கு அருகில் குறிப்பாக தமிழகம் இருப்பதால் , போர் அதிகம் நடந்த காலங்களில் எல்லாம் அகதிகள் தமிழகம் நோக்கி வந்திருக்கிறார்கள். 1983 முதல் 2006 வரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் முறையாக தாயகம் திரும்பியவர்கள். முறையற்று தாயகம் திரும்பியவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் போக இன்று தமிழகதில் எஞ்சியிருப்பவர்கள் (முகாம்களில் 62000 முகாமுக்கு வெளியே 30000 ) சுமார் ஒரு இலட்சம் பேர்கள் மட்டுமே.\n2009 போர் முடிந்து எட்டாண்டுகளுக்கு மேலாகியும் எஞ்சிய அகதிகள் குறித்து எந்த அரசுகளும் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை என்பது அகதிகளுக்கு வருத்தமளிக்கின்ற செயலாகும். இன்று தமிழகத்தில் வாழும் அகதிகளில் 28,000 க்கும் மேற்பட்டவர்கள் மலையக மக்களாக இருந்தாலும் அவர்கள் போர்காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலங்கையில் பெருமளவு சொத்துகள் இல்லை என்றாலும் அவர்கள் இலங்கை குடிமக்கள்.\nபோர் முடிவுக்கு பின் இலங்கை குடிமக்கள் அண்டைநாட்டில் அகதியாக வாழ்கிறார்கள். அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து மறுவாழ்வு அளிக்கவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குரியது. போர் முடிந்து விட்டது எல்லாம் சரியாகி விட்டது என்று உலகுக்கு காட்ட நினைக்கும் இலங்கை அரசு, தன் நாட்டு மக்கள் அண்டை நாட்டில் அகதியாக வாழ்கிறர்கள் என்பதை தந்திரமாக மூடி மறைக்கிறது அல்லது பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமில்லை. இலங்கை அரசு அவ்வாறு நடந்துகொள்வது ஆச்சரியமானதில்லை.\nஈழ அகதிகள் விடயத்தில் இந்தியாவை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் அகதிகளுக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்பதாலும், மிகக்குறைந்த எண்ண��க்கையில் அகதிகள் இருப்பதாலும், குறிப்பாக அகதிகளால் எந்த பிரச்சனையும் இந்திய பெருந்தேசத்திற்;கு இல்லை என்பதாலும், கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. அகதிகள் தாமாகவே நாடு திரும்பட்டும் என்றும் நினைக்கிறது. தமிழக அரசைப்பொறுத்தவரை அகதிகள் விடயத்தில் எந்த முடிவும் எடுக்கமுடியாது. அகதிகள் விடயம் முழுவதும் மத்திய அரசினுடையது. தமிழக அரசின் அதிகாரத்தின்படி அகதிகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் மட்டுமே முடியும். ஆனாலும் தேர்தல் காலங்களிலும் மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்பவும் அவ்வப்போது பேசியிருக்கிறது. கடைசியாக நடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வாங்கிகொடுப்பேன் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தார். அவர் தற்போது இல்லை. அவர் இருந்திருந்தால் தாமதமாக என்றாலும் அகதிகளுக்கு விடிவு கிடைக்க வாய்ப்பிருந்திருந்திருக்கலாம்.\nதற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கும் தமிழக சமூகநலத்திட்டங்களை விரிவுபடுத்தியது தமிழக திராவிட கட்சி அரசுகள் செய்த நல்ல காரியமாக கூறலாம். ஆனால் குடியிருப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் விடயத்தில் சரியாக செய்யவில்லை என்றே கூறவேண்டும்.\nஆனால் அகதிகள் தொடர் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டமைக்கு என்ன காரணம் என்பதை ஆராயவேண்டும். அதற்கு தமிழக, இந்திய அரசை மட்டும் குறைகூறுவது சரியா என்பதையும் ஆய்விற்குட்படுத்த வேண்டும்.\nஇலங்கை அரசு, தமிழகம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் அகதிகள் நிலைப்பாடு பலவாறாக இருந்திருக்கலாம். அது காலத்துக்கு காலம் மாறுபட்டும் இருந்திருக்கலாம். இலங்கை அரசுடன் நேரடிப்போரில் ஈடுபட்ட தமிழர் தரப்பு அகதிகள் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வியை நாம் மறந்துவிடலாகாது. அகதிகளை புறக்கணித்து விட்டார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது\n1983 ம் ஆண்டு அகதிகள் தமிழகம் வந்தார்கள் இந்திய இராணுவம் இலங்கை சென்றதுடன் அவர்களும் தாயகம் திரும்பிவிட்டார்கள். அதன்பின்பு இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியதும் 1990 இன் நடுப்பகுதியில் யாழ்கோட்டையில் இரண்டாம்கட்ட போர் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்துதான் பெருவாரியான அகதிகள் முன்பைவிட அதிகமாக தமிழகம் வர ஆரம்பித்தார்��ள். இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்தும் அகதிகள் வந்திருந்தாலும் அதிகமாக வடபகுதியிலிருந்துதான் அகதிகள் வந்தார்கள். அந்தகாலகட்டத்தில் புலிகளின் அதிகாரம் தமிழர்பகுதியில் கணிசமாக இருந்தது. இலங்கை அரசு அகதிகள் வெளியேறுவதை விரும்பவில்லை. அதனால் கடலில் அகதிகள் வந்த படகுகளை கடலில் மூழ்கடித்தது. ஆனால் புலிகள் அகதிகள் இந்தியாவை நோக்கி போவதை தடுக்கவில்லை.;\nஅதேவேளை இந்தியா அரசியல் காரணத்திற்காகவோ, மனிதாபிமான அடிபடையிலோ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. நடுக்கடலில் தத்தளித்த அகதிகளையும் காப்பாற்றி இருக்கிறது. இந்தியா அவ்வாறு நடந்ததுக்கு காரணம் இருக்கலாம். புலிகள் அகதிகளைத்தடுக்காமல் விட்டதுக்கும் காரணம் இருக்கலாம். ஆனால் அகதிகளாக வந்தவர்களுக்கு உயிர்பாதுகாப்பு என்பதைத்தவிர வேறுகாரணம் இருக்கவில்லை.\nஅகதிகள் வெளியேறுவதை விரும்பாத இலங்கை அரசு அகதிகள் பற்றி அக்கறை காட்டாதது ஆச்சரியம் இல்லை. ஒருவகையில் அகதிகள் இந்தியா செல்வதை விரும்பிய புலிகள் தமிழகம் வாழ் அகதிகள் பற்றி அக்கறைகொண்டதாகவோ, பேசியதாகவோ எந்த தகவலும் அறியமுடியவில்லை. இந்தியா தவிர்த்து ஏனைய மேற்கத்தியநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களிடம் புலிகள் காட்டிய நெருக்கத்திற்கு மாறாக தமிழக அகதிகள் பற்றி பெருத்த மௌனமே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.\nமேற்கத்திய நாடுகளுக்கு அகதியாகப்போனவர்கள், படித்த பொருளாதரம் உள்ள மேல்தட்டு மக்கள். அங்கிருந்துதான் போரை நடத்துவதற்கான பொருளாதார வளம் புலிகளுக்கு கிடைத்தது. தமிழகம் வந்தடைந்தவர்கள் பெரும்பாலும் படிக்காத பொருளாதாரத்தில் பின்தங்கிய கீழ்த்தட்டு மக்கள் என்பது எவ்வளவு முக்கிய காரணமோ அதைவிட முக்கியமானது 1991 நடந்த ராஜீவ்காந்தி படுகொலை. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழருக்குமே சாபக்கேடாக அமைந்தது. அதனால் வெளிப்படையான புலிகளின் தமிழக இந்திய தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது\nஅதே படுகொலைதான் அகதிகளின் குரல்வளையை மூச்சுமுட்டுமளவுக்கு நெரிக்கவும் செய்தது. சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவம், பாண்டிபஜார் துப்பாகி சூடு சம்பவத்தின் தொடர்ச்சியாக, உச்சமாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக அகதிகள் போர்வையில் ஆயுதக்கலாச்சாரம் தமிழகத்தில் இந்தியாவில் இனி��ேலும் நடந்துவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது. அதனால் அகதிகள் போர்வையில் தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது என்பதால் அகதிகளை முகாம்களுக்குள் முடக்கியது.\nஇந்தியா இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்தது, இந்திய இராணுவம் இலங்கை சென்றது, ராஜீவ் காந்தி யாரால் கொல்லப்பட்டார் போன்ற விடயங்கள் இன்றும் முடிவில்லாத விவாதங்களாக நடந்துகொண்டிருக்கும் விடயங்கள். அது சரியா, தவறா என்பதல்ல இக்கட்டுரையின் மையம். இலங்கைப் போரைத் தொடர்ந்து அந்த அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகள் அகதிகளை எவ்வாறு பாதித்திருக்கின்றன என்பதே இதன் சாராம்சம். புலிகள் தமிழகம் வாழ் அகதிகள் பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ள எழுத்தாளரிடம் கேட்டேன்.\n“அவர்கள் சாதிகுறித்து எப்படி வெளிப்படையாக பேசவில்லையோ அதுபோல் அகதிகள் பற்றியும் எதுவும் பேசவில்லை. தமிழக அகதிகள் தாயகம் திரும்பினால் அதனூடாக இந்திய புலனாய்வுப்பிரிவு உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஓர் அமைப்பு தமது மக்கள் குறித்து கவலைப்படுவதாக இருந்தால் அந்த மக்களின் நல்வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் என்ன செய்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் அதுதான் முக்கியம்” என்றார்.\nஅதே கேள்வியை வேறு ஒரு எழுத்தாளரிடம் கேட்டேன். “அகதிகளை அனுப்புவதில் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டார்கள் கடலில் பாதுகாப்பெல்லாம் கொடுத்தார்கள். அகதிகள்மீது அதிக ஈடுபாடு காட்டினால் அதனால் அகதிகளுக்கு பிரச்சனை வரலாம் என்பதால் அகதிகள் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். அல்லது தமிழகம் வாழ் அகதிகளால் இனிமேல் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்திருக்கலாம். 2002 இல் தாயகம் திரும்பிய அகதிகளால் எயிட்ஸ் பரவுகிறது என்று விழிப்புணர்வு முகாம்களை புலிகளின் மருத்துவப்பிரிவு நடத்தியது.” என்றார். புலிகள் மட்டுமில்லை புலி ஆதரவு எழுத்தாளர்களும் அகதிகள் பற்றி பேசியதாகத்தெரியவில்லை\nபிரயோசனம் இல்லாத எயிட்ஸ் நோயாளிகளை போர்க்களத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும் அகதிகள் போர்வையில் புலிகள் இந்தியாவுக்குள் வந்துவிடகூடாதென்று இந்தியா நினைத்ததுபோல் தாயகம் திரும்பிய அகதிகளினூடாக இந்திய புலனாய்வுத்துறை வந்துவிடக்கூடாது என்று புலிகள் மருத்துவமுகாம் என்ற போர்வையில் ஆய்வு செய்திருக்கக்கூடும். மதுரை காமரஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.\n“ஒரு கொலை நடந்தால் கொலை செய்தவரை சட்டப்படி தண்டிகிறது சட்டம். அதேவேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் பற்றி எவரும் பேசுவதுகூட இல்லை.” என்றார். அதுபோல் போர்பற்றி அவ்வளவு பேசின நாம் அந்த போரால் பாதிக்கப்பட்ட அகதிகள் பற்றி சிறிதும் பேசுவதில்லை.\n2009 போர் முடிவுக்குப்பின் ஜனநாயக முறைப்படி வடக்கில் அரசு இருக்கிறது முதல்வர் இருக்கிறார். இலங்கையின் எதிர்கட்சித்தலைவராக தமிழர் இருக்கிறார். இவர்கள் தமிழகம் வாழ் ஈழ அகதிகள் பற்றி பேசியிருக்கிறார்களா போர் முடிந்து பத்தாண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களும் புலிகளின் வழியை பின்பற்றுவார்களேயானால் தமிழக அகதிகளின் நிலை என்ன\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2014/02/no-one-can-see-vijay-in-chennai.html", "date_download": "2018-05-22T21:51:52Z", "digest": "sha1:2YG67P2ADSJKSYQSIYSWYIGXC3JTMV6I", "length": 14546, "nlines": 104, "source_domain": "www.tamilfbnews.com", "title": "நடிகர் விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது! | No one can see Vijay in Chennai! - Tamil Puthagam", "raw_content": "\nHome Cinema news நடிகர் விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது\nநடிகர் விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது\nஇளையதளபதி விஜய்யை இன்னும் ஒரு மாதத்திற்கு சென்னை பக்கம் பாா்க்க முடியாது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. திட்டமிட்ட காட்சிகளை திட்டமிட்ட நேரத்திற்குள் ம���டித்து வருகின்றனர். அதனால் 2 வாரத்திற்குள் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nகொல்கத்தாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து சென்னைக்கு வந்த படக்குழு ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளது.\n100 பேர் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியில் விஜய்யுடன்\n100 டான்ஸர்கள் ஆடியுள்ளனர். தற்போது விஜய் படங்கள் என்றால் பிரமாண்டத்திற்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.\nசென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து படக்குழு ஹைதராபாத் கிளம்பிச் சென்றுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது | No one can see Vijay in Chennai\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் கிடைக்கும் அதிசய பயன்கள்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nபெண்ணு எடுத்தா இப்படி பட்ட வீட்டுல எடுக்கனும் பாருங்கள் ரசியுங்கள்\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/98826-some-interesting-facts-about-biggboss-oviyas-hairstyle.html", "date_download": "2018-05-22T21:19:03Z", "digest": "sha1:JYL3ANHWFQQMTFXQVGHU7BL2PV5H7B7G", "length": 25144, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அண்டர் கட்' - ஓவியாவின் புது ஹேர்ஸ்டைல் விவரம் இவைதான்! #OviyaHairStyle | Some interesting facts about BiggBoss Oviya's hairstyle!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'அண்டர் கட்' - ஓவியாவின் புது ஹேர்ஸ்டைல் விவரம் இவைதான்\n''பிக் பாஸ்' என்றாலே ஓவியா என்றாகிவிட்டது. அந்தளவுக்கு 'ஓவியா இன்னைக்கு சிட்டி சென்டர் வந்தாங்க, இன்னைக்கு டெல்லில இருக்காங்க' என்று அவர் நின்றால், நடந்தால், பேசினால��கூட வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் செல்ஃபியில் நிற்கும் ஓவியாவின் புகைப்படம் செம ஹாட் வைரலாகிக்கொண்டிருக்கிறது. காரணம் அவருடைய ட்ரெண்டி ஹேர்ஸ்டைல்.\nசரி ஓவியாவுக்கு சூப்பராக இருக்கும் இந்த ஹேர்ஸ்டைல் நமக்கு செட்டாகுமா, என்ன செலவாகும், எந்த முகத்துக்கு செட்டாகும் என்று விளக்குகிறார் சென்னை 'ஓக் பார்லரின் உரிமையாளர், ஸ்டைலிஸ்ட் ஆனி,\n* ஓவியா செய்திருக்கும் ஹேர் ஸ்டைல்தான் தற்போதைய ட்ரெண்ட். தன்னை தைரியமானப் பெண்ணாக அதாவது, போல்டாக காட்டிக் கொள்வதற்காகவே சிலர் இந்த ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பார்கள். அதைத்தான் ஓவியாவும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆமாம்.. உண்மையில் அவர் தைரியமானப் பெண்தானே.\n* இந்த ஹேர் ஸ்டைலின் பெயர் 'அண்டர்கட்' (undercut). இந்த ஹேர் ஸ்டைலைப் பொருத்தவரை, ஒருபக்கமாக முடியை ஷார்ட்டாக கட் செய்வார்கள் அல்லது ட்ரிம்மர் கொண்டு முடியை குட்டியாக கட் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். பின்புற கழுத்துப் பக்கத்தில் மற்றும் ஏதாவது ஒருபக்க காதருகில் இருக்கும் முடியை மட்டும் ஷார்ட் செய்வதுதான் அண்டர்கட் ஸ்டைல்.\n* இந்த ஹேர் ஸ்டைல் ஆண், பெண் என இரண்டுபேருக்குமே பொதுவானது. இரண்டு பேருக்குமே தன்னம்பிக்கையை காட்டக் கூடியதாக இருக்கும்.\n* எல்லோருமே இந்த ஹேர் ஸ்டைலை செய்து கொள்ளலாமா என்றால் கண்டிப்பாக செட் ஆகாது. அதற்குத் தகுந்தாற்போன்ற உடல்வாகு, கலர், லைஃப் ஸ்டைல் என அனைத்தும் பொருந்தி வந்தால் மட்டுமே இந்த ஹேர்ஸ்டைல் உங்களை ஸ்டைலிஷாகக் காட்டும்.\n* ஓவியாவின் உடல்வாகு, உயரம், கலர், ஃபேஸ்கட், ஸ்டைல் என எல்லாம் பக்காவாகப் பொருத்தியிருப்பதால் இந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு ஹைய்ஃபை லுக்கை கொடுக்கிறது.\n* இந்த பிரீமியம் ஹேர் கட்டை பெரும்பாலும் ஸ்பெஷல் ஸ்டைலிஷ்டுகள் மட்டுமே உங்களுக்குச் செய்துவிடுவார்கள்.\n* அண்ட்ர்கட் (undercut) ஹேர் ஸ்டைல் செய்துகொள்ள ஒரு நபருக்கு 1000 ரூபாயிலிருந்து 1500 வரை சார்ஜ் செய்யப்படும். பிரபலமான கடையென்றால் அதற்கேற்ப விலை சற்றுக் கூடுதலாக வசூலிக்கப்படலாம்.\n* ஹேர் கலர் செய்தவர்களும் இந்த ஹேர்கட்டை செய்து கொள்ளலாம். 'ஆட்' (odd) ஆக தெரியாது.\n* உங்களுக்கு வலது, இடது என எந்தப் பக்கம் பிடிக்கிறதோ, அந்தப் பக்கமாக ஹேர் சாய்வாக இருப்பதுபோல கட் செய்துகொள்ளலாம். ஆனால��, வலதுபக்கம் ஃப்ளோவாக விடக்கூடிய ஃப்ரீ ஹேர் உங்களின் தைரியத்தைக் கூடுதலாகக் காட்டும்.\n* சிலர் ட்ரிம் செய்த இடங்களில் அவர்களுக்குப் பிடித்த சிம்பலை 'ஹேரில் கட்' செய்யச் சொல்வார்கள்.\n* எந்தப் பக்கம் வகிடு எடுக்கிறோமோ அந்த பக்க கண்ணின் புருவத்தில் வகிடுக்கு நேராக ஹேர் ட்ரிம் செய்யப்படுவது 'அண்டர் கட்' ஸ்பெஷல்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nகடந்த இரண்டு நாட்களாக துணி துவைக்கும் சலிப்பான task ஒளிபரப்பானதால் வெறுப்படைந்த பார்வையாளர்கள், பிக் –பாஸைப் போட்டு நன்றாக துவைத்துக் கொண்டிருந்தனர். இதனால் உக்கிரம் அடைந்த பிக் பாஸ், இன்றாவது எப்படியாவது அடுப்பைப் பற்ற வைத்து தொழிலைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போல. Gayathri turns back to her mode, Sakthi and Raisa joins the party Happenings of Bigg Boss Day 46\n* இந்த ஹேர்ஸ்டைலுக்கு ஏற்ற டிரஸ்ஸிங் அணிவது மிகமிக முக்கியம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n’ - ஆரவ் அம்மா சொன்னது உண்��ையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-chennai-is-fall-rs-22-192-008255.html", "date_download": "2018-05-22T21:06:04Z", "digest": "sha1:VRQS62EVY3NSDJ2KAUCSTQ6RFGB43UKH", "length": 13565, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold in Chennai is fall to Rs 22,192 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று (30/06/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 2774 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 22,192 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2913 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,304 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.70 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:25 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 73 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.22 ரூபாயாகவும், நாமக்கல்லில் 4.10 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 44.93 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 47.42 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\nதிவால் ஆனதாக அறிவித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/faq/questions-en/account-en/how-to-log-on-to-my-account", "date_download": "2018-05-22T21:54:42Z", "digest": "sha1:UK7WE3DHCHFHQAZLF3FTKXDF6LZPYNHH", "length": 7341, "nlines": 88, "source_domain": "www.rikoooo.com", "title": "எப்படி என் கணக்கில் உள்நுழைய?", "raw_content": "மொழிகள��� மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nபோலி பற்றி, கேள்விகள் மற்றும் வலைத்தளங்கள் பற்றி கேள்விகள்\nஎனது கணக்கு குறித்த கேள்விகள்\nஎப்படி என் கணக்கில் உள்நுழைய\nஅது செய்கிறது எங்கள் சேவைகள் அனைத்து அனுபவிக்க உங்கள் கணக்கில் உள்நுழைய முற்றிலும் அவசியம். இதை செய்ய பொருட்டு, நீங்கள் வலைத்தளத்தில் ஒவ்வொரு பக்கங்களில் முக்கிய மெனு கீழ் உங்கள் திரையில் மேல் ஒரு தொகுதி காணலாம். நீங்கள் போன்ற பேஸ்புக் போன்ற உங்கள் பிடித்த சமூக ஊடக உள்நுழைய முடியும்\nஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி by rikoooo\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t74-topic", "date_download": "2018-05-22T21:22:56Z", "digest": "sha1:NU2ZEXT3BYPHAFQROZYKXY3VVBZPJR6D", "length": 26334, "nlines": 173, "source_domain": "islam.forumstopic.com", "title": "முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nTamil islam forum :: நான் ஏன் முஸ்லிமானேன்\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..\nஇஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது.\nஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு\nஅனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில்\nஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக\nவெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...\nபெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப்\nபற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார்\n150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.\nபல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில்\nசேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.\nஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.\nகத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என்\nமதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல்\nஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு,\nஎப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை\n(Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nநண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு\nநண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.\nஅது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை\nபிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன்\nஇணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download)\nசெய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில்\nபடித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன்,\nஅதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.\nஇரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்...\n\"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்\"\nஎன் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும்\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக\nநான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில\nநாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான்\nமாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்...ரமலான்\nமாதத்தை வெற்றிகரமாக கடந்தேன். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ\nஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை\nசுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால்\nஎப்படி தானாக தொழுவது என்று\nஇணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி\nதொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது\nநண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார்,\nஉன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ\n(இப்படி சொன்ன அந்த சகோதரருக்கு, இஸ்லாமை பற்றிய தெளிவான அறிவை இறைவன் அளிப்பானாக...ஆமின்)\nரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது,\nஅவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது\nநடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு\nஅப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன்\n•என்னால் அரபியில் தொழ முடியாமலேயே போய்விட்டால் என்ன செய்வது\n•என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது\nஅதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்...\nஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன்.\nசூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர்\nஅந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ\nசெய்வேன், அப்படியே படிப்பேன்...��ப்படியே தொடரும்... நிச்சயமாக நான்\nசெய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.\nபிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை.\nfacebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த\nசகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம்\nஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான்\nஎனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத்\nஅதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை\nதபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார்\nஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன்.\nஎன் தாயுடன் மிக கஷ்ட காலங்களை\nகடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று.\nஎப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என்\nநாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும்\nகுளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு\nஅது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும்..\nநான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது.\nஅதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப்\nஅணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது\nகூறுவார் \"நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த\nஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள்.\nஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை.\nஅல்ஹம்துலில்லாஹ்.... இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான்\nஇஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான்\nஅல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே\nசெல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.\nநான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க\nவிரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க\nஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து\nஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால்\nஅதற்காக நான் இறைவனுக்��ு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு\nபொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு\nநான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்.\nஎன் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு\nஅளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.\nமற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி\nதிட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய\nஉடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு\nகொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு\nஇருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு\nகொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி\nரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த\nமகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய்\nமுன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது\nபேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம்\nமற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.\nஅதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய்\nஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய்\nஇஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு\nஇஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும்\nகொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம்,\nமுஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல் இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.\nஇஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை\nஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி\nமொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும்\nசுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும்\nபுரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்......\nநிச்சயமாக இறைவன் த���ன் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...\nஇறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்..\nTamil islam forum :: நான் ஏன் முஸ்லிமானேன்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.my/2017/03/", "date_download": "2018-05-22T21:11:29Z", "digest": "sha1:QBJOMJMHC6GBFOKB5HX6Q3GMFKG4D74V", "length": 33104, "nlines": 111, "source_domain": "rajasabai.blogspot.my", "title": "ராஜா சபை: March 2017", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nவண்டித் தடம் - பாகம் 2\nபாகம் 1 - புலிப்பட்டி\nபாகம் 2 – வக்கணை\n“எலேய்…. ‘வக்கணை’ இன்னைக்கு என்னத்தை புடிச்சுதோ… யாரூட்டு ஆடோ, மாடோ தெரியலயே.. என்று அங்கலாய்த்தவாறு ஓடியவர்கள் ஐஞ்சாறு பேரு வாய்க்கா தென்பக்கமா போங்க.. நாலைஞ்சு பேரு வடபக்கமா போங்க… மீதி ஆளுங்க நேரா போவோம்… அக்கம்பக்கம் இருக்க ஆளுங்களுக்கும் சத்தம் கொடுத்து திரட்டுங்க… இன்னைக்கு எப்படியும் அந்த ‘வக்கண��யை’ அடிச்சுடனும்… நாளுக்கு நாள் இதுவோ ஆட்டமும், அட்டகாசமும் அதிகமாயிட்டே போவுது….” என்று திட்டம் வகுத்தவாறே போனார்கள்.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருந்த வயல்களில் காவல் இருந்தோரும், கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தோருமாக பலரும் இப்படி இரைச்சல் இட்டவாறே ஓடி வருவதைப் பார்த்த சத்தம் வந்த இடத்திலிருந்து பயந்து எதிர்திசை நோக்கி ஓடி வந்த ஆடுகளும், மாடுகளும் மேலும் பதறி பல திசைகளில் சிதறி ஓட அமைதியான அந்த வயல்காட்டுப் பிரதேசமே அல்லோகலப்பட்டது.\n‘வக்கணை’ என்பது சதுப்பு நிலக்காடுகள், ஆறுகள், குளங்கள் மற்றும் அணைக்கரைகளில், ஈரமான உலர்ந்தும், உலராததுமான சேற்று மணல் பகுதிகளில் வாழும் பெரிய வகை பாம்புகளில் ஒன்று. அகலமான, பல மடிப்புகளுடன் கூடிய வித்தியாசமான வாய் அமைப்பு கொண்டது. கிராமப்புறங்களில் சிறுகுழந்தைகள் சண்டைகளின் போது வாயினால் வழிச்சம் காட்டுவதை ‘வக்கணை கழித்தல்’ என்று கூறுவது வக்கணைப் பாம்பின் வாய் அமைப்பினால் வந்த காரணப் பெயராகும்.\nஉடல் அமைப்பில் மலைப்பாம்பை விட பெரியதாக இருந்தாலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கக் கூடியது. மலைப்பாம்பு இரையைப் பிடித்தால் சுற்றி, வளைத்து, எலும்புகளை நொறுக்கி பின்பே விழுங்கும். ‘வக்கணையோ’ எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் பதுங்கி, பதுங்கி வந்து இரை மீது பாய்ந்த வேகத்தில் விழுங்கி விடும். பின் வந்த வேகத்திலேயே பாய்ந்து சென்று யார் கண்ணிலும் படாமல் பதுங்கியும் விடும்.\nமலைப்பாம்பு பெரிய வகை மான்கள், மாடுகள் என்றாலும் யோசிக்காமல் பிடித்து, விழுங்கி பின் அவற்றின் கொம்புகள் வாய், வயிற்றில் கிழித்து உயிரை விடும் அல்லது விழுங்கிய விலங்கை ஜீரணிக்க முடியாமல் வெளியில் கக்கி அவதிப்படும். அறிவுக்கூர்மையுள்ள ‘வக்கணையோ’ அளவில் சிறியனவான ஆடுகள், மாட்டுக்கன்றுகள், நாய்கள், வாத்து, கோழி, வான்கோழி போன்ற சிறிய வகை இரைகளை விரும்பி உண்ணும். ஒரே நேரத்தில் ஐம்பது, அறுபது கோழிகள் அல்லது வாத்துக்களை விழுங்கக் கூடியது.\nபுலிப்பட்டி ஊரானது வயல்களின் நடுவே அமைந்த அழகான ஊர். ஆடுகள், மாடுகளை ஆற்றங்கரை தாண்டியோ அல்லது மணிமுத்தாறு ஊரிலோ கொண்டு மேய விட்டு விடலாம். வாத்துகள், கோழிகள் வீட்டைச் சுற்றிதான் மேயமுடியும். கோழிகளும் கூட்டை விட்டு திற��்து விட்டால் வீடுகளின் பின்னால் உள்ள வயல்கள் அல்லது ஓடைகளில்தான் பூச்சி, புழுக்களை தின்ன ஓடும். எனவே வக்கணை வகைப் பாம்புகளுக்கு இரைக்கு எப்போதும் பஞ்சமில்லை. இனப்பெருக்கம் செய்து ஏராளமாகவும் பெருகி விட்டன.\nஇரவு நேரங்களில் பிரம்புக் கூடைகள், கோழிக்கூடுகளில் உள்ள கோழிகள், கட்டிப் போடப்பட்டுள்ள ஆடுகள், நாய்களை கூட விழுங்கிச் சென்று விடும். எப்போதும் சேற்றிலே பிரண்டு வயல்காட்டு வாசனையோடு இருப்பதால் வளர்ப்புப் பிராணிகளுக்கு வக்கணை வருவதை வாடை கொண்டு கூட கண்டறிய முடியாது. பசி கொண்ட பகல் நேரங்களில் மனிதர்களை விழுங்கிய வரலாறு கூட உண்டு. புலிப்பட்டி ஊரில் தனியாக வயல்களில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் காணாமல் போனால் வக்கணையால் வாழ்வு முடிந்தவர்கள் என்பதே பொருள்.\nபுலிப்பட்டி ஊர் ஆறு, அணை, ஓடை, வாய்க்கால், குளம் என தண்ணீர் செழிப்பான ஊரென்பதால் வக்கணைப் பாம்புகள் வாழ்வதற்கு உகந்த ஊராகி விட்ட்து. அவ்வப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக அடித்து கொல்லப்பட்டாலும் காலம் காலமாக அதன் எண்ணிக்கையை மட்டும் குறைக்கமுடியவில்லை. ஊரில் உள்ள பல குடும்பங்களும் வக்கணைப் பாம்புகளினால் ஆடுகள், கன்றுகள், நாய்கள், கோழிகள், குழந்தைகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களையே இழந்திருக்கிறார்கள் என்பதால் பெரும்பாலும் அனைவருமே அவற்றின் மீது மிகுந்த கோபத்துடனும், கொலை வெறியுடனுமே இருந்தார்கள்.\nஅதனாலேயே அன்றும் ஆடு, மாடுகள் கலைந்த சத்தம் கேட்டவுடன் அனைவரும் பாய்ந்து வக்கணையை அடிக்கச் சென்றார்கள். அனைவரும் ஓடிச் சென்று பார்த்த இடத்தில் வழக்கம் போல வக்கணை இல்லை. மாறாக மடி கனத்த ஒரு தாய் ஆடானது அதன் நடுத்தர வயது குட்டியுடன் பரிதவிப்பான குரலில் கத்திக் கொண்டு நின்றது.\n‘எலே, இது யார் வூட்டு ஆடுலே… இதுவ மட்டும் ஏன் இங்கேயே நிக்குது’. என ஒருவர் கேட்க,\n‘ஆஹா. இது எம்ஜியார் வூட்டு ஆடுல்லா. இரண்டு குட்டிலா உண்டு. சரியாப் போச்சு. இன்னொரு குட்டியை வக்கணை தூக்கிட்டுப் போல இருக்கு. அதான் தாயும், குட்டியுமா தவிச்சுப் போய் நிக்குது’. என்று பதில் வந்தது.\nவாய்க்காலின் வடபக்கம், தென்பக்கம் ஓடிச் சென்றவர்கள் நெடுந்தூரம் வரை சென்று தேடியும் வக்கணை கண்ணில் படாததால் ‘ புள்ளிகாரன் இன்னைக்கும் தப்பிட்டானே…’ என்று புலம்���ியவாறு சம்பவ இட்த்திற்கு வந்து சேர்ந்தார்கள்.\nஇதற்குள் எம்ஜியாருக்கும் எப்படியோ விஷயம் சென்று விட அந்த எழுபது வயதுக்கிழவியும் அழுது அரற்றியவாறே ஆட்கள் கூடி நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆம் எம்ஜியார் என்பது ஆணல்ல. பெண். கிழவியின் அந்த பேருக்குப் பின்னால் கிண்டலும், சோகமும் கலந்த ஒரு கதை உண்டு. கிழவியின் இயற்பெயர் சொர்ணமாகும். ‘தங்கம்’ என்ற அர்த்தம் கொண்ட அந்த பேருக்கேற்றவாறே இளவயதில் நல்ல நிறமாக, கட்டழகியா இருந்தாள்.\nஅந்தகால கதாநாயகர்களில் எம்ஜியார் ஒருவரே பொன்நிறம் கொண்டவர் என்பதால், ‘இவ அழகுக்கு அந்த எம்ஜியார்தான் வந்துதான் இவளைக் கட்டணும்’ என்று பார்த்தவர் எல்லாம் கூறுவதைக் கேட்ட அந்த கூறு கெட்ட குமரியும் எம்ஜியாரையே தனது காதலனாக, கணவனாக மனதில் வரித்தாள். இயற்பெயர் மறைந்து ‘எம்ஜியார்’ என்பதே அவள் பெயராகி விட்டது அம்பை கிருஷ்ணா, கல்யாணி, கல்லிடை சக்தி, வைராவி அண்ணா என்று எம்ஜியார் படம் போட்டால் அம்பை, கல்லிடை வட்டாரத்தில் இருந்த எந்த திரையரங்கு என்றாலும் தோழியரோடு சென்று விடுவாள்.\nஅவளது அழகிற்காக எவ்வளவோ பேர் ஆசைப்பட்டு வந்து திருமணம் செய்ய விரும்பி கேட்டும், தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் எம்ஜியார் வந்தால் ஏமாந்து விடுவாரே என்ற எண்ணத்திலே திருமணம் செய்யாமலே தனிக்கட்டையாக வாழ்ந்து வாழ்க்கையை தொலைத்தவள், எம்ஜியார் இறந்துவிட்டார் என்று அறிந்தது முதல் முரட்டுக் காடா துணியினாலான வெள்ளைப் புடவைகளையே அணிந்து வரும் இவள் ஒரு புலிப்பட்டி புதுமைப்பெண்ணாவாள். அவளது கதை அம்பை வட்டார அதிமுக.வில் மிகப் பிரபலம் என்பதாலும், ஆதரற்றவள் என்பதாலும் கடந்த ஆட்சிக்காலத்தில் அவளுக்கு அரசினால் இலவசமாக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. அந்த ஆடுகளில் ஒன்றின் குட்டியே இப்போது வக்கணையின் வாயில் போய்விட்டது.\n‘கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு, குதிச்சு ஆடுதே…’ என்று அழுது அரற்றியவள், ‘சரி.. என்ன செய்ய…” ‘என்னதான் எண்ணைய தடவிட்டு உருண்டாலும் ஒட்டுறது தானே ஒட்டும். உதிர்றதை என்ன செய்யமுடியும்’ என்று புலம்பி மனதைத் தேற்றியவளாய் அந்த தாய் ஆட்டையும், மீதி இருந்த குட்டியையும் அங்கிருந்தவர் உதவியோடு கயிற்றில��� பிணைத்து கையோடு பிடித்துக் கொண்டு வீடு நோக்கி திரும்பலானாள்.\n“மத்தளத்துக்கு ரெண்டு பக்கம்தான் அடி… மனுசனுக்கு எல்லாப் பக்கமும் அடி…” என்றவாறே மற்றவரும் அவரவர் ஆடு, மாடுகளைப் பற்றி கொண்டு கலைந்து செல்லலானார்கள்.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்\nஎன்னும் வள்ளுவர் மொழியை பொய்யாக்கும் விதமாக பருவகால மாற்றங்கள், தட்ப வெப்ப வேறுபாடு, மழை இன்மை, வரலாறு காணாத வறட்சி. தொழிலாளர் தட்டுப்பாடு, கூலி உயர்வு, விதை, உரங்கள் பிரச்சினை, வங்கிக்கடன் நெருக்கடி, வேளாண்மை பொருட்கள் விலை இன்மை என்று பல பிரச்சினைகளால் விவசாயமும், விவசாயம் செய்வோரும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் வீண்வம்பு, வறட்டுக் கவுரவம், பொய், பொறாமை, பித்தலாட்டம், எரிச்சல், பெருமைக்குப் பிடிவாதம், அடுத்துக் கெடுப்பது போன்ற குணங்கள் கொண்ட சிலரால் லாபம் பார்க்க முடியாமல் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என விரும்பி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வரும் பலரும் பாதிக்கப்படுவதே இக்கதையின் மூலக்கருவாகும்.\n‘கிடாவெட்டு’ கதையின் மூலம் புலிப்பட்டி ஊரையும், கதை நாயகன்புலிமுத்து மற்றும் சில கதாபாத்திரங்களையும் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அதே புலிமுத்து மறுவிடுமுறையில் ஊருக்கு வந்தபோது சந்தித்த சில சம்பவங்களையும், சம்பவங்களின் தொடர்ச்சியையும் ‘வண்டித் தடம்’ கதையின் மூலம் மீண்டும் உங்களிடம் பகிர வந்துள்ளேன். புதிதாக தளத்திற்கு வருபவர்கள் ‘கிடா வெட்டு’ கதையை படித்துவிட்டு இங்கு தொடர்ந்தால் ‘புலிப்பட்டி’ ஊரையும், கதை நாயகன்புலிமுத்து மற்றும் சில கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.\nஅந்த வருடம் ஐப்பசி மாதம் தொடங்கிய மழையானது கார்த்திகை, மார்கழியில் கனஜோராகவும், பொங்கல் முடிந்த பின்னும் தை மாதத்தில் நெய்மழையாகவும், மாசி மாதம் முதல் வாரம் வரை பூ மழையாகவும் தொடர்ந்து நல்ல மழை பெய்திருந்ததால், மணிமுத்தாறு அணை பெருகி, நிரம்பி வழிந்து எட்டுகண்மதகுகள் வழியாக மறுகாலும் பாய்ந்து ஆற்றிலும் வெள்ளம் சென்று இருந்தது.\nவழக்கமாக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு வழியாக வெளிவரும் நீரானது, பெருங்கால் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மடைகள் மூலமாக வாய்க்கால், மற்றும் ஓடைகள் வழி வந்து வயல்கள் வரை கொண்டு செல்லப்பட்டு விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, பின் வயல்களில் உள்ள வடிகால்கள் வழியாக மீண்டும் ஓடைகள், வாய்க்கால் வழியாக ஆற்றை அடைந்து விடும். அந்த ஆண்டு மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் அணையிலிருக்கும் நீரை பயன்படுத்தாத வகையில் பெருங்கால் மதகைத் திறக்காமல் பெருங்கால், வாய்க்கால், ஓடைகளில் வெள்ளமாக வந்த மழைநீரைக் கொண்டே அந்த வருடம் விவசாயம் செய்யப்பட்டு இருந்தது.\nதொடர்மழை காரணமாக ஐப்பசி மாதம் முதல் சோம்பலாக இருந்த சூரியனும் மழை நின்றவுடன் சுறுசுறுப்பானதால், மாசிமாதம் இரண்டாம் வாரம் முதலே வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கி விட்டது. பொதுவாகவே எல்லா ஊரிலும் தொடர் விவசாயம் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு பயிர் இட்டிருந்தாலும் அறுவடைக்குப்பின் வயலில் எந்த வேலையும் செய்யாமல் இரண்டு, மூன்று மாதம் நிலத்தை ஆறப்போட்டு விடுவார்கள். அப்போதுதான் அடுத்த போகம் சிறப்பாக இருக்கும். மண்ணையும் நம் கண் போல காத்திடச் சொல்லிக் கொடுத்த நம் முன்னோரின் சிறப்பே சிறப்பு.\nவயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காப்பதற்காக, விவசாயம் நடைபெறும் காலங்களில் பொதுவாக புலிப்பட்டி ஊரில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றைக் கடந்து வயல்கள் அற்ற அக்கரையில் கொண்டு விடுவார்கள். அல்லது ஊரின் ஒரு நுழைவாயிலாக விளங்கும் பெருங்கால் பாலத்தின் மறுபக்கம் அமைந்துள்ள மணிமுத்தாறு ஊரின் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை காவலர் குடியிருப்பு, மீன்பண்ணைத் துறை மற்றும் அணை பராமரிப்பிற்காக குடி அமர்த்தப்பட்டு இருக்கும் பொதுப்பணி துறை ஊழியர்களின் குடியிருப்புகளைத் தாண்டி எண்பதடி தலைவாய்க்கால் பகுதி மற்றும் அணைப்பூங்கா பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு விட்டுவிட்டு அவரவர் வயல்களுக்கோ அல்லது அடுத்தவர் வயலில் வேலைகளுக்கோ சென்று விடுவார்கள். மாலை நேரங்களில் மேய்ச்சல் முடித்த ஆடு, மாடுகள் தாங்களாகவே வீடு திரும்பி விடும்.\nஅறுவடை முடிந்து நிலங்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில் ஆடு, மாடுகளை வயல்காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள். அவையும் வயல்களிலும், வாய்க்கால், ஓடைக் கரைப்பகுதிகளில் உள்ள பயிர், பச்சைகளை மேய்ந்த�� கொண்டிருக்கும். விவசாய வேலைகள் ஏதும் இல்லாத காரணத்தாலும், வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்பதாலும் ஆடு, மாடுகள் அடுத்தவர் பயிரை மேய்ந்து பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதாலும் ஆடுமாடு வளர்ப்போர் சிலர் அங்கங்கே வயல்களின் நடுவே அமைந்துள்ள களத்துமேடுகளின் மரநிழலில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு அவரவர் கால்நடைகள் மேய்வதை கண்காணித்துக் கொண்டு இருப்பர்.\nபுலிப்பட்டி ஊரில் தை மாதமே பெரும்பாலும் எல்லா வயல்களிலும் அறுவடை முடிந்து விட்டிருந்தாலும் அங்கங்கே பூ, மிளகாய், வாழை மற்றும் காய்கறி போட்டிருந்த சில வயல்களில் மட்டும் ஆடு, மாடுகள் நுழைந்து பயிர்களை அழித்து விடாதவாறு சுற்றியும் நைலான் வலை கொண்டு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. திருட்டுச்சுவை கண்ட சில ஆடு, மாடுகள் நைலான் வலை வேலியையும் மீறி வயல்களில் நுழைந்து விடும் என்பதற்காக அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆள்கள், நாய்களோடு காவல் இருப்பார்கள்.\nஅப்படித்தான் அன்றும் ஆடு, மாடுகள் அங்கங்கு மேய்ந்து கொண்டிருந்தன. புல், பூண்டு, செடி, கொடிகளை அவை கடித்து இழுத்து. மேயும்போதும் மற்றும் காலடி குளம்பு பட்டு ஈரநிலத்திலிருந்து கிளம்பும் புழு, பூச்சிகளை உண்பதற்காக கொக்கு, நாரை, மைனா, குருவிகள் என பலவிதமான பறவைகளும் நடந்தும், ஓடியும், பறந்துமாக விறுவிறுப்பாக போட்டி போட்டிக்கொண்டு புல்லினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அப்போது மேலவாய்க்கால் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடுமாடுகள் கத்திக்கொண்டு, ஓடுவதும், பறவையினங்கள் கலைந்து சடசடவென சத்தம் எழுப்பியவாறு கூட்டமாக குரல் கொடுத்தவாறு பறப்பதும், அங்கங்கு காவலுக்கு நிற்கும் நாய்கள் அலறிக் குலைப்பதும் கண்டு களத்துமேட்டு மரநிழல்களில் ஆடுபுலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்த கால்நடை மேய்ப்போரும், பயிர்க்காவலுக்காக வயல்களில் குடில்கள் அமைத்து காவலுக்கு இருந்தவர்களும் கைக்காவலுக்கு வைத்திருந்த கம்பு, கட்டை, தடிகளை தூக்கிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி பாய்ந்து ஓடினர்.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nவண்டித் தடம் - பாகம் 2\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/05/blog-post_8.html", "date_download": "2018-05-22T21:19:31Z", "digest": "sha1:V2P5D73JWVCOTCNIE7Q6HMC6KA6WLBGW", "length": 17460, "nlines": 204, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: உப்பைத் தின்றவன்!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஃபாத்திமா, காரக் கொழம்பு அம்மாவுக்காவாது.. வேணாமே” குழம்பு ஊற்றப் போன என் மனைவியைத் தடுத்தேன்.\nசாப்பாடு கொண்டு வந்த சரவணபவன் கேரிபேக்கைத் தூக்கி எறிய, டஸ்ட் பின்னை தேடிப்பார்த்து கிடைக்காததால் அறையின் ஓரமாய் போட்டான் மகன் அபூ என்ற அப்துல்லாஹ்.\n’ என்ற அம்மாவின் கேள்வியில் ‘இன்னும் கொஞ்சநாளு எங்ககூட இருக்க மாட்டியா..’ என்ற ஏக்கமும் தொக்கி நின்றதை உணர்ந்தேன்.\n“லீவு அதிகம் கெடைக்கலேம்மா..இன்னும் நாலு நாள்ல கெளம்பியாவணும்..” என் சுவர்க்கத்தைத் தன் காலடியில் வைத்திருக்கும் என் தாயைக் கண்களில் நீர் மறைக்க ஏறிட்டுப் பார்த்தேன்.\n“பணத்தாச புடிச்சி வெளிநாட்டுக்குப் போகாம, இங்கேயே ஏதாச்சும் வேல தேடிக்கிட்டு ஒங்ககூடவே இருந்துருக்கலாமேன்னு நெனைக்கிறேம்மா..” மனைவியின் காதுகளில் விழாதவாறு விசும்பி அம்மாவின் மடியில் தலை சாய்த்தேன்.\n‘நீ எங்க இருந்தாலும் எங்களோட துஆ பரக்கத் எப்பவுமே ஒனக்கு உண்டுத்தா..’ என்றார் என் தலை கோதியவாறு.\n‘என்ன... அம்மாவுக்கும் மகனுக்கும் பாச ஸீன் ஓடிட்டிருக்குபோல..’ என்றவாறே கொண்டு வந்ததைச் சாப்பிட்டுவிட்டு கழுவிய கையை மேல்துண்டால் துடைத்தவாறு சிரித்த என் தந்தையை ஆச்சர்யமாகப் பார்த்தான் மகன் அபூ. வெளிநாட்டில் வசிப்பிடத்தில் அவன் கைகளில் ஒட்டிய மைக்ரோ தூசிக்குக்கூட ‘டாட், டிஷ்யூ ப்ளீஸ்..’ என்பான் born with silver spoon அபூ.\nஎழுந்து தந்தையின் அருகில் அமர்ந்தேன். நீண்ட நாட்கள் கழித்து மூன்றாம் மனிதரைப் போல், பார்க்கும் வலி மனதை என்னவோ செய்தது.\n“அதெப்டித்தா, எல்லாத்தையும் இவ்ளோ ஈஸியா எடுத்துக்குறீங்க..” அருகில் அமர்ந்து அவர் கால்களை என் மடிமீது எடுத்து வைத்து நீவி விட்டவாறு கேட்டேன்.\n‘சின்ன வயசிலேயிருந்தே வலியையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கப் பழகிட்டா முதுமையில எதுவுமே வலிக்காதுப்பா..’ என்றார் மெல்லிதாய் புன்னகைத்தவாறு.\nஅந்த வெண்மையான தாடிக்குள் எவ்வளவு வலி நிறைந்திருக்கும் என்பதைச் சத்தியமாய் என்னால் உணர முடியாதுதான்.\n‘க்ராண்ட்பா, ஒங்க தாடில்லாம் ஏன் ஒயிட்டா இருக்கு.’ என்று கேட்ட மகனை, ‘ அபூ, don't say grandpaa.. ���ாரான்னு சொல்லு..’ என்று சன்னமாய் அதட்டினாள் என் மனைவி.\n\"அதுவா ராஜா.. ஒங்க ராராவுக்கு வயசாகுனதுனால முடி எல்லாம் வெளுத்துப் போச்சி..\" என் தாய்.\n\"ஆமா, எனக்கு மட்டுந்தான் வயசாயிட்டுது.. இவ இன்னும் சின்ன கொமரிதான்..’ என்றார் என் தந்தை சிரித்தவாறே.\n‘க்ராண்ட்பா... ஸாரி... ராரி என்னை எதுக்கு ராஜான்னு கூப்டுறாங்க.. எம்பேரச் சொல்லி கூப்ட மாட்டாங்களா..\n\"என்னோட பேருதான் ஒனக்கும் விட்ருக்குறதால ஒங்க ராரியால ஒன்ன அப்துல்லாஹ்னு பேரச்சொல்லி கூப்ட முடியல..\" என்று அபூ-விடம் சொன்ன என் தந்தை, என் பக்கம் திரும்பி, ‘நேத்து நா வெளிய போயிருந்த சமயத்துல ஆதார் அட்டைக்காக வந்தவங்ககிட்ட ஒங்கம்மா என்னோட பேர சொல்றதுக்குள்ளே அவங்கள ஒருவழி பண்ணிட்டாளாம்..’ என்று சிரித்தார்கள். திரும்பிப் பார்த்தேன். என் தாயின் முகத்தில் அப்படி ஒரு நாணம்.\nஅவர்களுக்குள் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த உள்ள நெருக்கத்தைக் காண இதமாக இருந்தது.\nஅட ஆண்டவா... எவ்வளவு அற்புதத் தருணங்களை இழந்திருக்கிறேன். வாழ்நாளில் பெரும் பகுதி பெற்ற தாய் தந்தையையும் பிரிந்துகாசை சம்பாதித்து இவர்களின் உண்மையான பாசத்தை இழந்து நான் வாழ்வதற்குப் பெயர் வாழ்க்கையா..\n“எவன் தன் தாய், தந்தையின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுகிறானோ அவனின் இவ்வுலக, மறுஉலகத் தேவைகளில் 70 தேவைகளை இறைவன் நிறைவேற்றி வைப்பான்..” என்ற நபிமொழிக்கு நான் தகுதியாவனவன்தானா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.\n“சரிம்மா.. கெளம்புறோம்.. பயணம் கெளம்புறதுக்கு முன்னாடி இன்ஷா அல்லாஹ் ஒருதடவ வாறோம்.. கால் வலி மாத்திரல்லாம் ஒழுங்கா சாப்டுங்கம்மா..” என்றேன்.\nஎன் தாய், வாரி எடுத்து முத்த மழை பொழிந்தது என்னவோ அபூவை தான். என் தாயின் எச்சில் ஈரத்தை என் கன்னங்களில் உணர்ந்தேன்.\nமுன்நெற்றி முடி விலக்கி வாஞ்சையாய் அவனுக்கு முத்தமொன்று கொடுத்து, என் தந்தை அவன் கைகளில் ரூபாய் நோட்டொன்றைத் திணித்தபோது, தன் தாயின் கண்ணசைவுக்காக அவள் பக்கம் திரும்பினான் அபூ. அரைடவுசர் பையனாய் என்னை உணர்ந்தேன் நான்.\nஇயந்திரத்தனத்துடன் ஸலாம் கூறி அறையை விட்டு வெளியில் வந்து கனத்த இதயத்துடன் வராந்தாவில் நடந்தேன். வரிசையாய் அறைகள். சிலவற்றில் பேச்சுக் குரல்கள், பலவற்றில் இருமல் சப்தங்கள். குறுக்கும் நெடுக்குமாய் யார் யாரோ நட���்து போனார்கள்.\n‘அன்னை ஹாஜிரா முதியோர் காப்பகம்’ என்ற பெயர்ப் பலகையின் அருகேயுள்ள மரத்தின் கீழ் நிழலில் நிறுத்தியிருந்த காரின் அருகே வந்தோம்.\n“இல்லடா.. தூசி விழுந்துட்டுது கண்ணுல..” பொய்யாய் கூறியவாறு கார் கதவைத் திறந்தேன்.\n‘ஒங்களுக்கு எப்போ முடி வெளுக்கும் டாடி..\nபதறவில்லை.. கோபப் படவில்லை.. ‘ஏன்..’ என்று அவனிடம் கேட்கவுமில்லை.\nதந்தைக்குக் கஞ்சி ஊற்றிய பழைய சட்டியைத் தன் மகன் ஒளித்து வைத்துக் கொண்டு காரணம் கூறிய கதை எனக்கு நினைவிருக்கிறது.\nஉப்பைத் தின்று கொண்டிருக்கிறேன்.. இனி நிச்சயம் தாகத்தால் கதறுவேன்..\nதண்டனை என்னவென்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறேன்.\nவருங்கால தண்டனை, நிகழ்காலத்தில் கண்முன் தெரிவது கொஞ்சம் வலிப்பதுபோல் தெரிகிறது.\nதாடையில் கைவைத்து தடவிப் பார்த்தேன். கொஞ்சம் சொரசொரப்பாய் உணர்ந்தேன்.\nஇனி கண்ணாடியில் முகம் பார்க்கும்போது கொஞ்சம் அச்சம் வரத்தான் செய்யும்... செய்துகொண்டிருக்கும் தவறைத் திருத்திக்கொள்ளும் வரை\nஆசிரியர் குறிப்பு: நெல்லையைச் சேர்ந்த ஹமீத் அலி துபாயில் பணிபுரிந்து வருகிறார். தனது களிநயமிக்க எழுத்தால் கதைகள் கவிதைகள் என்று ஃபேஸ்புக்கில் வாசகர் வட்டத்தை ஈர்த்துவைத்துள்ள ஹமீத் அலியின் இந்தச் சிறுகதை முதியோர் இல்லம் என்கிற நம்வாழ்வின் துயர அடையாளம் ஒன்றை தனக்கேயுரிய வகையில் பதிவு செய்கிறது.\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு \nதமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் பாராயணம்/ MP3 Qur'an T...\nநூலாக்கப்பணி : கைத்தொழில் கற்போம் \nசரளா பாடிய முஸ்லிம் பாடல்\nபுத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும்\nஅரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7572/2017/05/harsha-de-silva-post-about-maithiripala-sirisena.html", "date_download": "2018-05-22T21:45:49Z", "digest": "sha1:XOXA2TPMXTHNI6GTW6WUDGURUYFD6CCY", "length": 15276, "nlines": 167, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மைத்திரிபாலவின் எளிமை: பேஸ்புக் யுத்தத்தில் ஹர்ச டி சில்வா - Harsha De Silva Post About Maithiripala Sirisena - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமைத்திரிபாலவின் எளிமை: பேஸ்புக் யுத்தத்தில் ஹர்ச டி சில்வா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nநேற்றைய தினம் அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டார். சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவர் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகியிருந்தார்.\nஇந்நிலையில் அவருடன் புறப்பட்ட பிரதி அமைச்சர் ஹர்ச டீ சில்வா, சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇலங்கை ஜனாதிபதி, விமானத்தில் வியாபார வகுப்பில் முன் பின் தெரியாத பயணியொருவரின் அருகில் சகஜமாக அமர்ந்து வருவதாகவும், இதைப்போலவே பிரதமர் மற்றும் அவரது மனைவியும், பயணிப்பதாகவும், முன்னைய ஆட்சியைப் போல இல்லையெனவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நிலமை இவ்வாறு இல்லையெனவும், அவரது ஆடம்பரம் தொடர்பிலும் கடுமையாக சாடியிருந்தார் ஹர்ச.\nஅவரது பேஸ்புக் பதிவிற்கு ஒரு சிலர் வரவேற்பை தெரிவித்துள்ள போதிலும், சிலர் அதனை கடுமையாக சாடியுள்ளனர்.\nமக்களின் பொருளாதார சுமைக்கு மத்தியில் . அமைச்சர்களுக்கு ஆடம்பர வாகனங்களை அரசாங்கம் வழங்குகின்ற நிலையில், இத்தகைய விடயங்கள் வெறும் கண்துடைப்பெனவும் கூறியிருந்தனர்.\nஒப்பீடுகள் போதும், தற்போது மக்கள் களைப்படைந்து விட்டனர், செயலில் இறங்குங்கள் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களின் பதிவுகளுக்கு ஹர்ச டி சில்வாவும் பதிலுக்கு பதில் வழங்கி வருகின்றார்.\nDark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.\nவெள்ளை மாளிகையை கதிகலங்க வைத்த பரபரப்பு குற்றசாட்டு\nசர்ச்சைகளில் சிக்கும் 'இளையதளபதி'யின் தந்தை - \"டிராபிக் ராமசாமி\"\nஇணையத்தில் ஆபாசப் படம்... சிக்கிய நடிகை\nஅமெரிக்க அதிபரின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\nநாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்\nமூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா\nஎனக்கு நடந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்... பாவனா தெரிவிப்பு\nஇத்தனை உறுப்புக்களை மாற்றம் செய்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்\nவெயில் காலத்தில் லெகின்ஸ் வேண்டாமே \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்��்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்��ச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/05/2015.html", "date_download": "2018-05-22T21:33:50Z", "digest": "sha1:7ARGWB2KV32X7RMA4NQYY62LSOUPSHUI", "length": 18602, "nlines": 270, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: 2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்", "raw_content": "\n2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்\nஇது தான் இன்றைய அமெரிக்கா இன்று அமெரிக்க நகரங்களில் நடப்பது (இனக்) கலவரம் அல்ல, மக்கள் எழுச்சி\nநெதர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கமான FNV ஆம்ஸ்டர்டாம் நகரில் நடத்திய மேதினம்:\nயாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலமும், அதில் கலந்து கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டுகளும். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி, இந்த ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தி இருந்தது. சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை போன்ற பல மக்களின் பிரச்சனைகளை காட்டும், அலங்கார ஊர்திகள் எடுத்துச் செல்லப் பட்டன.\n(படத்திற்கு நன்றி: Kiri Shanth)\nஇந்த வருடம், ஜேவிபி கொழும்பில் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில், யாழ் மாவட்ட கிளையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சம்.\nதுருக்கி, இஸ்தான்புல் நகரில், பொலிஸ் தடையையும் மீறி மேதின ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதச்சங்கிலி அமைத்துக் கொண்டு நின்றனர். சிவில் உடையில் நின்ற பொலிசார், பலரைக் கைது கொண்டு சென்றனர். இது வரையில் இருநூறு பேரளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nLabels: கலவரம், மே தினம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்\nஅடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல்...\nசோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் ...\n\"ஸ்டாலினிச நாடு\" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன\nசோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான...\n\"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர்...\nதமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒர...\nUSSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு\nஉலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புர...\nநெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறு...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வி...\nகம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதி...\nநோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்\nமார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் எதேச்சா...\n2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141855", "date_download": "2018-05-22T21:49:23Z", "digest": "sha1:KCBOTK5LPR2DCJWCERB7SFZPJHYMUA35", "length": 16889, "nlines": 184, "source_domain": "nadunadapu.com", "title": "“8 பெண்களை ஏமாற்றித�� திருமணம்: மகளுடன் தொழிலதிபர் கைது: 25 – க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு” | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\n“8 பெண்களை ஏமாற்றித் திருமணம்: மகளுடன் தொழிலதிபர் கைது: 25 – க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்பு”\nகோவையில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த தொழிலதிபர் புருஷோத்தமன், அவரது மகளை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.\nகோவை, வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (53). இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், காந்திபுரத்தில் உள்ள திருமணத் தகவல் மையத்தின் உதவியுடன் பல்வேறு பெயர்களில் 8 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதாக கோவை, பி.என்.பாளையத்தை பெண் ஒருவர் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதில்,கோவை, வெள்ளலூரில் வசித்து வரும் புருஷோத்தமன் தன்னைத் திருமணம் செய்து 850 பவுன் நகையை வாங்கி மோசடி செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகள் கீதாஞ்சலி, திருமணத் தகவல் மையத்தின் நிர்வாகிகள் மோகனன், வனஜாகுமாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்பேரில் கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nமேலும், திருமணத் தகவல் மையம் நடத்தி வந்த மோகனன், வனஜாகுமாரி ஆகியோரையும் ஜனவரி 13-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த புருஷோத்தமன், அவரது மகள் கீதாஞ்சலி ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nஅதில், புருஷோத்தமன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:\nமும்பை, கொல்கத்தாவில் ஆன்லைன் மூலமாக நூல் மற்றும் பஞ்சு வியாபாரிகளை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளேன்.\nவசதி படைத்த, ஆத���வற்ற, கணவரை இழந்த, மறுமணம் செய்ய இருந்த பெண்களை தனியார் திருமணத் தகவல் மையம் மூலமாகத் தொடர்பு கொண்டு எனது மகளுடன் வீட்டுக்குச் சென்று சந்திப்பேன்.\nஎன்னுடைய வீட்டுக்கும் அழைத்து வந்து ஆறுதலாகவும், ஆசை வார்த்தை கூறியும் திருமணம் செய்வேன். ஓரிரு மாதங்களில் பணம், நகைகள், விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மோசடி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, புருஷோத்தமன் மீது கோவை மட்டுமின்றி திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ஸ்ரீ வில்லிப்புத்தூர், கடலூர் மற்றும் பிற மாநிலங்களான பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகியவற்றிலும் 25-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் இருப்பதாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமகளுக்கு படிப்பித்த வாத்தியாருடன் ஓடிய அம்மா\nNext article“மனைவியைச் சுட்டு விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/02/lesson-90-similarity-of-nature-1122.html", "date_download": "2018-05-22T21:26:28Z", "digest": "sha1:ZSSCSQWOBRXVCE63N4UHDM6BNBT6UCJD", "length": 18923, "nlines": 129, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 90: Similarity of nature ( பிரம்ம சூத்திரம் 3.1.22 )", "raw_content": "\nபாடம் 90: மனிதனின் தன்மை\nஇந்த பிரபஞ்சம் முழுவதும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு என்றாலும் மனிதன் மட்டும்தான் பரமனின் முழுமையான பிரதிநிதி. பரமனின் அறிவு உருவம், ஆனந்தமயம் மற்றும் நித்தியமான சத்யம் என்ற மூன்று தன்மைகள் மனிதனின் இயல்பாக இருக்கின்றன என்பதை நிரூபிப்பதுடன் மாயாசக்தி மனிதன் மூலம் செயல்படும் விதத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.\nபள்ளிக்கூடம் செல்லும்பொழுது பலிக்களத்துக்கு ஆடு செல்வது போல் செல்லும் சிறுவர்கள் மாலை பள்ளி முடிவதற்கான மணியோசை கேட்டவுடன் உற்சாகத்துடன் வெளியே வருகின்றனர். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் ஒரு இடத்தில் இருப்பது அவர்களது இயற்கை அன்று. எல்லோருக்கும் எப்பொழுதும் தங்கள் இயற்கை சுபாவத்துடன் இருப்பதே பிடிக்கும். அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் எப்படியாவது அந்த மாற்றத்தை நீக்கி இயற்கைத்தன்மைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சிப்பார்கள்.\nஅனைவரும் ஏன் எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஏனெனில் ஆனந்தமாய் இருப்பதுதான் நமது இயல்பு நிலை. எரிச்சல், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகள் நமது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் நிம்மதியாக இருப்பதில்லை. கூடிய சீக்கிரம் அந��த நிலையிலிருந்து வெளிவர காத்துக்கொண்டு இருப்போம். ஆனந்தமாய் இருக்கும்பொழுது மட்டும்தான் நாம் நம்மை மறந்து அதே நிலையில் தொடர்ந்து இருக்க விரும்புவோம். நமது சந்தோஷத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஏதாவது செய்வதை நாம் விரும்புவதில்லை. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமது இயல்பு என்று நிரூபணம் ஆகிறது.\nமரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் என்றாலும் மனிதர்கள் அனைவரும் ஏன் எப்பொழுதும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள் ஏனெனில் மனிதன் நிரந்தரமானவன், அழிவதில்லை. நித்தியமாக இருப்பதுதான் அவர்களது இயற்கைத்தன்மை.\nதினமும் செய்தித்தாள்களை படித்து உலகில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் இவையெல்லாம் நிகழ காரணங்கள் யாவை என்று அலசுவதும் பெரும்பான்மையான மக்களின் இயற்கை குணம். எப்பொழுதும் ஆனந்தமாக உயிர் வாழ வேண்டும் என்ற இரு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அறிவு மிக அவசியம். முதல் இரு ஆசைகளும் அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த மூன்றாவது ஆசை மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. மனிதர்களுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான ஏற்றத்தாள்வுகளுக்கு அறிவு ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது. தொடர்ந்து அறிவை அதிகரித்து என்றாவது ஒருநாள் மரணத்தை வென்று என்றும் ஆனந்தமாக இருக்கும் நிலையை அடைந்து விடலாம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.\nஆனந்தமாகவும், பேரறிவுடனும் நித்யமாகவும் இருப்பது மனிதனின் இயல்பு என்று வேதம் கூறுகிறது. இதனால்தான் இந்த மூன்று ஆசைகளும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றன. ஆனால் இவை அடையப்பட வேண்டிய ஆசைகள் அல்ல. அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். நான் என்றுமிருக்கும் ஆனந்தமான அறிவுருவம் என்று நம்மையும் பரமனையும் ஒன்றாக்கி வேதம் கூறும் உண்மையை உணர்ந்து கொள்வதைத்தான் ‘வீடுபேறு’ என்ற தொடர் குறிக்கிறது.\nவீடு பேறு என்பது நம் எல்லோராலும் ஏற்கனவே அடையப்பட்டுவிட்ட ஒரு நிலை. முறையாக வேதத்தை படித்து அதை அறிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.\nநான் பரமன். என்னுடைய உடலும் மனதும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள். இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்���ி ஆகிய நமது மூன்று சக்திகள் மூலம் மாயாசக்தி செயல்படுகிறது.\nஇச்சா சக்தி: ஆசை படுவது.\nஞான சக்தி: அறிந்து கொள்ளும் திறன்.\nகிரியா சக்தி: அறிந்ததை ஆசைபட்டு அதை செயல்கள் மூலம் அடையும் திறன்.\nஇந்த மூன்று சக்திகளும் ஒரு சேர உபயோகப்படுத்துவதாலேயே மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து வெகுவும் முன்னேறியவனாக இருக்கிறான். கற்காலம் தொடங்கி இன்றய நவீன விஞ்ஞான உலகம் உருவான விதத்தை அலசினால் பின்வரும் மூன்று அடிப்படை காரணங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து செயல் பட்டிருப்பது தெரியவரும்.\nமுதல் அடிப்படை காரணம்: இச்சா சக்தி.\nஎப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஆசை, விலங்குகள் போல் வாழ்ந்து வந்த மனிதனை வேட்டை ஆடும் ஆயுதங்கள் பற்றிய அறிவை அடையத்தூண்டியது.\nஇரண்டாவது அடிப்படை காரணம்: ஞான சக்தி.\nஅறிவுகூர்மையால் விலங்கினங்களை பின் தள்ளிவிட்டு முன்னேற ஆரம்பித்த மனிதன் தொடர்ந்து அறிவியல், சமூகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் அறிவை பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தான். புத்தகங்கள் மூலம் ஒரு தலைமுறையினர் கற்ற அறிவு அடுத்த தலைமுறைக்கு பயன்பட ஆரம்பித்தது. எனெவே மனித இனத்தின் அறிவு வெகு வேகமாக வளர்ந்தது.\nமூன்றாவது அடிப்படை காரணம்: கிரியா சக்தி.\nஅறிவியல் கண்டுபிடிப்புகளை உபயோகித்து ஆசைபடுவதையெல்லாம் அடைய வேண்டிய உந்துதல் அனைத்து மக்களையும் ஓயாமல் செயல்களில் ஈடுபடுத்தியது. எனவே ஒட்டுமொத்த மனித இனம் இன்று வெகுவாக முன்னேறியுள்ளது.\nஇச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகள் ஒவ்வொரு மனிதனின் மூலமும் வெளிப்பட்டு இந்த உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆயினும் மனிதன் தன் இயற்கை நிலையான ஆனந்தத்தை இன்னும் அடையவில்லை. ஏனெனில் வீடுபேறு என்பது நமது இயற்கையான சொரூபத்தை அறிந்து கொள்வதே தவிர அடையவேண்டிய இலக்கு அல்ல.\nஎனவே வெளியுலகில் இன்பத்தை தேடியலையும் செயலை நிறுத்திவிட்டு வேதம் கூறும் உண்மைகளை முறையாக படித்து தெரிந்துகொள்ள நாம் ஆசைபடவேண்டும். தற்போது நமது ஞான சக்தி உலகை அறிந்து கொள்வதில் தொடர்ந்து செலவிடப்பட்டுகொண்டிருக்கிறது. எப்பொழுது நாம் தேடுவது வெளிவுலகில் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படுகிறதோ அப்பொழுது நாம் நம் ஞான சக்தியை வேதத்தை படிக்க செலவிட ஆரம்பிப்போம். இத்தகைய மாற்றம��� ஒரு சிலரிடம்தான் ஏற்படும். மற்றவர்கள் தொடர்ந்து கிரியா சக்தியால் உலகை மாற்றும் முயற்சியில் ஈடுபடும்பொழுது இவர்கள் தங்கள் கிரியா சக்தியை வேதம் படிப்பதில் செலவிடுவார்கள். செய்த புண்ணியத்தின் ஒருபகுதி நல்ல ஆசிரியரை இனம்காண இவர்களுக்கு உதவும். ஆசிரியரின் அனுக்கிரகத்துடனும் தனது ஞான சக்தியின் உதவியுடனும் இவர்கள் விரைவிலேயே வீடுபேறு அடைவார்கள்.\nஅஞ்ஞானத்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த உலகம் இயங்கி வருகிறது. மாயை மனிதர்களிடம் உள்ள இச்சா,ஞானம்,கிரியா ஆகிய மூன்று சக்திகள் மூலம் உலகை தொடர்ந்து மாற்றி வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் இயற்கை நிலையான ஆனந்தத்தையும் அழிவின்மையையும் அறியாமையால் வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநீதான் பரமன் என்று முழக்கமிடும் வெதத்தை முறையாக பயில நாம் ஆசைகொள்ள வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கு புத்திசாலித்தனம், மனப்பக்குவம் மற்றும் சரியான ஆசிரியரின் துணை ஆகியவை தேவை.\n1. மனிதனின் இயல்பாக வேதம் கூறும் மூன்று தன்மைகள் யாவை\n2. மாயை எந்த மூன்று சக்திகளாக செயலாற்றுகிறது\n3. மனிதகுல முன்னேற்றத்திற்கான அடிப்படை காரணங்களை விவரி.\n1. மனப்பக்குவம் என்றால் என்ன\n2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52110-6000", "date_download": "2018-05-22T21:29:11Z", "digest": "sha1:ICHLORMMJYMKLXFRH344F63DDTWW3HOP", "length": 13979, "nlines": 139, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழ��்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி\nஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடி ரூபாயை\nஅரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி\nகறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான\nபோரின் துவக்கமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகளை\nவாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமரின்\nஇந்த நடவடிக்கை மிக அவசியமானது என பொருளாதார\nபொதுமக்கள் தற்காலிகமாக சிரமங்களை சந்தித்து\nவந்ததாலும் பெரும்பாலானோர் பிரதமர் அதிரடி\nஇந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த\nகட்டுமான தொழிலதிபரும், வைர வியாபாரியுமான\nஒருவர் தானாக முன்வந்து வருமான வரித்துறைக்கு\nகணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடி ரூபாய் பணத்தை\nஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதன்மூலம், அவர் ஒப்படைத்துள்ள 6000 கோடி ரூபாயில்\n30 சதவீதம் வரியாக அதாவது 1,800 கோடி ரூபாய், அதன்\nபின் வரிப் பணத்தின் மீது 200 சதவீத வரி விதிப்பு என\nமொத்தம் 5,400 கோடி ரூபாய் தொகை வரியாகச் செலுத்த\nவரி மட்டும் அபராதம் போக 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து\nஅவருக்கு 600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.\nRe: ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி\n\\\\வரி மட்டும் அபராதம் போக 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து\nஅவருக்கு 600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் ப��ன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_43.html", "date_download": "2018-05-22T21:53:09Z", "digest": "sha1:Q53PMEO6WWQG5L4DZG5L73LHCTX52T4T", "length": 24604, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "இவர்கள் தமிழ்ப் பழங்குடிகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / இவர்கள் தமிழ்ப் பழங்குடிகள்\nஇலங்கைத்தீவில் வேடுவர் என்கின்ற சமூகப்பிரிவினர் தொடர்பாக கவனத்தை ஈர்க்கின்ற ஒரு கால கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.\nபொதுவாகவே இலங்கைத்தீவின் பழங்குடியினர் என்கின்ற போது மகியங்கனையில் வாழும் பழங்குடியினரைப் பற்றியே எல்லோரும் அறிந்திருப்பர். அங்கு வாழும் பழங்குடியினர் இலங்கையின் ஆதிவாசிகள் என்ற அடைமொழியில் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆதிவாசிகள் நாடாளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், அரச விழாக்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் லாப நோக்கின் பாற்பட்டே அது நிகழ்ந்திருந்தது. அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் வாழ்வுரிமைகளும் அரசியலமைப்பு உரிமை ரீதியாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனை பின் நாட்களில் ஆதிவாசிகளின் தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.\nபின்னர் 2015 களில் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஐ.நா விதைந்துரைத்த பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டிருந்தது. அந்நிகழ்வை ஒரு விழாவாக வைத்து பிரகடனமாக கொண்டாடியது. இலங்கைத் தீவின் பழங்குடியினர் அனைவரையும் ஒன்றிணைத்து வாகரையில் விழா எடுத்திருந்தது. அந்நிகழ்வுடன் கிழக்கில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும் தம்பென்னையில் இருக்கும் பழங்குடியினருடன் தொடர்பை பேணுகின்ற நடைமுறை தொடங்கி வைக்கப்படுகின்றது. தம்பென்னை ஆதிவாசிகளின் தலைவர் இப்பழங்குடியினரின் தலைவராகவும் வாகரையில் வாழும் பழங்குடியினரின் தலைவர் அவரோடு இணைந்து நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவும் காணப்பட்டார். ஐ.நா பழங்குடியினர் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டாலும் அம்மக்களின் வாழ்வுரிமைகளில் மேம்பாடுகளில் எந்த முன்னேற்றமும் விமோசனமும் கிடைக்கவில்லை. இதற்கு தனியான திட்டங்களும் கட்டமைப்புகளும் தொடங்கப்படவில்லை. ஆனால் ஆதிவாசிகள் அரசாங்கத்தின் விருந்தினராக உலா வரலாம், அது மாத்திரமே ஒரு குறியீடு அரசியலாக பார்க்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே சில உதவிகளை செய்து முடித்திருக்கின்றன.\nஇந்தப் பின்னணியில் தான் ஆதிவாசிகள் என்கின்ற விடயத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிலை தோற்றம் பெறுகின்றது. மூதூர் கிழக்கே வாகரை கரையோரக் காட்டு நிலப்பரப்பு வரை பரந்து வாழும் பழங்குடியினர் தம்மை ஓர் அரசியல் சமூகமாக தம்மை கட்டமைக்கின்ற தேவையை உணர்கின்றனர். இதன் முதல் கட்டமாக இலங்கை அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றம் உருவாக்கிய ஆணைக்குழு முன் தோன்றி தமக்கான உரிமைகளும் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் முன் வைக்கின்றனர். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்விகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதுவரை காலமும் ஆதிவாசிகள் என்பது மஹியங்கணையை அண்டிய தம்பன்னையில் வாழும் ஆதிவாசிகளையே குறிப்பிட்டிருந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியையும் தமிழர் கலாசாரத்தையும் மத வழிபாட்டையும் கொண்ட ஒரு ஆதிவாசிகள் சமூகம் இருப்பதாக தாம் இப்பொழுது தான் அறிந்து கொள்வதாக அங்கு அப்பிரதிநிதிகள் பிரஸ்தாபித்திருந்தனர்.\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மட்டக்களப்பு நகர செயலாளர் செயலகத்தில் ஆணைக்குழுவைச் சந்திக்கச் சென்ற பழங்குடியினரைப் பார்த்து அங்கு கடமையில் இருந்த அலுவலர்கள்(தமிழர்கள்) இவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று பரிகசித்து நகைத்தனர் என்பது தான். பழங்குடியினர் என்பவர்கள் அழுக்கான உடை, துர்நாற்றம் வீசுகின்ற உடல் கொண்டவர்களாக காணப்படுவர். அவர்களின் தலைவர் கோடரி போன்ற ஒரு ஆயுதத்தையும் தம்மோடு வைத்திருப்பார். அதனைப் பார்த்தே எல்லோரும் சற்று விலகி ஒதுங்கிக் கொள்வர் அல்லது அவர்களைஒதுங்கி இருக்கும்படி அதிகாரத்தோரணையில் அதட்டுவர்.\nஅவர்களின் உரையாடல்களில் தமிழ் சொற்கள் அவ்வளவாக வராது. தமக்கிடையே ஓரு வட்டார மொழி போல தமிழை அவர்கள் பேசுவர். தெளிவில்லாத சொற்பிரயோகம், சொல்லாடல் சுருக்கம் என்பன காணப்படும். அவர்கள் தமக்கொரு மொழி இருப்பதாகவும் அதனை பேசுகின்ற நான்கு, ஐந்து பேர் இப்பொழுதும் இருப்பதாக சொல்லுகின்றனர். குலதெய்வ வழிபாடு கொண்டவர்கள். இவர்கள் பின்பற்றி வந்த பெரிய சாமி என்கின்ற குலவழிபாடு மறைந்து வருகின்றது. மாரியம்மாளை வழிபடுகின்றனர். சிலைகள் காணப்படுகின்றன. அவை களிமண்ணால் செய்யப்பட்டவையாகும். வருடாந்த உற்சவம் நடத்தப்படுகின்றது. சமய சடங்குகள் ஆடல், பாடல், பேய்விரட்டல், பழி தீர்த்தல் போன்ற சடங்குகள் நிகழ்கின்றன. நாடோடி வாழ்க்கையாக தொடங்கிய இவர்களின் வாழ்க்கை இன்று மூதூர் கிழக்கிலிருந்து மட்டக்களப்பு பகுதி வரை பரந்து விரிந்து காணப்படுகின்றது. அதாவது மூதூர் கிழக்கு கரையோரக் காடுகளிலிருந்து மட்டக்களப்பு கருவாங்கேணி வரையுமான கரையோர காட்டுப் பகுதிகளை உள்ளடக்கி சுமார் 47 கிராமங்களில் செறிந்தும் சில இடங்களில் குறைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.\nபாரம்பரியத் தொழிலாக காடுகளில் தேன் எடுத்தல், உணவுக்காக விலங்கு வேட்டை, குட்டைகளில், ஆறுகளில், குளங்களில் மீன் பிடித்தல், மீன், இறைச்சிகளை உலர்த்தல், நெருப்பில் வாட்டல், காடுகளில் பழங்கள், கிழங்குகள, வேர்கள், பட்டைகள் சேர்த்து வைத்து உண்ணுதல் எனும் செயற்பாடுகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவர்கள் மத்தியில் ஓரு கூட்டுக்குடும்ப வாழ்வு எப்பொழுதும் நிலைகொண்டிருக்கும். ஓரிடத்தில் தங்கி வாழும் ஓர் குடும்பத்தின் வாரிசுகள் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் குடி கொள்ளும். உறவினர்களுக்குள்ளேயே திருமண உறவு நிகழ்வதால் பிறக்கும் குழந்தைகள் வீரியம் குறைந்தவர்களாக நலிவடைந்து காணப்படுவர். மெல்லிய தோற்றமும் கறுப்பு உடலும் சூம்பிய உடல் அமைப்பும் இவர்களை அடையாளப்படுத்தும். சிலர் உடல் கட்டுமானங்கள் கொண்டவர்களாக பலசாலிகளாக காணப்படுவர். சிறுவர் திருமணம், பலதார உறவு முறை சர்வசாதாரணமாக காணப்படுகிறன. வெளிநாட்டு பணிப்பெண்களாக பெண்கள் சென்று வந்ததால் சில பொருளாதார முன்னேற்றங்களும் அதேவேளை அதனால் பல சமூக சீரழிவுகளும் காணப்படுகின்றன. இடைத்தரகர்களின் தொடர்புகள் சீரழிவுகளுக்கு காரணமாகவும் விளங்குகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் வாழும் பழங்குடியினர் தமிழர் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தாலும் தமிழரின் சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளால் வேடுவரை ஒரு தரக்குறைவாக, தாழ்வு நிலையில் வைத்துப் பார்க்கின்ற போக்கு உண்டு. வேடுவர் சமூகத்திலிருந்து பொருளாதார ரீதியாக மேல் கிளம்பிய சிலர் கூட தம்மை வேடுவராக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையினர் சிலர் இருந்து வந்தாலும் அவர்களின் உயர்நிலைக்கு வேடுவர் என்ற முத்திரை ஒரு மரியாதை குறைவாகவே இருந்து வருவதாக கவலைப்படுகின்றனர். எமது சமூக நோக்கு நிலையிலிருந்து இந்த உளவியல் தாக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே.\nஆனால் பழங்குடியினர் தம்மை ஒருங்கிணைக்க விரும்புகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமக்கான ஓர் சமூக அமைப்பைக் கொண்டிருக்க கூடிய உரையாடலை தொடங்கியிருக்கின்றனர். முதலில் தமது வாழ்வுநிலையை மீட்டுக் கொள்ளும் முகமாக தமது தேவைகளையும் அபிலாசைகளையும் முன்வைத்து கோரிக்கைகள் வடிவில் அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் விளக்கி வருகின்றனர். கவன ஈர்ப்பு வேண்டி வெகுசன போhராட்டங்களையும் முன்வைத்து போராடுகின்றனர்.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sunnyleone-20-04-1737218.htm", "date_download": "2018-05-22T21:21:29Z", "digest": "sha1:3UZMLZFR63UPQXZXBGFVFFOJVSQ4RB7T", "length": 6644, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே - SunnyLeone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nபெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் - புகைப்படம் உள்ளே\nசன்னி லியோன் நடித்த��ள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது.\nசன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஷீலா கூறுகிறார்.\nமக்களுக்கு எது சிறந்தது என்று அரசு முடிவு செய்யட்டும். ஒருவர் இதை தான் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூற நான் யார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று சன்னி பதில் கூறியுள்ளார்,\n▪ சன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்\n▪ 20 நிமிடம் நடனமாடியும் இப்படி ஆகிவிட்டதே- சன்னி லியோன் வருத்தம்\n▪ சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா\n▪ பிரபல இயக்குனருக்கு பதிலனுப்பி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்\n▪ இதில் பெருமைப்பட என்னவுள்ளது, ஏன் இப்படி செய்தார் சன்னி லியோனை திட்டித்தீர்த்த ரசிகர்கள்\n▪ சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு\n▪ சன்னி லியோனின் படத்தை அனுமதிக்குமா இந்திய அரசாங்கம்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_145430/20170914090233.html", "date_download": "2018-05-22T21:46:34Z", "digest": "sha1:MOVQPIZMAIFCHYJ7PEAD32VEPAGUP7UT", "length": 6641, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "பள்ளி வளாகத்தில் வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு", "raw_content": "பள்ளி வளாகத்தில் வேன் ��ிரைவருக்கு அரிவாள் வெட்டு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபள்ளி வளாகத்தில் வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு\nகோவில்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிய மாணவியின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சுந்தரேஸ்வரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தனசேகரன் மகன் விக்னேஷ்(19). இவர் குருமலையில் உள்ள மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பள்ளி மாணவியின் தந்தை, விக்னேஷை அழைத்தாராம்.\nஅருகில் சென்ற விக்னேஷை அவர் அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. முருகவேல் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, கட்டடத் தொழிலாளியை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் ரயில் ரத்து\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முஸ்லிம் லீக் கண்டனம்\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nவன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு ‍ நடிகர் ரஜினிகாந்த்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமமுக ஊர்வலம்\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/monsoon-session-of-parliament-likely-to-be-stormy-as-oppn-may-bring-up-sikkim-standoff-amarnath-yatra-attack/", "date_download": "2018-05-22T21:24:15Z", "digest": "sha1:EULYUXGB7ZKV27QLYICY7EWJCPUYOAVZ", "length": 14768, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாளை மழைக்காலக் கூட்டத்தொடர்: முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு-Monsoon session of Parliament likely to be stormy as Oppn may bring up Sikkim standoff, Amarnath yatra attack", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநாளை மழைக்காலக் கூட்டத்தொடர்: முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு\nநாளை மழைக்காலக் கூட்டத்தொடர்: முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு\nஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, உள்ளிட்டோ மசோதாக்கள் உள்ளிட்ட 14 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றும்...\nஇந்திய-சீன எல்லை பிரச்சனை, ஜம்மு-காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மாட்டிறைச்சி தடை மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் மீதான தாக்குதல், அமர்நாத் தாக்குதல், எல்லையில் நிலவும் பதற்றம் என பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு மத்தியில் திங்கள் கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.\nஇந்த மழைக்கால கூட்டத்தொடரில், காங்கிரஸ், சி.பி.எம்., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சீனாவுடனான எல்லை பிரச்சனை, அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள், பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n”தேச பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு சம்பவங்கள் குறித்தும் அனைத்து இந்தியர்களும் ஆலோசிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்புவோம். பெட்ரோலியம், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி. வரிவிதிக்க நாங்கள் வலியுறுத்துவோம். மாண்ட்சவுரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்தும் நாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம்.”, என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.\nஅ���ேபோல் சி.பி.எம். கட்சி, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள், சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்திய அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதாக எழுந்த புகார் குறித்து அவையில் பேசும் என கூறப்படுகிறது.\nஅதேவேலையில், எதிர்கட்சிகளை சமாளிக்கும் விதத்தில் பாஜகவினருக்கு பிரதமர் மோடி திங்கள் கிழமை ஆலோசனை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, உள்ளிட்டோ மசோதாக்கள் உள்ளிட்ட 14 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாற்காலியை தக்க வைப்பாரா எடியூரப்பா\nகர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா : சீனியாரிட்டி மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு\nகர்நாடக களேபரம்: காங்கிரஸ் போராட்டம்.. பாஜக குத்தாட்டம்\nமறுபிறவி எடுத்து உங்களைச் சந்திக்க வருகிறார் நடிகை சவுந்தரியா\nபாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கேட்கும் விலை : எடப்பாடி அதிர்ந்த பின்னணி\nசர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்\nகர்நாடகா தேர்தல் 2018 : சித்தராமையாவின் போட்டியாளர் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்\nபாஜக-வுக்கு வாக்களிக்காதீர்கள் எனக் கூறுவதன் காரணம் இதுதான் : பிரகாஷ் ராஜ் பிரத்தியேக பேட்டி\nகட்சியில் இருந்து சசிகலா நீக்கம் என்பதில் மாற்றம் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்\nபேருந்து கவிழ்ந்து விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nகாலா படத்தின் டீசர் மார்ச் 1ல் ரிலீஸ் : தனுஷ் அறிவிப்பு\nநடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/08/blog-post_14.html", "date_download": "2018-05-22T21:39:26Z", "digest": "sha1:6JIAB5I4WVOFJ3GJQQXTGDW7UMH3P56B", "length": 20683, "nlines": 232, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: நெரிக்கப்படுகிறதா பெண்களின் குரல்வளை?", "raw_content": "\nபெண்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவர்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு விடிவே இல்லை என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ரிஜு பாஃப்னாவுக்கு ஏற்பட்ட அனுபவம். ரிஜு பாஃப்னா, ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி. இவருக்கு மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தில் பணிபுரிந்த ஒருவர் தொடர்ந்து அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறார். உடனே காவல் நிலையத்தில் இது குறித்து ரிஜு பாஃப்னா புகார் செய்தார். அதையடுத்து அந்த அலுவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ��னால் இதற்குப் பிறகுதான் பெரும் பிரச்சினையைத் தான் எதிர்கொண்டதாக ரிஜு குறிப்பிடுகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் தன் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யச் சென்றார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக் கிறார். அது கடந்த வாரத்தில் பலரால் பார்க்கப்பட்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டும் வைரலாகிவிட்டது.\n“என்ன நடந்தது என்று நீதிமன்றத்தில் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு வழக்கறிஞர் எனக்குப் பக்கத்தில் நின்று நான் பேசுவதை ஒட்டுக் கேட்டார். அதைப் பார்த்ததும் நான், ‘நான் அடுத்தவர்கள் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது’ என்று சொன்னேன். உடனே அந்த வழக்கறிஞருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘என்னைப் பார்த்து வெளியே போகச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் நீ வெளியேதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்த நீதிமன்றத்தில் எங்களை அதிகாரம் செய்ய முடியாது’ என்று சொன்னார். நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அல்ல, ஒரு பெண்ணாகத்தான் இதைக் கேட்கிறேன் என்று எடுத்துச் சொல்லியும் பலனில்லை. பெரும் வாக்குவாதங்களுக்குப் பிறகே அவரை வெளியேற்ற முடிந்தது. இவ்வளவு நடக்கும்போதும் அங்கிருந்த நீதிபதி எந்தக் கருத்தும் சொல்லாமல் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தார். நான் பேசி முடித்த பிறகு, ‘நீ இள வயது பெண்ணாக இருப்பதால்தான் நீதிமன்றத்தின் நடைமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. ஆட்சிப் பணிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால்தான் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உனக்கு அனுபவம் அதிகமாகும்போது இவையெல்லாம் தேவையற்றவை என்று உனக்குப் புரியும்’ என்று சொன்னார்” என்று தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரிஜு, இதுபோன்ற அணுகுமுறைகளால்தான் பெண்கள் பாலியல் குற்றங்களை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\n“என்னிடம் தவறாக நடந்துகொண்டவர், இதற்கு முன் இதுபோன்று எத்தனையோ குற்றங்களைச் செய்திருக்கலாம். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிமன்றத்தின் இந்த நடைமுறைக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம். பெண்கள் நம் நாட்டுச் சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் விசாகா நெறிமுறையைப் பரிந்துரைத்திருக்கிறது. பெண்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது அவர்களுக்குப் பாகுபாடில்லாத அணுகுமுறை தேவைப்படுகிறது. நான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விதம் என்னை அவமானப்படுத்துவதாக இருந்தது” என்று சொல்லியிருக்கும் ரிஜுவின் வார்த்தைகள், ஒட்டுமொத்த பெண்களின் வலியைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.\nரிஜுவின் வார்த்தைகளில் இருக்கும் உண்மையையும் வேதனையையும் தனிப்பட்ட ஒரு பெண்ணின் புலம்பலாகப் புறக்கணித்துவிட முடியாது. ஒரு பெண், பாலியல்ரீதியாகத் தான் அனுபவித்த சித்ரவதைக்கு நீதி கேட்டுத்தான் நீதிமன்றப் படிகளை மிதிக்கிறாள். அனைவர் முன்னிலையிலும் வாக்குமூலம் தரச் சொல்லி அங்கேயும் இன்னொரு சித்ரவதையை அனுபவிக்கச் சொல்வது நியாயமா (சில வழக்குகளில் தனியறையில் வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதை மறுக்க முடியாது). பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் பெண்களின் குரல்வளையை ஒடுக்க இதுபோன்ற நடைமுறைகளே போதும். பாதிக்கப்படுகிற பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களின் அடையாளங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் சட்டத்தைச் செயல்படுத்தக்கூடிய இடமாக இருக்கிற நீதிமன்றங்களில் மட்டும் பெண்கள் தங்களைப் பகிரங்கப்படுத்திக்கொள்ள வேண்டுமா\n“இப்படியெல்லாம் தயங்காமல், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராகத் துணிந்து செயல்பட வேண்டும். வெளிப்படையாகப் பேச வேண்டும்” என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் பாலியல் வன்கொடுமைகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையே வேறு. ஏற்கனவே உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களை மேலும் மேலும் பலவீனமாக்கும் நடைமுறைகளைவிட அவர்களுக்கு ஆதரவும் நம்பிக்கையும் தருகிற வகையில் வழக்குகளின் விசாரணை அமைய வேண்டும். அப்போதுதான் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளைப் பற்றித் துணிந்து வெளியே சொல்ல முடியும். அவற்றிலிருந்து மீள முடியும்.\nநன்றி - தி இந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் ���ீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்...\nபெண்களின் அரசியல் கோரிக்கையும், பருவகால வாக்குறுதி...\nசீ……தனம் – பாத்திமா நளீரா\nகேள்விக்குறியாகும் ஊடகங்களின் நடுநிலைமை - மு.வி.நந...\nபெண்ணிய - சமூக செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம்...\nபாலியல் வன்புணர்வுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்...\nஓரின உறவின் நிலையற்ற தன்மையை விளக்கும் ப்ரெஞ்ச் பட...\nசக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின...\nதாலியும் குலக்குறிச் சின்னமும் - ஞா. ஸ்டீபன்\nஎனவே, என் பெயர் ரோஸி... - அனிருத்தன் வாசுதேவன்\nவராத சேதிகளும் எஞ்சும் நம்பிக்கைகளும் - அம்பை\nஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்\nமுடித்துவிடலாமா - வே. வசந்தி தேவி\nநாளையின் புதல்வி - களந்தை பீர்முகம்மது\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nபோர்னோகிராபியும் இலக்கியமும் - யமுனா ராஜேந்திரன்\nவவுனியாவில் உயர்தர மாணவி தற்கொலை\n2015 தேர்தலில் 556 (9.2%) பெண்வேட்பாளர்கள் - பெண்க...\nபெண்ணடிமை நீங்க, பெண்களே சம்பாதியுங்கள்\nமதுவுக்கு எதிரான போராட்டம் எங்கள் உரிமை - நிர்மலா ...\nபெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்க...\nஇளங்கோவின் கண்ணகியும் ஜெயமோகனின் கண்ணகியும்\nசக்திக்கூத்தின் அழகியல்-அரசியல்-பெண்மனம் : தர்மினி...\nமன அழுத்தமும் இளவயது மெனோபாஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/12/26.html", "date_download": "2018-05-22T21:15:52Z", "digest": "sha1:FUZ32V4NMVECOYRT5AX6LFYSIUGLZARY", "length": 11642, "nlines": 282, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: உதிரும் நான் -26", "raw_content": "\nதம்பி கவிதை அருமை வாழ்த்துக்கள்\nஎனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன் வாருங்கள்http://tamilkkavitaikalcom.blogspot.com\nதங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...\nவெங்கட் நாகராஜ் 3:34:00 PM\nஅருமையான கவிதை வெற்றி வேல்....\nதங்கள் இனிய பாராட்டுகளுக்கு மநன்றி அண்ணா...\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\nதிண்டுக்கல் தனபாலன் 6:26:00 PM\nவிரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்...\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\nஇதென்ன முகம் காணாக் காதலா \nமுகம் கண்ட காதல் தான் அண்ணா ...\nதமிழ் மன வாக்கிற்கு நன்றி அண்ணா...\nகாத்திருக்க வைக்கும் காதல் வரம்.\nதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...\nஇன்னுமா வெயிட் பண்றே.. ம்ம்ம்..\nதமிழ் மண வாக்கிற்கு நன்றி அய்யா...\nகரந்தை ஜெயக்குமார் 6:13:00 AM\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\nஸ்கூல் பையன் 11:01:00 AM\nஅம்பாளடியாள் வலைத்தளம் 1:16:00 PM\nவாழ்த்துக்கள் சகோதரா .சிறப்பான பகிர்வுகள் மேலும்\nதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...\nவிரைவில் தவம் நிறைவடையட்டும்... வாழ்த்துக்கள்... :)\nதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி...\nகாத்திருப்பின் அனல் தணியும் ...\nவருகைக்கும் இனிய கருத்தும் மிக்க நன்றி அண்ணா...\nகாதல் வரம் பெற்ற பின்னும் தரிசன வரம் கிடைக்கவில்லையே எப்படி அது பொறுத்திருக்க வேண்டுமா - காலம் கை கொடுக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபழகியதும் காதல் தொற்றிவிட்டது. இப்போது தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்...\nவருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி அய்யா...\nகவியாழி கண்ணதாசன் 6:24:00 AM\nதங்களின் தவம் கலையட்டும்.காதல் ருசிக்கட்டும்.வாழ்த்துக்கள்\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nசரித்திர நாவல்: வானவல்லி -3\nசரித்திர நாவல்: வானவல்லி -2\nசரித்திர நாவல்: வானவல்லி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_152765/20180127104021.html", "date_download": "2018-05-22T21:24:13Z", "digest": "sha1:RN3CXWPTX3FVYAGZMOXTL5AELXONRVBG", "length": 9102, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: ரஜினியின் அரசியல் குறித்து ராதாரவி விமர்சனம்!!", "raw_content": "தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: ரஜினியின் அரசியல் குறித்து ராதாரவி விமர்சனம்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: ரஜினியின் அரசியல் குறித்து ராதாரவி விமர்சனம்\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறினார்.\nதிருவாரூரில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழியில் செயல்படுகிறது. தமிழகத்துக்கு அவமரியாதை என்றால் தமிழர்கள்தான் கேட்க வேண்டும். மொழியை காப்பாற்ற யாரால் முடியாதோ அவர்களால் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியாது. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்துள்ளனர்.\nதமிழகத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பதற்கு பல வழிகளில் தேடியும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன். விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 ஓட்டு என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்யிதில்லை.\nகமல் நாளை நமதே என பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ளார். அவரது ஊரையே அவர் பார்த்ததில்லை. எனவே, அவரது ஊரை முதலில் பார்க்க வேண்டும்.அங்குள்ள மக்களைச் சந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட���டின் முதல்வராக தமிழன் மட்டுமே இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் பதவியைப் பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே வகிக்க முடியும். அதேபோல், பிறப்பால் தமிழர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=97dbf79052ec8d0d18f4904b3f2ef756", "date_download": "2018-05-22T21:40:50Z", "digest": "sha1:IB2D25AN3TAKQ34QDRMY5ZKPEJK22DNZ", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அ��ை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்ப���ம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புக��் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அரு��்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/08/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1331707", "date_download": "2018-05-22T21:42:03Z", "digest": "sha1:DKILBKDIPBNLC7PWMQ3XK2OM54IBKC5Q", "length": 8594, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டும்\nபேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி. - RV\nஆக.19,2017. வியட்னாம் கம்யூனிச அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார், வியட்னாமின் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.\nவியட்னாமில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, நாட்டிற்குப் பிரச்சனையாக இல்லாமல், நாட்டின் பொதுநலனுக்கு நன்மைகளையே ஆற்றிவருகின்றது என்று கூறிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், வியட்னாம் அரசு, சமய சுதந்திரத்தை மதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.\nவியட்னாமின் La Vang அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய பேராயர் ஜிரெல்லி அவர்கள், நாம் மனிதர்க்குப் பணிவதைவிட கடவுளுக்குப் பணிய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.\nதிருப்பீடத்திற்கும், வியட்னாமுக்கும் இடையே உரையாடல்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அரசுக்கும், தலத்திருஅவைக்கும் இடையே சில பதட்டநிலைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதென்கிழக்கு ஆசிய நாடாகிய வியட்னாமின் 9 கோடியே 10 இலட்சம் மக்களில், 60 இலட்சம் பேர் கத்தோலிக்கர். உலகில் கம்யூனிச நாடுகள் என அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டுள்ள ஐந்து நாடுகளில் வியட்னாமும் ஒன்றாகும்.\nசீனா, வட கொரியா, லாவோஸ், கியூபா ஆகிய நாடுகளும் கம்யூனிச நாடுகளாகும்.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகலாச்சார உரிமைகள், சமய சுதந்திரத்தில் திருப்பீட நிலைப்பாடு\nமத உணர்வு கொண்டோருக்கு கனடாவில் பெரும் சோதனை\nபங்களாதேஷ் அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை\nமதத்தை தன் நலனுக்காக பயன்படுத்த விரும்பும் ஆளும் கட்சி\nபுதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nகச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்\n'புதிய மலேசியா' நீதியும், சுதந்திரமும் தரவேண்டும் - ஆயர்கள்\nபுனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை\nஇஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்\nதாய்வானில் திருத்தூதுப்பயணம் - திருத்தந்தைக்கு அழைப்பு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்\nஎருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு..\nமியான்மாரின் கச்சின் பகுதியில் அமைதி, நீதிக்கு ஆயர்கள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t36248-topic", "date_download": "2018-05-22T21:04:49Z", "digest": "sha1:XR4TQH22M6U7MTECPH6EUB47RTNRNLJ7", "length": 13070, "nlines": 115, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப��பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழகத்தில் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமாவட்டம், ஆலந்தூர் வட்டம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின்\nமகள் வித்யா 30-1-2013 அன்று விஜய் பாஸ்கர் என்பவரால் திராவகத்\nதாக்குதலுக்கு உள்ளாகி, பலத்த காயமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு\nசிகிச்சை பலனின்றி 24-2-2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து\nநான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nஇந்த கொடுஞ்செயலால் அகால மரணமடைந்த வித்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதுயர சம்பவத்தில் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின்\nபொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\nவருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, திராவக விற்பனையை\nகட்டுப்ப���ுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் சட்ட முன்வடிவு கொண்டு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்கு���ள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/", "date_download": "2018-05-22T21:44:02Z", "digest": "sha1:CCZ7EEHP5J3HERNLDT7NC3AWXPNJOCGO", "length": 29819, "nlines": 728, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் ...\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nSSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.\nSSLC RESULT MARCH 2018 | 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (23.05.2018)வெளியீடு... இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்...\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றி��� விவரம் வெளியிடபட்டுள்ளது\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 4 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS (1 BOOK ALL IN ONE) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் | 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி..விரிவான தகவல்கள் ...\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nPLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை - பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்\nPLUS TWO PRIVATE RESULT AND PROVISIONAL CERTIFICATE DOWNLOAD | தனித்தேர்வர்களுக்கும் கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும்.\nPLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை\nPLUS TWO JUNE EXAM | ஜூன் 25ல் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்\nவேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nபிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு.\nBT TO PG (MATHS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் ( MATHS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்\nBT TO PG (PHYSICS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் ( PHYSICS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்\nBT TO PG (CHEMISTRY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்\nBT TO PG (BOTANY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்\nBT TO PG (MATHS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (கணிதம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்\nBT TO PG (ENGLISH) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (ஆங்கிலம்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது\nBT TO PG (TAMIL) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்.\nதமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள���ம், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது''என்றும் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.READ MORE\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் | தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=211&code=WvAzcUdK", "date_download": "2018-05-22T21:46:27Z", "digest": "sha1:JRNIS2P6IWVSCLIBGX4Z3NQBLAC3XZ54", "length": 15055, "nlines": 301, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nடுவிட்டரில் நாம் கண்ட சில சிறந்த கீச்சுக்களின் (டுவீட்டுக்களின்) தொகுப்பு:\nசப்பாணி @manipmp : விடுமுறைக்குப் பின் செல்லும் அலுவலகம் தொலைதூரம் நகர்ந்திருக்கும்\nரஹீம் கஸாலி @rahimgazali : மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டதெல்லாம் மக்கள் விரோதத்தைத்தான் கடைபிடிக்குது. அது அரசாங்கமானாலும் சரி, வங்கியானாலும் சரி.\nஅனு @anu_twees : ஒரே ஒரு விறகு அடுப்புல சமையல் செய்து சூடு பறக்க ஊதி சாப்டது போய் ஒரே நாளில் சமையல் செய்து குளிர் சாதனத்தில் வைத்து சூடு செய்து சாப்டுறோம்\nஅர்ஜுன் @Arjundreams7 : நேரத்தை விரயம் செய்யும��� ஏதோ ஒன்றில் மூழ்கிகிடப்பதுதான் நிம்மதி என்றாகிவிட்டது\nவாழை.வை.சு.பா @kalpbagya32 : கிடைத்த வாழ்க்கையை அனுபவித்து வாழ தெரியாமல் கிடைக்காத வாழ்க்கைக்கு ஏங்கியே சாவதுதான் இன்றைய நவநாகரீகம்\nநாராயணன் ராமசுப்பு ‏ @Nunmathiyon : தனக்கான பாதை இதுவல்ல என்று ஒருவர் தீர்மானித்து முடிக்கும் போது பாதி தூரம் கடக்கப்பட்டிருக்கும்.\nசி.சரவண கார்த்திகேயன் @writercsk : நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை அவருக்கே விளக்க வேண்டிய‌ நிலை வரவே கூடாது.\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossTamilVoting\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர மு���வரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=international-liability-systems", "date_download": "2018-05-22T21:25:33Z", "digest": "sha1:ES2FFVRVYI72ZPCWK55H6YM2MINZGKVY", "length": 7354, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | international liability systems", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nட்ரம்ப்பின் அறிவிப்பு மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்கும்: சொந்த கட்சியில் எதிர்ப்பு\n7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை பிறப்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், இவரது குறித்த அறிவிப்பானது மூன்றாம் உலகப் போர் மூளும் நிலையை தோற்றுவித்துவிடும் என குடியரசு கட்சி தலைவர்கள் அச்சம் வெளியிட்டு...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/10/22_17.html", "date_download": "2018-05-22T21:13:36Z", "digest": "sha1:TFLUZ4SDNMTC3PGJD45FU6VMCOQJG3EG", "length": 13075, "nlines": 275, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: உதிரும் நான் -22", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 2:29:00 PM\nரசிக்க விரைவில் வருவார்கள்... வாழ்த்துக்கள்...\nதங்கள் இனிய வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...\nதீபத் திருத்தாய் வரவால் உங்கள் இல்லமே ஒளி வெள்ளத்தில்\nதீபாவளி சிறப்புப் பகிர்வெல்லாம் இல்லை... அது பிறகு வரும்...\nதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா... அவள் வருகையால் வருகையால் விரைவில் ஒளி வெள்ளத்தில் தவழட்டும்...\nகோலம் மறைவதற்குள் சட்டு புட்டுன���னு சொல்லிருங்க...\nவருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...\nகள்ளியைக் கண்டு உள்ள(த்)தைச் சொல்லிவிடுங்கள்..:)\nஅழகிய படமும் அருமைக் கவியும்\nதங்கள் வாழ்த்துகளுக்கும், தமிழ் மன வாக்கிற்கும் மிக்க நன்றி...\nகவிதையின் வரிகள் மனதை தொட்ட வரிகள் வாழ்த்துக்கள்\nதங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...\nஅதிலும் சுகம் தான்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...\nவண்ணக் கோலத்துடன் காத்திருக்கும் காதல்..அருமை\nதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருங்கால மனைவி கோலம போட வேண்டிய வேலையில்லைன்னு சொல்லு.\nதங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\nகோலம் போடற வேலை இல்லையா\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா....\nகவியாழி கண்ணதாசன் 7:15:00 PM\nஏக்கமும் தீரும் ஏந்தலை வருவாள் கவலை வேண்டாம்\nநானும் அந்த நம்பிக்கையில் தான் உள்ளேன் அண்ணா....\nஇனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி...\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் இனிய வருகைத் தொடரட்டும்...\nகாத்திருப்பதும் காக்க வைப்பதும் காதல் விளையாட்டு தொடரட்டும் இனிமை\nவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாங்க...\nஅன்பின் வெற்றி வேல் - காதலில் காத்திருத்தலே பரம சுகம் - காத்திருத்தலின் முடிவே வெற்றிதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...\nதிண்டுக்கல் தனபாலன் 9:26:00 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nதமிழக வரலா���்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/08/12.html", "date_download": "2018-05-22T21:25:09Z", "digest": "sha1:L425HQN3O5UOQVRXQDRT5OJNWQ3MTV37", "length": 11531, "nlines": 183, "source_domain": "www.astrosuper.com", "title": "/> 12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\nமேசம் -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி\nரிசபம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி\nமிதுனம் -சிதம்பரம் நட்சராஜர் தட்சிணாமூர்த்தி\nகடகம் -திருசெந்தூர் முருகன் கோயில் தட்சிணாமூர்த்தி\nசிம்மம்-கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி\nதுலாம் -மதுரை மீனாட்சி கோயில் தட்சிணாமூர்த்தி\nவிருச்சிகம் -திருப்புடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்)\nதனுசு -ஆலங்குடி கோயில் தட்சிணாமூர்த்தி\nமகரம் -திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி\nமீனம் -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி\nLabels: astrology, guru, rasipalan, குரு, குருபெயர்ச்சி, கோயில், சனி, பரிகாரம், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலு��் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c2889ebb35/water-to-food-to-gas-himself-in-his-home-everything-needed-by-the-71-year-old-39-solar-39-", "date_download": "2018-05-22T21:07:06Z", "digest": "sha1:5NCNZJXWPOQYNCB32CKUPY4GB73SQ2BS", "length": 23953, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "தண்ணீர் முதல் உணவு, எரிவாயு என தன் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் தானே உருவாக்கியுள்ள 71 வயது ’சோலார்’ சுரேஷ்!", "raw_content": "\nதண்ணீர் முதல் உணவு, எரிவாயு என தன் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் தானே உருவாக்கியுள்ள 71 வயது ’சோலார்’ சுரேஷ்\n”அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசாங்கமே தீர்வளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களே தீர்வுகளைக் கண்டறிந்து அரசாங்கத்திற்கு உதவலாம்”\nஎன்கிறார் புரட்சி உருவில் இருக்கும் இந்த மனிதர். இவர் ‘சோலார் சுரேஷ்’ என்று அன்புடனும் வியப்புடனும் அழைக்கப்படுகிறார். அவரது சொந்த பயோகேஸ் ஆலையினால் சக்தியூட்டப்பட்ட அடுப்பில் காஃபி தயாரித்து மெல்ல ருசிக்கிறார். காஃபியை ருசித்தபடியே அடுப்பிலிருக்கும் கறியின் மணத்தை ரசிக்கிறார். அதுவும் அவரது கொல்லைப்புறத்திலேயே பயிரிடப்பட்ட தக்காளி மற்றும் மிளகாய் கொண்டு தயாரிக்கபடுகிறது. கம்பீரமான மூங்கில் மற்றும் கொடிகளால் சூழப்பட்ட தோட்டத்திலிருந்து வரும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக ஃபேனை நிறுத்துகிறார். அந்த ஃபேனும் அவரது வீட்டு மொட்டைமாடியிலுள்ள சூரிய ஒளி ஆலையால் இயங்குகிறது.\nசென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள புதிய எண் 17, வாசு தெருவில் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் வசிக்கிறார் டி சுரேஷ். குடும்பத்தினர் அனைவரும் அவரது முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கின்றனர். இவர் ஐஐடி சென்னை மற்றும் IIM-A பட்டதாரி. 45 வருட பணி வாழ்க்கையிலிருந்து 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் டெக்ஸ்டைல் மார்கெட்டிங் பிரிவில் எம்டி, சிஇஓ என பல்வேறு நிலையில் பணியாற்றியுள்ளார். தொழில்முனைவில் ஈடுபட விரும்பி லாஸ்ட்-மைல் கனெக்டிவிட்டி (last-mile connectivity) பகுதியில் செயல்படும் SAKS Ancillaries Ltd என்கிற நிறுவனத்தை நிறுவினார்.\nதன்னிறைவான வீட்டை (self-sufficient home) உருவாக்கும் எண்ணம் எப்போது தோன்றியது என்பது இவருக்குத் தெளிவாக நினைவில்லை. இருப்பினும் 20 வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது இந்த எண்ணத்திற்கான விதை விதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.\n”ஜெர்மனியில் பலரது வீட்டின் மொட்டைமாடியில் சூரிய ஆலைகள் இருப்பதைப் பார்த்தேன். சூரிய ஒளி மிகவும் குறைவாகக் கிடைக்கும் ஒரு நாட்டில் இதை நிறுவும்போது, சூரிய ஒளி அதிகப்படியாக கிடைக்கும் இந்தியாவில் ஏன் அதைப் பயன்படுத்தக்கூடாது” என்று யோசித்ததை நினைவுகூர்ந்தார்.\nமின்னுற்பத்தி செய்ய சூரிய ஆலையை நிறுவ ஒரு சரியான விற்பனையாளரைத் தேடினார். தகுந்த சூரிய ஆலை விற்பனையாளரைக் கண்டறிவதிலும் முறையான சோலார் இன்வெர்டரைப் பெறுவதிலும் சிக்கல்கள் நிலவியது.\n”மிகப்பெரிய புள்ளிகளான டாடா BP சோலார், Su Kam போன்றோர் எந்தவித ஊக்கமும் அளிக்கவில்லை. என்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய அறிவாற்றல் மிக்க ஒரு உள்ளூர் விற்பனையாளரை கண்டறிந்தேன். ஒரு வருடத்திற்கும் மேல் கடுமையாக உழைத்து என்னுடைய வீட்டிற்கான சூரிய மின்னுற்பத்தி ஆலையை உருவாக்கி வடிவமைத்தேன்.” என்று விவரித்தார்.\n2012-ம் ஆண்டு சுரேஷ் தனது வீட்டு மொட்டைமாடியில் ஒரு கிலோவாட் ஆலையை நிறுவி அதிகாரப்பூர்வமாக சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யத் துவங்கினார். இதை நிறுவ நிழலில்லாத பகுதி மட்டுமே தேவைப்படும். ஒரு கிலோவாட்டிற்கு 80 சதுர அடி பகுதி தேவைப்படும். மொட்டைமாடியாக இருந்தால் சிறந்தது. வீட்டிற்குள் தனியாக வயரிங் செய்யப்படவேண்டிய அவசியமில்லை.\nநிபுணர்களும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் போன்ற மூத்த அரசாங்க அதிகாரிகளும் அவரது வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 கிலோவாட்டாக அதை அதிகரித்தார். இது தற்போது 11 ஃபேன்கள், 25 விளக்குகள், ஒரு ஃப்ரிட்ஜ், இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு தண்ணீர் பம்ப், இரண்டு தொலைக்காட்சிகள், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மிஷன், ஒரு இன்வர்டர் ஏசி உள்ளிட்ட சாதனங்களை இயக்க பயன்படுத்தப்படுகிறது.\nஇன்று ஆலைகளை ஒரே நாளில் அமைத்துவிடுகின்றனர். இதை பராமரிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேனல்களை சுத்தப்படுத்தவேண்டும்.\n”வெப்பம் அல்லது வெளிச்சத்தின் தீவிரத்தை சார்ந்திராமல் பேனலில் விழும் UV கதிர்களை சார்ந்திருப்பதால் மிதமான மழை நாட்களில் கூட இந்த ஆலை மின்னுற்பத்தி செய்யும். மிகவும் கன மழை பெய்யும் நாட்களில்கூட பேட்டரி உதவியால் லோட் வழங்கப்படும். இந்த பேட்டரிகள் க்ரிட்டினால் அல்லாமல் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும்.” என்று விவரித்தார் சுரேஷ்.\nமின்சார பிரச்சனைக்குப் பெயர்போன நகரத்தில் வசிக்கும்போதும் கடந்த நான்கு வருடங்களில் ஒரு நிமிடம்கூட மின்வெட்டை சந்தித்ததில்லை என்கிறார் சுரேஷ். ஒரு நாளுக்கு 12-16 யூனிட் வரை உற்பத்தி செய்வதால் அவரால் மின்சார செலவையும் குறைக்கமுடிகிறது.\n“இது ஒரு நிலையான, மலிவான, சாத்தியமான திட்டம். தற்போது பேட்டரி மாற்றியமைத்தலுடன் 6 சதவீத வரியில்லாத ரிடர்ன் வழங்கப்பட��கிறது.”\nசூரிய மின்னுற்பத்தி ஆலையை வெற்றிகரமாக செயல்படுத்திய பிறகு வெளியிலிருந்து பூர்த்திசெய்யப்படும் கேஸ் தேவைக்கு தீர்வுகாண திட்டமிட்டார். 1 க்யூபிக்மீட்டர் திறன் கொண்ட வீட்டுக்குரிய பயோகேஸ் ஆலையை நிறுவ திட்டமிட்டார். நாள் ஒன்றிற்கு 10 கிலோ ஆர்கானிக் கழிவுகளை ப்ராசஸ் செய்து ஒரு மாதத்திற்கு 20 கிலோ கேஸ் உற்பத்தி செய்ய திட்டமிட்டார்.\nஎந்தவித வாசனையும் வெளிவராது என்று நிரூபித்து, அதன் மீது இருந்து பொதுவான அவநம்பிக்கையை தகர்த்தெறிந்தார். சமைத்த மற்றும் சமைக்கப்படாத உணவுகள், கெட்டுப்போன உணவுகள், காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் போன்ற ஆர்கானிக் கழிவுகள் செடிகளுக்கு அளிக்கப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, வெங்காயம் போன்ற சிட்ரிக் வகைகள், முட்டை ஓடு, எலும்பு அல்லது சாதாரண இலைகள் போன்றவற்றை அளிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.\nஇரண்டு பயனுள்ள வளங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது – சமையல் எரிவாயு மற்றும் ஆர்கானிக் உரம். அவரது பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர்களில் சிலர் கழிவுகளை அப்புறப்படுத்த கட்டணம் செலுத்தி வந்தனர். இப்போது மகிழ்ச்சியாக அவரது பயோகேஸ் ஆலையில் கழிவுகளை கொட்டிவிடுகின்றனர்.\nபயோகேஸ் ஒரு கம்ப்ரெஸ் செய்யப்படாத கேஸ் என்பதால் எரிவாயு குமிழ் திறந்துவைக்கப்பட்டாலும் எரிவாயு கசிவு அல்லது வெடித்துவிடுதல் போன்ற ஆபத்துகள் இல்லாதது இதன் சிறப்பம்சமாகும். மேலும் இது மாசற்றது. அது மட்டுமல்லாது புதைபடிவ எரிபொருளை சார்ந்திருப்பதை குறைப்பதால் நாட்டின் அந்நிய செலாவணியை குறைக்கிறது.\nஇருபது வருடங்களுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்தார் சுரேஷ். தினசரி பராமரிப்பு அவசியமில்லை என்றும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மொட்டை மாடி மற்றும் தொட்டியை சுத்தப்படுத்தினால் போதும் என்றும் விவரித்தார்.\nநவீன கட்டிடங்கள் சூழ்ந்த பகுதி மற்றும் சமையலறை தோட்டம்\nதடிமனான மூங்கில் வேலியையும் அதைச் சுற்றி கொடிகளையும் அவரது வீட்டைச் சுற்றி அமைத்து காடு போல உருவாக்கியுள்ளார் சுரேஷ்.\n”மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது நகரத்தின் பரபரப்பைத் தாண்டி காட்டிலிருப்பது போல் காட்சியளிக்கும். அருகிலிருக்கும் கட்டிடங்களையோ அல்லது பரபரப்பான ட்ராஃபிக்கையோ பார்க்கம��டியாது. பசுமை நிறைந்து காணப்படும்.” என்றார் அவர்.\nகாடு போலவே காட்சியளிக்கும் அவரது வீடு ரசனை மிக்கதாகும். அனுபவமற்றவராகவே வெண்டைக்காய் மற்றும் தக்காளி வகையுடன் சமையலறை தோட்டத்தைத் துவங்கினார். இன்று 15-20 வகை ஆர்கானிக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார். வீட்டிற்குத் தேவையான காய்கறிகளில் பெரும்பாலான பகுதியை இந்த சமையறை தோட்டம் பூர்த்தி செய்துவிடுகிறது.\nமொட்டைமாடியில் சூரிய ஆலை அமைத்ததன் காரணமாக கணிசமான தொகையை சேமிக்க முடிந்தது என்கிறார் சுரேஷ். அதற்கு முன்பு 8,100 யூனிட்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தப்படும். ஆனால் 1 கிலோவாட் ஆலையை அமைத்த பிறகு 5,550 யூனிட்களாக குறைந்தது. மேலும் 2016-ம் ஆண்டு 3 கிலோவாட் ஆலையை அமைத்த பின்பு 3,450 யூனிட்டாக குறைந்தது. மின்கட்டணங்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளார்.\nஇந்த மாபெரும் புரட்சியை வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல தன்னால் இயன்ற அனைத்து முயற்சியையும் எடுக்க உறுதியெடுத்துள்ளார் சுரேஷ். இது குறித்து எடுத்துரைப்பது, பயன்படுத்தத் தூண்டுவது, இலவசமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மூன்று அலுவலகங்களிலும், நான்கு பள்ளிகளிலும், ஏழு வீடுகளிலும் சூரிய மின்னுற்பத்தி ஆலைகளையும் சென்னையில் ஆறு இடங்களில் சமையலறை தோட்டம் நிறுவவும் உதவியுள்ளார்.\nசென்னையிலுள்ள நிறுவனங்கள் அவரது முயற்சியின் பலன் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க அவரை அழைத்தனர். மாணவர்கள் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும் இடமாக மாறியது புதிய 17, வாசு தெரு. 500 க்கும் மேற்பட்ட மக்கள் அவர் செயல்படுத்தியதை நேரில் பார்க்க அவரது வீட்டிற்கு வருகின்றனர். அடுத்த கட்டமாக இரண்டு ப்ராஜெக்டுகளில் இணைய உள்ளார் சுரேஷ். ஒன்று வளிமண்டல காற்றிலிருந்து சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீர் உற்பத்தி செய்வது. இரண்டாவது இரு சக்கர வாகனங்களுக்கான டிஜிட்டல் கீ உருவாக்குவது. அதாவது ஒரு தனிப்பட்ட நான்கு இலக்க பாஸ்வேர்டை பயன்படுத்தினால் மட்டுமே வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும்.\nஉங்கள் முயற்சிகளை தொடர வாழ்த்துக்கள் சோலார் சுரேஷ்\nபா��் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-maintain-a-healthy-ear-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.83865/", "date_download": "2018-05-22T21:51:56Z", "digest": "sha1:CWZZIPWWFZJL3PE56R55LO7PLCUD3MAB", "length": 11900, "nlines": 217, "source_domain": "www.penmai.com", "title": "How to maintain a healthy Ear?காதோடு தான் நாம் பேசுவோம்... | Penmai Community Forum", "raw_content": "\nகாதோடு தான் நாம் பேசுவோம்...\nகாது.. பலருக்கும் சில சமயங்களில் இது கேக்காததாகிவிடுகிறது. காரணம் நாமாகவோ, வெளிச் சூழலாகவோ இருக்கலாம்.\nகாதுகளை பராமரிப்பது குறித்து சில ஐடியாக்கள் நம் கைவசம் உள்ளது. அதில் சிலவற்றை உங்களுக்கும் சொல்கிறோம்....\nபிறந்து ஒரு சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு அருகில் சென்று ஏதேனும் பெயர் சொல்லி அழைத்தால் குழந்தை சப்தம் வந்த திசையை நோக்கி திரும்பும். ஆனால், சப்தம் எழுந்த பக்கத்தை திரும்பிப் பார்க்காமலோ, பேச அதிக காலம் எடுத்துக் கொண்டாலோ உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.\nகாதுகளை சுத்தம் செய்கிறேன் என்று பட்ஸ் உள்ளிட்டவற்றை காதுக்குள் திணித்து நீங்கள் எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம். காது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் அனைத்துக் கலையையும் கற்று வைத்திருக்கிறது.\nகாதுக்குள் இருக்கும் அந்த பிசின் போன்ற அமைப்புதான் காதுக்குள் எந்த பொருளும், பூச்சியும் நுழையாமல் பாதுகாக்கும் அரணாகும். எனவே, காதை சுத்தப் படுத்துகிறேன் பேர்வழி என்று அந்த பிசின் போன்ற அமைப்பை காலி செய்து விடாதீர்கள்.\nஎனவே, எப்போதாவது காது குடைச்சல் எடுத்தால் பட்ஸை எடுத்து உங்களது காதின் சுவர் பகுதியை மட்டும் லேசாக துடைத்துவிட்டு விட்டுவிடுங்கள், போதும்.\nபட்ஸ எடுத்ததும் பயந்து அலறும் உங்கள் காதும், நீங்கள் பட்ஸை எடுத்த பிறகுதான். அப்பாடா உட்டான்டா என்னன்னு நிம்மதி பெரு மூச்சு விடும்.\nஇப்போது காது குத்துவதைப் பற்றி பார்க்கலாம். கா��ின் மென்மையான பகுதியில் மட்டுமே காது குத்துவது சிறந்தது. அதை விடுத்து சாலையில் டிராபிக்கில் மாட்டிக் கொண்ட வாகனங்களைப் போல காது முழுவதும் வரிசையாக காது குத்தி விதவிதமாக கம்மல் போட்டுக் கொள்வது நகைக் கடைக்காரர்களுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம்.. உங்கள் காதுக்கு நல்லதல்ல.\nசிலருக்கு இதுபோன்று காதின் குருத்தெலும்பு பகுதியில் காது குத்தி அதன் மூலமாக தொற்று நோய் பரவி ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் காது கண்ணாடி மாட்டக் கூட பயன்படாமல் போய்விடும்.\nகாதுக்குள் பூச்சி ஏதேனும் போய்விட்டால், உடனே காதை தரையில் படும்படி வைத்துப் படுத்துக் கொண்டால் பூச்சி தானாகவே கீழே இறங்கி அவங்க வூட்டுக்குப் போய்விடும் என்று நினைத்து கொண்டிருக்காமல், உடனடியாக உப்பு கலந்த தண்ணீரை காதுக்குள் ஊற்றி காதுக்குள் இருக்கும் பூச்சியை வெளியேற்ற வேண்டும்.\nஎப்போதும் காதில் வாக் மேன் அல்லது மொபைலின் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டுக் கேட்பது பார்க்க வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கும். இப்படியே போனால் பந்தலில் அலறும் பாடல் கூட உங்கள் காது மடலுக்கு எட்டாமல் போய்விடும்.\nபிறகு உங்கள் பாடு திண்டாட்டம் தான். உங்களை கண்டபடி திட்ட நினைக்கும் எதிரிகளுக்கோ கொண்டாட்டம் தான். எனவே காதுகளை பாதுகாத்து, கேக்காத காதாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் வசதி\nஉபயோகமான பகிர்வுக்கு நன்றி .\n - பட்டுச் சேலை பராமரிப்பு Clothings 2 May 5, 2016\n - பட்டுச் சேலை பராமரிப்பு\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-05-22T21:46:40Z", "digest": "sha1:DPZDDGITVCB4ZSJ6FPUJUB5EZWZ5QEWM", "length": 5919, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க சில எளிய டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க சில எளிய டிப்ஸ்\nவெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.\nதக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.\nபால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.\nஎண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.\nஎண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.\nஎலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.\nபப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/02/short-story.html", "date_download": "2018-05-22T21:19:52Z", "digest": "sha1:QLBBTPL45HO7RTI6E4AMDWDTUMRLZ2IP", "length": 57655, "nlines": 688, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Short Story: சிறுகதை: முதல் தர்மம்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nShort Story: சிறுகதை: முதல் தர்மம்\nShort Story: சிறுகதை: முதல் தர்மம்\nமாத இதழ் ஒன்றிற்கு அடியவன் எழுதிக் கொடுத்த சிறுகதை. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்\nஅது 1928ம் ஆண்டு. இன்றைக்கு 87 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். தெற்கு வட்டகையில் பெரிய செல்வந்தர் என்றால் எல்லோரும் சின்னையா செட்டியாரைத்தான் கையைக் காட்டுவார்கள்.\nமற்ற நகரத்தார்கள் எல்லாம் பர்மா, மலேசியா, சைகோன், இலங்கை என்று வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்து கொண்டிருந்த காலத்தில் சின்னையா செட்டியார், உள்ளூரிலேயே பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.\nபவுன் 13 ரூபாய் விற்ற காலம். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களின் மதிப்பை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சின்னையா செட்டியார் மொத்தம் முப்பது லட்ச ரூபாய்களுக்கு மேல் இனத்தில் அடைத்திருந்தார். எல்லாவற்றிற்கும் முறையான கணக்கு இருந்தது. வரவு செலவும்\nஅரண்மனை போன்ற தங்கள் வீட்டு வாசலில் ஃபோர்டு டூயூடர் செடான் கார் ஒன்று வந்து நிற்பதைப் பார்த்தவுடனேயே, வருவது அருணாசலம் செட்டியார் என்பதைச் சின்னைய்யா செட்டியார் தெரிந்து கொண்டார்.\nமுகப்புவரை சென்று வந்தவரை, முகம் மலர உள்ளே அழைத்து வந்து பெட்டகசாலையில் விரித்திரிந்த இரத்தினக் கம்பளத்தின் மேல் அவரை அமர வைத்தார்.\nஅன்றையத் தேதியில் செட்டிநாட்டின் மிகப் பெரிய புள்ளிகள் சிலரில் அருணாசலம் செட்டியாரும் ஒருவர். தலைக்கு டர்பன், கழுத்தில் துப்பட்டா என்று பார்வைக்கு அசத்தலாக இருப்பார்.\nவந்தவர் பத்து நிமிடங்கள் பொதுத் தாக்கலைப் பேசிவிட்டு, தன்னைவிட இளையவரான சின்னய்யாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்:\n”தம்பி, சைகோன் மெய்யப்பனுக்கும் உங்களுக்கும் வரவு செலவு உண்டா\n“ஆஹா, உண்டு அண்ணே, அவுக அப்பச்சி, எங்க அப்பச்சி காலத்திலேயிருந்து தொடர்ந்து வரவு செலவு உண்டு அண்ணே\n“இன்றையத் தேதிக்கு அவர்கள் கணக்கில் என்னதொகை உங்களிடம் நிலுவையில் உள்ளது அதாவது அவர்கள் எவ்வளவு பாக்கி தர வேண்டும் அதாவது அவர்கள் எவ்வளவு பாக்கி தர வேண்டும்\n“அவர்கள் பணச் சிக்கலில் இருக்கிறார்கள். உங்களுக்கு உதவுவதற்காகத்தான் கேட்கிறேன்.”\n“நீங்கள் எப்படி எங்களுக்கு உதவ முடியும்\n“அவர்களுடைய பிராமிசரி நோட்டுக்களை எல்லாம் என்டார்ஸ் செய்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றிற்குரிய பணத்தை நான் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்.”\n“அதனால் உங்களுக்கு என்ன லாபம் அந்தப் பணத்தை நீங்கள் எப்படி வசூல் செய்வீர்கள் அந்தப் பணத்தை நீங்கள் எப்படி வசூல் செய்வீர்கள்\n\"அவர்கள் மீது பிராது போட்டு சொத்துக்களை எல்லாம் அட்டாச் செய்து, அவர்களைத் தெருவிற்குக் கொண்டு வந்து விடுவேன். எனக்கும் அவர்களுக்கும் பகை ஒன்று உள்ளது. அதைத் தீர்க்கவே, அப்படிச் செய்ய விரும்புகிறேன்.”\n“பதினைந்து சிவன் கோயில்களுக்கு தங்கள் சொந்த செலவில் குடமுழுக்கு செய்த குடும்பம் அது. அவர்களுக்கு அந்த நிலைமை ஏற்பட ஈசனே விடமாட்டான். ஆகவே பகை வேண்டாம். அவர்ளுடன் ஏதாவது ராசி பேச வேண்டும் என்றால் சொல்லுங்கள். நான் பேசுகிறேன்”\n”பேசித் தீரக்கூடிய பகையல்ல அது முடிவாக என்ன சொல்கிறீர்கள் அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் இருந்தால் நீங்களும் சேர்ந்து முழுக வேண்டியதுதான்.”\n”அவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தற்காலிகமானதுதான். அவர்கள் மீண்டு வருவார்கள். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு வேளை நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் கடனில் மூழ்க நேர்ந்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்க நாங்களும் தயாராக உள்ளோம். அவர்களுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, அவர்களுடைய பிராமிசரி நோட்டுக்களை எல்லாம் உங்களிடம் மறு அடமானத்திற்குக் கொடுத்து, எங்களைக் காப்பாற்றிக் கொள்வதை விட, அவர்களுடன் சேர்ந்து மூழ்குவதே நல்லது. அதுதான் தர்மம். ஆகவே அவர்கள் சம்பந்தப்பட்ட எதையும் தருவதற்கில்லை. மன்னிக்கவும்......” என்று இவர் சொல்லச் சொல்லவே, வந்தவர் எழுந்து விட்டார். ஒப்புக்காக கையைக் குலுக்கிவிட்டு சட்டென்று வெளியேறிச் சென்று விட்டார்.\nகாலதேவனின் விளையாட்டுக்கள் வினோதமாகவும் சில சமயங்களில் அற்புதமாகவும் இருக்கும். சைகோன் மெய்யப்ப செட்டியாரின் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பணச் சிக்கல் தீர்வதற்கு அவன் அற்புதமாக உதவி செய்தான். காலதேவன் உதவி செய்தால் யார் குறுக்கே நிற்க முடியும்\nசைகோனில் அவர்களுக்கு இருந்த 20,000 ஏக்கர் விலை நிலங்களை பிரெஞ்ச் நிறுவனம் ஒன்று நல்ல விலைக்கு வாங்க முன் வந்தது. இவர்களும் அந்த ஊரில் இருந்த கடையை மட்டும் வைத்துக் கொண்டு நிலங்களை மொத்தமாக விற்றுப் பணம் பண்ணி விட்டார்கள். பணப்பரிவர்த்தனைக்குப் பிரச்சினை எதுவும் இல்லாத காலம் அது.\nஅந்தப் பணத்தை அப்படியே கொண்டுவந்து, ஊரில் வாங்கியிருந்த கடன்களை எல்லாம் ஒரே நாளில் அடைத்துவிட்டார்கள். பர்மாவிலும் இலங்கையிலும் அவர்களுக்கு இருந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அதனால் ஊருக்குள் அவர்களுக்கு இருந்த நல்ல பெயர் தொடர்ந்தது.\nஅதிகமாகப் பணம் வாங்கியிருந்தது சின்னையா செட்டியாரிடம்தான். அதைத்தான் முதலில் தீர்த்தார்கள். தீர்த்துக் கொடுப்பதற்கு சைகோன் மெய்யப்ப செட்டியாரும், அவருடைய மகன் தியாகராஜனும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் நீண்ட நேரம் நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாரூனா பிராமிசரி நோட்டுக்களைக் கேட்டு வந்த விஷயமும், அதற்கு சின்னையா மறுப்புச் சொல்லி அவரை திருப்பி அனுப்பி வைத்த விஷயமும் அவர்களுக்கு ஆனா ரூனா நிறுவன ஆட்கள் மூலமாகவே தெரிந்திருந்தது.\nஅதற்கு சின்னையாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் நன்றி சொன்னபோது, சின்னையா தழுதழுத்த குரலில் சொன்னார்:\n“எங்கள் அப்பச்சி, எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த முதல் தர்மம் அது. ஆகவே கொஞ்சம் கூடப் பிறழாமல் அதைச் செய்தேன். எங்கள் அப்பச்சி அடிக்கடி நகரத்தார்களின் முதல் தர்மம் என்று அதைத்தான் சொல்லுவார்கள். பிறருக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும் என்று சொல்வார்கள். கூடவே பொய்யாமொழிப் புலவரின் குறளையும் சொல்லுவார்கள்\n“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஅத்துடன் நம்பிக்கை துரோகம் செய்வதும் நகரத்தார்கள் கடைப்பிடிக்கும் தர்மத்திற்கு எதிரானது. ஆகவே செய்யவில்லை”\nஉடனே சைகோன் மெய்யப்ப செட்டியார் குறுக்கிட்டுச் சொன்னார்:\n”அதை விடுங்கள். அவர்கள் மூழ்கினால் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் மூழ்குகிறோம் என்று சொன்னீர்களாமே - அது கோடி பெறும். யாருக்கு வரும் அந்தத் துணிச்சலும் நல்ல மனசும் அதை எங்கள் வாழ் நாளில் நாங்கள் மறக்க மாட்டோம். இந்தப் பணத்துடன் இரண்டு லட்ச ரூபாய் அதிகமான பணம் உள்ளது. அதை உங்கள் நிறுவனத்தில் எங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள். நாலணா வட்டி கொடுத்தால் போதும். எங்களுக்கு தே���ைப்படும் சமயத்தில் தேவையான கால அவகாசம் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வாங்கிக்கொள்கிறோம்”\n”நல்லது” என்று சின்னையா செட்டியார் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.\nஅவர்கள் தொடந்தார்கள். சின்னையா செட்டியாரைக் கூட்டிக்கொண்டு அவருடைய வீட்டு வாசல்வரை சென்றவர்கள், வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த புது ரோல்ஸ்ராய்ஸ் காரைக் காட்டியதோடு, அதன் சாவியையும் கொடுத்துவிட்டுச் சொன்னார்கள்:\n”உங்களின் நல்ல மனசிற்குப் பரிசாக இதை வைத்துக்கொள்ளுங்கள். நாங்களும் மூழ்கவில்லை. எங்களுடன் துணிந்து பயணித்த சின்னையாவும் மூழ்கவில்லை என்பதை இந்த செட்டிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பரிசாகவே இந்தக்கார்.”\nசின்னையா செட்டியாரின் கண்கள் பனித்துவிட்டன.\nலேபிள்கள்: classroom, Short Story, சிறுகதைகள்\nஉண்மை கசக்கும் அதன் பலனோ இனிக்கும்....அன்புடன் ரேடியோ கோகி..\n\"...துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே\nவன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே\nஇனம் யாவும் சேர்ந்து தான்\nகதையான போதிலும் கருத்துள்ள பாடமே\nஐயா, கதையைப் படித்து முடிக்குமுன் கடைசி வரிகள், உண்மையில் எங்கள் கண்களிலும் நீர் துளித்தன.உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நல்ல சிறுகதை.\nஉண்மை ஐயா. படிக்கும்போது பலதும் நினைவுக்கு வந்து மனது கனக்கிறது.\nஇந்த உண்மைகளை பலரும் நம்புவதில்லை. (இறைவனை) நம்பினார் கெடுவதில்லை.\nநல்லவரை சோதனைகள் சூழும், ஆனாலும் இறைவன் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள்\nவிழுந்து விடாமல் தாங்கிக் கொள்வதை பார்ப்பவர் பலரும் அறிந்திரார்.\nஅல்லாதவர் ஆகா, ஓகோ என்று வாழ்வார்கள். ஆனால் ஒரே புயலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவர்.\nமகான்கள் எல்லாம் கெட்ட உறவுகளையும், நட்புகளையும், சுற்றத்தையும் நம்பி வாழ்ந்தவர்களில்லை. அந்த இறைவனை மட்டுமே நம்பி, எல்லாவற்றையும் அவன் மேல் போட்டு விட்டு, நடப்பதை ஏற்று வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வீழ்ந்ததில்லை. அவர்களுக்கும் உள்ளுணர்வில் தெரியும், இறைவன் தம்முடன் தான் கூடவே இருக்கிறான் என்று.\nபலருக்கும் பல வகைகளிலும் அநியாயம் செய்தவர்களை நான் கூட நினைத்ததுண்டு என்னே மனிதர்கள் இவர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைப்பதும், எரிகிற வீட்டில் பிடுங்க நினைப்பதும் என்று. ஆனால் சில வருடங���கள் கடக்க, அவர்கள் செய்ததை அவர்களே அறுவடை செய்து கொள்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆண்டவன் சபையில் நீதி என்றும் தவறுவதில்லை.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nமுன் காலத்தில் பெரும்பாலான மக்கள் பரந்த மனதுடனும் ,நேர்மை கொண்ட மனத்தினராக இருந்துள்ளார்கள்\nஅனால் இப்போதும் இருக்கின்றனர் சொற்பமாக ..கலி காலம் .\nஎன்னுடைய உறவினர் ஒருவர் மிகவும் ஏழ்மை நிலைய அடைந்தார். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில், கடைசியாக மனைவியின் தாலியை ஒரு நகரத்தார் கடையில் அடமானமாக வைத்தார்.அதன் பின்னர்தான் எங்களுக்கு அவருடைய நிலை தெரிய வந்தது. உடனே நேரில் சென்று அவரை மீட்டு எடுக்க எங்களால் ஆனதைச் செய்தோம்.அதன் ஒரு படியாக அந்தத் தாலியை அடகில் இருந்து மீட்கச் சென்றோம்.அப்போது அந்த செட்டியாரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.செட்டியார் கூறினார்: \" தாலியை அடகு பிடிப்பதை நாங்கள் செய்வதே இல்லை.அட்மானமே வேண்டாம். பணத்தை வாங்கிக்கொள்ளும் என்று கூறியும் இவர் கேட்கவில்லை. தாலியை மேசை மீது வைத்து விட்டு மள மளவென்று இறங்கிச் சென்று விட்டார்.அதனால் வேறு வழி இன்றி எடுத்து பத்திரப் படுத்தினேன்.ஆகவே வட்டி ஒன்றும் வேண்டாம் .அசல் மட்டும் கொடுத்தால் போதுமானது.\"\nலேவா தேவியிலும் ஒரு தர்மத்தை/ நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார்கள். நல்ல கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி ஐயா\nமற்றவர்கள் கதைசொல்வதாக் இருந்தால், அருணாசலம் செட்டியாருக்கு ஏதாவது கெட்டது சூழ்ந்ததாகக் காட்டி இருப்பார்கள். நீங்கள் எதையுமே நேர்மறையாகக் கூறுவதால் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஅய்யா வணக்கம், உங்கள் புதிய மாணவன் நான். கதை நாயகர்களை கண் முன் உலவ விட்டீர்கள் ( இரண்டு நாட்களாக அவர்களுக்கு விதம் விதமாக அலங்கரித்து, அதாவது நெற்றியில் விபூதி, சந்தனம் கழுத்திலே உத்திராட்சம் என்று உடை, நடை, பாவம் என்று ஒவ்வொன்றாக மாற்றி போட்டு அனுபவித்து வருகிறேன்). நன்றி\nகதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. தர்மத்தை போதிக்கும் விதமான நல்ல கதை.\nஉண்மை கசக்கும் அதன் பலனோ இனிக்கும்....அன்புடன் ரேடியோ கோகி..\n\"...துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே\nவன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே\nஇனம் யாவும் சேர்ந்து தான்\nகதையான போதிலும் கருத்துள்ள பாடமே\nஉங்க���ின் நல்லதொரு பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஐயா, கதையைப் படித்து முடிக்குமுன் கடைசி வரிகள், உண்மையில் எங்கள் கண்களிலும் நீர் துளித்தன.உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நல்ல சிறுகதை.//////\nஉங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nஉண்மைக்கு எப்போதுமே ஒரு வெற்றி உண்டு. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி\nஉண்மை ஐயா. படிக்கும்போது பலதும் நினைவுக்கு வந்து மனது கனக்கிறது.\nஇந்த உண்மைகளை பலரும் நம்புவதில்லை. (இறைவனை) நம்பினார் கெடுவதில்லை.\nநல்லவரை சோதனைகள் சூழும், ஆனாலும் இறைவன் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள்\nவிழுந்து விடாமல் தாங்கிக் கொள்வதை பார்ப்பவர் பலரும் அறிந்திரார்.\nஅல்லாதவர் ஆகா, ஓகோ என்று வாழ்வார்கள். ஆனால் ஒரே புயலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவர்.\nமகான்கள் எல்லாம் கெட்ட உறவுகளையும், நட்புகளையும், சுற்றத்தையும் நம்பி வாழ்ந்தவர்களில்லை. அந்த இறைவனை மட்டுமே நம்பி, எல்லாவற்றையும் அவன் மேல் போட்டு விட்டு, நடப்பதை ஏற்று வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வீழ்ந்ததில்லை. அவர்களுக்கும் உள்ளுணர்வில் தெரியும், இறைவன் தம்முடன் தான் கூடவே இருக்கிறான் என்று.\nபலருக்கும் பல வகைகளிலும் அநியாயம் செய்தவர்களை நான் கூட நினைத்ததுண்டு என்னே மனிதர்கள் இவர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைப்பதும், எரிகிற வீட்டில் பிடுங்க நினைப்பதும் என்று. ஆனால் சில வருடங்கள் கடக்க, அவர்கள் செய்ததை அவர்களே அறுவடை செய்து கொள்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆண்டவன் சபையில் நீதி என்றும் தவறுவதில்லை.///////\nஉங்களின் கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nமுன் காலத்தில் பெரும்பாலான மக்கள் பரந்த மனதுடனும் ,நேர்மை கொண்ட மனத்தினராக இருந்துள்ளார்கள்\nஅனால் இப்போதும் இருக்கின்றனர் சொற்பமாக ..கலி காலம் .\nஉங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி கணபதியாரே\n உங்கள் இரசனை உணர்விற்கு நன்றி நண்பரே\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே பாராட்டுக்கள் ஊக்க மருந்தாகும் (டானிக்)\nஎன்னுடைய உறவினர் ஒருவர் மிகவும் ஏழ்மை நிலைய அடைந்தார். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில், கடைசியாக மனைவியின் தா���ியை ஒரு நகரத்தார் கடையில் அடமானமாக வைத்தார்.அதன் பின்னர்தான் எங்களுக்கு அவருடைய நிலை தெரிய வந்தது. உடனே நேரில் சென்று அவரை மீட்டு எடுக்க எங்களால் ஆனதைச் செய்தோம்.அதன் ஒரு படியாக அந்தத் தாலியை அடகில் இருந்து மீட்கச் சென்றோம்.அப்போது அந்த செட்டியாரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.செட்டியார் கூறினார்: \" தாலியை அடகு பிடிப்பதை நாங்கள் செய்வதே இல்லை.அட்மானமே வேண்டாம். பணத்தை வாங்கிக்கொள்ளும் என்று கூறியும் இவர் கேட்கவில்லை. தாலியை மேசை மீது வைத்து விட்டு மள மளவென்று இறங்கிச் சென்று விட்டார்.அதனால் வேறு வழி இன்றி எடுத்து பத்திரப் படுத்தினேன்.ஆகவே வட்டி ஒன்றும் வேண்டாம் .அசல் மட்டும் கொடுத்தால் போதுமானது.\"\nலேவா தேவியிலும் ஒரு தர்மத்தை/ நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார்கள். நல்ல கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி ஐயா\nமற்றவர்கள் கதைசொல்வதாக் இருந்தால், அருணாசலம் செட்டியாருக்கு ஏதாவது கெட்டது சூழ்ந்ததாகக் காட்டி இருப்பார்கள். நீங்கள் எதையுமே நேர்மறையாகக் கூறுவதால் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்./////\nஎழுதுபவர்களுக்கு ஒரு தார்மீகக் கடமை உள்ளது. எதையும் எதிர்மறையாகச் சொல்லக்கூடாது. அதை நானும் கடைப்பிடிக்கிறேன். உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஅய்யா வணக்கம், உங்கள் புதிய மாணவன் நான். கதை நாயகர்களை கண் முன் உலவ விட்டீர்கள் ( இரண்டு நாட்களாக அவர்களுக்கு விதம் விதமாக அலங்கரித்து, அதாவது நெற்றியில் விபூதி, சந்தனம் கழுத்திலே உத்திராட்சம் என்று உடை, நடை, பாவம் என்று ஒவ்வொன்றாக மாற்றி போட்டு அனுபவித்து வருகிறேன்). நன்றி///////\n நல்லது. உங்கள் கற்பனை வளம் வாழ்க\n\"தர்மம் தலைமுறை காக்கும்\" சிறப்பான சிறு கதை . சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்\nசோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்\n\"தர்மம் தலைமுறை காக்கும்\" சிறப்பான சிறு கதை . சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்\nசோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்/////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பழநியப்பன்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அருள்\nAstrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்...\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்\nஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்க���்கூடியது எது\nஎப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் ...\nதேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்...\nநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..\nதமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிட...\nபலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள...\nகடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்\nShort Story: சிறுகதை: முதல் தர்மம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/27748-2015-01-26-05-35-52", "date_download": "2018-05-22T21:36:53Z", "digest": "sha1:M5PCDYTD2AICYRYWQON7RAAH5XFEBN4U", "length": 15461, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?", "raw_content": "\nஇந்து மதத்தையும் ஜாதியையும் காக்கும் நாட்டார் தெய்வங்கள்\nமருத்துவ நுழைவுத் தேர்வு கார்த்திகேயனா\nமாற்று அரசியலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும்\n வீடு முதல் காடு வரை மகளிர்க்கு மாளாத் துயரம் ஏன்\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 26 ஜனவரி 2015\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\n(தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். )\nகுயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்.....\nகே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா\nகி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.\nஅதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ\nகே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்\nகி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.\nஇடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலாமன்றோ புலவர்கள் செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.\n(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - குயில் 16.2.1960)\nகே: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா\nகி: ஏன் சொல்லக் கூடாது தெருவில் கிடக்கும் நாய் விட்டையில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோவில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான். இப்படி ஒரு தமிழரசன்.\nவடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்து தமிழர் மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர் தாமே அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா என்று கூறலாம்.\nநாகரிகம் உள்ளவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள் எவர்\n அவர் கட்டிய கோவில், அவர் காட்டிய நாய் விட்டைகள் தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன\nதமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிகமில்லாதவர் கண்ட கோவில் நாய் விட்டைகளை ஒதுக்கியும், நாகரிகம் கொண்டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா செய்ய வேண்டுமல்லவா அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு\nகே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nகி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்\nதமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.\n(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - குயில் 23.2.1960)\nஅனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maarkali.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-05-22T21:15:46Z", "digest": "sha1:ULC3GGB56QMYZKPDM2FYWC5DQTJ725SK", "length": 2828, "nlines": 66, "source_domain": "maarkali.blogspot.com", "title": "மார்கழி: பஞ்சபூதம்", "raw_content": "\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 04:51 தலைப்பு: காதல் கவிதைகள்\nஇந்தியா – Google செய்திகள்\nஅதிரி புதிரி அய்யாவு (12)\nஹை ஹை ஹைக்கூ (4)\nவா வா மார்கழி குளிரே...\nஇவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...\nஇப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்\nசெக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி\nதமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்\nவேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா\nதெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா\nமதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்\nமானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/12/blog-post_7070.html", "date_download": "2018-05-22T21:22:12Z", "digest": "sha1:Y3TK75TX5DENEBZ3HEZLYIQV6NQDGJ7R", "length": 9020, "nlines": 121, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள்வாக்கு - முதல் ஸ்தானம்!", "raw_content": "\nஅருள்வாக்கு - முதல் ஸ்தானம்\n‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக்கவிராயர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக அவருடைய ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்.\nபிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இரண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் கம்பராமாயணம் எல்லாப் பொதுமக்களுக்கும் புரியாததாகக் கால வித்தியாஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொழிக் காவியம் என்பதாக ஆகிவிட்டது.\nஅருணாசலக்கவிராயர் இரண்டே நூற்றாண்டு முன்னாடிதான் இருந்தவர் என்பதாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிறந்து எழுபது, எண்பது வயசு ஜீவித்தவர் (1711-1788) அவர். அதனாலும் அவர் பேச்சு மொழி, முக்கியமாக ராக, தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்களாக, மொத்தத்தில் ஸர்வ ஜனரஞ்ஜகமாக ஜனங்களின் வாய்ப் புழக்கத்துக்கு ஜாஸ்தியாக வந்துவிட்டது.\n‘ராம நாடகம்’ என்பதாக அது இருப்பதும் ஸர்வ ஜன வசீகரத்துக்கு இன்னொரு காரணம். அதிலே ராமாயணக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டு போகும்போது கவி தன் வாய்மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமாகவும் பாட்டாகவும் பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது, அதைவிட ஜாஸ்தியாக அதிலே வருகிற பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக்கிறதால் அது நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதிலும் Opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாமல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்களே அப்படி அந்தப் பாட்டுக்களை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவங்களையும் கலந்து பண்ணியிருக்கிறார்.\nஇப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்களிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பல பேரும் பாடியும், கதாகாலகே்ஷபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ்தி���ீகள் ஆடியும், நாட்டிய- நாடகமாக அப்படிப் பல பெண்டுகள் சேர்ந்து நடித்துக் காட்டியும் பல தினுஸிலே அது பரவிவிட்டது. கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் ‘ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு.\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nதாக்குப்பிடிக்குமா தூத்துக்குடி அனல்மின் நிலையம்\nஅருள்வாக்கு - உபாயம் காண்க\nவால்ட் டிஸ்னி - 1901 டிசம்பர் 5 அன்று பிறந்தார்\nஸ்போர்ட்ஸ் - சச்சின் இருக்கை யாருக்கு \nஅருள்வாக்கு - கனவும் விளையாட்டும்\nஓ பக்கங்கள் - கூரை ஏறி வைகுண்டம்\nவாக்கிங்... - 'நட’ப்பது நன்மைக்கே\nஓ பக்கங்கள் - வோட்டுக்கு வேட்டு நோட்டா\nநெல்சன் மண்டேலா - கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள...\nஓ பக்கங்கள் - ஆம் ஆத்மியைப் பார்த்து மிரளும் பி.ஜே...\nஅருள்வாக்கு - முதல் ஸ்தானம்\nவரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=548", "date_download": "2018-05-22T21:39:03Z", "digest": "sha1:ZHXVPXMFUKYDY23M2VPOQFZU47DOG223", "length": 25685, "nlines": 234, "source_domain": "temple.dinamalar.com", "title": " Padaleeswarar Temple : Padaleeswarar Padaleeswarar Temple Details | Padaleeswarar - Thirupathiripuliyur | Tamilnadu Temple | பாடலீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன்,கறையேற்றும்பிரான்), பாடலேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அ���ுந்தவநாயகி, பிரஹந்நாயகி)\nதல விருட்சம் : பாதிரிமரம்\nதீர்த்தம் : சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு\nபுராண பெயர் : கடைஞாழல், கூடலூர் புதுநகரம்\nஅப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்\nமுன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள் புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான் தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள் மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.\nதேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.\nவைகாசி விசாகம் -10 நாட்கள் - வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு - 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி - மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் - 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்-607 002, கடலூர் மாவட்டம்.\nசப்தமாதாக்கள் சன்னதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.\nசமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது.\nஇங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.\nமேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் ���ிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nஇத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.\nவிரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.\nசுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தங்க கவசம் சாத்த 500 ரூபாய் செலுத்தி நேர்த்திகடன் செய்யலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். அம்மாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்படுகிறது.\nபள்ளியறை: இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.\nஅண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.\nஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.\nதிருநாவுக்கரசர் கரையேறிய கதை : திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் \"கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.\nஅந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை \"ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் \"கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.\nசிவகரை தீர்த்த சிறப்பு : சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.\nமத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே\nதிருநாவுக்கரசை முதன்முதலில் \"அப்பர்' என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.\nஅருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.\nஅகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.\nபுலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.\nஇத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்\nதலவிநாயகர் : வலம்புரி விநாயகர். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும்.\nஅம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.\nஉலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகடலூர் நகரின் ஒரு முக்கியப்பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் இருப்பதால் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179.\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224321.\nஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91-4142-230717,230707.\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-4142-9894626157.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t40067-topic", "date_download": "2018-05-22T21:06:26Z", "digest": "sha1:XCCC2OTDHWW2KS3MLYB6K7FWNEWF5BSU", "length": 13092, "nlines": 153, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நீளமான பஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஜெர்மனியின் மெகா பஸ் 101 அடி நீளம் உடையது.\nஆனால் 256 பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க\nபெரும்பாலும் மின்சாரத்திலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில்\nடீசலிலும் இயங்கும் வகையில் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த பஸ்ஸôல் சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது\nஜெர்மனியின் டிரஸ்டன் நகரில் ��டைபெற்ற சோதனை ஓட்டத்திலும்\nஇந்த பஸ் வெற்றிகரமாக நகரை வலம் வந்தது\nஇந்திய மதிப்பில் விலை சுமார் ரூ 7 கோடி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் இந்த பஸ் சர்வீஸ் நடத்துமா \nஜெர்மனியில் பஸ்ஸில் தமிழ் எழுத்திலும் ஊர் பெயர்கள் வருகின்றன.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/trailer/10/120781", "date_download": "2018-05-22T21:48:27Z", "digest": "sha1:SUBLRPZXEDCQK465U6Y3HVMXP2I5OR3X", "length": 5322, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரச்சனை செஞ்சாதான் அரசியல்! வீரா படத்தின் ட்ரைலர் - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புத���தாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/145263", "date_download": "2018-05-22T21:47:36Z", "digest": "sha1:KSXMKXBJTQHWWJ4SXQCT5PS4TIHYHPGT", "length": 5596, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Bigg Boss Update: Accused of foul play, emotional Snehan wants to go out - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hishalee.blogspot.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-05-22T21:43:37Z", "digest": "sha1:ZXTNU3NXDUWWPZJ2R4JT4CDDBJC6CRN7", "length": 10558, "nlines": 175, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : சிறுகதை, !", "raw_content": "\nஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நீ வருங்க காலத்தில் என்னவாக போறாய் என்று வினாவினார் அதற்கு ஒவ்வொருவரும் நான் ஆசிரியராக போறேன் IAS படிக்கபோறேன் டாக்டராக போறேன் இஞ்சினியராகப் போறேன் வக்கீலாகப் போறேன் என்று சொல்லிக்கொண்டே வந்தனர் அப்போது ஒரு மாணவி மட்டும் நான் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரியாகப் போறேன் (TNPSC) என்றதும் ஆசிரியர் வியந்தார் அந்த பெண்ணை அழைத்து உனது வித்தியாசமான சிந்தனைக்கு கரணம் என்ன என்று கூறலாமா \nம்ம்ம் கூறுகிறேன் டீச்சர் எந்த tnpsc exam வந்தாலும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிரார்கள் இதில்18 வயது முதல் 40 வயது வரை exam எழுதலாம் என்று வரைமுறை இருக்கிறது அதில் நிச்சயம் வயது அதிகமானவர்கள் தேர்வாக மாட்டார்கள் அப்படியே தேர்வானாலும் பணம் கொடுத்து பதவியை முன்னவே தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்படி பார்த்தால் இதெல்லாம் ஒரு கண் தொடைப்பு மாதிரி தான் என்று மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும் இருந்தும் இதில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் .... 10 லட்சம் மக்கள் x ரூ 150 அல்லது ரூ 50 வைத்துகொள்வோம் இப்படியே போனால் சுமார் 22 ஆண்டுகள் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுது டீச்சர்\nஇதை மாற்றி அமைப்பதே எனது குறிக்கோள்\n18 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு exam தனியாகவும் 26 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தனி exam மும் இரண்டிற்கும் விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட எண்ணிக்கை படிவம் மட்டுமே என்று கூறினால் அனைவரும் பயன் பெறுவார்களே\nமது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லியே விற்பனை செய்வது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாத டீச்சர் \nவகுப்பே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் ....\nமாணவியின் சிந்தனை வித்தியாசம் புதிய புதிய சிந்தனைகள் நல்ல திறவுகோல்.. கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nகொஞ்சம் பயமாக தான் உள்ளது இப்படி எழுதுவதற்கு இருந்தும் பதிவிட்டுவிட்டேன்.\nதங்கள் கருத்துக் கண்டு மகிழ்ந்தேன் இன்னும் நிறைய எழுதலாம் என்ற ஆர்வர் எனக்குள் வந்துவிட்டது நன்றிகள் அண்ணா\nஇப்ப���ளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nபாக்கியா 71 பிப்ரவரி 19-25 - 2016\nபாக்கியா 49 பிப்ரவரி 12-18 \nபாக்கியா 49 பிப்ரவரி 5-11 \nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து \nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-message-for-mithali-raj-ahead-of-finals-is-going-viral-60k-likes-in-60-minutes/", "date_download": "2018-05-22T21:16:09Z", "digest": "sha1:XFJQR6OA4OBCIGHKFST5P4I4YPHZHE4F", "length": 14318, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேப்டன் மிதாலி ராஜுக்கு, கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து: வைரல் வீடியோ - Virat Kohli message for Mithali Raj ahead of finals is going viral. 60K+ likes in 60 minutes", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nகேப்டன் மிதாலி ராஜுக்கு, கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து: வைரல் வீடியோ\nகேப்டன் மிதாலி ராஜுக்கு, கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து: வைரல் வீடியோ\nகேப்டன் மிதாலி ராஜுக்கு ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nபெண்கள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கும், கேப்டன் மிதாலி ராஜுக்கு ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nஎட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோ���்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வென்று இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது.\nகடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளதால் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.\nகேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் அணியினர், மூன்று முறை ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை எதிர் கொள்கின்றனர். மிதாலி ராஜ் களமிறங்கும் இரண்டாவது உலகக் கோப்பை போட்டி இது என்பது கவனிக்கத்தக்கது. இந்த போட்டி இந்திய நேரப்படி, மாலை மூன்று மணிக்கு தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில், பெண்கள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கும், கேப்டன் மிதாலி ராஜுக்கு ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 60 நிமிடங்களில் சுமார் 60,000 பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். அதில்,”போட்டியில் சிறப்பாக விளையாட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உலகக் கோப்பை தொடர் முழுக்க அணியை நீங்கள் (மிதாலி ராஜ்) வழிநடத்தி சென்ற விதம் நன்றாக இருந்தது. உங்கள் விளையாட்டை எப்போதும் ரசித்து பார்ப்பேன். பல ஆண்டுகளாக தேசத்திற்கு நீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். அனைத்து வீராங்கனைகளும் தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள்” என கூறப்பட்டுள்ளது.\nஅண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணி வென்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்கா மீது விராட் கோலிக்கு இப்படி ஒரு காதலா… கடைசியில் கேப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து விட்டார்\nவைரலாகும் வீடியோ: கிரிக்கெட் வீரர் வீட்டில் பிரியாணியை ஒரு பிடி பிடித்த விராட் கோலி\nகோலியின் அவுட்டை ஜடேஜா கொண்டாடவில்லை… ஆனால், நெட்டிசன்கள் சொல்லவே வேண்டாம்\nமுதலிடத்துக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் மேட்சை முடித்து வைத்த தோனி\nஅனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இதுதான்\nஐபிஎல் 2018: கிங்ஸ் XI பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Score Card\nஐபிஎல் போட்டியில் முதல் வெற்றி: அடுத்த கணமே விராட் கோலி என்ன செய்தார் தெரியுமா\nகோலிக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் திணறிய சஹால்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி Live Cricket Score\nசென்னை வெள்ள மழையை விட குஜராத், ராஜஸ்தானுக்கு கூடுதல் மழை: வெதர்மேன் எச்சரிக்கை\n” பழனிசாமி அணியில் இணைந்த ஆறுக்குட்டி\nவைரலாகும் வீடியோ: கர்நாடகாவிற்கு சென்ற ராகுல் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்\nஅதன் பின்பு அது மாலை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் தொண்டரை பார்த்து கையசைத்தார்.\nகர்நாடாகா மாநிலத்திற்கு மே 12 தேர்தல்\nகர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் ம���ம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2014/12/2014-10.html", "date_download": "2018-05-22T21:34:36Z", "digest": "sha1:Q5OSKE7GXZRIIYB3JWLPWJ5R4KQYCCXU", "length": 25925, "nlines": 191, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: 2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடிக்காத 10 படங்கள்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\n2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடிக்காத 10 படங்கள்\n2014 ஆம் ஆண்டு தமிழில் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் 80+ படங்களை நான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆண்டின் இறுதியில் நேரம், பணம் செலவழித்து நான் பார்த்த அந்தப் படங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லவே இந்தப் பதிவு. என்னைப் பொறுத்த வரை தியேட்டரில் போய் நாம் பார்க்கும் ஒரு படம் ஒன்று நம்மை மகிழ்விக்க வேண்டும் அல்லது பிரம்மிப்பு, ஆச்சரியம் போன்ற பேருணர்ச்சிகளைக் கிளறி வாய்பிளக்க வைக்க வேண்டும் அல்லது கருணை, பாசம், நட்பு, காதல் போன்ற நல்லுணர்ச்சிகளை வெளிக்கொண்டு வந்து இதயம் கனக்கவோ, லேசாகவோ வைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் டைம்-பாஸாகவாவது இருக்க வேண்டும். இவை தவிர எந்தவொரு படத்தையும், சினிமாவில் இதுவரை நான் பார்க்காத, எனக்குத் தெரியாத எதையாவது புதிதாகக் கற்றுத்தரும் அந்தப் படம் கற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடனேயே அணுகுகிறேன். தமிழ் படங்களில் இந்த ஏரியா 100க்கு ஒன்று என்ற கணக்கில் தான் ‘கவர்’ ஆகும் என்பதால் மேல் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்து என்னை திருப்தி செய்தால் அது நல்ல படம். இவை எதிலுமே சேராமல் தண்டமுண்டமாக என்னை உட்கார வைத்துக் கழுத்தறுத்தால் அது மோசமான படம்.\nதியேட்டரில் பார்த்த போது எனக்குப் பிடித்த சில படங்கள், அவற்றைப் பற்றி நண்பர்களுடன் பேசும் பொழும், விவாதிக்கும் பொழுது பிடிக்காமல் போயிருக்கிறது. அந்த ரசனை மாற்றக் குழப்பங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு தியேட்டரில் பார்த்த போது என்னை திருப்தி படுத்திய படங்கள், என்னை வெறுப்படைய வைத்த படங்கள், ஓக்கே சுமார் என்று சொல்லவைத்த படங்களை இங்கு கொடுக்கிறேன்.\nஇது முழுக்க முழுக்க என்னுடைய கருத்த��� மட்டுமே. எனக்கு பிடிக்காத பல படங்கள் கமர்ஷியலாகவும், மற்ற ரசிகர்களது பார்வையிலும் பிடித்த, வெற்றி பெற்ற படங்களாக இருக்கலாம். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு அவை பிடிக்கவில்லை. அவ்வளவு தான். எனக்குப் பிடித்து, மற்றவருக்குப் பிடிக்காமல் போன படங்களுக்கு அது பொருந்தும்.\nமுதலில் 2014 ஆம் ஆண்டு என்னை வெறுப்படைய வைத்த படங்களைப் பற்றி அதன் தர வரிசையில் சொல்லிவிடுகிறேன்.\nநான் ஒரு மிகத்தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன். எனது சிவாஜி, எந்திரன் பட அனுபவங்களைச் சிலாகித்து நான் எழுதிய பதிவுகளைப் படித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் லிங்கா என்றொரு ‘தலைவர்’ படம் பார்த்ததையே நான் மறக்க விரும்புகிறேன். பாபா எனக்குப் பிடித்த படம். வள்ளியைக் கூட சிலாகித்துப் பார்த்திருக்கிறேன். சந்திரமுகியை ஒரே வாரத்தில் 6 முறை தியேட்டரில் பார்த்த எனக்கு லிங்காவை ஒரு முறை கூடக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கடினமாக உழைத்திருக்கிறார்கள், அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காகவெல்லாம் லிங்காவை ஏற்றுக்கொள்ளாவே முடியாது. “பரவாயில்லை, அடுத்த முறை சரியாகச் படம் எடு ஒக்கே” என்று தட்டிக்கொடுக்க இவர்கள் என்ன நேற்று படமெடுக்க வந்த சிறுவர்களா அல்லது தயாரிப்பாளர் கொடுப்பதையே சம்பளம் என்று வாங்கிக்கொள்ளும் புதியவர்களா அல்லது தயாரிப்பாளர் கொடுப்பதையே சம்பளம் என்று வாங்கிக்கொள்ளும் புதியவர்களா ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகனாக மட்டுமல்ல, ஒரு கே.எஸ்.ரவிக்குமார் ரசிகனாக, ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகனாக, ஒரு தமிழ் சினிமா ரசிகனாக லிங்கா பார்த்து பெருமளவில் ஏமாந்து போய், புலம்பிப் புலம்பி நொந்து போனவர்களில் நானும் ஒருவன். சூப்பர் ஸ்டார் ஒன்று படம் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது வயதிற்கேற்ற கதாப்பாத்திரங்களில் பட்டையைக் கிளப்ப வேண்டும். இருக்கும் ரசிகர்களை இழந்துவிடக்கூடாது.\nஇந்தப் படத்தில் ஜீவா தனது நண்பர்களுடன் சேர்த்து உட்கார்ந்து அரட்டையடிக்கும் அந்த ரூம் நன்றாக டெக்கரேட் செய்யப்பட்டிருந்தது – இதைத் தவிர இந்தப் படத்தில் எனக்கு எதையுமே பிடிக்கவில்லை. கதை, திரைக்கதை அப்படியே ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்று தெரியவந்த போது மேலும் வெறுப்பானது. காப்பி அடிப்பது என்று முடிவுசெ���்த பிறகு எதற்கு இப்படி ஒரு மொக்கையான கதையைச் சுட வேண்டும். நல்ல கதையாக, தமிழுக்கு ஏற்ற கதையாக நன்றாக அலசி ஆராய்ந்து தேந்தெடுத்திருக்கலாமே\nஒரு படம் நன்றாக நடித்த சிம்ஹாவையும், சில படங்களில் நன்றாக காமெடி செய்த கிருபாகரனையும் மொத்தமாக கீழே இழுத்துப் போட்டு உதைத்திருக்கிறது இந்தப் படம். ஒன்றுமே நன்றாக இல்லாத படத்தில் ஆங்காங்கே வலுக்கட்டாயமாகச் சிரிக்க வேண்டி இருக்கிறது, நம்மை நாமே திருப்தி படுத்திக்கொள்ள. ‘மிர்ச்சி’ சிவாவின் வசனத்தை மட்டுமே நம்பி இந்தப் படத்தை எடுத்திருப்பார்கள் போல.\nசமீபத்திய விஜய் படங்கள் எனக்கு பிடித்திருந்தன. ஆனால் சத்தியமாக ஜில்லாவைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. போதாத குறைக்கு மோகன்லால் வேறு. டிசம்பர் மாதம் ஜார்ஜ்குட்டியாகப் பார்த்தவரை ஜனவரி மாதம் இப்படிப் பார்க்க எவ்வளவு வெறுப்பாக இருந்தது என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. முதல் நாள் முதல் காட்சி வேறு. காஜல் கொள்ளை அழகு. அதைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. பொங்கலன்று வெறுப்பானது தான் மிச்சம்.\nமுதல் காட்சியில் இடைவேளையின் போதே ரிசல்ட் தெரிந்து விட்டது என்றாலும் படத்ததைப் பார்த்தேன். இணைய ரசிகப்பெருமக்கள் கிழித்தெறிந்த அளவிற்கு படம் மோசமில்லை என்றாலும் நிச்சயம் அஞ்சான் ஒரு மோசமான படம் தான். அளவுகோல் மட்டும் தான் வேறுபடுகிறது. கருத்து ஒன்று தான்.\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nரீமேக் படங்களான கண்டேன் காதலை, சேட்டை தவிர இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் இரண்டுமே எனக்குப் பிடித்த படங்கள். அதிலும் முதலாவது எனது ஆல்-டைம்-பேவரிட். அவரது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இவ்வளவு மொக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. முதல் பாதியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. விமல் – ஐய்யோ அம்மா, இவர் டைரக்டர்ஸ் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் ரசிகர்களது ஹீரோ அல்ல. சூரி – இப்படியே போய்கிட்டு இருந்தா சீக்கிரம் சிறப்பா வந்திரலாம்.\n‘நார்கோலப்சி’ என்ற கான்செப்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மிகவும் மோசமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 80களோடு தமிழ் சினிமா விட்டொழிந்த கற்பழிப்புக் காட்சியை படத்தின் பிரதானமாக வைத்தது கூடப்பரவாயில்லை, அப்படிச் செய்ததற்கு வில்ல���் சொன்ன காரணம் இருக்கிறதே, அது தான் படத்தை என்னை வெறுக்க வைத்துவிட்டது. விஷாலின் மிக அருமையான நடிப்பு சாக்கடையில் களுவி ஊற்றப்பட்டிருக்கிறது. தியேட்டரில் முதல் பாதி முழுக்க ஜாலியாக கொஞ்சி கொஞ்சிப் பேசி சுற்றியிருந்தவர்களை டிஸ்டர்ப் செய்து கொண்டிருந்தது ஒரு ஜோடி. இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளைப் பார்த்து அந்த பெண் தன் கணவன் / காதலனிடம் இப்படிச் சொன்னாள் “எனக்கு பயமா இருக்குது மாமா, போயிடலாம்”\nMaryada Ramanna எனக்கு மிகவும் பிடித்த S S ராஜமௌலி படம். அதை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் கெடுத்து எடுக்கப்பட்ட படம் தான் சந்தானம் ஹீரோவாக நடித்த இந்தப் படம். சுடுநீர் கொண்டு வரும் வேலைக்காரனிடம் “அக்குள்ள என்னடா கட்டி” என்றதும் அவன் கையைத் தூக்கி சுடுநீரைத் தன்மேல் ஊடிக்கொள்வான் – இந்தக் காமெடி மட்டும் தான் எனக்கு படத்தில் இப்போது நினைவிருக்கிறது. குதித்து குதித்து நடந்த அந்த அழகான ஹீரோயின் முகம் கூட போஸ்டர் பார்த்த பின்பு தான் நியாபகத்திற்கு வந்தது. மிக மிக மோசமாக ரீமேக் செய்யப்பட்ட படத்தில் முதலிடம் இந்தப் படத்திற்குத் தான்.\nமசாலா கஃபே – சந்தேகமே இல்லாமல் ஒரு laugh riot. தீயா வேலை செய்யனும் குமாரு கூட நன்றாகத் தான் இருந்தது. விஷால்-அஞ்சலி-வரலட்சுமி நடித்திருக்கும் மதகஜராஜாவைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால் ‘அரண்மனை’ மிக மோசமான ஒரு படம். மனோபாலா - கோவை சரளா ஜோடி, ஹன்சிகாவின் வெள்ளந்தி நடிப்பு, லட்சுமி ராயின் கிளாமர் இல்லையென்றால் இந்தப் படம் இந்த லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றிருக்கும். ஜஸ்ட் மிஸ்.\n‘Kahaani’ என்ன ஒரு அருமையான படம் அந்தப் படத்தை தெலுங்கு Anand, Happy days, Leader, Life is Beautiful படங்களைக் கொடுத்த Sekhar Kammula நயன்தாராவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார், அது தமிழிலும் வரப்போகிறது என்று தெரிந்ததும் நான் பரவசமானேன். முதல் நாளே படத்தையும் போய் பார்த்தேன். வெளியே வந்து சுவற்றில் மோதிக்கொண்டு சாகாத குறை. நயன்தாரா நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் தமிழுக்கு (அல்லது தெலுங்கிற்கு) ஏற்றவாரு மாற்றுகிறேன் என்று ஒரிஜினல் ஸ்கிரிப்டிற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். படத்தில் ஒன்றுமே இல்லை.\nமேல் சொன்ன படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல், ஜஸ்ட் மிஸ்ஸில் லிஸ்டிற்கு வெளியே போன படங்கள் கீழே. இந்தப் படங்களில் ஏதோ ஒன்று எனக்குப் பிடித்திருந்தது. தரவரிசையெல்லாம் கிடையாது. அனைத்தையும் No#11 என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\nபொதுவாக படம் பார்த்தே அதன் தரத்தை முடிவு செய்யும் பழக்கமுடைய நான், ரசிகர்களின் ஒருமித்த விமர்சனங்களாலே பார்க்காமல் பயந்து ஒதுங்கிய அல்லது ஒதுக்கி வைத்த படங்கள்\nஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி\nTags: சினிமா, சினிமா விமர்சனம்\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n2014 ஹிந்தி திரைப்படங்கள் ஒரு பார்வை\n2014 தமிழ் சினிமா - எனக்குப் பிடிக்காத 10 படங்கள்\n2014 மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை\nபிசாசு - நன்றி மிஷ்கின்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - எனது அனுபவம் (படப்பெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33334/", "date_download": "2018-05-22T21:34:54Z", "digest": "sha1:KIQSF7IGKESS3LWGOOEMFIWLJWPMWPCF", "length": 10749, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் – லெபனான் பிரதமர் – GTN", "raw_content": "\nசிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் – லெபனான் பிரதமர்\nசிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என லெபனான் பிரதமர் Saad al-Hariri தெரிவித்துள்ளார்.\nசிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎல்லைப் பகுதியில் சுதந்திரமாக செயற்பட இராணுவத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜிஹாதிய போராளிகள், ஐ.எஸ் தீவிரவாதி உள்ளிட்ட பல்வேறு போராட்டக் குழுக்களின் மையமாக சிரிய லெபானன் எல்லைப் பகுதி காணப்படுகின்றது.\n���வ்வாறெனினும், சிரிய படையினருடன் லெபனான் படையினர் இணைந்து செயற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsLebanan Prime Minister Saad al-Hariri இராணுவத்தினர் கடமையில் சிரிய எல்லை பிரதமர் லெபனான்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் கடுமையான வெப்பம் காரணமாக 65பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nஸ்பெய்ன் சைக்கிளோட்டப் போட்டியில் இனி பெண்கள் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தப்பட மாட்டார்கள்\nகொங்கோவில் காவல்துறை மா அதிபர் பணி நீக்கம்\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்���் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_04_10_archive.html", "date_download": "2018-05-22T21:22:55Z", "digest": "sha1:TB4WSP5NBWJI2QAY7RIUIWGLJPZMETLC", "length": 25509, "nlines": 609, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Apr 10, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nCinema News at Tamilsource,இயக்குனர் ஹரிக்கு கொடுத்த தேதிகள் முழுவதையும் ஷங்கருக்கு கொடுத்த சூர்யா. - Thedipaar.com\nCinema News at Tamilsource,இயக்குனர் ஹரிக்கு கொடுத்த தேதிகள் முழுவதையும் ஷங்கருக்கு கொடுத்த சூர்யா. - Thedipaar.com\nCinema News at Tamilsource,அடுத்த படத்திற்கு ராமேஸ்வரத்தை கதைக்களமாக தேர்வு செய்த கழுகு சத்யசிவா. - Thedipaar.com\nCinema News at Tamilsource,அடுத்த படத்திற்கு ராமேஸ்வரத்தை கதைக்களமாக தேர்வு செய்த கழுகு சத்யசிவா. - Thedipaar.com\nCinema News at Tamilsource,தென்னிந்திய படங்களில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆக விரும்பும் ஐஸ்வர்யாராய். - Thedipaar.com\nCinema News at Tamilsource,தென்னிந்திய படங்களில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆக விரும்பும் ஐஸ்வர்யாராய். - Thedipaar.com\nLawrance music to the Rasumadhuravan movie,ராசுமதுரவன் படத்திற்கு இசையமைக்கும் ராகவா லாரன்ஸ். - Thedipaar.com\nLawrance music to the Rasumadhuravan movie,ராசுமதுரவன் படத்திற்கு இசையமைக்கும் ராகவா லாரன்ஸ். - Thedipaar.com\n,அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் செய்த ஹீனா ரப்பானியின் பதவி பறிப்பா\n,அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாதம் செய்த ஹீனா ரப்பானியின் பதவி பறிப்பா\nActors association urgent meeting for Fefsi problem.,சினிமா போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடிகர்கள் சங்கத்தின் அவசர கூட்டம். ரஜினி,கமல் பங்கேற்பார்களா\nActors association urgent meeting for Fefsi problem.,சினிமா போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடிகர்கள் சங்கத்தின் அவசர கூட்டம். ரஜினி,கமல் பங்கேற்பார்களா\nShreya will start a union for prostitute girls/.,விபச்சாரப் பெண்களுக்காக புதிய அமைப்பை தொடங்கும் நடிகை ஸ்ரேயா. - Thedipaar.com\nShreya will start a union for prostitute girls/.,விபச்சாரப் பெண்களுக்காக புதிய அமைப்பை தொடங்கும் நடிகை ஸ்ரேயா. - Thedipaar.com\nA function to Actor Nageswararao in Hyderabad.,நாகேஸ்வரராவுக்கு ஐதராபாத்தில் பாராட்டு விழா. நடிகர்கள்,நடிகைகள் திரண்டனர். - Thedipaar.com\nA function to Actor Nageswararao in Hyderabad.,நாகேஸ்வரராவுக்கு ஐதராபாத்தில் பாராட்டு விழா. நடிகர்கள்,நடிகைகள் திரண்டனர். - Thedipaar.com\nA marriage to Trisha,த்ரிஷாவின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் பெற்றோர். மாப்பிள்ளை வெளிநாட்டு தொழிலதிபரா\nA marriage to Trisha,த்ரிஷாவின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் பெற்றோர். மாப்பிள்ளை வெளிநாட்டு தொழிலதிபரா\nNews at Tamilsource,என்னை செக்ஸுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: நடிகை தாரா சவுத்ரி - Thedipaar.com\nNews at Tamilsource,என்னை செக்ஸுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: நடிகை தாரா சவுத்ரி - Thedipaar.com\nThe plea against Kumarasamy is dismiss by Bangalore court.,நடிகையை இரண்டாவது திருமணம் செய்த முன்னாள் முதல்வரின் பதவி பறிப்பா\nThe plea against Kumarasamy is dismiss by Bangalore court.,நடிகையை இரண்டாவது திருமணம் செய்த முன்னாள் முதல்வரின் பதவி பறிப்பா\nNews at Tamilsource,மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க விசாரணைக் கமிஷன். முதல்வர் அகிலேஷ் அதிரடி. - Thedipaar.com\nNews at Tamilsource,மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க விசாரணைக் கமிஷன். முதல்வர் அகிலேஷ் அதிரடி. - Thedipaar.com\nSchool teacher gets life imprisonment for killing BJP MLA,பாரதிய ஜனதா எம்.எல்.ஏவை கத்தியால் குத்தி கொலை செய்த ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை. - Thedipaar.com\nSchool teacher gets life imprisonment for killing BJP MLA,பாரதிய ஜனதா எம்.எல்.ஏவை கத்தியால் குத்தி கொலை செய்த ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை. - Thedipaar.com\nCinema News at Tamilsource, \"\"நெகட்டிவ் கேரக்டர் செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்ரீஜா - Thedipaar.com\nCinema News at Tamilsource, \"\"நெகட்டிவ் கேரக்டர் செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்ரீஜா - Thedipaar.com\nCinema News at Tamilsource,பிபாஷா பாசுவை வலையில் வீழ்த்த தந்திரம் செய்த இயக்குனர் செய்த தந்திரம். - Thedipaar.com\nCinema News at Tamilsource,பிபாஷா பாசுவை வலையில் வீழ்த்த தந்திரம் செய்த இயக்குனர் செய்த தந்திரம். - Thedipaar.com\nI don't act in the village girl character. Hansika,ஐஸ்கிரீம் பொண்ணு மாதிரி இருந்துகிட்டு கிராமத்து ரோலில் நடிக்க முடியாது. ஹன்சிகா - Thedipaar.com\nI don't act in the village girl character. Hansika,ஐஸ்கிரீம் பொண்ணு மாதிரி இருந்துகிட்டு கிராமத்து ரோலில் நடிக்க முடியாது. ஹன்சிகா - Thedipaar.com\nCinema News at Tamilsource,ரஜினிக்கு டாட்டு வரைய ஆசை. பிரபல டாட்டூ கல��ஞர் சமீர். - Thedipaar.com\nCinema News at Tamilsource,ரஜினிக்கு டாட்டு வரைய ஆசை. பிரபல டாட்டூ கலைஞர் சமீர். - Thedipaar.com\nA ban to cellphones in Tamil Nadu Assembly,தமிழக சட்டசபைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை. சபாநாயகர் ஜெயகுமார் - Thedipaar.com\nA ban to cellphones in Tamil Nadu Assembly,தமிழக சட்டசபைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை. சபாநாயகர் ஜெயகுமார் - Thedipaar.com\nI don't need a visa to go to Mumbai:,நான் மும்பை செல்வதை யாராலும் தடுக்க் முடியாது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - Thedipaar.com\nI don't need a visa to go to Mumbai:,நான் மும்பை செல்வதை யாராலும் தடுக்க் முடியாது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் - Thedipaar.com\nChinese police officers learn English.,சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்காக ஆங்கில பயிற்சி பெரும் சீன போலீஸ் அதிகாரிகள். - Thedipaar.com\nChinese police officers learn English.,சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்காக ஆங்கில பயிற்சி பெரும் சீன போலீஸ் அதிகாரிகள். - Thedipaar.com\nSaudi Brothers beheaded for murder case.,சவுதி அரேபியா: நண்பரை கொலை செய்த சகோதரர்களுக்கு தலை துண்டித்து தண்டனை. - Thedipaar.com\nSaudi Brothers beheaded for murder case.,சவுதி அரேபியா: நண்பரை கொலை செய்த சகோதரர்களுக்கு தலை துண்டித்து தண்டனை. - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nA marriage to Trisha,த்ரிஷாவின் திருமண ஏற்பாடுகளை ...\nNews at Tamilsource,என்னை செக்ஸுக்கு அழைத்த எம்.பி...\nNews at Tamilsource,மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/1361812", "date_download": "2018-05-22T21:44:06Z", "digest": "sha1:RIR4FVKRUGSI2XNK5A3ZISBHNF435EVJ", "length": 9243, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர்\nமணிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருடன் திருத்தந்தை - AP\nபிப்.03,2018. பாலியல்முறைகேடுகளுக்கு இட்டுச்செல்லும் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கத்தோலிக்க இளையோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nபிப்ரவரி 14ம் தேதியன்று க���ைப்பிடிக்கப்படும் Valentine நாளையொட்டி, உண்மையான, களங்கமில்லாத அன்பை ஊக்குவித்து வரும் மணிலா கத்தோலிக்க இளையோர், இவ்வாண்டின் இந்நாளை முன்னிட்டு, ஒழுக்கநெறி வாழ்வைச் சீர்குலைக்கும், இலக்கியங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.\nஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில், இனிப்புகளை வழங்கிவரும், இனிப்பு வழங்கும் இளையோர் குழுவின் தலைவர் அந்தோனி ஜேம்ஸ் பெரெஸ் கூறுகையில், உண்மையான அன்பின் பகைவனாக, பாலியல்முறைகேட்டு இலக்கியம் உள்ளது எனவும், இந்த இலக்கியங்களின் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து இளையோரைப் பாதுகாப்பதற்கு இவ்வாண்டில் முயற்சிகள் எடுப்பதாகவும் கூறினார்.\nஇதற்கு முந்தைய ஆண்டுகளில் விவிலிய வசனங்கள் இணைக்கப்பட்ட இனிப்புக்களை, இந்த இளையோர் அமைப்புகள் வழங்கி வந்தன என்று, யூக்கா செய்தி கூறியுள்ளது.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nவருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை\nபாலியல் துன்பங்களை அனுபவித்தவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை\nஅருணாச்சல் பிரதேச இளையோரின் ஓப்பியம் எதிர்ப்பு\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\nஇளையோரே, இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்கத் தயாரா\nஇஸ்பெயினின் இருபால் துறவியருக்கு திருத்தந்தை செய்தி\nபுதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nகச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்\n'புதிய மலேசியா' நீதியும், சுதந்திரமும் தரவேண்டும் - ஆயர்கள்\nபுனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை\nஇஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்\nதாய்வானில் திருத்தூதுப்பயணம் - திருத்தந்தைக்கு அழைப்பு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்\nஎருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு..\nமியான்மாரின் கச்சின் பக���தியில் அமைதி, நீதிக்கு ஆயர்கள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/18136", "date_download": "2018-05-22T21:13:36Z", "digest": "sha1:UKX6XBTLNRT7FT34GFW4H7AZWKHSHW4O", "length": 7557, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தொப்பை குறைய > தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா\nதொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா\nதொந்தியைக் குறைப்பதற்கு நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுத்தால் மட்டும் போதுமா என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.\nதொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா\nஇன்றைய காலகட்டத்தில் இளம் பருவத்தினர் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, நொறுத்தீனி போன்ற பிரச்சனைகளால் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். தொப்பையை குறைக்க அவர்கள் எளிய வழிமுறைகளை நாடுகின்றனர். மேலும் தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி கொடுத்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.\nதொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற கருத்து பலருக்கும் உள்ளது. ஆனால் இது ஒரு தவறான கருத்து.\nநம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.\nஇப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.\nதொப்பை குறைய நைட் தூங்கும் போது இதை குடியுங்கள்\nஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா\nதொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்\nதொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=747", "date_download": "2018-05-22T21:43:49Z", "digest": "sha1:5KZPTHML3L2DW2MCVZ45LCNHULJ7TNHJ", "length": 20246, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Singavaram Perumal Temple : Singavaram Perumal Singavaram Perumal Temple Details | Singavaram Perumal - Singavaram | Tamilnadu Temple | சிங்கவரம் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : ரங்க நாயகி\nமாசி மகத்தன்று இத்தல பெருமாள் புதுச் சேரிக்கு எழுந்தருள்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜைகள் உண்டு.\nசுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. மலையின் மேல் உள்ள இந்த கோயில் கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் உற்சவராகவும் அருள்பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத்தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக்கலையில் சிறந்து விளங்குகிறது.\nகாலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம் - 604202 விழுப்புரம் மாவட்டம்.\nமலையின் மேல் உள்ள இந்த கோயில் கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத் தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக் கலையில் சிறந்து விளங்குகிறது. கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள் சதுர கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும் மேலும் சதுரமாகவும், நடுவில் வெண் பட்டையாகவும் உள்ளது. சதுரமான இடங்களில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் பின் சுவரில் கந்தர்வர்கள், பெருமாளின் நாபிக்கமலத்தில் உதித்த நான்முகன், கருடாழ்வார், மதுகைடபர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பெருமாளின் திருவடிக்கு கீழே பூமி தேவியும், முழங்கால் அருகே பிரகலாதனும், தலைக்கு மேல் சக்கரமும் உள்ளது.\nஇவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nகுடவரைக்கு தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் ரங்கநாயகியும், அங்குள்ள பாறையில் புடைப்பு சிற்பமாக துர்க்கையும் காட்சி தருகிறார்கள். குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலு கால் மண்டபம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், மற்றும் ஐந்து அனுமனின் சிற் பங்களும் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி தீர்த்தம் என்ற சுனையும் அருகில் லட்சுமி கோயிலும் அமைந்துள்ளது.\n\"\" செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனின் குல தெய்வம் இந்த ரங்கநாதர். ஒரு முறை தேசிங்கு தன்னை எதிர்த்த ஆர்க்காடு நவாப்புடன் போருக்கு செல்லும் முன் இங்கு வந்து பெருமாளை வணங்கினார். ஆனால் பெருமாளுக்கோ தேசிங்கு போருக்கு செல்வது பிடிக்கவில்லை. எனவே தன் முகத்தை திருப்பிக் கொண்டார். (பெருமாள் முகம் திரும் பியிருப்பதை நாம் இப்போதும் தரிசிக்கலாம்). இருந்தாலும் தேசிங்கு போருக்கு சென்று எதிரிகளை விரட்டியடித்து விட்டு தானும் வீர மரணம் எய்தினார் என்பது வரலாறு. சைவத்தில் திருக்கடையூரில் காலனை சிவன் அழிக்கிறார். அதே போல, வைண வத்தில் பெருமாள் இத் தலத்தில் எமனை எச்சரிக்கை செய்வது போல தெற்கு நோக்கி தன் திருமுகத்தை வைத்துள்ளார். சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. அத்துடன் 60, 70, 80ம் திருமணம் செய்பவர்கள் இங்கு வந்து செய்வது சிறந்தது என்பது ஐதீகம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை தன்மார்பில் வைத்துக்கொண்டு தன் பாதத்தை குபேரனின் திசையான வடக்கு நோக்கி வைத்திருக்கிறார். இவரது பாதம் பார்த்து வணங்குபவர்களுக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.\nஇரணியகசிபு என்ற அசுர மன்னன் தன் னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்ககூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான். இதை அனைவரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனை கொல்ல பலவித வழிகளை கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சுமார் 14 அடி நீளமுள்ள இந்த பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. மலையின் மேல் உள்ள இந்த கோயில் கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முன்புறம் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் உற்சவராகவும் அருள்பாலிக்கிறார். பாறையை குடைந்து கட்டப்பட்டுள்ள குடவரைக் கோயிலான இத்தலம், சிற்பிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக சிற்பக்கலையில் சிறந்து விளங்குகிறது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் ஆறு கி.மீ. தூரத்தில் சிங்கவரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செஞ்சியிலிருந்து பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் அர்ச்சனாரெசிடன்சி போன்: +91 - 4146-221 216, 221 270\nபாலாஜி லாட்ஜ் போன்: +91 - 4146-223 756\nசெஞ்சி சபரி பார்க் போன்: +91 - 4145-222 388\nஅருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48802-topic", "date_download": "2018-05-22T21:00:59Z", "digest": "sha1:7EWARNYECK6CFLBPCDYS4L7ARB2MHAV4", "length": 19500, "nlines": 150, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கர��த்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபுலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபுலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nவிடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உரிமையாளர்கள் இல்லாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அப்படியான பொருட்கள் நீதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.\nஅப்பொருட்களைப் பின்னர் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளிப்பதையும் நீதிமன்றத்தால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும் அதனைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தேர்தலில் வாக்குகளைச் சேகரிக்கும் நோக்கில் கொழும்பிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற மாளிகையில் வைத்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்ப���ுகின்றன என்று குற்றஞ்சாட்டிய ஜயசூரிய, இது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்தார்.\nஇது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இதனை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் பிரசார பதாதைகள் நீக்கப்படாவிட்டால் கொழும்பு நகர மேயருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடருவோம் எனவும் உபுல் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\n ஏதேனும் நாடகம் நடத்துறாங்களோ என்னமோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nNisha wrote: இதெல்லாம் இலங்கையிலா நடக்குது அரசினை எதிர்த்து நீதிமன்றமா ஏதேனும் நாடகம் நடத்துறாங்களோ என்னமோ\nஎன்று குடும்ப ஆட்சி மாறி ந ல்ல ஆட்சி மலருமோ அன்றுதான் இலங்கை சுதந்திர நாடு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nநல்லது நடந்தால் சரி தான்\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nஇதே நீதிமன்றம் தானே அவருக்கு மூன்றாவதாக தேர்தலில் நிற்க அனுமதி அளித்தது. அட ராமா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nசுறா wrote: இதே நீதிமன்றம் தானே அவருக்கு மூன்றாவதாக தேர்தலில் நிற்க அனுமதி அளித்தது. அட ராமா\nநீங்கள் நினைப்பது தவறு நீதியை அவன் பணம் கொடுத்து வாங்கி விட்டான் அல்லது ஆயுத முனையில் தீர்ப்பு அவன் பக்கம் தீர்ந்தது இதுதான் உண்மை சர்வதிகாரம் கொண்டான் இப்போது அதை உடனே மக்கள்தான் மாற்ற வேண்டும் நல்ல சந்தர்ப்பம் பொறுத்திருந்து பார்க்கலாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை அரசு பகிர்ந்தளிப்பது சட்டவிரோதமானது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழ��் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/145264", "date_download": "2018-05-22T21:35:22Z", "digest": "sha1:HRXR6ACSREWGZ7R7PEHGPSBGRVNMQJHX", "length": 5563, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Former Bigg Boss Contestant comes to the rescue of Snehan - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யா��ின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/07/development.html", "date_download": "2018-05-22T21:45:08Z", "digest": "sha1:WRYA5DHGPV47AFL3WW5EYUZ33DVX3RTQ", "length": 11560, "nlines": 64, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இன மத பிரதேச பாகுபாடற்ற அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றேன்......... - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / இன மத பிரதேச பாகுபாடற்ற அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றேன்.........\nஇன மத பிரதேச பாகுபாடற்ற அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றேன்.........\nby மக்கள் தோழன் on 28.7.17 in பிராந்திய\nஇன மத பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nதாம் ஒரு குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றேன் என்ற தவறான அபிப்பிராயத்தை பரப்புவதற்கு சிலர் முற்பட்டு வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உ​ரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,\nஇதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 23 பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,\nசில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அபிவிருத்திப் பணிகளில் எனக்கு கலந்து கொள்ள கிடைப்பதால் குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக ஒரு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள்.\nவேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக எனக்கு எல்லாப்பகுதிகளிலும் உள்ள அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்கக் கிடைப்பதில்லை,\nஆனால் நாம் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும்,எல்லா ஊர்களிலும் எல்லா கிராமங்களிலும் சமமான அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றோம்,\nநாம் ஒரு பகுதிக்கு மாத்திரம் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்று நிரூபிக்க கூடிய உரிய ஆவணங்களோ,புள்ளிவிபரங்களோ இன்றியே இன்று எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்,\nஆனால் ��ாம் சகல பகுதிகளுக்கும் சமமான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்பதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன ,ஆகவே நாம் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளின்றி சகல பகுதிகளுக்குமான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்,\nஇந்த சூழ்நிலையில் நாம் மக்களுக்காக முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளை தடுப்பதற்கு ஒரு சாரார் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றனர்,\nநாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகள் உரிய அரச பொறிமுறையின் ஊடாக அவற்றுக்கான கோரிக்கைக் கடிதங்களை தயார்படுத்தி,அது தொடர்பான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலம் மக்கள் அடையப் போகும் நன்மைகளை அடையாளப்படுத்தி சகல தரவுகளையும் உள்ளடக்கி இந்த மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம்.\nஆகவே எவர் தடைகளை ஏற்படுத்தினாலும் இறைவன் துணையுடன் மக்களுக்கான அபிவிருத்திகளை நாம் அவர்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்பதை கூறிக் கொள்கின்றேன்,\nஅத்துடன் அனைத்து இனங்கள் மற்றும் சமூகங்களுக்குமான நிதிகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம்,\nஆகவே சிலர் தமது சுயலாப அரசியலுக்கு இவ்வறான கருத்துக்களை பரப்ப முற்பட்டாலும் மக்கள் மிக தௌிவாக இருக்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 28.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/thigh-tattoos-for-women/", "date_download": "2018-05-22T21:09:34Z", "digest": "sha1:LH2V6ZVGZLAVM4J2U7XYYWNU2GDHP5W5", "length": 13750, "nlines": 75, "source_domain": "tattoosartideas.com", "title": "தொடை பச்சை - பெண்களுக்கு குளிர்ந்த நீர்க்குழாய் தொடை பச்சை", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபெண்கள் ஐந்து தொடக்கம் டாட்டூ\nபெண்கள் ஐந்து தொடக்கம் டாட்டூ\nபச்சை குத்தல்கள் ஏப்ரல் 23, 2017\n1. ஹிப்பி பெண்கள் பங்கி கிரீன் டைனோசர் வாட்டர்கலர் தொடை பச்சை யோசனைகள்\n2. பெண்கள்- பணக்கார நிற முடிவிலா சுழற்சியில் வாட்டர்கலர் தொடை பச்சை கருத்துக்கள்\n3. மகளிர் மகளிர் ஐந்து சிறிய பறவை வாட்டர்கலர் தொடை பச்சை ஆலோசனைகள் பறக்கும்\n4. புதுப்பாணியான பாணியிலான பெண்கள் சிரிலிலிங் பளபளப்பான நரி வாட்டர்கலர் தொடை பச்சை யோசனைகள்\n5. பெண்களுக்கு விசித்திரமான பட்டாம்பூச்சி வாட்டர்கலர் தொட்டி பச்சை குத்தல்கள்\n6. சதுப்பு நிலப்பரப்பு மலர்கள் சாகசமான பெண்களுக்கு தலையணையைத் தொட்டது\n7. அழகான பெரிய இளஞ்சிவப்பு பெண்கள் வாட்டர்கலர் தொடை பச்சை கருத்துக்கள் உயர்ந்தது\n8. பெண்களுக்கு துடிப்பான கவர்ச்சியுள்ள பறக்கும் பறவைகள் வாட்டர்கலர் தொடை பச்சை ஆலோசனைகள்\n9. மகளிர் தொடரில் மந்திர மல்டி ஹியூட் மான் வாட்டர்கலர் பச்சை யோசனைகள்\n10. பெண்களுக்கு கனவு காணும் கண்கள் வாட்டர்கலர் தொடை பச்சை ஆலோசனையுடன் தீவிர நிற கம்பீர சிங்கம் முகம்\n11. ஹம்மிங்ர்பர்ட் மற்றும் இளஞ்சிவப்பு இளஞ்சிவப்பு ரோஜா வண்ணமயமான லேடீஸ் பச்சை\n12. தொடை மீது பெண்கள் கைப்பற்றும் கோயி மீன் வாட்டர்கலர் பச்சை யோசனைகள்\n13. பெண்கள் இரு பக்கத்திலும் சிங்கம் மற்றும் ஓநாய் ஆகியோருடன் பெண்ணிடம் வாங்குதல் வாட்டர்கலர் தொடை பச்சை\n14. பெண்கள் மலர்கள் வாட்டர்கலர் தொடை பச்சை கருத்துகள் கொண்ட தடி-தழல் குளிர் ���னவு பிடிப்பவன்\n15. பெண்கள் பங்கி அனிமேட்டட் சிங்கம் முகம் வாட்டர்கலர் தொடக்கம் பச்சை கருத்துக்கள்\n16. ட்ரெண்டி மகளிர் மந்திர தேவதை வாட்டர்கலர் தொடைகள் பச்சை யோசனை பார்த்து துடிப்பான\n17. பெண்களுக்கு அபிமான கனவு பூனை முகம் வாட்டர்கலர் தொடக்கம் பச்சை\n18. காட்டு கன்னியாகுமரியான பெண்களுக்கு தொடைகள் மீது பிரகாசமான நிற யானை வாட்டர்கலர் பச்சை குத்திக்கொண்டிருக்கிறது\n19. பையன் மற்றும் நரி இரவில் வானத்தை அனுபவிக்கும் பெண்ணின் மேல்முறையீட்டு வாட்டர்கலர் தொடை பச்சை\n20. அனிமேஷன் அன்பான பெண்கள் ஒரு முயல் பூனை கடிகாரம் பச்சை யோசனைகள் தொடை அனிமேட் பாத்திரத்தில் நாக்பூரில்\n21. தொடை மீது ஸ்டைலான பெண்கள் உலாவல் பறவையின் அபிமான வாட்டர்கலர் பச்சை\n22. பெண்களுக்கு யதார்த்தமான சிங்கம் முகம் வாட்டர்கலர் தொடை பச்சை ஆலோசனைகள்\n23. பெண்கள் மற்றும் பெண்களுக்கு கனவு வண்ணமயமான ஒற்றை மலர் வாட்டர்கலர் தொடை பச்சை யோசனைகள்\n24. மலர் குண்டின் அற்புதமான வாட்டர்கலர் பச்சை மற்றும் பெண்களுக்கு தொடையில் ஒவ்வொரு அழகான விஷயம் வார்த்தைகளை எண்ண\n25. தொட்டியில் வாட்டர்கலர் பச்சை ஒரு பெண் கவர்ச்சியாக மற்றும் கவர்ச்சிகரமான பார்க்க செய்கிறது\nபெண்கள் கவர்ச்சியான சூடாகவும், சூடாகவும் தோற்றமளிப்பதற்காக வாட்டர்கலர் பச்சை குத்திக்கொள்வார்கள்\n26. பக்கத்திலுள்ள நீர்க்குழாய் பச்சை கவர்ச்சியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை தருகிறது\nஇந்த பச்சை வடிவமைப்பு கவர்ச்சியான மற்றும் கவர்ச்சிகரமான தோன்றும் செய்கிறது பெண்கள் பெண்கள் தங்கள் பக்க தொடையில் தண்ணீர் வண்ணமயமான பச்சை நேசிக்கிறேன்\nகுறிச்சொற்கள்:பெண்கள் பச்சை வாட்டர்கலர் பச்சை\nநான் ரெடி மற்றும் குழு உறுப்பினராக இருக்கிறேன் https://tattoosartideas.com.\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nஹவாய் பழங்குடி மக்களுக்கு பச்சை குத்தல்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கோய் மீன் பச்சை வடிவமைப்பு யோசனை\nபெண்களுக்கு கூல் மீண்டும் டாட்டோஸ் மை யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கழுகு பச்சை வடிவமைப்பு யோசனை\nபெண்களுக்கு பழங்குடி கும்பல் டாட்டூ\nசிறந்த 24 தொடை பச்சை வடிவமைப்பு யோசனை பெண்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மணிக்கட்டு பச்சை வடிவமைப்பு ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாட்டர்கலர் டூத் டிச���ன் ஐடியாஸ்\nஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை தொடையில்\nஹேன்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை விரல்கள்\nகழுகு பச்சைபழங்குடி பச்சையானை பச்சைஜோடி பச்சைசந்திரன் பச்சைகண் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்கனகச்சிதமான பச்சைகால் பச்சைமார்பு பச்சைதேவதை பச்சை குத்தல்கள்வாட்டர்கலர் பச்சைஆண்கள் பச்சைஅரைப்புள்ளி பச்சைகிரீடம் பச்சைசூரியன் பச்சைமலர் பச்சைரோஜா பச்சைதாமரை மலர் பச்சைமீண்டும் பச்சைமுடிவிலா பச்சைகை குலுக்கல்இதய பச்சைகுறுக்கு பச்சைடிராகன் பச்சைஹென்னா பச்சைபூனை பச்சைகழுத்து பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைகை குலுக்கல்பூனை பச்சைசிறந்த நண்பர் பச்சைகணுக்கால் பச்சைமயில் பச்சைமண்டை ஓடுகள்இறகு பச்சைதிசைகாட்டி பச்சைவைர பச்சைசகோதரி பச்சைநங்கூரம் பச்சைபுறா பச்சைஅழகான பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்மெஹந்தி வடிவமைப்புபறவை பச்சைபச்சை குத்திசெர்ரி மலரும் பச்சைபச்சை யோசனைகள்அம்புக்குறி பச்சைபெண்கள் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maarkali.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T21:20:08Z", "digest": "sha1:LFAJLUY42G7DYX5XPQMHKUKPRNWSOW72", "length": 69434, "nlines": 476, "source_domain": "maarkali.blogspot.com", "title": "மார்கழி: தமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்!", "raw_content": "\nதமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்\nர‌ஹ்மான் என்னும் புய‌லின் வேக‌த்துக்கு ஈடுகொடுக்க‌ முடியாம‌ல் த‌டுமாறுகிற‌து இசை... இதையும் வாங்கிச்செல்லுங்க‌ள் என்று அவர் வீட்டு வரவேற்பறைவயில் வ‌‌ந்து காத்திருக்கின்ற‌ன‌ விருதுக‌ள்... இவ‌ரை ம‌ட்டும் அணைத்து அணைத்து காதலிக்கிறது புக‌ழ்... எங்க‌ளையும் கொஞ்ச‌ம் சீண்டிப்பாறேன் என்று நெருங்கி நெருங்கி வ‌ந்து ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிற‌து ஆணவ‌மும், அக‌ந்தையும்... இங்கே உய‌ர‌ம் கூட‌ கூட‌ அட‌க்க‌ம் கூடுகிற‌து... க‌ட‌மை ஏற‌ ஏற‌ பொறுமை ஏறுகிற‌து... இவ‌ரை ஒன்றும் செய்ய‌முடியாது என்று ஒ��ுங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிற‌து வேத‌ம் ஓதும் சாத்தான்.\nதமிழகத்தில் பிறந்து, தமிழில் பேசி சந்தோசப்பட்டால் மட்டும் போதாது, அதை மேன்மேலும் உயர்த்துவது எப்படி என்று சர்வ காலமும் யோசிக்கிறார் அவர்... அதனால் தான் ஒரு ஆங்கில படத்தில் ஒரு தமிழ் பாட்டை புகுத்தி அசால்ட்டாக ஒரு அசாத்தியமான செயலை செய்திருக்கிறார்...\nஉலக திரை துறையினரின் உயரீய கனவு என்பதைவிட எட்டமுடியாத கனவு ஆஸ்கார்... அந்த ஆஸ்கார் விருது வாங்க அரங்கத்தின் பிரமாண்டமான மேடையில் ஏறிய இந்த தமிழன் பேசிய வார்த்தைகள் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' என்று தமிழில்... சுத்த தமிழில் கூறிவிட்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வந்தாலே ஆண்டுகணக்காய் அலப்பரையை கொடுக்கும் நம்ம ஆட்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு அப்பவும் அடக்கமாகத் தான் கைகட்டி நின்றார்... இதை காதில் கேட்ட அடுத்த நிமிடமே அனைத்துலக தமிழர்களின் காதுகளிலும் கனகாம்பர வாசனை வீசியது உண்மை... மயிற்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நின்றது உண்மை... சுற்றியிருப்பவர்களுக்கு புரியுமா, புரியாதா... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எந்த யோசனையும், தடுமாற்றமும் இல்லை இந்த தமிழனிடம்... அந்த இடத்தில் அப்படி பேசிவிட ஒரு பொதுவான மொழி தாண்டிய கலைஞனுக்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும் என்பதை நினைக்கையில் பிரமிப்பு வருவது இயற்கை... அவர் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான், அது தமிழுக்குப் பெருமை சேர்ப்பது.\nஇவர் நமக்கு தமிழில் வரமாய் தந்திருக்கும் 'வந்தே மாதரம்...' வரலாற்றில் பதிந்து போன ஒன்று. 'தாய் மண்ணே வணக்கம்...' என்ற மயக்கும் குரலும், மந்திர வார்த்தையும், மண‌க்கும் இசையும் கருவிலிருக்கும் குழந்தையைகூட கவர்ந்திழுக்கும் அற்றல் பெற்றது... சுபாஸ் சந்திரபோஸ் கையில் மட்டும் இது அப்போது கிடைத்திருந்தால் இன்னும் சில வருடங்களுக்கு முன்னமே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பது திண்ணம்.\nஎவ்வளவோ வேலை பளுவுக்கு மத்தியிலும் யாருடைய துணையுமில்லாது தன் சொந்த முயற்சியில் இதய பூர்வமாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்... அது திருக்குறளை இசை வடிவமாக்குவது... ராப் பாடகர் ப்லேஸ்ஸும் இதில் இணைந்திருக்கிறார்... இவர் 'சிவாஜி த பாஸ்' பாடியவர்... VH1 சேனலில் பாடிக் கொண்டிருக்கும் முதல் இந்தியர்... இந்�� முயற்சிக்கு ர‌ஹ்மான் சொல்லும் காரணம் 'திருக்குறளின் பெருமையை அதன் தொண்மை மாறாமல் அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்து செல்ல‌ வேண்டும்...' என்பது தான். அரசியல்வாதிகள் கவனிக்க, 'அடுத்த தேர்தலில் ஜெயித்து விட...' என்பது போல் உங்கள் காதுகளில் ஏதாவது தப்பாக விழுந்து தொலைக்கப்போகிறது... மனிரத்தினத்தையும், வைரமுத்துவையும் அழைத்து ஆல்பத்தை போட்டு காட்டியிருக்கிறார் ரஹ்மான்... அதன் இறுதி வடிவம் சீக்கிரம் வந்து விடும்... இது வெளிவரும் நாளில் இளைஞர்கள் திருக்குறள் பக்கம் திரளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த ஆங்கில படத்தில் தமிழ் பாடல்... படத்தின் பெயர் கப்புல்ஸ் ரீட்ரெட்... இதன் இயக்குனர் பீட்டர் பில்லிங்ஸ்லி... படத்தின் ஒரு காட்சிக்காக இவர் ரஹ்மானிடம் கேட்டதோ ஏதாவது ஒரு ஆப்பிரிக்க ரக பாடலை... ரஹ்மான் கொடுத்ததோ கலப்படமில்லாத சுத்தமான ஒரு தழில் பாடலை... ரொமான்டிக் மெலொடியான அந்த பாடலை இசையோடு சேர்த்து எழுதியதும், பாடியதும் ரஹ்மானே... இந்த பாடலை கேட்ட இயக்குனர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை... கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் படத்தின் வெற்றிப்பாடல் ஆகிவிட்டது.\nமஹாராஷ்ட்ராவில் மாட்டு வண்டி கவிழ்ந்ததை மறுநாள் மத்தியானம் வரை காட்டி, மாட்டு வண்டிகாரனிடம் மாஞ்சி, மாஞ்சி பேட்டியெடுத்து எக்ஸ்குளூசிவ் என்று போடுவதும், இந்த மட்டுவண்டி விபத்து நடக்கும் என்று நேற்றே தெரியும் என்றும், இதற்காக ஆளும் கட்சி மந்திரியையும், எதிர்கட்சி எம்பியையும் உட்கார வைத்து யாரை பதவி நீக்கம் செய்யலாம் என்று காரசாரமாய் விவாதிக்கும் NDTV, CNN IBN, Times Now போன்ற‌ ஆங்கில டிவி வகையராக்கள், அன்று உலக அதிரடி நாயகன் ஜாக்கிஜான், உலக நாயகன் படத்துக்காக சென்னை வந்தபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... பிரத்தியேமாகவெல்லாம் இதை காட்டவில்லை... வெரும் செய்தியாகத்தான் காட்டினார்கள்... தமிழ் வளர்வது எப்போதும் அவர்களுக்கு பிடிக்காது, அதன் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் அவர்கள் ரஹ்மானிடம் வயிற்றெரிச்சலில் கேட்ட கேள்வி 'எதற்காக ஆங்கில படத்தில் தமிழ் பாடல் போட்டீர்கள்...' என்பது தான்.\nஉள்ளூர் கதையை முதலில் பாரு, வெளியூர் கதையை அப்புறம் பார்க்கலாங்கற மாதிரி, ரஹ்மான் விசயத்தில் நம்மூர் அரச��யல்வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள்... உளியின் ஓசையின் சிற‌ந்த‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா விருது உட்ப‌ட‌ எந்த‌ விருது என்றாலும் மெள‌ண்ட் ரோட்டில் மாநாடு ந‌ட‌த்திவிடுகிற‌ க‌லைஞராக‌ட்டும், க‌ட்சியை களைத்து விட்டு கொட‌நாட்டில் குடியேறிவிட‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌துபோல் தோன்றும் புரட்சித் தலைவியாகட்டும், தமிழ், த‌மிழ் என்று தின‌ம் வாயல் த‌ண்டால் எடுத்து கொண்டிருக்கும் ம‌ருத்துவராகட்டும், ஆஸ்கார் என்கிற‌ அசாத்திய‌ உய‌ர‌த்தை எட்டிவிட்ட‌ ஒரு த‌மிழ‌னை இவ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ளாத‌து ஏன் விழா எடுத்து கெள‌ர‌விக்காத‌து ஏன் விழா எடுத்து கெள‌ர‌விக்காத‌து ஏன் ஒருவேளை ர‌ஹ்மான் அர‌சிய‌லுக்கு வ‌ந்து விடுவாரோ என்கிற‌ அவ‌ச‌ர‌ புத்தியா... வ‌ள‌ர்த்து விட்ட‌வ‌ர்க‌ளெல்லாம் த‌லையில் ஏணியில்லாமல் ஏறி ஆணி அடிக்கிறார்களே அது போல இவரும் ஏதும் செய்துவிடுவார் என்று பயமா... எந்த கண்றாவியாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சொல்... தழிழுக்காக பேசுவதை நிறுத்துங்கள்... ரஹ்மானைப்போல் சத்தமில்லாமல் செய்து காட்டுங்கள்.\nஅல்லா ரெக்கா ரஹ்மான் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டும், மென்மேலும் வளரவேண்டும்... தமிழ் அவரால் இன்னும் பல உச்சிகளை தொட வேண்டுமென மார்கழி வாழ்த்துகிறது... நீங்க‌ளும் வாழ்த்துங்க‌ள், வாழ்த்து வாழ‌ வைக்கும்\nஅந்த ஆங்கில படத்தின் ரஹ்மானின் தமிழ் பாடல் கீழே:\nகுறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே\nகுறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே\nஇதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...\nஇதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...\nசிறு சிறு பெண் நிலவே... என் துணை ஆவாயோ\nசிறு சிறு பெண் நிலவே... என் பசி தீர்ப்பாயோ\nஇதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...\nஇதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...\nகுறு குறு கண்களிலே... இதோ இதோ அவள்...\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 09:17 தலைப்பு: கட்டுரை\nஅருமையான கட்டுரை...முத்தான கருத்துக்களை அழகை எடுத்து தந்து விடீர்கள்...வாழ்த்துகள்....\nஎனக்கு ராதா ரவி ஒரு மேடையில் வாயில் வந்ததெல்லாம் பேசியது நியாபகத்துக்கு வருகிறது...இதோ\nராதாரவி என்னும் பிரசித்தி பெற்ற விசித்திர நடிகர் பேசியதை கேட்டேன்... என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், பின்னால் இருக்கும் அல்லகைகள் சிரிக்கவேண்டுமே என்பதற்க்காக பேசியிருக்கிறார் இந்த மேதாவி... இவர்கள���க்கெல்லாம் தமிழ் சினிமாவை கட்டிக்காப்பதாக மனதில் நினைப்பு... சாதனையாளர்களைப் பற்றி பேசுகையில் இந்த கர்மங்களையெல்லாம் ஏன் காதில் கேட்கவேண்டும்... விட்டுத்த்ள்ளுங்கள்...\nமிக அழகான வார்த்தைகளினால் உறுத்தாத நல்ல கட்டுரை. வாழ்த்துவதற்கும், அடுத்தவர் புகழை ஏற்பதற்கும் நல்ல மனம் வேண்டும், ரஹ்மான் என்ற அற்புத கலைஞன் மேன்மேலும் வளர வாழ்துவோம் - உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது.\nஎன்ன கொடும சார் said...\nஉண்மையை சொல்லவேண்டுமானால் தமிழ் என் பேசும் பலருக்கு ரஹ்மானை பிடிப்பதில்லை.. காரணம் உலகுக்கே தெரியும்..\nஆமாம் ரகுமான் எத்தனை நல்ல தமிழ்ப் பாடல்களைத் தமிழுக்குத் தந்தவர்,. உதாரணமாக ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி, முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒறி முஸ்தபா என ஆங்கிலம் கலந்த பல பாடல்களையும் உதித் நாராயணன் போன்ற பல அழகாக தமிழைக் கொலை செய்யும் பாடகர்களையும் தந்தவர். ஒரு மொழியைக் கொலை செய்வதில் இவருக்கும் பங்கு உண்டு.\n//உண்மையை சொல்லவேண்டுமானால் தமிழ் என் பேசும் பலருக்கு ரஹ்மானை பிடிப்பதில்லை.. காரணம் உலகுக்கே தெரியும்..//\nரகுமான் பிறப்பினால் இந்து இப்போது *** மதத்தை தழுவியிருக்கின்றார்.\nஅனானிமஸ் போன்ற வயிற்றெறிச்சல் பார்டிகளுக்கு நல்ல விசயங்களை பாரட்டும் பெருந்தன்மையான மனம் கிடையாது, அவர் இந்து, முஸ்லிம் என்று பார்ப்பதை விட்டு விட்டு கலைஞனை கலைஞனாக மட்டும் பாருங்கள், அவர் அதுபோல் பாடல் போட்டதால் தான் இன்று உலக அளவில் பேசப்படுகிறார்.\n\"மிக அழகான வார்த்தைகளினால் உறுத்தாத நல்ல கட்டுரை. வாழ்த்துவதற்கும், அடுத்தவர் புகழை ஏற்பதற்கும் நல்ல மனம் வேண்டும், ரஹ்மான் என்ற அற்புத கலைஞன் மேன்மேலும் வளர வாழ்துவோம் - உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது.\"\nஇந்த பின்னூட்டத்திற்கு நானும் உடன் படுகிறேன்\nஅவருக்கு கிடைத்த ஆஸ்கார் விருதைபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. அவரே அந்த படத்தின் இசை அந்த விருதிற்கு தகுதியானது என்று மனதார ஒப்புக்கொள்ளமாட்டார். மற்றபடி அவருடய இசை தலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய இசை அல்ல, அல்லவே அல்ல.\nஅந்த குறு குறு பாடல்.. :)\nஅவரு ஐந்து பைசாவுக்கு கஷ்டப்படுறப்ப உங்களுக்கெல்லாம் நம்ம மதத்தவன் கஷ்டப்படுறானே உதவணும் தோணாது... இன்னொருத்தன் உதவி பண்ணி வளர்த்துவிட்டா அப்பதான் இவன் நம்ம மத��் ஆச்சே தோணும் இல்ல... :P\nஇந்தியா – Google செய்திகள்\nஅதிரி புதிரி அய்யாவு (12)\nஹை ஹை ஹைக்கூ (4)\nவா வா மார்கழி குளிரே...\nஇவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...\nஇப்படி சொன்னாலும் சொல்வார்கள் பிரபலங்கள்\nசெக்ஸில் முகாரி பாடிய என்.டி.திவாரி\nதமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்\nவேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா\nதெலுங்கானா - தீர்ப்பு திருத்தப்படுமா\nமதுரை தினகரன் தீர்ப்பு - சாகக்கிடக்கிறதா சட்டம்\nமானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://rajasubramaniyan.blogspot.com/2010/12/lesson-143-no-food-restrictions-when.html", "date_download": "2018-05-22T21:29:13Z", "digest": "sha1:F7EDCLZ7QIVGBXUBNQEHIYLBTCUAMMBG", "length": 84314, "nlines": 211, "source_domain": "rajasubramaniyan.blogspot.com", "title": "Brahmasutra: Lesson 143: No food restrictions when life is in danger (Brahma Sutra 3.4.28-31)", "raw_content": "\nபாடம் 143: உயிர் வாழ உணவு\nசாந்தோக்ய மந்திரம் (5.2.1) ஒன்று ‘இதை அறிந்தவனுக்கு எது வேண்டுமானாலும் உணவாகலாம்’ என்று கூறுகிறது. நான் பரமன் என்பதை அறிந்தவன் மரணத்தை வென்றுவிடுவதால் உயிர் வாழ அவனுக்கு எவ்வித உணவுக்கட்டுப்பாடும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ‘உணவை உண்பவன் என்று யாருமே கிடையாது’ என்ற உண்மையை இந்தப்பாடம் விவரிக்கிறது.\nஎது இருக்கிறதோ அதை இல்லை என்று சொல்ல முடியாது. எது இல்லையோ அதை இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதிலிருந்து எதை நாம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அது உண்மையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு அனுபவத்திலும் அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்ற ஆகிய இரண்டும் இருக்கும். அனுபவிக்கும் பொருள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அனுபவிப்பவர் மாறுவதேயில்லை. நம் கவனம் எப்பொழுதும் அனுபவிக்கப்படும் பொருள்களின் மேல் மட்டுமே இருப்பதால்தான் அனுபவங்கள் நிறைவை தருவதில்லை. எனவே அனுபவிப்பவரை ஆராய்ந்து அப்படியொருவர் இல்லை என்ற தெளிவை அடைவது அவசியம்.\n‘கண்ணன் வெண்ணை உண்டான்’ என்பது ஒரு அனுபவம். ‘வெண்ணைப்பானை உரியில் தொங்குகிறது’ என்பது ஒரு அனுபவம் அல்ல. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரண்டும் ஜடப்பொருள்கள். ‘கண்ணன் ராதையை முத்தமிட்டான்’. இதில் இரு அனுபவங்களும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு அனுபவிப்பவர் மற்றும் ஒரு அனுபவிக்கப்படும் பொருளு���் இருக்கிறது. அனுபவத்தின் தன்மையை தீர்மானிப்பது அனுபவிப்பவரே தவிர அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மேலும் ஒருவருடைய அனுபவம் மற்றவரது அனுபவத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே அனுபவிக்கப்படும் பொருள் உயிருள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி அனாவசியம். அனுபவிப்பவர் மட்டும் உயிருள்ளவராய் இருக்கவேண்டும்.\nஅனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர் முக்கியமானவர்\nபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனுபவிக்கப்படும் பொருள்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் பெறும் அனுபவங்கள் வேறுபடுவதால் சிலவற்றை விரும்பி அடையவும் வேறு சிலவற்றை வெறுத்து ஒதுக்கியும் பொருள்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அனுபவங்களை அனுபவிக்கும் அனுபவிப்பவர்தான் அனுபவிக்கும் அனைத்து பொருள்களை விட முக்கியமானவர். ஏனெனில் அனுபவம் ஏற்பட இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பொருள்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது.\nஉதாரணமாக எவ்வளவு அழகாக வரையப்பட்ட ஓவியம் என்றாலும் அதை பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சக்தியும் அது அழகானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரமும் அனுபவிப்பவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உயிருள்ள பொருள்களுக்கும் இதே நிலைதான். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதை அவரைப்பார்ப்பவர்தான் தீர்மானிக்கிறாரே தவிர அவளுக்கு தான் மற்றவருக்கு கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது.\nதிருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் நினைப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்குபின் தான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான். யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பின்தான் அடுத்தவரை அறிந்துகொள்ளுவதைவிட தன்னையறிந்து கொள்வது முக்கியம் என்பது புரியும்.\nஅனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை உணரும்பொழுது அனுபவிப்பவர் யார் என்பதை அறியவும் ஆராயவும் ஆவல் பிறக்கும்.\nஅனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்க முடியாது\nஅனுபவிப்பவர் யார் என்பதை அறியுமுன் அனு���விக்கப்படும் பொருள் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்ற தெளிவு அவசியம். முற்றிலும் இருட்டான அறையில் இருக்கும் பொருள்களைப்பார்க்க நமக்கு ஒரு விளக்கின் துணை தேவை. நாற்காலி, புத்தகம் போன்ற அறையில் இருக்கும் பொருள்களின் இருப்பை நமக்கு காட்டித்தருவது விளக்கு. அந்த விளக்கின் இருப்பை காட்டுவது எது நாற்காலி என்பது தவறான விடை என்பதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.\nஅது போல நம்முடைய உடல் மற்றும் மனம் போன்றவற்றின் இருப்பை நாம் உணர்வதால் அவை அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே அனுபவிப்பவர் யார் என்ற கேள்விக்கு நம் உடலையும் மனதையும் தவிர்த்த வேறு ஒரு பதிலைத்தான் நம் ஆராய்ச்சியின் முடிவு காட்டவேண்டும்.\nமனதில் தோன்றும் நான் அல்லது எனது என்ற எண்ணங்களின் தொகுப்பான அகங்காரம் ஜடம் என்பதால் அது அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே உணர்வுமயமான பரமன் அல்லது பரமனின் நிழலுருவான அகம்பாவம் ஆகிய இரண்டையும் ஆராய்வதன் மூலம் அனுபவிப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள முயலலாம்.\nஎவ்வித மாற்றத்திற்கும் உட்படாத பரமன் இவ்வுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதே சமயத்தில் அதன் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவன். என் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமான பரமனை ஆத்மா என்று அழைக்கலாம்.\nஅகம்பாவம் என்பது நம் மனதில் தோன்றும் ஆத்மாவின் பிரதிபிம்பம். ஆத்மா மட்டுமே உணர்வுமயமானது. இவ்வுணர்வை நம் மனம் பிரதிபலிக்கும்பொழுது தோன்றும் அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுக்கிறது. நம் உடலும் மனமும் ஜடப்பொருள்களாய் இருந்தாலும் அகம்பாவம் என்ற உணர்வின் பிரதிபிம்பம் இவற்றிற்கு இவ்வுலகப்பொருள்களை அனுபவிக்கும் திறனை கொடுக்கிறது.\nபௌர்ணமி இரவில் தோன்றும் நிலவு தானே ஒளியை கொடுக்கும் சக்தியற்றது என்றாலும் சூரியனின் ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் உலகத்தை பிரகாசிக்க வைப்பதைப்போல உணர்வற்ற மனம் என்ற ஜடப்பொருள் உணர்வுமயமான ஆத்மாவின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் துணையுடன் உலகப்பொருள்களை அனுபவிக்கிறது. நிலவு என்ற ஜடப்பொருளை மனம் என்ற ஜடப்பொருளுக்கும், சூரியனின் ஒளியை ஆத்மாவுக்கும் நிலவின் ஒளியை அகம்பாவத்துடனும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மையில் இரவை பகலாக்குவது சூரிய ஒளி என்று தீர்மானிப்பது போல உண்மையில் உலகப்பொருள்களை அனுபவி���்பவன் ஆத்மா என்று முடிவுசெய்யவேண்டிவரும். ஆனால் அனுபவிக்கும் பொருளுக்கும் ஆத்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் அனுபவம் ஆத்மாவில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை. எனவே நம் ஆராய்ச்சி தொடர்கிறது.\nஆத்மாவையும் அகம்பாவத்தையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மையை தனித்தனியாக புரிந்து கொள்வது அவசியம். இதை வித்யாரண்ய சுவாமிகள் பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறார்.\nஉதாரணம்: சிறுவர்கள் தங்கள் கைகளில் உள்ள ஒரு சிறு கண்ணாடித்துண்டின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்து எதிரில் இருக்கும் சுவரில் சிறு சிறு வட்ட ஒளியை ஏற்படுத்தி அதை இங்குமங்கும் நகர்த்தி விளையாடுகிறார்கள்.\nசூரிய ஒளி – ஆத்மா அல்லது பரமன்\nபிரதிபலிக்கப்பட்ட ஒளி – அகம்பாவம்\nசுவற்றில் தோன்றும் ஒளிவட்டங்கள் – பருவுடல்\n1. சுவரின் மீது இரு வேறு ஒளி படுகிறது. சூரிய ஒளி முழு சுவரையும் வெளிச்சப்படுத்துகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஒளி சுவரின்மீது தோன்றும் சிறு சிறு வட்டங்களை ஒளிர்விக்கின்றன.\nஉலகத்தையும் இருவேறு பொருள்கள் இயக்குகின்றன. உலகம் முழுவதையும் வியாபித்து அதன் இருப்பிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன். ஒவ்வொரு உயிரையும் உயிரினமாய் காண்பித்து செயல்படுத்துவது அகம்பாவம்.\n2. ஒளியூட்டப்பட்ட சுவற்றில் இங்குமங்கும் ஓடும் ஒளிவட்டங்களை இயக்கும் சிறுவர்கள் இது நான், என்னைப்பிடி பார்க்கலாம் என்று கூறி தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள்.\nநம் பருவுடல் ஜடமான உலகின் ஒருபகுதி. அகம்பாவம் இருப்பதால் அது உயிருடன் இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. நான்தான் இந்த அகம்பாவத்துடன் கூடிய உடல் என்றும் நான் உலகிலிருந்து வேறுபட்டவன் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இது நான்’ என்று ஒரு ஒளிவட்டத்தை காட்டும் சிறுவனுக்காவது அது வெறும் விளையாட்டுதான் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் நான் என்ற சொல் இந்த உடலை குறிப்பதாக உண்மையிலேயே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.\n3. உண்மையில் இருப்பது சூரிய ஒளி மட்டுமே. ஆனல் சுவற்றில் இருவேறு வகை ஒளிகள் தென்படுவதால் நாம் அவற்றை தனிப்படுத்தி பேசவேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்படுவதும் சூரிய ஒளிதான் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதை மறந���து விடக்கூடாது.\nஉணர்வு மயமாக இருப்பது பரமன் ஒருவனே. அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு என்பதால் அதற்கு ஒரு தனிப்பட்ட உண்மைத்துவம் கிடையாது. எனவே நான் என்ற சொல்லுக்கு உணர்வு மயமான ஆத்மா என்று மட்டும்தான் பொருள். உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது நான் என்னும் ஒரே ஆத்மா என்றாலும் விளையாட்டுக்காக ஒவ்வொருவரையும் வெவ்வேறாக கருதி உறவாடுவதில் தவறில்லை. விளையாட்டு என்பதை மறந்து பக்கத்துவீட்டுக்காரர் உண்மையிலேயே நம்மிடமிருந்து வேறான ஒருவர் என்று நினைத்துவிடுவதால்தான் விளையாட்டு வினையாகிறது.\n4. முழுசுவரும் சூரியனின் நேரடி ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டு இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட சூரியஒளி ஏற்படுத்தும் சிறு வட்டங்கள்தான் அனைவரது கவனத்தையும் கவருகின்றன. இந்த வட்ட ஒளி எஞ்சிய சுவற்றை விட அதிகபிரகாசமாயும் குறிப்பிட்ட வடிவத்துடனும் இருப்பதே இதற்கு காரணம்.\nவட்டமான ஒளி சுவற்றை நேரடியாக ஒளிர்விக்கும் சூரிய ஒளியை மறைப்பது போல நம் இருப்புக்கு ஆதாரமான ஆத்மாவை நம் மனதில் பிரதிபலிக்கப்பட்ட அகம்பாவம் மறைத்துவிடுகிறது. எனவேதான் நான் ஆத்மா என்ற உண்மைக்கு பதில் நான் உயிருடனிருக்கும் உடல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\n5. சூரிய ஒளி இல்லாவிட்டால் சிறுவர்கள் விளையாடவே முடியாது என்றாலும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரிய ஒளியை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. சூரிய ஒளியின் அவசியத்தையும் அது தங்கள் விளையாட்டுக்கு உதவும் விதத்தையும் அவர்கள் அறிவதில்லை.\nபரமன்தான் உலகின் ஆதாரம் என்றாலும் அகம்பாவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவை பொருட்படுத்துவதேயில்லை. அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பதால் உலகில் இயங்க ஆத்மாவின் அவசியத்தை நாம் உணர்வதில்லை. உண்மையில் ஆத்மாதான் நம் உடல் உட்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக தோன்றிக்கொண்டிருக்கிறது.\n6. சூரிய ஒளி அவசியம். கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆடம்பரம். அவசியத்தை விட ஆடம்பரம் முக்கியமானது என்று நினைப்பது அறியாமை.\nமனிதர்கள் ஆத்மாவை விட்டு விலகி இருக்கமுடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் இருப்பதில்லை. தன்னை மறந்து ��ரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுதும் அகம்பாவம் ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நம் உடல், மனம், அதில் பிரதிபலிக்கும் அகம்பாவம் ஆகியவை ஆடம்பரப்பொருள்கள் என்பதை உணர்ந்தால் உலகில் உள்ள வேறு எந்த பொருள்களும் அவசியமானவை என்று தோன்றாது.\n7. சூரிய ஒளி நிரந்தரமானது. பிரதிபலிக்கபட்ட ஒளி தற்காலிகமானது.\nஆத்மா நிரந்தரமானது. அகம்பாவம் பிறப்பு-இறப்பு என்ற சுழலுக்கு உட்பட்டது.\n8. சூரிய ஒளி எல்லா இடத்திலும் பரவியிருப்பது. கண்ணாடியின் ஒளி ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கியது.\nஆத்மா அளவற்றது. அகம்பாவம் ஒரு உடல், மனம் என்ற சிறிய அளவுக்குள் கட்டுப்பட்டது.\n9. சிறுவர்கள் விளையாடாதபொழுதும் சுவற்றை ஒளிர்விப்பது சூரிய ஒளி. மேலும் அவர்கள் விளையாடும்பொழுது சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களிடையே இருக்கும் சுவரை ஒளிப்படுத்துவதும் சூரிய ஒளியே. கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பதும் சூரிய ஒளியே. எனவே அனைத்திற்கும் அடிப்படை சூரிய ஒளி மட்டுமே.\nபிரபஞ்சம் அழிந்தபின்னும் இருப்பவன் பரமன். பிரபஞ்சம் இருக்கும்பொழுது ஜடப்பொருள்களின் ஆதாரமான பரமன்தான் அகம்பாவம் என்ற பிரதிபிம்பத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கும் ஆதாரமாயிருக்கிறான்.\n10. ஒளி என்ற சொல்லுக்கு ஒரே பொருள் சூரிய ஒளி மட்டுமே.\nஉணர்வு என்ற சொல்லுக்கு ஒரே பொருள் ஆத்மா மட்டுமே.\nஆத்மாவிற்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்த பின் அனுபவிப்பவர் ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்க இவ்விரண்டின் பங்கு என்ன என்பதை அறிய நம் எண்ணங்களை ஆராய வேண்டும்.\nஎண்ணப்படும் பொருள்களின் அடிப்படையில் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்புற எண்ணங்கள் மற்றும் உட்புற எண்ணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உலகில் உள்ள பொருள்களைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணங்கள். வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணம் உட்புற எண்ணம்.\nமல்லிகையின் மணத்தை நுகரும்பொழுது மனதில் ஏற்படும் எண்ணம் வெளியுலகில் இருக்கும் பூவைப்பற்றியது என்பதால் அது வெளிப்புற எண்ணம். எனக்கு மல்லிகையின் மணம் மிகவும் பிடிக்கும் என்ற எண்ணம் இந்த வெளிப்புற எண்ணத்தைப்பற்றியது என்பதால் அது உட்புற எண்ணம்.\nகோபம், சலிப்பு, அன்பு, ஆவல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions) உட்புற எண்ணங்கள���. கண் காது போன்ற ஐந்து புலன்களையும் செயல்படுத்தாமல் தியானம் செய்ய அமர்ந்திருக்கும்பொழுது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் உட்புற எண்ணங்கள்தாம்.\nநேரடியாக அனுபவிக்காத பொருளைப்பற்றிய எண்ணம் படிப்பது அல்லது கேட்பதன் மூலம் ஏற்பட்டாலும் அது வெளிப்புற எண்ணமே. எனவே தெரியாத பொருளைப்பற்றிய வெளிப்புற எண்ணம் ஏற்படலாம். ஆனால் உட்புற எண்ணம் இதுபோல தெரியாதபடி இருக்கமுடியாது. வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள்தான் உட்புற எண்ணங்கள். எனவே ஒரு வெளிப்புற எண்ணம் இல்லாமல் அதைப்பற்றிய உட்புற எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை.\nநேரடியாக பார்க்காவிட்டாலும் கடிதம் மூலம் காதலிக்கும் மனிதரைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணம். அந்த மனிதரை காதலராக மாற்றியது உட்புற எண்ணம். காதல் ஒரு அனுபவம். இதுபோல் எந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக சில எண்ணங்கள் ஏற்படவேண்டும். ஒருவரைப்பற்றிய எவ்வித எண்ணமும் இல்லாமல் அவரைக்காதலிக்க முடியாது. எனவே முதலில் வெளிப்புற எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அதன் பின் அவை எவ்வாறு உட்புற எண்ணங்களான அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். அனுபவங்கள் ஏற்பட ஐந்து புலன்கள் மூலம் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு ஒரு பொருளைப்பற்றிய அறிவு அல்லது எண்ணத்தை பெறவேண்டும்.\nவெளிப்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்\nநான் (அறிபவன்) என் எண்ணங்களை கண்கள் (புலன்) மூலம் அறியப்படும் பொருளிடம் அனுப்பி அதைப் போன்ற ஒரு வடிவத்தை எண்ணமாக என் மனதில் திரும்பப்பெற்று அந்தப்பொருள் பானை என்பதை அறிகிறேன்.\nஅந்தப்பொருளைப்பார்ப்பதற்கு முன் அது என்ன என்பதை நான் அறியாதவன். அதை பார்த்தபின் அதை அறிந்தவன். என் கண்கள், மனம், எண்ணங்கள் ஆகியவை பானையைப்போல் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதால் எவ்வித அனுபவமோ அறிவோ ஏற்படாது. எனவே நான் அறியாதவன் என்ற நிலையில் இருந்து அறிந்தவன் என்ற நிலைக்கு மாற எனக்கு அகம்பாவத்தின் துணை தேவை.\nஎன் எண்ணங்கள் பானையை நோக்கிப்பயணிக்கும்பொழுது அதனை முன்னடத்தி செல்வது அகம்பாவம். ஈட்டியின் முனையில் கூரான இரும்பு இல்லாவிட்டால் அது இலக்கைத்துளைக்காது. அது போல நான் என்ற உணர்வுடன் செல்லாவிட்டால் நம் எண்ணங்களால் ���வ்வித பொருளையும் அறியமுடியாது. உதாரணமாக அருகில் உள்ள ‘கடிகாரத்தில் எவ்வளவு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன’ என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால் நான் என்ற உணர்வுடன் நம் எண்ணங்கள் செயல்பட்டு கடிகாரத்தை கவனமாகப்பார்க்க வேண்டும். அதன்பின் ‘நேரம் என்ன’ என்ற கேள்வியை கேட்டால் நாம் மறுபடியும் கடிகாரத்தை பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே பார்த்தபோது அது காட்டும் நேரம் கண்ணில் தெரிந்திருந்தாலும் அது மனதில் பதியாததற்குக்காரணம் ஈட்டிமுனையில் கூரான இரும்பு இல்லாததுபோல் நம் எண்ணங்களின் முன் அகம்பாவம் இல்லாததுதான். எனவே அறியாதவனை அறிந்தவனாக மாற்ற அகம்பாவத்தின் உதவி அவசியம். நம் கண், மனம், பானை போன்ற ஜடப்பொருள்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா.\nஒரு பொருளை அறிகிறோம் அல்லது அறியவில்லை என்பதை அறிவது ஆத்மா. அறியாத பொருளை அறிந்த பொருளாக மாற்றுவது அகம்பாவம். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் எதனுடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஆத்மா அறியாதவனை அறிந்தவனாக மாற்றும் செயலை செய்யும் சக்தியற்றது. எனவே பானையை நாம் அறிந்து கொள்ள அகம்பாவத்தின் துணை அவசியம்.\nகம்புயூட்டர் இயங்க ஆதாரமாக இருக்கும் மின்சாரம் கணக்கு போடும் திறன் இல்லாதது. அதுபோல அனைத்து வேலைகளையும் அகம்பாவம் செய்வதற்கு ஆதாரமாக மட்டும் இருப்பது ஆத்மா.\nஒரு பொருளைப்பற்றிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அகம்பாவத்தால் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் அகம்பாவம் தொடர்ந்து மாற்றமடையும் தன்மையுள்ளது. பானையை அறியாத அகம்பாவம் பானையை அறிந்த அகம்பாவமாக மாறிவிடுவதால் இந்த மாற்றத்தை அறிய மாறாத ஆத்மா அவசியம். மேலும் அகம்பாவம் வந்து போகும் தன்மையுடையது. ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை மற்றும் தன்னை மறந்து நாம் ஒரு வேலையை செய்யும்நேரம் ஆகிய சமயங்களில் அகம்பாவம் இருப்பதில்லை. ஆத்மா நிலையானது.\nஜடப்பொருள்களான நம் மனம் மற்றும் உடல் ஆகியவை இடைவிடாமல் ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உயிருள்ளவைகளாக இருப்பதற்கு அகம்பாவம் அவசியம். எவ்வித செயலிலும் ஈடுபடாமல் எதனுடனும் தொடர்பு கொள்ளாமல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ஆத்மா.\nஇது பானை என்று அறிந்து கொள்ள மாற்றமடையும், நிலையில்��ாமல் தொடர்ந்து செயல்புரியும் அகம்பாவம் அவசியம். நான் பானையை அறியவில்லை அல்லது அறிகிறேன் என்பதை அறிந்து கொள்ள மாறாத, நிலையான, எவ்வித செயலிலும் ஈடுபடாத ஆத்மா அவசியம்.\nஉட்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்\nவிலங்குகளுக்கு உட்புற எண்ணங்கள் ஏற்படுவதில்லை. பசிக்கும்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது வெளிப்புற எண்ணம். எந்த உணவை சாப்பிடலாம் என்று யோசிப்பது உட்புற எண்ணம். நிகழ்காலத்தில் ஏற்படும் வெளிப்புற எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டு இது இப்படி நடந்திருக்க கூடாது என்று கடந்தகால நிகழ்வுகளைப்பற்றியும் நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்காலத்தைப்பற்றியும் நமது மனதில் உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதனின் மனம் மட்டுமே பரமனின் மூன்று தன்மைகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் அறிந்து கொள்ளவும், அறிந்ததை அடையவும், அடைந்ததை அனுபவிக்கவும் தேவையான உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்களை அடையாளம் காட்டுவது அகம்பாவம்.\nபானையை ஒரு அட்டை பெட்டியினுள் வைத்து மூடி இதனுள் என்ன இருக்கிறது என்று கேட்டால் அதனுள் ஒரு பொருள் இருக்கிறது என்று மட்டும் தெரியவருமே தவிர அது என்ன பொருள் என்று தெரியாது. வெளிப்புற எண்ணத்திற்குண்டான பொருள் தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதுபோல் பொருள் தெரியாத உட்புற எண்ணங்கள் இருக்கமுடியாது. ஏனெனில் நம் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு தோன்றுவதுதான் உட்புற எண்ணங்கள் என்பதால் இவற்றின் தோற்றம், மறைவு ஆகியவற்றை தெளிவாக நாம் அறிவோம். உதாரணமாக மனதில் கோபம் ஏற்பட்டால் அது நமக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.\nவெளிப்புற எண்ணத்தை ஒளிர்விப்பது ஆத்மா மட்டுமே. உட்புற எண்ணத்தை அகம்பாவமும் சேர்ந்து ஒளிர்விக்கிறது. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்கள் எஞ்சிய சுவற்றைவிட பிரகாசம் கூடியதாக இருப்பதற்கு அந்த இடங்களில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆகிய இரு ஒளிகள் இருப்பதுதான் காரணம். அதுபோல உட்புற எண்ணங்கள் ஆத்மா மற்றும் அகம்பாவம் ஆகிய இரண்டின் மூலமும் பிரகாசப்படுவதால் நமக்கு நம் கோபம், கருணை போன்ற உணர்வுகள் ஏற்படுவது தெளிவாகத்தெரிகிறது.\nநெருப்பு ஒரு இரும்புத்துண்டு முழுதும் பரவி அதை ஒளிர்விக்கும். ஒளிர்விக்கப்பட்ட இரும்புத்துண்டு மற்��� பொருள்களை விளக்கும் அளவுக்கு ஒளிராது. அதுபோல அகம்பாவம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை மிகத்தெளிவாக காட்டுவதுபோல் உலகத்தில் உள்ள மற்ற பொருள்களை ஒளிர்விக்க முடியாது. அகம்பாவம் ஒரே ஒரு உடலை மட்டும் உயிருடன் காட்டும்.\nஆத்மா நம் மனம் முழுவதும் பரவி அதை அகம்பாவமாக ஒளிர்விக்கும். அதுமட்டுமல்லாமல் ஆத்மா உலகத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதுடன் அவற்றில் சிலவற்றை அகம்பாவமாக மாற்றி அவை உயிரினங்களாக செயல்படச்செய்யும் சக்தியும் கொண்டது.\nஎனவேதான் ஆத்மாவை விட்டுவிட்டு அகம்பாவத்தை நான் என்பதற்கு பொருளாக கொண்டால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைபட வேண்டும். அகம்பாவம் வெறும் நிழலுருவம் என்பதால் நம் உண்மை உருவான ஆத்மாவை நான் என்று அறிந்து கொண்டால் இவ்வுலகின் ஆதாரம் நான் என்றும் அனைத்து உயிரினங்களும் உயிருடன் இருப்பது என்னால்தான் என்றும் தெரியவரும்.\nஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் மறைந்துவிடும். ஆனாலும் விழித்தெழிந்தவுடன் உறங்கும்பொழுது எதையும் அறியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். இதற்கு காரணம் எவ்வித எண்ணங்களும் மனதில் இல்லை என்பதை அறியும் ஆத்மா.\nஉடலும் மனமும் ஜடப்பொருள்கள் என்பதால் அவை அனுபவிப்பவன் அல்ல. ஆத்மா எவ்வித செயலும் செய்ய இயலாதது என்பதால் அனுபவிப்பவன் ஆத்மாவும் அல்ல. எஞ்சியிருப்பது அகம்பாவம் மட்டுமே. அகம்பாவம் நிழலுருவம் என்பதால் அனுபவிப்பவன் என்பது ஒரு கற்பனை. காந்தி நம்மை நேருக்கு நேர் பார்த்து புன்னகைப்பதுபோல் ஒரு புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தால் ‘என்னைப்பார்ப்பது யார்’ என்ற கேள்விக்கு காந்தி என்று பதில் சொல்ல முடியாது. அது போல் அனுபவிப்பவன் என்பது ஒரு பொய்யான தோற்றம். நான் யார் என்ற அறிவு இல்லாத அஞ்ஞான நேரத்தில் நான்தான் அனுபவிப்பவன் என்று உரிமைபாராட்டி அதனால் துன்பத்துக்கு ஆளாவதை தவிர்க்க நான் யார் என்ற ஆராய்ச்சி மூலம் அறியாமையை அகற்றி முக்தி பெறவேண்டும்.\nஅனுபவிப்பவன் யார் என்ற ஆராய்ச்சி முக்திபெறுவதற்காகவேதவிர உண்மையில் அனுபவிப்பவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கயிற்றை பாம்பு என்று தவறாக நினைத்துவிட்டோம் என்பது புரிந்தபின் அந்தப்பாம்பு எப்பொழுது உருவானது, அது விஷமுள்ளதா என்பது போன்ற ஆராய்ச்சி அனாவசியம்.\nஅகம்பாவத்தால் உயிரூட்டப்பட்ட உட்புறஎண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு அவற்றை பொருட்படுத்தாமல் நான் ஆத்மா என்பதை உணர்வது முக்தி. எனவே முக்தி நமக்கு அன்னியமானது அல்ல. ‘நீ இப்பொழுது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்’ என்று யாரைப்பார்த்துக் கேட்டாலும் கிடைக்கும் பதில் ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நம் மனதில் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை. இதுபோல் திடீரென ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்பொழுது இந்த இடைவெளியை நாம் கவனிக்கிறோம். எனவேதான் ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்கிறோம். ஒன்றுமில்லாமல் என்றுமிருப்பதுதான் ஆத்மா என்கிற நான் என்று அறிவதுதான் முக்தி.\nஅதேபோல் ‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என்பதுதான் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பதிலும். இதற்கும் காரணம் அது உண்மை என்பதுதான். நான் என்பதன் பொருள் ஆனந்தமயமாக என்றும் இருக்கும் ஆத்மா. இரு எண்ணங்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளியில் தன்னை காட்டிக்கொள்வது ஆத்மா. அகம்பாவத்தால் எண்ணங்களை மட்டுமே அறிய முடியும். எண்ணங்கள் இல்லாத ஜடமான மனதினிடம் நான் இந்த உடல் அல்லது மனம் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே நம் உண்மை உருவான ஆத்மாவின் நிலையை ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலாக கொடுத்துவிட்ட அடுத்த நிமிடம் கால் முட்டிவலி பற்றிய எண்ணத்தை அகம்பாவம் காட்டிக்கொடுக்க ‘ஆனால் முட்டிவலிதான் தாங்கமுடியவில்லை’ என்பதை பதிலுடன் சேர்த்துக்கொள்கிறோம். கேள்விகேட்டவர் அங்கிருந்து இன்னும் நகராவிட்டால் அகம்பாவம் தொடர்ந்து வேலை செய்து எப்படி மகன் சரியாகபடிப்பதில்லை, வேலையில் பதவிஉயர்வு கிடைக்கவில்லை என்பது போன்ற பல பிரச்சனைகளுடன் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று முதலில் கூறிய பதிலுக்கு முற்றிலும் எதிர்மாறான பதிலை சொல்லிக்கொண்டிருப்போம்.\nமகனின் மதிப்பெண்களை பார்க்கும்பொழுது ஏற்பட்ட எண்ணம் வெளிப்புற எண்ணம். அதை அடிப்படையாக கொண்டு அவன் சரியாகப்படிப்பதேயில்லை என்று முடிவு செய்து சோகத்தில் ஆழ்வதற்கு காரணம் நாமே உருவாக்கிய உட்புற எண்ணம்.\nஎ���்விதமான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன என்பதைப்பொறுத்துதான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கிப்படுகிறது. எவ்வித உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உலகம் தீர்மானிப்பதில்லை. வெளிப்புற எண்ணங்களை மட்டுமே உலகம் தீர்மானிக்கிறது. அவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வித உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது நம் அறிவை மட்டும் பொருத்தது.\nஎனவே முக்தியை பெறுவதற்கு நாம் எவ்வித செயலையும் செய்ய வேண்டாம். அனுபவிப்பர் நான் அல்ல என்றும் உலகில் உள்ள ஜடப்பொருள்களின் தொடர்ந்த இயக்கத்தில் அகம்பாவத்தால் ஒளிர்விக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலை என்னுடையது என்று நினைப்பது அறியாமை என்றும் அறிந்தால் நாம் முக்தியடைந்துவிடுவோம்.\nதானே உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. சும்மா இருப்பது சொர்க்கம். சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்று நினைப்பதற்கு காரணம் ஆனந்தம் உலகில் இருக்கிறது என்று நினைக்கும் அறியாமையே. தொலைக்காட்சியில் தொடர்களைப்பார்ப்பது, கிரிகட் கால்பந்து போன்ற விளையாட்டுக்களை பின்பற்றுவது, விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குதல் போன்ற செயல்களால் மனதில் கற்பனையான ஒரு ஆவலை ஏற்படுத்திக்கொண்டு அது நிறைவேறியதும் தற்காலிகமாக ஏற்படும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சிதான் உண்மையானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.\nஅமைதியாக இருக்கும் மனதை அலைபாயவிட்டு அதன் பின் அமைதிபடுத்தும் செயல் கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க சாக்கடையில் கைவிட்டு கையை அசிங்கப்படுத்திவிட்டு அதன்பின் சுத்தமான நீரில் கழுவுவது போன்றது.\nவாழ்வில் பிரச்சனைகள் மேலோங்கியிருக்கும்பொழுது பணம் இருந்தாலும் யாரும் ஆடம்பரச்செலவு செய்வதோ உல்லாசப்பயணம் செல்வதோ இல்லை. ஏனெனில் மனதில் அலைபாயும் எண்ணங்கள் ஏற்கனவே இருப்பதால் பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு மனதில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே அழுக்காக இருக்கிறது என்றும் அதை சுத்தம் செய்தால்தான் அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமனதில் எண்ணங்கள் இருப்பது முக்திக்கு தடையல்ல. எண்ணங்கள் மாயையான உலகைச்சுட்டி��்காட்டும் வெறும் பெயர்பலகைகள் என்பதை உணர்ந்தால் அவற்றின் நடனத்தை என்றும் அமைதியுடன் இரசிக்கமுடியும். ஏனெனில் தொடர்ந்து மாறுவதுதான் உலகின் இயல்பு. அந்த மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் மனதின் வேலை. பிரச்சனைகள் வெளியுலகில் இல்லை. தொடர்ந்து மாறும் உலகில் ஒருசில மாற்றங்களுக்கு பிரச்சனை என்று பெயரிடுவது நமது அறியாமை. பிரச்சனைகள் ஏற்பட்டு அவை தீர்ந்தால்தான் அமைதி வரும் என்ற தவறான அறிவால் அவற்றை நாமே உருவாக்குகிறோம். மாற்றங்களின் இடையே மட்டும் இருப்பதல்ல அமைதியும் ஆனந்தமும். அவை என்றும் நம்முடன் இருக்கும் நமது சுபாவம் என்பதை அறியாததுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்.\nபிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி\nநம் உடல் ஜடம் என்பதை மயக்கமருந்தின் (local anesthesia) மூலம் கைகால்கள் மரத்துப்போன நிலையில் அறியலாம். நம் மனமும் ஜடம் என்பதை சமாதி நிலையில் மட்டுமே உணரமுடியும். ஏனெனில் நாம் விழித்திருக்கும் நேரங்களில் அது எண்ணங்களுடன் இருப்பதால் அதை ஜடம் என்று புரிந்து கொள்வது கடினம். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்பொழுதெல்லாம் அதில் நம் முகம் தெரிகிறது என்பதால் அதற்கு உயிர் இருக்கிறது என்று நினைப்பதில்லை. ஆனால் ஆத்மாவை பிரதிபலிக்கும் மனம் நாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் செயல் செய்து கொண்டிருப்பதால் அதை ஜடம் என்று அறிய வேதத்தின் துணை தேவை படுகிறது. ‘நீதான் அது’ என்ற வேதத்தின் உபதேசத்தை புரிந்துகொண்டால் மாறும் மனம் நான் அல்ல என்று தெரியும். அதன் பின் உலகின் நிகழ்வுகளுக்கு பிரச்சனைகள் என்று பெயரிடாமல் அவற்றை அமைதியுடன் இரசிக்கலாம்.\nதியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி அகம்பாவத்தை ஆத்மாவுடன் ஐக்கியமாக்கினால் சமாதி நிலையை அடையலாம். மிகுந்த சாதனை இதற்கு வேண்டுமென்றாலும் இதை செய்யகூடியவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களது சமாதி அனுபவத்தில் ஆழ்ந்த உறக்க நிலையைப்போல மனம் முற்றிலும் மறைந்திருக்கும். எவ்வித எண்ணங்களும் இல்லாவிட்டாலும் சமாதி நிலை முடிந்தவுடன் இவ்வளவு நேரம் சமாதியில் இருந்தேன் என்று அறியமுடிவதற்கு காரணம் அகம்பாவம்தான். தூக்கத்தில் இல்லாத அகம்பாவம் சமாதி நிலையில் தொடர்ந்து ஆத்மாவுடன் ஒன்றி இருக்கிறது.\nவிழித்திருக்கும்பொழுது மனதில் உணர்வுகளை உருவாக்கும் அகம்பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுவதால் நம்மால் நிம்மதியாக தூங்கமுடிகிறது. காலையில் விழிக்கும்பொழுது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றன. வாழ்வில் நாம் எவ்வளவு செயல்களைச்செய்கிறோம் எவ்வளவு மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதைப்பொறுத்து வெகு சீக்கிரம் மனதில் எண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிடுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெறும் எண்ணக்குவியல்களே.\nஎனவே மனம் அமைதியாயிருக்க தியானம் செய்து சமாதியை அடையவேண்டும் என்றோ ஊரைவிட்டு ஓடிப்போய் காட்டில் வசிக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல.\nமுக்தியை அனுபவிக்க மனம் அவசியம்\nஆழ்ந்த உறக்கத்தில் மறந்திருந்த எல்லா எண்ணங்களும் மறுபடியும் நம் மனதை ஆக்ரமித்து இரு எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இல்லாதது போல் செய்துவிடுகின்றன. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று நிம்மதியை அது இல்லாத இடத்தில் தேட ஆரம்பிக்கிறோம். இரு எண்ணங்களுக்கு இடையே இருப்பதுதான் நிம்மதி.\nசப்தம் செய்யப்படவேண்டும். நிசப்தம் என்றுமிருப்பது. அதை செய்யமுடியாது. வேண்டுவதை பெற ஏதாவது செய்யவேண்டும் என்று பழகிப்போயிருப்பதால்தான் அமைதியாய் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அமைதியாய் இருக்க எதுவும் செய்யவேண்டாம். அமைதியில்லாமல் எதையும் செய்யவும் முடியாது.\nவெள்ளைக்காகிதத்தில் பேனாவை உபயோகித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதும்பொழுது எழுத்துக்களின் இடையே இடைவெளியை நாம் எழுதுவதில்லை. அந்த இடைவெளி இல்லாமல் எழுத்துக்கள் இருக்கமுடியாது. அதுபோல நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் இடையே இருப்பதுதான் அமைதி. அந்த அமைதிதான் ஆத்மா. அது இல்லாமல் எண்ணங்களே இல்லை. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களுக்கு இடைப்பட்ட இடம் இல்லாமல் ஒளிவட்டங்கள் இருக்க முடியாது. மேலும் ஒளிவட்டங்கள் இருக்கும் இடமும் சூரியனால் ஒளிர்விக்கப்பட்ட சுவர்தான். காகிதத்தில் உள்ள வெற்றிடத்தில்தான் எழுத்துக்கள் தோன்றுகின்றன. மனதில் உள்ள அமைதியின் மீதுதான் எண்ணங்கள் தோன்றுகின்றன. நிர்மலமான திரையின் மீதுதான் திரைப்படம் தெரிகிறது. திரையை பார்க்க திரைப்படத்தை நிறுத்த வேண்ட���ய அவசியமில்லை. ஏனெனில் திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல அமைதியாய் இருக்க எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அமைதியின் மீதுதான் எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றும் எண்ணங்களின் இடைவெளியில் தொடர்ந்து அமைதி இருந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்து கொண்டால் போதும். திரைப்படத்தையாவது எளிதில் நிறுத்தி வெண்திரையை பார்த்துவிடலாம். ஆனால் எண்ணங்களை நிறுத்தி அமைதியாய் இருக்க அஷ்டாங்க யோகத்தை முழுமையாக செய்து சமாதி நிலையை அடையவேண்டும். இது அனாவசியம். ஏனெனில் திரைப்படம் ஓடாமல் திரைமட்டும் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை. கடிதங்கள் எழுதாமல் காகிதத்தை வெள்ளையாகவே வைத்திருப்பதற்கு காகிதமே தேவையில்லை. உலகை அனுபவிக்க எண்ணங்கள் அவசியம். நான் அமைதியாய் இருக்கிறேன் என்பதை அறியக்கூட எண்ணங்கள் வேண்டும்.\nஎதனுடனும் சம்பந்தப்படாமல், எவ்வித மாற்றமும் அடையாமல், தோற்றம்-மறைவு என்ற விதிக்கு கட்டுப்படாமல், துன்பம் கலவா ஆனந்தமயமாக அறிவுருவாக என்றும் இருக்கும் ஆத்மா எவ்வித சுவாரசியமுமற்றது. அதனால் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே அது பற்பல அகம்பாவங்களாக காட்சியளிக்கிறது.\nஅகம்பாவம் மாற்றத்திற்குரியது. வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து செயல் செய்து கொண்டிருப்பது. அகம்பாவமில்லாமல் நாம் உயிருடன் இந்த உலகை அனுபவிக்க முடியாது. நான் ஆத்மா என்றாலும் அகம்பாவம் இல்லாமல் வாழ்வு என்னும் உல்லாசப்பயணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.\nஉயிர் வாழவதற்காக எவ்வித உணவையும் உண்ணலாம் என்ற வேதவாக்கியத்தின் பொருளைப்புரிந்துகொள்ள உயிர்வாழ வேண்டியதன் அவசியத்தைத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆனந்த மயமான பரமன் நான் என்பது உண்மையென்றாலும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க உயிர்வாழ்வது அவசியம்.\nபரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. உடல் இருக்கும் வரைதான் அறிவது, ஆசைப்படுவது, அடைவது போன்ற பரமனால் செய்யமுடியாத காரியங்களை செய்து இவ்வுலகை அனுபவிக்க முடியும். இதற்காகத்தான் நமக்கு இவ்வுடல் கிடைத்திருக்கிறது. எனவே உயிரைப்பாதுகாக்கும்பொருட்டு வேதம் விதித்துள்ள உணவுக்கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டியதில்லை என்று வேதமே அனுமதி கொடுக்கிறது.\nஎவ்வித உணவு உட்கொள்ள���ேண்டும், என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளின்படி நடந்தால் வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்பின் வேதத்தின் கட்டுப்பாடுகள் எவையும் தேவையில்லை.\nநான் பரமன் என்பதை அறிய தியானம் ஒரு படியாக அமைகிறது. ஓம் ஓம் என்ற மந்திர ஜபம் இரண்டு மந்திரங்களுக்கிடையே உள்ள அமைதியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. தொடர்ந்த அமைதியின் நடுவே பிரணவ மந்திரம் தோன்றி மறைவதுபோல் நிரந்தர அமைதியின் நடுவே பிரபஞ்சம் தோன்றி மறைகிறது. இந்த இடைவிடாத இயக்கம் நம் மனமெனும் கண்ணாடியிலும் பிரதிபலிக்கிறது. வந்துபோகும் எண்ணங்கள் நமது கவனத்தை கவர்ந்து எண்ணங்கள் எழும் அடித்தளமான அமைதியை மறைத்துவிடுகிறது.\nவேதாந்தத்தின் ஒரே நோக்கம் இந்த அமைதியை நமக்கு அறிமுகப்படுத்தி ‘நீயே அது’ என்று சுட்டிக்காட்டுவதுதான். இதை அறிந்துகொண்டால் தனியாக தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் வாழ்க்கையே தியானமாக நிரந்தர அமைதியை அனுபவிக்கலாம்.\n1. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதன் நோக்கம் என்ன\n2. அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கவும்.\n3. அனுபவிக்கப்படும் பொருள் ஏன் அனுபவிப்பவராக இருக்க முடியாது\n4. அனுபவிப்பவர் ஆத்மா அல்ல என்பதை நிரூபிக்கவும்.\n5. ஆத்மாவுக்கும் அகம்பாவத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் சுவர் – ஒளிவட்டங்கள் உதாரணத்தில் கூறப்பட்ட பத்து கருத்துக்களை ஆராய்க.\n6. இருவகை எண்ணங்களுக்கிடையே உள்ள முக்கியமான ஒற்றுமை என்ன\n7. அனுபவிப்பவர் யார் என்ற கேள்வியின் முடிவான பதில் என்ன\n8. முக்தி அடைவது எப்படி\n9. வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன\n10. பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி\n1. இருவருக்கிடையே ஏற்படும் ஒரு அனுபவத்தில் இரு அறிபவர்கள் இருக்கிறார்களே\n2. ஆத்மாவுக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.\n3. வெளிப்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன\n4. உட்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன\n5. காதலித்து கல்யாணம் செய்து கொள்வது, டேட்டிங்க் (dating) செய்து ���ாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பது, பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வது – இவற்றில் எது சிறந்தது மற்றவற்றில் என்ன குறை முக்தியடைந்தவர்கள் எந்த வகையில் திருமணம் செய்துகொள்வார்கள்\n6. மற்றவருக்கு நாம் கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நமக்கு கிடையாது என்று கூறப்பட்டிருப்பது உண்மையா\n7. அனுபவிப்பவர் என்று ஒருவர் இல்லாவிட்டால் முக்தியடைவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/10/blog-post_15.html", "date_download": "2018-05-22T21:42:27Z", "digest": "sha1:WI32TFXBYFTU75KQIY5GI5AUHRLOZZRR", "length": 12791, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்\nபவானி கூடுதுறையில் இன்று புரட்டாசி மகாளயபட்ச அமாவசைக்காக திதி,தர்ப்பணம் கொடுத்தல்,தானம்,தர்மம் வழங்குதல்,அன்னதானம் செய்தல் மிக நல்லது புன்ணியம் சேர்க்கும் என எழுதியிருந்தேன்...\nஆதரவற்ற முதியவர் ,குழந்தைகள் காப்பகத்திற்கு சில உதவிகள் செய்யலாம் என இருக்கிறேன்..விருப்பம் இருப்பவர்கள் உடன் இணையலாம் என எழுதியிருந்தேன்..அதன்படி சில நண்பர்கள் தாங்களும் பங்களிப்பதாக சிறு தொகைகளை அனுப்பி இருந்தனர்...\nஅரிசி,சர்க்கரை வழங்கிய போது நண்பர் தினகர்,நான்,அருள் தீபம் காப்பாளர்\nஅவ்ர்கள் சார்பில்,பவானியில் உள்ள அருள் தீபம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு இன்று காலையில் சென்று ,உணவு அளிப்பதாக காப்பாளரிடம் சொன்னேன்..சாப்பாடு கூட இன்னிக்கு கிடைச்சிடும் சார்..ஆனா அரிசியா வாங்கிக்கொடுத்தா உங்க தானம் செய்தவர்களை நினைத்து குழந்தைகள் 10 நாள் சாப்பிடுவாங்க என்றார்..அதுவும் சரிதான் என எண்ணி,அரிசி 25 கிலோ ,சர்க்கரை 4கிலோ, அந்த இல்லத்தில் இருந்த 50 குழந்தைகளுக்கு இனிப்புகள்,பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்தேன்.உணவும் வழங்கப்பட்டது....அதற்காக அக்குழந்தைகள் தனக்கு தானம் வழங்க உதவி செய்த நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்ததும்பிரார்த்தனை செய்ததும் மறக்க முடியாத அனுபவம்..\nஎன்னுடன் பேஸ்புக் நண்பர்,வானியல் ஆய்வாளர்,சென்னையை சேர்ந்த தினகர் அவர்களும் கலந்துகொண்டார்..அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி���ாக இருந்தது...\nமிகவும் கஷ்டமான சூழலில் 50 குழந்தைகளை வைத்து அந்த இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது..முதல் நாள் இரவு நான் அங்கு போனபோது நல்ல மழை பெய்துகொண்டிருந்தது...சில குழந்தைகள் வெறும் தரையில் படுத்துறங்கினர்..அவர்கள் காலடியில் மழை நீர் கூரை வழியாக ஒழுகி சொட்டிக்கொண்டிருந்தது...பாய் இல்லையா சார்..பாய் இருக்குங்க..சின்னப்பசங்க..ராத்திரியில் யூரின் போயிடுவாங்க..அதான் அடிக்கடி அலசி.அடிக்கடி கிழிஞ்சிடுது என்றார்..ப்ளாஸ்டிக் பாய் வாங்கி வரேன்..கீழே படுக்க வைங்காதீங்க என சொன்னேன்..நாங்கள் பிஸ்கட்,ஸ்வீட் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது,12 வய்சு பொண்ணு வெளியே வந்து அண்ணா தேங்க்ஸ்...என சொல்லியது மனதை நெகிழ செய்துவிட்டது\nநன்றிகள் அனைத்தும்,புண்ணியங்கள் அனைத்தும் எனக்கு பணம் அனுப்பிய நண்பர்களுக்கு சென்று சேரட்டும்..\nLabels: annathanam, astrology, rasipalan, trust, அமாவாசை, அன்னதானம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், உதவி, ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரம���கவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nபவானி கூடுதுறை புரட்டாசி அமாவாசை அன்னதானம்\nஆடி மாசம் புது மண தம்பதிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங...\nகடகம் ராசியும் கண்டக சனியும்;ஜோதிடம்\nஉங்கள் சகல பிரச்சினைகளும் தீர;மகாளய பட்ச அமாவாசைக்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/02/blog-post_16.html", "date_download": "2018-05-22T21:42:35Z", "digest": "sha1:QRGNH3WSYHUYO25OYH53HZZD6CX2XUOU", "length": 15144, "nlines": 160, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நாகதோசம் என்ன செய்யும்..? தீர்வு என்ன..? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nலக்னத்திலோ இரண்டாம் பாவத்திலோ ராகுவோ கேதுவோ இருப்பது நாகதோசம் என்று சொல்கிறோம்..லக்னம் என்பது குணத்தை சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் நல்ல குணத்தை தராது..கோபம்,பிடிவாதம்,பிறர் வெறுக்கும்படி நடந்துகொள்வதை சொல்கிறது...இதற்கு நேர் எதிர் 7ஆம் பவத்தில் ராகுவோ கேதுவோ இருக்கும்...அது கணவன் அல்லது மனைவியை பற்றியும் தாம்பத்திய சுகம் பற்றியும் சொல்லும் இடமாகும்....லக்னத்தில் எப்படி குனத்தை பாதிக்கிறதோ வெறுப்பு உண்டாக்குகிறதோ அதே போலத்தான் கணவன் / மனைவியின் குணத்தையும் கெடுக்கும் 7ஆம் இட ராகு /கேது...\nஇரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் 8ஆம் பாவத்தில் கேது இருக்கும்..இரண்டாம் இடம் வருமானத்தை சொல்லும் இடம்..குடும்பத்தை சொல்லும் இடம்...பேச்சு எப்படி இருக்கும் என சொல்லும் இடம்...ராகு -திருடன் எனில் கேது சாமியார் அதாவது ஒண்ணுமில்லாதவன் என அர்த்தம்..இரண்டில் ராகு இருந்தால் கபடமான வஞ்சகமான பேச்சு..கேது இருப்பின் பேசினாலே பகை...வருமானம் கேது இருப்பின் தடை..ராகு இருந்தால் குறுக்கு வழி வருமானம் ..8ஆம் இடம் என்பது அதிர்ஷ்டத்தை சொல்வது ....ஆயுளை சொல்வது ..கணவன் /மனைவியின் பேச்சு தன்மை பற்றி சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் அந்த ஸ்தனங்கள் எல்லாம் கெடும்..இதனால்தான் நாகதோசம் என்றால் மக்கள் பயப்படக்காரணம்..\nநான் இந்த நாகதோசத்துக்காக பரிகாரம் செய்து வைக்கும்போது அவர்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு யோகமான நாட்களை தேர்ந்தெடுத்து ,குறிப்பிட்ட நாளில் ,சுக்கிர பலம் ஜாதகத்தில் வலுத்துள்ள பிராமணரை வைத்துதான் பரிகாரமே செய்து வைக்கிறேன் இதனால் பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்துவிடுகிறது..காரணம் எனக்கும் சுக்கிர பலம் குருபலம் சிறப்பாக இருப்பதால் விரைவில் அந்த யோகம் அவர்களுக்கு கைகூடி விடுகிறது..பரிகாரமும் 2 மணி நேரத்துக்கு குறையாமல் அனைத்து மந்திரங்களையும் பொறுமையாக உச்சரித்துதான் செய்து வைக்கிறோம்..மூன்று நதி கூடும் புண்ணிய இடம் பவானி கூடுதுறை ...கூடும் துறையில் திருமண தோசம் பரிகாரம் செய்வதால் அவர்கள் விரைவில் துனையுடன் கூடுவர்.\nகாளஹஸ்தி,திருநாகேஸ்வரம் போய் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடுவதில்லை...ஜாதகத்தில் நாகதோசம் மட்டும் இருந்தால் சரி..ஆனால் சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலோ லக்னத்தில் அல்லது 7 அல்லது 8ஆம் இடத்தில் சனி இருந்தால் என்ன செய்வது.. சிம்மத்தில் சுக்கிரன் இருந்தாலோ சுக்கிரனுடன் சூரியன் இருந்தாலோ என்ன செய்வது.. சிம்மத்தில் சுக்கிரன் இருந்தாலோ சுக்கிரனுடன் சூரியன் இருந்தாலோ என்ன செய்வது.. 5ஆம் பாவத்தில் ராகு ,கேது,சனி,செவ்வாய் ,சூரியன் இவர்களில் ஒருவர் இருந்தால் எப்படி திருமணம் கூடும்.. 5ஆம் பாவத்தில் ராகு ,கேது,சனி,செவ்வாய் ,சூரியன் இவர்களில் ஒருவர் இருந்தால் எப்படி திருமணம் கூடும்.. 7ஆம் அதிபதி அல்லது 5ஆம் அதிபது 6ஆம் இடத்திலோ 8ஆம் இடத்திலோ இருந்தால் அதுக்கு என்ன பரிகாரம்.. 7ஆம் அதிபதி அல்லது 5ஆம் அதிபது 6ஆம் இடத்திலோ 8ஆம் இடத்திலோ இருந்தால் அதுக்கு என்ன பரிகாரம்.. முறைப்படி எல்லா தோசங்களும் தீர என்ன செய்வது.. முறைப்படி எல்லா தோசங்களும் தீர என்ன செய்வது.. எனவே தான் நான் எல்லா தொசங்களையும் நிவர்த்தி செய்யும்படி ஆராய்ந்து சில பரிகார முறை மந்திரங்களை குரு மூலம் அறிந்துகொண்டு அதன் படி பரிகாரம் செய்து வைக்கிறேன்.. உடனே 48 நாட்களில் திருமணமும் கூடி வருகிறது.... பவானி கூடுதுறையும் 100க்கும் மேற்பட்ட ஐயர்கள் பூஜை செய்கின்றனர் 10 நிமிடத்தில் பரிகாரம் முடிந்துவிடும்...அது சரியல்ல..அப்படி செய்துவிட்டால் பரிகாரம் செய்தது ஆகாது..இது பற்றி அறிய தொடர்புகொல்ளவும் 9443499003\nLabels: astrology, nagathosam, ragukethu, களத்திர தோசம், நாகதோசம், ராகு கேது, ராசிபலன், ஜோதிடம்\nயோனி பொர��த்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக...\nசுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nமகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்\nஉங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-05-22T21:22:36Z", "digest": "sha1:7ZD54JFLTS35OCSIJC3ARHH7PKFMIVYN", "length": 11619, "nlines": 167, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா\nதிருமண பொருத்தம் ;ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா அல்லது தூரமா\n1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.\n2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமாதூரமா\nபெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.\n2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.\n7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்.. அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்...4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும் 9ஆம் பாவத்திலோ சூரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவு தந்தை ஊரில் அமையலாம்...\n5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தம் ஆனால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பூர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும்...\nLabels: thirumana porutham, திருமண பொருத்தம், ராசிபலன், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசெல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nவியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்\nதிருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\n2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்...\nசகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்\n2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம...\nதிருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்\n2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/special/06/145259", "date_download": "2018-05-22T21:48:36Z", "digest": "sha1:X4BUGKSDOBQVWOJLLRJMAY3HL4ZTKG4Q", "length": 5911, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "\"Embarrassing. I will be in BIGG BOSS Till October\" - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்��ள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%815/", "date_download": "2018-05-22T21:16:18Z", "digest": "sha1:YJBTJ3RKP3C6G4Z6T7DRVB7HICENDZUX", "length": 2866, "nlines": 37, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ரோஜாசெடி வளர்ப்பு5", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/2017/02/09/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-05-22T21:25:06Z", "digest": "sha1:LFOZPLYJBMV6EGMLJ4EC6KS5CXMPTFLU", "length": 30070, "nlines": 343, "source_domain": "sendhuram.com", "title": "நெஞ்சினில் நேச ராகமாய்!- தேனு ராஜ் – செந்தூரம்", "raw_content": "\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n- 1- ரோசி கஜன்\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\n1 . அன்பெனும் பூங்காற்றில்\n2 என்றும் உன் நிழலாக\n3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்\n5 . நீ என் சொந்தமடி\n6 . உயிரில் கலந்த உறவிதுவோ\n7 . நெஞ்சினில் நேச ராகமாய் \n8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் \n10. காவ்யா/ காதல் செய்த மாயமோ\n11. என் பூக்களின் தீவே\n12. உன் வாசமே என் சுவாசமாய்\n1 . நீயில்லாது வாழ்வேதடி\n- 1- ரோசி கஜன்\nஆசை யாரைத்தான் விட்டது …\nஉன் வாசமே என் சுவாசமாய் \nஎங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n/ மலருமோ உந்தன் இதயம் \nமதுரா – உஷாந்தி கௌதமன்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nமதுரா – ஸ்ரீமதி கோபாலன்\n (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்\n(காவ்யா) சத்யாவின் பார்வையில் …\n(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\n(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…\n(காவ்யா) VaSu வின் பார்வையில் …\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\n’ தீபி அவர்களின் பார்வையில் …\nஉன் வாசமே என் சுவாசமாய்\n‘உன் வாசமே என் சுவாசமாய் ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San\n‘உன் வாசமே என் சுவாசமாய் ” வசு அவர்களின் பார்வையில்\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…\nஉன் வாசமே என் சுவாசமாய் …. ஜெனா மதியின் பார்வையில் .\n‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே BY துஜி சஜீ (துஜி மௌலி)\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nரோசி on “செந்தூரம்” வைகாசி…\nயாழ் சத்யா on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\ndeepika deepi on உன்னைக் காணத்தான் கண்கள் கொண்ட…\nரோசி on நிச்சயம் செல்வாய் நரகம்…\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா...\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி...\nகிருநிசாவின் ‘உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nதுஜி சஜீயின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nகாதல் — இரு பெண்களுக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஏற்படுத்தும் விளைவே கதை. அழகான காதல் யாரையும் பார்க்காது, சற்று சுயநலத்தோடு தான் இருக்கும். ஆனால் அது படுத்தும் பாடுகளை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும், அது தரும் வலி சுகமா சோகமா என்று… குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து செல்கிறது கதை…\nஇலங்கை பளையில் உள்ள பெரும் வசதி படைத்த வீட்டின் செல்லப்பெண் மங்கை, அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாம் நிறைந்து, அம்மா சரசு, அண்ணன் ராசன், அண்ணி கோகிலாவுடன் பாசமான கூட்டில் வாழ்பவள்.\nஅவர்களின் தோப்பில் டிரைவராக வேலை செய்யும் ஆனந்த், படிப்பறிவில்லாதவன், வசதியும் இல்லை… நோயாளி தந்தை, பேராசை பிடித்த தாய், மூன்று தங்கைகள் என வாழ்பவன்.\nமங்கை ஆனந்திடம் காதலில் விழ…. அவளின் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணமும் நிச்சயிக்க போகும் நேரத்தில், வீட்டைவிட்டு வந்து ஆனந்தை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்க… பேராசை கொண்ட அவனின் தாயின் துர்போதனையால், அவனும் மங்கையை சில விஷயங்களில் ஏமாற்ற… மாமியாரின் பேச்சை கேட்டு, அண்ணனிடம் சொத்தில் பங்கும் கேட்கிறாள். அங்கு கிடைப்பது அவமானமே… ஒருநாள் மாமியார் மற்றும் கணவனின் பேச்சை கேட்டபிறகே, சொத்திற்காக மட்டும் அவளை கல்யாணம் செய்துக் கொண்டான் என்ற கசப்பான உண்மை தெரிந்து, நிரந்தரமாக அவனை பிரிந்து, மீண்டும் அண்ணனின் த��வில் வாழ்கிறாள்.\nமங்கையின் மகள் தான் மகிழினி….. சுருக்கமாக மகிழ்… துடுக்கானவள்… எதையும் வெளிப்படையாக பேசும் குணம்… தாயின் மேல் அளவில்லாத பாசம்…\nகனடாவில் வசிக்கும் ராசனின் நண்பர் சரவணனின் மகன் உதயதீபனுக்கு மகிழை கல்யாணம் பேச…. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அவன் இலங்கை வந்தபோது இவளுடன் மோதல்… அந்நினைவில் இவள் மறுக்க… அவனோ இவள்தான் தனக்கு பார்த்திருக்கும் பெண் என்று தெரிந்ததும் ஓகே சொல்ல.. ஆனால் உதயின் பாட்டி பர்வதமோ அந்த கல்யாணத்தை எதிர்க்கிறார். அதேபோல் மகிழின் பாட்டி சரசுவும் மறுப்பு சொல்ல …\nஇரண்டு பாட்டிகளின் எதிர்ப்புக்கும் என்ன காரணம்….\nஒருவழியாக அனைவரையும் சமாளித்து சம்மதிக்க வைத்து கல்யாணமும் நடந்து, உதய் & மகிழ் இருவரின் மோதல் முடிந்து, ஊடல் ஆரம்பித்து கூடலில் முடிகிறது. அவளும் கனடா சென்று அவனின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறாள். அனைவரும் சந்தோஷமாக ஒன்றி வாழ… உதயின் நண்பன் குணா, அவனின் பெரியப்பா குமார் என சிலர் அவளுக்கு அறிமுகமாக, அனைவரும் இவளிடம் பாசத்தை பொழிகின்றனர்.\nஉதய் அம்மா, அப்பா, இரு அண்ணா, அண்ணி அனைவருமே மகிழிடம் பாசமாக இருந்தாலும், அவ்வப்போது பாட்டி பர்வதம் மகிழை வார்த்தைகளால் வதைக்க…. மனம் நோகும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் காதல் கணவன்.\nகணவன் உதய் சில விஷயங்களை தன்னிடம் மறைத்ததால், அவனிடம் முறைத்துக்கொள்ளும் மகிழ், அதற்கு நேர்மாறாக பாட்டி பர்வதத்திடம் நெருங்க…, அவரும் இவளை ஏற்றுக்கொண்டு கொண்டாட…\nஇந்நிலையில் உதய் குடும்பமும், குணா குடும்பமும் ஒன்றாக நயாகரா சென்றுவந்த போட்டோவை மங்கைக்கு அனுப்ப… அதை பார்க்கும் அவர் மயங்கி விழுகிறார்.\nஅவரின் மயக்கத்துக்கு என்ன காரணம்…\nஉதய் மகிழிடம் மறைத்த விஷயம் என்ன…\nஉதய் – மகிழ் பிணக்கு மறைந்து மீண்டும் கூடுவார்களா…\nமங்கையின் கணவன், மகிழின் அப்பா என்ன ஆனார்…\nஎன்றோ பிரிந்த மங்கையும், ஆனந்தும் மீண்டும் சேர்வார்களா…\nஎன்பதையெல்லாம் அறிந்துக்கொள்ள கதையை படிங்க….\nஅழகான நேர்த்தியான எழுத்துநடை…. தெளிவான கதையோட்டம்…\nஅதைவிட முக்கியம், உறவுகளை சுற்றியே கதை நகர்கிறது.\nகதையில் வரும் அனைவருமே மற்றவர்களின் சுக துக்கங்களையும் பகிர்ந்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதலாக வருவது சூப்பர்.\nவிட்டுக்கொடுத்தால் க��ட்டுப் போவதில்லை என்பதையும் சொல்லியிருக்கும் கதை…\nரொம்ப நல்லா இருக்கு. இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்.\nCategories: நெஞ்சினில் நேச ராகமாய்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nஇந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை (1)\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nநூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… (6)\n/ மலருமோ உந்தன் இதயம் \nமின்னிதழ்கள் / அமேசான் .காம் (5)\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் (10)\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் … (9)\nவைகாசி இதழ் 1 (2)\nKSM by Rosei Kajan SIT by RoseiKajan அறிவிப்புகள் இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் - கிருநிசா என் பூக்களின் தீவே - கிருநிசா என் பூக்களின் தீவே by ரோசி கஜன் கேக் செய்முறைகள் சிறுகதைகள் செந்தூரம் மின்னிதழ் செந்தூரம் மின்னிதழ் 1 தொடர்கதைகள் நிதனி பிரபு நூல்கள்...ரோசி கஜனின் பார்வையில்... மனதோடு பேசலாம்... மின்னிதழ்கள் / அமேசான் .காம் முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் யாழ் சத்யா ரோசிகஜன்/ நாவல்கள் வாசர்கள் கருத்துப்பகிர்வு\nமின்னிதழ்/ரோசி கஜன் – Amazone.com\nகுறுநாவல் வெளியீடு /ரோசி கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bavachelladurai.blogspot.com/2013/07/blog-post_3.html", "date_download": "2018-05-22T21:44:40Z", "digest": "sha1:U5LHV3Q6GNSHO7I2G3EWBWHGITJFDGZW", "length": 10874, "nlines": 173, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: குகைமரவாசிகள் - ஓர் அனுபவம்", "raw_content": "\nகுகைமரவாசிகள் - ஓர் அனுபவம்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் மு.ராமசாமியின் ஸ்பார்டகஸ் நாடகத்தை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பனிபடர்ந்த பசும்புல் தரையில் உட்கார்ந்து பார்த்தபோது கோணங்கி எனக்கு முருகபூபதியை அறிமுகப்படுத்தினான்.\n“என் கடைசி தம்பி பேரு முருகன்”\nபி.ஏ,. கடைசி வருடம் படித்து கொண்டிருப்பதாக சொன்ன அந்த இளைஞன் என்னிடம் மிக வாஞ்சையாக கையைக் குலுக்கினான். அதன் பிறகான இந்த கால் நூற்றாண்டு என்னென்னவோ ஜால வித்தைகளை நிகழ்த்திவிட்டது. முருகன், முருகபூபதியாக, தமிழின் மிக முக்கிய நாடக ஆளுமையாக உருவெடுத்து நிற்கிறான்.\n‘செம்மூதாய்’ தவிர மற்ற எல்லா நாடகங்களையும் நாங்கள் திருவண்ணாமலையில் நிகழ்த்தியிருக்கிறோம். குறிப்பாக வனத்தாதி 10 நாள் ஒத்திகையையும், என் மகன் வம்சி பிறந்திருந்தபோது திப்ப காட்டில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் சைக்கிளில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொண்டு போவேன். அம்மாவும், அம்மம்மாவும், ஷைலஜாவும் மாறி மாறி சமைத்து தருவார்கள்.\nஒவ்வொரு நாடகத்துக்கும் அவர்களைப் போலவே உயிரைக் கொடுத்து உழைப்போம். திப்பக் காட்டின் மையத்தில் நிகழ்ந்த அந்நிகழ்வுக்கு கூட 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிறைந்திருந்தார்கள்.\nஒவ்வொரு நாடகம் முடிந்தும் திரும்பி செல்லும் போதும் பார்வையாளர்களின் முகங்களை நுட்பமாக பார்ப்பேன். ஏமாற்றமும், துக்கமும், பறிகொடுத்த உணர்வுமாய் திரும்புவார்கள். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் நம்பிய, தன் படைப்பின் உருவாக்கத்தில் அவன் பிறவாரமாகவே இருக்கிறான்.\nஇரு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சூர்ப்பணங்குக்கும் இப்போது நடந்த குகைமரவாசிகளுக்கும் காட்சிகளில், வசனத்தில், கோரியாகிராப்பியில் பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லை. நடிகர்கள் உயிரை உருக்கி, கசக்கிப் பிழிந்து தங்களை மண் வெளிகளில் காட்சிப்படுத்துகிறார்கள். அதை பார்வையாளர்களால் உள்வாங்க முடியாத திணறல் நமக்கு புரிகிறது.\nபூபதியிடமும், மணல்மகுடிக் குழுவிடமும் தமிழின் முக்கிய படைப்பாளிகள் மனத்திறந்து உரையாட வேண்டும். தன் அடுத்த நாடகத்தை வேறு ஒரு எழுத்தாளரின் பிரதியை Seript கொண்டு உருவாக்கவேண்டுமென பார்வையாளர்களின் சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தேன்.\nஇந்நாடகத்துக்காக நானும் நண்பர் கார்த்தியும், ஷைலஜாவும் மிகக் கடுமையாக உழைத்தோம் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்து அந்த உழைப்பை கௌவரப்படுத்தினார்கள். சுமார் 50,000 ரூபாய் இதை நிகழ்த்துவதற்கு செலவானது. நண்பர்கள் மகி, துரை, தவநெறிச்செல்வன், பூக்கடை சங்கர் ஆகியோர் இதன் ஒரு பகுதியை பகிர்ந்து கொண்டார்கள். வழக்கம் போல் இருபதாயிரம் ரூபாய் கடன் நிற்கிறது. பார்க்காலம் ஏதாவது நிகழும் அந்த அர்பணிப்பு மிக்க கலைஞர்களின் முன் இதெல்லாம் ஒன்றுமில்லை.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\n'எல்லா நாளும் கார்த்திகை' - மலையாளத்தில்\nஇந்த மாத அந்திமழை மாத இதழில் என் கட்டுரை\nஎன் கதை ஜெர்மன் மொழியில் (நட்சத்திரங���கள் ஒளிந்துக்...\nகுகைமரவாசிகள் - ஓர் அனுபவம்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_150002/20171206090632.html", "date_download": "2018-05-22T21:33:01Z", "digest": "sha1:NWRRVLXROKGB6SL2IITDA4IKZAR3R76F", "length": 7495, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது", "raw_content": "மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது\nமிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரையை அடுத்த சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பக்தன் என்கிற நாச்சியப்பன்(45). இவர் எலி உள்ளிட்ட சினிமா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து உள்ளார். இவர் ஒரு சிறுமியை ஏமாற்றி மிட்டாய் மற்றும் பலகாரம் வாங்கிக் கொடுத்து கடந்த 1–மாதத்திற்கு மேலாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.\nமேலும் இதை பார்த்த தென்கரையை சேர்ந்த டிரைசைக்கிள் ஓட்டுனரான மணிகண்டனும்(28) சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் டிஎஸ்பி மோகன்குமார் உத்தரவின்படி சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குபதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/", "date_download": "2018-05-22T21:05:08Z", "digest": "sha1:RPDUZYEHJP32IAWACDVHYVQOB3UDH7KC", "length": 22851, "nlines": 187, "source_domain": "tamilan.club", "title": "TAMILAN CLUB – My Tamil Blog on Articles, History, Places, Technical Tips and Tricks, Education, General Knowledge, Poetry , Photo Gallery, Tamil Kavithaigal,", "raw_content": "\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு குறித்து திரும்பி பார்போம்…. மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு. காவிரி உருவாகும் இடத்தைத்தான் தலைக்காவிரி என்றும் அழைக்கிறோம். கர்நாடகாவில் உருவாகி தமிழகத்தை ...continue »\nபாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில்…continue »\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nசென்னை மாநகரின் மத்தியில் 270 ஹெக்டேர் பரப்பரளவு கொண்ட கிண்டி தேசியப் பூங்காவில் இந்தியாவில் இருக்கும் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். மேலும் மாநகராட்சிப் பகுதியில் இருக்கும் இரண்டாவது தேசியப் பூங்கா இது மட்டுமே. முதலாவது மும்பை மாநகரில் அமைந்துள்ள சஞ்ஜய்…continue »\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nநாடு விடுதலை அடைவதற்கு முன்பு சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்ற பெயரில் தனிநாடாக்க பெரியார் முயற்சித்தார். 1940களில் அவர் இதை முன் வைத்து பேசியிருந்தார்.‘அடைந்தால் தி���ாவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்கிற அண்ணாவின் பேச்சுகள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த காலம் உண்டு. திராவிடர் கழகத்தில்…continue »\nமலரும்நினைவுகள் ஆம் இன்று அரை நூற்றாண்டை கடந்தவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதித்திருக்கும் சிறுவயது அனுபவங்கள். டிவி இல்லாத செல்போன் இல்லாத ஏன் ரேடியோ கூட இல்லாத காலங்களில் பயன்படுத்தியவைகளில் இதோ ஆறுதலுக்காக சில...continue »\nதமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில்…continue »\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nஜல்லிக்கட்டு போராட்டம் ஓராண்டு நிறைவு... மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதனால் பல பலன்களை தமிழகம் அடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி, எருது விடுதல் உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை…continue »\nவிடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், …continue »\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா Non Veg - சாப்பிட்டால் மிக நல்லது Dr.கு.சிவராமன்continue »\nதமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி\nதமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில்…continue »\nம��ைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.. பணத்தின்…continue »\nகாந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்\nநூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1918 ஜனவரி முதல் நாள் அகமதாபாதில் இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த நகரவாசிகளிடம் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசினார்; முதலாவது உலகப் போர் முடிவுக்கு வருவது குறித்தோ, தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சுதந்திர விடுதலைப் போர்…continue »\nஇந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின்…continue »\nஎம்ஜிஆரின் கதை – MGR\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக…continue »\nகக்கன்: அரசியல் நேர்மையின் முகம்\nநேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச்…continue »\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா: போராட்ட வாழ்க்கையின் ஆவணப் படம்\nகொடிக்கால் ஷேக் அப்துல்லாவைப் பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநர் அமீர் அப்பாஸ், கொடிக்காலைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “பூமிக்கு வெளியே புன்னகைக்கும் பூக்களைப் போன்றது அல்ல போராளிகளின் வாழ்க்கை. அது பூமிக்கடியில் ஓடிக்கொண்டிருக்க���ம் வேர்களைப் போன்றது.” நம் சமூகத்துக்காகத் தனது…continue »\nமுந்நீர் விழவு- தண்ணீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் . இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரை. தேதி: 26.2013, இடம்: லயோலா கல்லூரி சென்னை.continue »\nபிரபாகரனின் கதை | News7 Tamil\nவேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல்…continue »\nகீழடி அகல் ஆய்வின் உண்மைநிலை\nகீழடியில் நடந்த அகழாராய்ச்சியும் அதை மறைக்க முயற்சி செய்யும் ஆரிய இந்துத்துவா கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அலசுகின்றது இந்த வீடியோ தொகுப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த செய்தியை முடிந்தவரை அணைத்து மக்களுக்கும் எடுத்துச்செல்லவேண்டும் .continue »\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nஎன் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன…continue »\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஆஷிபா படுகொலையும் இந்துத்துவா சக்திகளும்\nஇந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்வு என்ன\nகாவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்\nஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/05/blog-post_5364.html", "date_download": "2018-05-22T20:59:01Z", "digest": "sha1:Y2G57X5UVT7CXM4YAFWLVLR2QVEB43XP", "length": 26614, "nlines": 208, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கொலைகாரர்களுக்கு எதிராக.... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இனப்படுகொலை , கவிதை � கொலைகாரர்களுக்கு எதிராக....\nஇலங்கை அரசு மனித உரிமை மீறல் குற்றங்களிலிருந்து இன்று தப்பித்து விடலாம். ஆனால் உண்மைகளிலிருந்து ஒருநாளும் தப்பித்துவிட முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை காலத்தின் குரலாய் ஒலிக்கிறது.\n-கிர்கிஸ்தான் கவிஞர் ஷெர்கோ பெகாஸ்\nTags: இனப்படுகொலை , கவிதை\n”புது இணைய இதழ் “\nஇது ஒரு திரட்டி அல்ல.\nதங்கள் படைப்புகளை இங்கு இணத்து\nஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 6:52 AM\nகவிதைகளின் உண்மையான ஆழம், அடர்த்தி.... வேறெந்த படைப்பிலும் வராது...\nஆம் மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து யாரும் நிரந்தரமாகத் தப்பித்துவிட முடியாது.\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்கான நீதியான தண்டனை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்துள்ளது.\nஆம் கண்டிப்பாக அக்கொடியோரின் பேர்களை எழுதி வைத்திருக்கும்\nஅப்படி என்றால் கருணாவுக்கும் நீதியான தன்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா\nபுலிகளின் மனித உரிமை மீறல்களுக்காக அவர்கள் தண்டிக்க பட்டு விட்டார்கள் என்றே வைத்து கொள்வோம். ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களுக்காக தண்டிக்க பட்டவர் யார். அரசு ஆயதங்களை கையில் எடுத்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆனால் ஒரு இனத்தால் அங்கீகரிக்க பட்ட ஒரு குழு எடுத்தால் அது பயங்கர வாதமா. நீங்கள் என்ன தான் மறுத்து சொன்னாலும் இலங்கையின் வரலாறு சொல்லும் சிங்கள பேரினவாத சக்திகளின் கொடுமைகளை.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த இளைனர் ஆயுதத்தை வன்முறையை கையில் எடுத்ததை தவறு சொல்ல இயலாது.\nஅப்பாவி மக்களைக் கோலும் பாதகச் செயல்களில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந��த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/motherhood.html", "date_download": "2018-05-22T21:44:04Z", "digest": "sha1:YH2ET3R4DP3VYMRCNXNPUOI4EFQF3T5T", "length": 8505, "nlines": 59, "source_domain": "www.sammanthurainews.com", "title": "பெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை..! - Sammanthurai News", "raw_content": "\nHome / Slider / ஆரோக்கியம் / செய்திகள் / பெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை..\nபெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை..\nby மக்கள் தோழன் on 9.11.16 in Slider, ஆரோக்கியம், செய்திகள்\nகல்யாண முருங்கை பெண்களுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தாவரம் என்பதால், கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழியும் உள்ளது.\nகல்யாண முருங்கை செடி இருக்கும் வீடுகளில், பெண்மைச் சார்ந்த எந்த நோயும் வராது என்பது நம் முன்னோர்களின் ஐதீகமாக இருந்து வருகிறது.\nஎனவே இந்த கல்யாண முருங்கை தாவரத்தின், பெண்மையின் மகத்துவங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nகல்யாண முருங்கையின் பெண்மைக்கான மருத்துவங்கள்\nபெண்களுக்கு பெண்மையை கொடுக்கும் ஹார்மோன்களின் நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் கோளாறுகளை கல்யாண முருங்கை நிவர்த்தி செய்கிறது.\nகல்யாண முருங்கை செடியின் இலையை அடை, தோசை மற்றும் சூப்பாக வைத்து சாப்பிட்டால், பெண்களின் ஹார்மோன் உற்பத்தையை தூண்ட செய்து, அவர்களின் அழகை அதிகரிக்கச் செய்கிறது.\nபெண்களின் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் கரு வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கர்ப்பப்பையில் வளரும் எண்டோமேர்டியம் என்ற சதை வளர்ச்சியை சரி செய்கிறது\nபெண்களின் மன அழுத்தம், கரு உருவாகாத நிலை, உருவான கரு சிதைவுறும் நிலை போன்ற பிரச்சனைகளைப் போக்கி பெண்கள் தாய்மை அடையும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.\nகல்யாண முருங்கை மரத்தின் பட்டையை எடுத்து, லேசாக இடித்து அதை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், கருப்பையின் உட்புறச் சதையை அதிகரிக்கச் செய்து, கருவை உண்டாகுகிறது.\nபெண்களின் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகமான வயிற்று வலி, உதிரப் போக்கு போன்ற பிரச்சனைகளை கல்யாண முருங்கைய��ன் இலை குணப்படுத்துகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 9.11.16\nLabels: Slider, ஆரோக்கியம், செய்திகள்\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-24-01-1840496.htm", "date_download": "2018-05-22T21:41:58Z", "digest": "sha1:ZNYLYAJIDFPXWWKFQCHMZJWZ72NYSEXV", "length": 7381, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா? - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nதயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா\nதமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்தே நடித்து தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. இவரது படங்கள் வெற்றியோ தோல்வியோ எப்படி இருந்தாலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.\nசமீபத்தில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார், அப்போது அவர் கையில் சிம்புவின் பெயரை பச்சை குத்தி கொண்டிருந்துள்ளார், இதனால் ரசிகரின் பாசத்தை கண்டு சிம்பு கண் கலக்கியுள்ளார்.\nமேலும் தயவு செய்து உடம்பை வருத்தி கொள்ளும் செயல்களை செய்யாதீர்கள், உங்களின் உண்மையான பாசம் மட்டும் எனக்கு போதும் என கூறியுள்ளார்.\n▪ இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.\n▪ கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.\n▪ மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.\n▪ தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா\n▪ ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ இந்த செல்ல குட்டிக்காக ஹைதராபாத் பறந்த சிம்பு - இது யார் தெரியுமா\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bjp-may-shore-up-numbers-with-operation-lotus-2-0/articleshow/64189895.cms", "date_download": "2018-05-22T21:44:18Z", "digest": "sha1:5IOKYSNSUTSAARJGX2S4SDZUZPBDPKRK", "length": 27920, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "bjps operation lotus 2.0:‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக!! | ‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக!! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\n‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\n

’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\nகர்நாடகா மாநிலத்தில் ‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’ மூலம் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை குதிரை பேரம் நடத்தியும், அதிகாரத்தின் மூலமும் விலைக்கு வாங்கினார் அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா. அப்போது இந்த பார்முலாவுக்கு ‘’ஆபரேஷன் லோட்டஸ்’’ என்ற பெயர் வைக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து 20 எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, பின்னர் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, 2008 முதல் 2013க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. . இது அப்போது ‘’ஆபரேஷன் லோட்டஸ்’’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது தங்களது மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் குறைக்க வேண்டும் என்றால், 5-6 எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்யும்போது அவர்களுக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி 106-108 இருந்தால்போதும் என்ற நிலை ஏற்படும். பின்னர் இடைத்தேர்தலில் அவர்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.\nஆனால், அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் கூறுகையில், ‘’எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஹெச்.பி. பவனேஷ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ‘’முதலில் தனிக்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களால் நிரூபிக்க முடியாவிட்டால், கூட்டணிக் கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துதான் மேலோங்கி நிற்கிறது.\nஇல்லையென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, சில காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,க்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக வலியுறுத்தலாம். இந்த தந்திரத்தை தற்போதைக்கு பாஜக பின்பற்றலாம் என்றே நம்பப்படுகிறது.\nதொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.,க்களை கண்காணித்து வருவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ இயலாது. ஆர்ஆர் நகரில் வரும் 28ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜெயாநகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளும் தங்களுக்கு கை கொடுக்கும் என்று பாஜக நம்பிக்கை வைத்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் குருபடப்பா நாகமரபள்ளி, ஆனந்த் அஸ்னோதிகர், நரசிம்ம சுவாமி, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜக்கேஷ் ஆகியோர் பாஜக பக்க தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசக��்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகாவிரி: ஜூன் மாதத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க ...\nமேலாண்மை வாாியம் என்று பெயா் வைக்க மத்திய அரசு மறு...\nகா்நாடகாவில் ஆளுநரின் செயல்பாடு கேலிக்கூத்தானது – ...\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\n2Kamal Haasan: மக்களை இனி அடிக்கடி சந்திப்பேன்: கமல்ஹாசன் உறுதி...\n3ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.,களை இழுக்க பாஜக ரூ. 100 கோடியில் குதிரை பேரம்...\n4எஸ்.வி.சேகர் வழக்கில், காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்...\n51200 மதிப்பெண்களில் 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாணவர்கள்\n6+2 தேர்வு முடிவுகளை வைத்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் ம...\n7பிளஸ் 2 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்- முழு விபரம்...\n8TN Plus 2 Results: தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் முழு ...\n10இன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nதமிழ் சமயம் செய்திகளு���்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f45-forum", "date_download": "2018-05-22T21:24:38Z", "digest": "sha1:XRQ2HDM7ZNIGYXQW53CXKZS2TUKWBVVN", "length": 4396, "nlines": 45, "source_domain": "islam.forumstopic.com", "title": "இஸ்லாமிய வீரர்கள்", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: வரலாறு :: இஸ்லாமிய வீரர்கள்\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nமத்னா பின் ஹாரிதாஹ் ஷீபானி (ரஹ்)\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/5089-2010-04-01-11-59-36", "date_download": "2018-05-22T21:36:42Z", "digest": "sha1:RHCXDDFZJHQLAZBPU3QDKMWFRIZIUXTG", "length": 10618, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "எமனை எலி விழுங்கிற்று!", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. ப���ட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nவிடுமுற கேட்டேன். விடுமுற இல்ல\nவிடுமுற பலிக்க நோய வேண்டினேன்¢\nமார்புநோய் வந் மனதில் நுழந்த\nமலர்ந்தஎன் முகத்தினில் வந்த சுருக்கம்\nகுண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.\nஎன்பெண் டாட்டி என்ன அணுகினாள்.\nஎதிரில் பந் மித்திரர் இருந்தார்.\nதூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்\nகாயம் அநித்தியம் என்று கலங்கினார்.\nசுவாசமும் கொஞ்சம் சுண்டுவ அறிந்தேன்.\nசூடு மில்ல உடம்பத் தொட்டால்\nகண்ட பிழயோ, கருமத்தின் பிழயோ,\nஎன்கதி என்ன என்று தங்க\nசொன்னதாய் நினத்தேன் விழிகள் சுழன்றன\nஇருப்புத் தூண்போல் எமன்க இருந்ததே\nஎட்டின ககள் என்னுயிர் பிடிக்க\nஉலகிட எனக்குள் ஒட்டுற வென்பதே\nஎன்ன நோக்கி எடுத்தடி வத்த.\nமூக்கிற் சுவாசம் முடியும் தருணம்\nநாக்கும் நன்கு நடவாச் சமயம்,\nசர்க்கார் வத்தியர் சடுதியில் வந்\nபக்குவஞ் சொல்லிப் பத்த் தினங்கள்\nவிடுமுற எழுதி மேசமேல் வத்\nவெளியிற் சென்றார். விஷயம் உணர்ந்தேன்.\n\"அண்டயூர் செல்ல அவசியம், மாட்டு\nசுண்டெலி ஒன்று டுக்காய் அம்மி\nயண்டயில் மறந்தம் அம்மிய நகர்த்தினேன்\nஇங்கு வந்த எமன அந்த\nமனவிககு¢ உரத்தேன். வாஸ்தவம் என்றாள்\nமாட்டு வண்டி ஓட்டம் பிடித்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_133609/20170214162837.html", "date_download": "2018-05-22T21:03:09Z", "digest": "sha1:47JRI4SNXYFV3MOMB6RLMGKJMSFP5BC6", "length": 7663, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை: சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை", "raw_content": "பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை: சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை: சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகாதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை பாகிஸ்தானில் கொண்டாடக்கூடாது, தடை விதிக்கவேண்டும் என்று கோரி அப்துல் வாகீத் என்பவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், \"காதலர் தின கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது. ஆனால் இந்த தினம் குறித்து சமூக ஊடகங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன.\nஎனவே காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும், அதுபற்றி செய்திகள் வெளியிடுவதற்கும் தடை விதிக்கவேண்டும்” என்று கூறி இருந்தார். இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்து பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் உடனடியாக அறிவிக்கை வெளியிட்டது. சமூக ஊடகங்களும் காதலர் தினம் தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/01/blog-post_55.html", "date_download": "2018-05-22T21:32:15Z", "digest": "sha1:ETXCBFLVSSGPNY7JBQYVPWBVBEM6OYGT", "length": 7525, "nlines": 178, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பாம்பு", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசி���ிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nமறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பாம்பு\nகாலம் மனிதர்களின் எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தன்னுள்ளே இழுத்து விழுங்கி விடுகின்றது. காலம் காலமாக இருந்து வந்த மனித வழக்கங்களையும், சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகளையும் கூட அழித்து விடுகிறது. இதுவரை எவரும் காட்டாத ஒரு வழக்கத்தினை சிறுகதையாக எழுதி மலைகள் இணைய தளத்தில் வெளியிட ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு அனுப்பி இருக்கிறேன். நினைத்தாலே இன்பச் சிலீரிடும் பழைய காலத்து இயல்பு வாழ்க்கையை முடிந்த அளவு சுவாரசியமாக வித்தியாசமான தொனியில் எழுதி உள்ளேன். 114 இதழாக வெளிவரப்போகும் மலைகள் டாட் காமில் ‘கெணத்தடிப்பாம்பு’ சிறுகதை அதை உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். படித்துப் பாருங்கள். இன்னும் ஒரு சில நாட்களில் 114 இதழ் வெளிவரும்.\nமலைகள் இணைய இணைப்பு : www.malaigal.com\nLabels: அனுபவம், சிறுகதைகள், நிகழ்வுகள், புனைவுகள்\nபுயலிலே ஒரு தோணி நாவல் மற்றும் மாணிக்கம் என்ற கேரக...\nமனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்\nஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்\nநடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா\nமறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பா...\nவாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்\nநட்சத்திரப்படி பெயர் வைப்பது நல்லதல்ல\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:25:25Z", "digest": "sha1:2TL4W7IDURPFYUBF6VPBJKIR3CIZKITH", "length": 11164, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க.. | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nகொழுப்பை கரைக்கும் மீன் எண்ணேய்\nஉடலில் தேவையற்ற பாகங்களில் உள்ள கொழுப்பை கரையச் செய்யும் ஆற்றல் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் தினமும் மீன் எண்ணைய் சாப்பிட்டால் வயிற்று பகுதியில் உள்ள வேண்டாத சதைப் பகுதி (தொந்தி) கரைகிறது.\nவாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மீன் எண்ணெய் சாப்பிடுங்கள்.அல்லது அசைவ உணவில் குழம்பு மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.கர்ப்பிணிகள் இதை உண்பதால் கர்ப்பிணிகளின் உயர் ரத்த அழுத்தம் குறையும்.குழந்தை கொழு கொழுவென பிறக்கும்.\nகலிபோர்னியா பலகலை கழகத்தின் ஜான்சன் புற்று நோய் மருத்துவ மையம் மார்பக புற்று நோய் திசுக்களை மீன் எண்ணெய் மாற்றி விடுகிறது என கண்டறிந்துள்ளனர்.\nLabels: baby, care, fish oil, கர்ப்பிணி, குழந்தை, சித்த வைத்தியம், தொந்தி, மருத்துவம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம்...\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology...\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29612", "date_download": "2018-05-22T21:21:36Z", "digest": "sha1:US2EPXRQ5NCZTOKKXQRIVTVT66RBK2FD", "length": 41267, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": " நீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி - அறுசுவை கதை பகுதி - 29612", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nநீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி\nசாதனா... இங்கவா… சாதனா… என்ன பண்ற\nஎன்னங்க… ஏன் இப்படி காலைலயே கத்திட்டு இருக்கீங்க\nஹ்ம்ம்.. என்னோட கார் சாவி எங்க\nஇதே வேலை உங்களுக்கு தினமும்.. என்ன கேட்டா நானா தினமும் கார்ல போறேன்…\nசாவி எங்கன்னு மட்டும் தான் கேட்டேன். தெரியலன்னா தெரிலன்னு சொல்லு. தேவையில்லாம பேசாத…\nஆமாம் பின்ன இந்த வீட்ல வச்ச பொருள் வச்ச இடத்துல இருக்காது. இந்த சாவி வேற நேரம் காலம் தெரியாம சதி பண்ணுது.\nசாவி வேறன்னா அப்போ நானும் சதி செய்யுறேன்னு சொல்லவர்றீங்களா\nஇப்போ நான் அப்படி சொன்னேனா\nதினம் காலையிலும், மாலையிலும் இதே நிலைதான் ராஜேஷின் வீட்டில். தினம் ஏதோ ஒரு வகையில் இருவருக்கும் சண்டை வந்து கொண்டே தான் இருந்தது.\n தினம் தான் ஏதாவது காரணம் சொல்றீங்க. இன்னைக்கு மந்த் எண்ட் மீட்டிங்னு தெரியும்ல\nதெரிஞ்சும் தான் லேட்டா வந்தீங்களா\nஇல்லை சார்.. கார் சாவி காலைல காணல அதை தேடி எடுத்துட்டு வரதுக்குள்ள, வர வழில ப்ரேக் டவுன் வேற, ட்ராஃபிக் வேற அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு...\n சார் மணி 10.30. உங்க ஆபிஸ் டைம் 9.30. நீங்க சொன்ன காரணத்தை மீட்டிங்கிற்கு வந்து இருக்குறவங்ககிட்ட சொன்னா என்ன ஆகுறது கம்பெனி பத்தி என்ன நினைப்பாங்க. சேல்ஸ் டீம் பத்தி தான் இன்னைக்கு மீட்டிங்கே... சேல்ஸ் மேனேஜர் நீங்களே லேட்டா வந்தா என்ன அர்த்தம் ராஜேஷ்…\nசார் மன்னிச்சுடுங்க.. இனி இதுமாதிரி நடக்காம பார்த்துக்கறேன்…\nஇனி நடக்காம இருக்குறது இரண்டாவது விஷயம். இப்போ நடந்ததுக்கு உள்ள போய் பதில் சொல்லுங்க. உங்களுக்காகத் தான் மீட்டிங்கை நிறுத்தி வச்சுருக்கோம்.\nஒரு வழியாக மீட்டிங் முடிந்து ராஜேஷ் அவன் கேபினுக்கு வர மணி மதியம் 1.\nராஜேஷ் சார்... ராஜேஷ் சார்…\nஹ்ம்ம்... சொல்லுங்க செந்தில்... (செந்தில் ராஜேஷின் ஆபிஸில் வேலை செய்யும் ஆபிஸ் உதவியாளர்).\nஅதெல்லாம் இல்லை... உங்களுக்கு வேலை இருந்தா போய் பாருங்க செந்தில்...\nஇல்ல சார்... அது வந்து…\nசெந்தில் போங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சா எனக்கு ஒரு கப் காஃபி கொடுங்க…\nச்சே... என்ன வாழ்க்கைடா.. வீட்டுக்கு போனா அவ கூட பிரச்சனை, இங்க வந்தா சார் கூட பிரச்சனை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே இருந்தான் ராஜேஷ்.\nசார் இந்தாங்க சார் காஃபி…\nதாங்க்ஸ் செந்தில்… சாரி தப்பா எடுத்துக்காதீஙக ஏதோ சார் திட்டின கோபத்துல நானும் உங்க கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன்…\nசார் எதுக்கு சார் சாரியெல்லாம் விடுங்க சார். ஆமா சார், சார் கிட்ட ஏதோ கார் ப்ரேக் டவுன்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே என்ன விஷயம் சார்\nஆமா செந்தில் வீட்டம்மா தான் கஷ்டபடுத்துராங்கன்னா இந்த காரும் காலைல என்ன நோகடிச்சுடுச்சு.\nசார் உங்க பிரச்சனை மேடமா\nசார் ஏன் சார் இவ்வளவு அலுத்துக்கிறீங்க\nபின்ன என்ன செந்தில் நாமளே தினம் சார்கிட்ட திட்டு வாங்கிட்டு, டார்கெட் அது இதுன்னு பல பிரச்சனையை முடிச்சுட்டு வீட்டுக்கு போனா வீட்லயும் நிம்மதி இல்லன்னா ஒரு மனுஷன் என்ன தான் பண்ணுவான் சொல்லுங்க\nசார் நீங்க தப்பா நினைக்கலைன்னா சில விஷயங்கள் சொல்லவா என்னடா நம்ம கீழ வேலை செய்யுறவன் நமக்கு என்ன சொல்ல போறான்னு தப்பா நினைக்காதீங்க.\nசிச்சீ... அதெல்லாம் ஒண்ணும் நினைக்கலை. தாரளமா சொல்லுங்க. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்குறது இல்ல…\nராஜேஷ் சார் பொதுவாகவே நம்மள மாதிரி ஆம்பிளைங்க எல்லாம் வேலைக்கு போறோமென்ற பேர்ல தினம் கிளம்பி வெளில வந்து நாலு இடம் பாக்குறோம், நாலு பேருக்கூட பழகுறோம். ஆனால். வீட்டு வேலைகள் செய்துகிட்டு வீட்ட கவனிக்குறது தான் உண்மையிலேயே பெரிய வேலை.\nஅப்போ நம்ம கஷ்டப்படலைன்னு சொல்றீங்களா செந்தில்\nஇல்ல சார்... நம்ம கஷ்டம் ஒரே இடத்துல தான். ஆனால், ஒவ்வொரு வீட்லயும் மனைவி செய்யுற வேலைகளையெல்லாம் தொடர்ந்து ஒரு 3 நாளைக்கு நாம செஞ்சு பார்த்தா தான் தெரியும் அவங்க அருமை. எதுக்கு சொல்லுறேன்னா சார் நாம மாசாமாசம் சம்பாதிக்குறோம். அதைக் கொண்டு போய் கொடுத்து ஃபேமிலிய ரன் பண்ணுன்னு ஈஸியா சொல்லிடுறோம்.\nஆனால், உண்மையில் அது தான் சார் ரொம்ப கஷ்டம். நாம் கொடுக்குற சம்பளத்த கரெக்ட்டா ப்ளான் பண்ணி வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை, பால்காரன், கேஸ் காரன், போன் பில், காய்கறி, அயனிங், ஸ்கூல் பீஸ், மருந்து மாத்திரை செலவுன்னு இப்படி ஒவ்வொன்னுத்தையும் பார்த்து பார்த்து செலவு பண்ணுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்க பண்ணுற இந்த வேலைல ஒண்ணுக் கூட நாம தொடர்ந்து கரெக்ட்டா பண்ண முடியாது சார்.\nகல்யாணம் ஆன புதுசுல என் மனைவிக்கு இந்த ஊர் பத்தி ஒண்ணுமே தெரியாது. விலைவாசி தெரியாது. எந்த கடைக்கு போகணும்னு தெரியாது. ஆனால் நான் எல்லாம் சொல்லிக் கொடுத்த 2 மாசத்துல வீட்டுக்கு பட்ஜெட் போட ஆரம்பிச்சிட்டா... அதவிட முக்கியம் நாம அவங்ககிட்ட பேசுற விதம் நடந்துக்குறதெல்லாம் தான் சார்... நமக்கு ஒண்ணுனா துடிக்குற முதல் ஆசாமி அவங்க தான். அவங்க இல்லைனா நாம வாழ்க்கையே பெட்ரோல் இல்லாத பைக் போல சார். யூஸே இல்ல சார்.\nஎனக்கும் என் மனைவிக்கும் கூட சண்டை வரும். ஆனால். யாராவது ஒருத்தர் சண்டை வரும் நேரத்துல விட்டுக் கொடுத்து போனா போச்சு. பிறகு பொறுமையா சண்டை வந்ததுக்கான காரணத்தை பேசி தீர்த்துகிட்டு இனி அதுமாதிரி வராம இருக்கப் பார்த்துக்கணும் சார். நாம அவங்கக் கிட்ட சண்டை போட்டு, இல்ல கத்தி, இல்ல அதிகாரம் பண்ணி ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சா அது தப்பு சார்.\nசண்டைப் போட்டு சாதிக்க முடியாததெல்லாம் அன்பா பேசுற ஒரு வார்த்தையால சாதிக்கலாம் சார். யோசிச்சுப் பாருங்க சார்... அவங்க இல்லன்னா வீடு ��ீடா இருக்குமா அவங்க இல்லாம நாம சம்பாதிக்குறோம்னு குடும்பத்தைப் பார்த்துக்க முடியுமா அவங்க இல்லாம நாம சம்பாதிக்குறோம்னு குடும்பத்தைப் பார்த்துக்க முடியுமா\nஉங்க சொந்த வாழ்க்கைய பத்தி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க ராஜேஷ் சார்... உங்களுக்கும் மேடத்துக்கும் என்ன பிரச்சனைன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், நான் சொன்னதெல்லாம் மட்டும் யோசிச்சு பார்த்து நல்லதுன்னா எடுத்துக்கிட்டு, விட்டுக்கொடுத்து போங்க சார்...\nஅட யார் சார் அவங்க உங்க மனைவி. உங்க கிட்ட கோபப்படாம, இல்ல நீங்க அவங்க கிட்ட சண்டை போடாம வேற யார் கிட்ட போட முடியும் சொல்லுங்க புரிதல் ஒண்ணு இருந்துச்சுன்னா போதும் சார்... அது தான் கடைசி வரை குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும். சரி சார் நான் வர்றேன். உங்க நேரத்தை வீணடிச்சுருந்தா மன்னிச்சுடுங்க சார்...\nவரேன் சார்... என் மனைவி இன்னைக்கு எனக்கு பிடிச்ச வத்த குழம்பும், முட்டை பொரியலும் கொடுத்துருக்கா மதியத்துக்கு. நான் சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொன்னா தான் அவ நிம்மதியா இருப்பா. இல்லன்னா சாப்டிங்களா.. சாப்டிங்களான்னு போன் பண்ணிக் கேட்டுன்னே இருப்பா…\nஇவற்றையெல்லாம் கேட்ட ராஜேஷ் மனம் சற்று லேசானது போல் உணர்ந்தான். தன் மொபைலை எடுத்து சாதனா எண்ணை அழுத்தினான்.\nஆமாம்.. என் மனைவி சாதனா கிட்டயே தான்..\nஇல்லங்க... இன்னும் துணி துவைக்குற வேலை முடியல. வீடு துடைச்சிட்டு, பாத்திரம் கழுவிட்டு தான் சாப்பிடணும். நீங்க சாப்பிட்டீங்களா\nநான் சாப்பிடப் போறேன்... அந்த வேலையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்ல போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு சரியா..\nநான் சொல்றேன்ல... (உடனே செந்தில் சொன்ன அதிகாரம் இல்லாத அன்பான வார்த்தை என்ற பேச்சு நினைவை எட்டியது) அதான் நான் சொல்றேன்ல.. போய் சாப்பிட்டு அந்த வேலையெல்லாம் பாரு சரியா ஈவ்னிங் சீக்கிரமா வந்துடுவேன்... வந்து வெளில கூப்பிட்டுப் போறேன்.\nஅவன் அழைப்பை துண்டித்து விட்டு நிமம்தியாக சாப்பிடப் போனான். அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம்...\nசாதனா குடுகுடுவென்று பூஜை அறைக்கு ஒடிச்சென்று எல்லா தெய்வத்துக்கும் நன்றி சொல்லி வேண்டிக் கொண்டாள். சாமி என்னவர் எப்போவுமே என் கிட்ட இப்படியே அன்பா இருக்கணும். நானும் அவர் கிட்ட அன்பா நடந்துக்கணும். நீதான் அருள் புரிய���ும்னு.\nவேக வேகமாக வேலைகளை முடித்து விட்டு ராஜேஷுக்கு பிடித்த பால் பணியாரம் செய்து வைத்தாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் ராஜேஷ்.\nஇதோ வந்துட்டேங்க.. ஹ்ம்ம் சொல்லுங்க ..\nஉன்ன ரெடியா இருக்க சொன்னேனே...\nஇருங்க வர்றேன் என்று கிச்சனுக்கு ஓடிச் சென்று செய்து வைத்திருந்த பால் பணியாரத்தை எடுத்து வந்து கொடுத்தாள்.\n எவ்வளவு நாள் ஆச்சு சாப்பிட்டு... என்ன திடீர்னு...\nஅதெல்லாம் ஒண்ணுமில்ல... உங்களுக்கு பிடிக்குமேன்னு தான் செய்தேன்.\nஅப்போ இனி தினம் வீட்ல ஏதாவது ஸ்பெஷல் இருக்கும் போலயே...\nகண்டிப்பா உங்களுக்கு சமைச்சு கொடுக்குறதவிட எனக்கென்ன வேலை இருக்கு சொல்லுங்க...\nஇந்த வார்த்தையை கேட்ட ராஜேஷ் சாதனாவின் கைகளைப் பற்றி நான் பேசுனதுக்கெல்லாம் சாரிம்மா... என் வாழ்க்கைல உன்னோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்று கண் கலங்கினான்.\nஅவன் கண்ணீர் துளி வழிவதற்குள் அதை தன் முந்தானையால் துடைத்தால் சாதனா.\nஎன்னங்க இது சின்ன குழந்தை மாதிரின்னு சொல்லிக்கொண்டே அவளும் கண் கலங்கினாள்.\nநானும் உங்கள புரிஞ்சுக்காம இருந்துட்டேன். சாரிங்க... எனக்கு உங்களவிட்டா உறவுன்னு சொல்லிக்க யார் இருக்கா சொல்லுங்க என்று அவன் தோள் மேல் சாய்ந்து அழுதாள்.\nசரி அழாத... நான் இருக்கேன் என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.\nசரி... நான் பணியாரம் சாப்பிட்டு ஃப்ரெஷ் ஆகுறேன்... அதுக்குள்ள நீ ரெடியாகிட்டு வா.. நாம பீச்சுக்கு போகலாம்.\nசரிங்க என்று குழந்தை துள்ளி ஓடுவது போல் ஓடினாள் சாதனா.\nராஜேஷ் சார்.. ராஜேஷ் சார்… ஹலோ செந்தில் நீங்க எங்க இங்க\nஅதுவா சார்… என் மனைவிக்கு இன்னைக்கு பிறந்த நாள். அதான் சும்மா வெளில கூப்பிட்டு போகனும்னு சொன்னா.. பீச்சுக்கு கூப்பிட்டு வந்தேன்…\nஇவங்க என் மனைவி சாதனா.\nஅவளுக்கு பீச்ல கிடைக்குற மசாலா பொரி ரொம்ப இஷ்டம் அதான் வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். உங்களைப் பார்த்ததும் ஓடி வந்தேன் …\nஆமாம். இவர் என் மேனேஜர். அவங்க சார் மனைவி...\nவணக்கம்ங்க. நல்லா இருக்கீங்களா மேடம்\nசரி செந்தில் நாங்க வர்றோம்…\nசரிங்க சார்.. உங்கள மேடம் கூட பார்த்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.\nதாங்க்ஸ் செந்தில்... வரேன் மேடம்...\nசரிங்க…என்று சொல்லி விடைபெற்றனர் செந்தில் லட்சுமி தம்பதியினர்.\nஏங்க அவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்ல��ங்களா இருக்காங்க இல்லங்க.\nஆமா சாதனா... ரொம்ப நல்லவங்க தான்… (ராஜேஷ் மனதுக்குள் ஆம் நல்லவன் மட்டும் அல்ல என் வாழ்க்கையில் உன் வசந்தம் வீசக் காரணமாயிருந்தவன் என்று அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்).\nசரி வா நாம போகலாம் என்று கிளம்பினான்.\nஎன்னங்க... இட்லி வைக்கவா, இல்ல தோசை ஊத்தவா தேங்காய் சட்னியா, இல்ல கார சட்னியா\nஉனக்கு பிடிச்சத சமை சாதனா... நான் சாப்பிடுறேன்.\nஆபிஸ் போகக் கிளம்பி அவன் ரெடி ஆகி ஹாலுக்கு வருவதற்குள் டைனிங் டேபிள் மீது தோசை ரெடியாக இருந்தது. மதிய உணவுப்பை ரெடியாக இருந்தது. அவன் ஷீ பாலிஷ் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் இவளைக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொன்னான் ராஜேஷ்.\nஅட ராஜேஷ் சாரா.. என்ன இவ்வளவு சீக்கிரம் மணி 9 தான் ஆகுது. ஆபிஸ் டைம் 9.30 தான் சார்.\nஅதெல்லாம் இல்ல செந்தில்... இன்னைக்கு மீட்டிங் இருக்குல்ல அதான்...\nசார்... குட் மார்னிங்... மீட்டிங் ஆரம்பிச்சுடலாமா\nஆமாம் சார்... இனி எப்போதுமே இப்படித் தான் சார்..\nசரி நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. நான் ஒரு போன் கால் பண்ணிட்டு வந்துடுறேன்.\nஇப்படியே மாதங்கள் பல கழிந்தன...\nகுட் மார்னிங் ஸ்டாஃப்ஸ்… உங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல செய்தி நம்ம கம்பெனியோட இந்த வருஷம் சேல்ஸ் டார்கெட் ராஜேஷ் சக்ஸஸ் ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணி முடுச்சிட்டாரு. அதனால உங்க எல்லாருக்கும் இந்த தீபாவளிக்கு போனஸ் நிச்சயம் உண்டு நம்ம கம்பெனியோட இந்த வருஷம் சேல்ஸ் டார்கெட் ராஜேஷ் சக்ஸஸ் ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணி முடுச்சிட்டாரு. அதனால உங்க எல்லாருக்கும் இந்த தீபாவளிக்கு போனஸ் நிச்சயம் உண்டு ராஜேஷ் கம் டூ மை ரூம்.\nதாங்க்ஸ் சார்... உங்களோட கடந்த 8 மாச உழைப்பு, நேரம் தவறாமை, விடுப்பு இல்லாம நீங்க கஷ்ட்டபட்டதுக்கான பலன் என்ன தெரியுமா\nயெஸ்... ராஜேஷ் நீங்க வர மாசத்துலேர்ந்து இந்த கம்பெனியோட ஜி.எம் ஆகப் போறீங்க\nயெஸ் ராஜேஷ் லெட்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டேபிளுக்கு வரும் கங்க்ராட்ஸ்…\nதாங்க்யூ சார் .. தாங்க்ஸ் எ லாட்...\nஎன்னங்க இது சின்ன பிள்ளை மாதிரி கண்ணலாம் மூடிக்கிட்டு...\nஇதுல என்ன இருக்குன்னு சொல்லுப் பார்ப்போம்.\nநீ ரொம்ப நாளா ஒரு இடத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தியே ..\nஹ்ம்ம்... அங்க தான்... நம்ம 1 மந்த் டூர் போறதுக்கான பிளைட் டிக்கெட் அண்���் ஹோட்டல் புக்கிங் பில்…\nஆமா சாதனா வேணா பாரு என்று கொடுத்தான். அவளால் நமபவே முடியவில்லை.\nஎன்னங்க... திடீர்னு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..\nசாதனா அதவிட முக்கியமான விஷயம் இதுல இருக்கு. இது என்னன்னு சொல்லு\nஎன்னங்க இது விளையாடுறீங்க.. சீக்கிரமா சொல்லுங்க…\nராஜேஷ் இப்போ மேனேஜர் மட்டும் இல்ல.. ஜெனரல் மேனேஜர்..\nஎன்னங்க சொல்றீங்க...இப்படி சந்தோஷம் மேல சந்தோஷம் கொடுத்து திக்குமுக்காட வைக்குறீங்க...\nஆமா சாதனா உண்மை தான் எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு.\nஇதுக்கெல்லாம் காரணம் நீதான் சாதனா...\n நான் என்ன பண்ணிணேன்… எல்லாம் உங்களோட கடின உழைப்புங்க.\nஇல்ல சாதனா நான் உணர்ந்துட்டேன். எவன் ஒருவனுக்கு வீட்ல நிம்மதி இல்லையோ அவன் வெளில எவ்வளவு சம்பாதிச்சாலும், பேர், புகழ்வாங்கினாலும், அவனுக்கு நிம்மதி கிடைக்காது. அதே வீட்ல ஒருத்தனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சுட்டா அவனுக்கான பேர், புகழ், பணம் எல்லாம் தானா வரும். எனக்கு அந்த நிம்மதியை தினம் கொடுக்குறவ நீதான்....\nநீயின்றி உயிரேது எனக்கு …,\nநீயே நீயே எல்லாம் நீயே...\nநீயே நீயே என் இரண்டாம் தாயே\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப‌ நல்ல‌ கதை. படிக்க‌ ஆசையாக‌ இருந்தது. வாழ்த்துக்கள். : )\nநல்லது செய்த லாற்றீ ராயினும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதையை வெளியிட்ட‌ அட்மின் அண்ணாக்கும் டீம்க்கும் நன்றி .. எடிட்டிங் வேலை தூள் அதுக்கும் தாங்க்ஸ்...\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க..\nபெயர்களும், முடிவில்சொன்ன கருத்தும் ரொம்ப உண்மைங்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதையை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் அப்படியே உங்க‌ ஸ்மைலிக்கும் ரொம்ப‌ நன்றி... பதிலுக்கு நானும் சிரிக்கிறேன் ... :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉங்கள் கருத்துக்கும் பதிவுக்கும் வாழ்த��துக்கும் மிக்க‌ நன்றி..:)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்துக்கும் பதிவுக்கும் மிக்க‌ நன்றி..:)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப நல்லா இருந்துதுங்க கதை... இன்னும் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துக்கள் :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n௧னி கதை ரொம்ப நல்லாயிருக்கு. தொடர்ந்து நிறைய கதைகள் படைத்திட வாழ்த்துக்கள் .\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉங்க‌ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ..:)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n4 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_117.html", "date_download": "2018-05-22T21:37:28Z", "digest": "sha1:433FQHKRIVG2MMDIXZDT3IXBDJTYFHWA", "length": 7048, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்ணம் சிவராம்(தராகி) கொலைக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன��றியத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரெட்ணம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வும், கவனயீர்ப்பு போராட்டமும் மட்டு காந்தி பூங்காவில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு –அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடக ஜாம்பவான் சிவராம் திருவுருவப் படத்திற்கு அவரது மூத்த சகோதரி மலர்மாலை அணிவித்தார். அதன் பின் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுடர் ஏற்றி அஞ்சலி\nஇங்கு கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைக்கு நீதி வேண்டி கையெழுத்து வேட்டையும் இடம் பெற்றது. வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளரின் விசாரணையைக் கூட இது வரை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை. எனவும் அதனை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T21:13:05Z", "digest": "sha1:AKEVUFJ5F72BKBXKZXX3UWLGODEQ6T3Y", "length": 23144, "nlines": 250, "source_domain": "sendhuram.com", "title": "நூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… – செந்தூரம்", "raw_content": "\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n- 1- ரோசி கஜன்\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க்\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\n1 . அன்பெனும் பூங்காற்றில்\n2 என்றும் உன் நிழலாக\n3 உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n4 . சில்லிடும் இனிமைத் தூறலாய்\n5 . நீ என் சொந்தமடி\n6 . உயிரில் கலந்த உறவிதுவோ\n7 . நெஞ்சினில் நேச ராகமாய் \n8. மதுரா ( மலருமோ உந்தன் இதயம் \n10. காவ்யா/ காதல் செய்த மாயமோ\n11. என் பூக்களின் தீவே\n12. உன் வாசமே என் சுவாசமாய்\n1 . நீயில்லாது வாழ்வேதடி\n- 1- ரோசி கஜன்\nஆசை யாரைத்தான் விட்டது …\nஉன் வாசமே என் சுவாசமாய் \nஎங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\n/ மலருமோ உந்தன் இதயம் \nமதுரா – உஷாந்தி கௌதமன்\nமதுரா – செல்வராணி ஜெகவீர பாண்டியன்\nமதுரா – ஸ்ரீமதி கோபாலன்\n (காவ்யா)- உஷாந்தி கௌதமனின் பார்வையில்\n(காவ்யா) சத்யாவின் பார்வையில் …\n(காவ்யா) நிதனி பிரபுவின் பார்வையில் …\n (காவ்யா) ஸ்ரீமதியின் பார்வையில் ..\n(காவ்யா) கார்த்தி குரு வின் பார்வையில் …\n(காவ்யா) ஆர்த்தி ரவியின் பார்வையில்…\n(காவ்யா) VaSu வின் பார்வையில் …\n(காவ்யா) செல்வி பாண்டியனின் பார்வையில் …\n’ தீபி அவர்களின் பார்வையில் …\nஉன் வாசமே என் சுவாசமாய்\n‘உன் வாசமே என் சுவாசமாய் ‘ சித்ரா வெங்கடேசன் அவர்களின் பார்வையில் …\n‘உன் வாசமே என் சுவாசமாய்’ கார்த்தியின் பார்வையில் @ Karthee San\n‘உன் வாசமே என் சுவாசமாய் ” வசு அவர்களின் பார்வையில்\n‘உ���் வாசமே என் சுவாசமாய்’ செல்வராணி ஜெகவீர பாண்டியன் அவர்களின் பார்வையில்…\nஉன் வாசமே என் சுவாசமாய் …. ஜெனா மதியின் பார்வையில் .\n‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே BY துஜி சஜீ (துஜி மௌலி)\nஉயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன்\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் …\nCategory: நூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்…\nதகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களின் ‘செம்மீன்’\nசெல்வம் கொஞ்சும் கடல்மாதாவின் செல்லக் குழந்தைகளான மீனவர்களின் வாழ்கையை ‘செம்மீன்’ வாயிலாக நேரில் பார்த்த உணர்வு மலையாளக் கரையோரமாக உள்ள இரு மீனவக் குடியிருப்புகளை மையமாக வைத்து, வழிவழியாக அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அவர்களின் அன்றாட வாழ்வு கழியும் […]\nமணவாழ்வில் பல கசப்புக்களைச் சுவைத்து, கணவனையும் இழந்து, அண்ணனிடம் குழந்தையான மகன் மாதவனுடன் தஞ்சமடைகிறார் தங்கை . அவரை எந்த விதமான சுணக்கமும் இன்றியே அண்ணனும் அவர் மனைவியும் ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களின் ஒரே செல்ல மகள் மாலு. […]\nநாட்டுப் பாடல்களில் கொண்ட காதலால் கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன். அங்கு, வெள்ளரிப் பிஞ்சு விற்பவளாக அறிமுகமாகிறாள் கருப்புச் சித்திரம் வெள்ளி. அவளைப் பார்த்ததில் இருந்து சலனம் கொள்ளும் கல்யாணராமன், தன் இதயத்தில் அழியாத ஓவியமாக அந்த கருப்புச் சித்திரத்தை வரைய […]\nஜேகே அவர்களின் ‘கந்த சாமியும் கலக்சியும்’.\nமனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர், ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள் என, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’. பூமியின் கதை அவ்வளவுதானா […]\nநிதனி பிரபுவின் ‘தனிமை துயர் தீராதோ\nகுழந்தையோடு கணவனை இழந்த பெண்ணொருத்தி தனித்து வாழமுடியாது எனக் கருதும் பட்சத்தில் தாராளமாக இன்னொரு வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்; அது அவளின் சுயவிருப்பு. அதே, அவளின் முதல் தாரத்தின் குழந்தையின் வாழ்வை முதன்மையாகக் கருதிப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பும் அவளுக்குரியதே\nஉஷாந்தி கௌதமனின் ‘உனக்கெனவே உயிர் கொண்டேன்\n‘காலை எழுந்ததிலிருந்து இரவுவரை, கண்சொருகச் சொருக முழித்திருந்து வேலைசெய்து (அது வேண்டிய வேலையோ, வ���ண்டாத வேலையோ அதுவேறு கதை )உடல் அசதியில் தளர, கட்டிலில் சரிந்த மறுகணம் கட்டியணைத்துக் கொள்வாள் நித்திராதேவி கனவில் கூட அரக்கப் பறக்க எழுந்து, கணவரோடும் குழந்தைகளோடும் வாய்த்தர்க்கம் […]\nஇந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே\nஉன் வாசமே என் சுவாசமாய்\nஉன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே\nஎன் கதைகளுக்கான …வாசகர் பார்வை (1)\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே …நீ எந்தன் சொந்தமடி\nநூல்கள்…ரோசி கஜனின் பார்வையில்… (6)\n/ மலருமோ உந்தன் இதயம் \nமின்னிதழ்கள் / அமேசான் .காம் (5)\nமுடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் (10)\nவாசிப்பு …யாழ் சத்யாவின் பார்வையில் … (9)\nவைகாசி இதழ் 1 (2)\nKSM by Rosei Kajan SIT by RoseiKajan அறிவிப்புகள் இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் உயிரே உன்னில் ச(அ)ரண் புகுந்தேன் - கிருநிசா என் பூக்களின் தீவே - கிருநிசா என் பூக்களின் தீவே by ரோசி கஜன் கேக் செய்முறைகள் சிறுகதைகள் செந்தூரம் மின்னிதழ் செந்தூரம் மின்னிதழ் 1 தொடர்கதைகள் நிதனி பிரபு நூல்கள்...ரோசி கஜனின் பார்வையில்... மனதோடு பேசலாம்... மின்னிதழ்கள் / அமேசான் .காம் முடிவுற்ற நாவல்களின் முழு லிங்க் யாழ் சத்யா ரோசிகஜன்/ நாவல்கள் வாசர்கள் கருத்துப்பகிர்வு\nமின்னிதழ்/ரோசி கஜன் – Amazone.com\nகுறுநாவல் வெளியீடு /ரோசி கஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/12cm-height-crane-fly-mosquito-find-in-japan", "date_download": "2018-05-22T21:36:26Z", "digest": "sha1:3GAD6BJD5Q7D3J7OZQIJI5HUBOEL63PQ", "length": 10593, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு", "raw_content": "\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 25, 2018 16:17 IST\nஉலக சுகாதார அமைப்பு மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 25-ஆம் தேதியை உலக மலேரியா நாளாக 2007இல் அறிவித்தது.\nஉலக மலேரியா தினமான இன்று உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்த நோயால் 3.3 பில்லியன் மக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் மக்கள் மலேரியா நோயினால் இறக்கின்றனர். இந்த நோயை கட்டுப்படுத்த இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த 2007-இல் ஒவ்வொர�� ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதியை உலக மலேரியா நாளாக அறிவித்தது.\nஇந்த நோயின் தாக்கம் பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக அளவில் இருக்கிறது. அங்கு வாழும் குழந்தைகளையும் இந்த நோய் விட்டுவைப்பதில்லை. சிறு வயதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால் குழந்தைகளை விரைவாக இந்த நோய் தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைக்க வேண்டும். சுற்றுப்பகுதிகளில் நீர் தேங்கி கொசு உருவாகும் அபாயம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தற்போது பெரும்பான்மையான நோய் உருவாவதற்கு சுற்றுப்புற சுகாதாரமின்மையே காரணமாக அமைகிறது.\nஉலகில் தற்போது ஆயிரக்கணக்கான கொசு வகைகள் உள்ளது. இந்த கொசு வகைகளில் 100 கொசு வகைகள் ரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்வதுடன் நோய்களை பரப்பி மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் சில கொசு வகைகள் மலைப்பகுதிகளில் சைவமாக வாழ்ந்து வருகிறன்றன. ஆம், 'க்ரீன் பிளை( Crane fly) என்றழைக்கப்படும் கொசு வகைகள் ராட்சத உருவத்துடன் 12 செமீ நீளம் கொண்டதாக உள்ளது. இந்த கொசு வகைகள் சைவ உணவுகள் காணப்படும் இடங்களில் அதிகமாக காணப்படுகிறது.\nபார்ப்பதற்கு ராட்சத உருவத்தில் இருப்பதால் இந்த வகை கொசுக்கள் நம்ம ஊர் கொசுக்களை போன்று எளிதில் பறப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தத்தி தத்தியே செல்கிறது. இந்த வகை கொசுக்கள் முதன் முதலாக ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொசு இறக்கைகள் 8செமீ நீளம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொசு இறக்கைகள் அதை விட அதிகம் நீளம் கொண்டதாக உள்ளது.\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nஉலகின் மிக பெரிய ராட்சச கொசு\nஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பே��் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/953d3cda27/sratta-of-pregnancy-for-women-who-produce-39-mamacouture-39-", "date_download": "2018-05-22T21:20:27Z", "digest": "sha1:V75QR4DP2L7LJ2SW5HMNOSCGQ2YP6E3Q", "length": 17664, "nlines": 102, "source_domain": "tamil.yourstory.com", "title": "கர்ப்ப கால பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஷ்ரத்தாவின் ‘Mamacouture'", "raw_content": "\nகர்ப்ப கால பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஷ்ரத்தாவின் ‘Mamacouture'\nஅநேக பெண்கள், விடுமுறை எடுத்து, தாய்மையின் பேரானந்தத்தை கொண்டாடும் பொழுது, ஷ்ரத்தா சூட் , இரண்டு தொழில்முனைவுகளின் தொடக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன் சிறு பெண் குழந்தைக்கு தாயாக, மற்றொன்று \"மாமாகொட்டூர்\" (MamaCouture) மூலம் கர்ப்பகால ஆடைகளை உருவாக்கும் தொழில் முனைவராக .\nஆனால், அவர் நிச்சயம் வேறு சமயத்திலோ, வேறு விதத்திலோ தொழில்முனைவை தொடங்க விரும்பியிருக்கவில்லை. அழகாய் உணர்ந்தாலும், தவறான அளவிலான ஆடைகளால் கர்ப்ப காலத்தில் தான் அழகாக தெரியாதது, கர்ப்பமாய் இருக்கும் மற்ற பெண்களுக்கு நேரக் கூடாது என நினைத்தார். “என்னுடைய எட்டாவது மாதத்தில், அலுவலகம் அணிந்து செல்ல கர்ப்ப கால ஆடைகள் தேடினேன், ஆனால், என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற, அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் இன்றைய பெண்களின் வாழ்க்கை முறைக்கு தகுந்த ஆடைகள், கிடைக்கவே இல்லை”.\nஎனவே வழக்கறிஞராக இருந்த ஷ்ரத்தா, அந்நேரத்தின் அவசியத் தேவையை, தன் துறையை மாற்றுவதன் மூலம் அடைவதாய் முடிவெடுத்தார். “கர்ப்ப காலம் குறித்து இருக்கும் தற்போதைய மனநிலையில் மாற்றம் தேவை. கர்ப்பத்தை மறைப்பதோ, தங்களுடைய புதிய உருவத்தை நினைத்து வெட்கப் படவோ கூடாது. மோசமாக ஆடை அணியாமல், வழ���்கம் போல நம்பிக்கையோடும், அழகோடும் உடுத்த வேண்டும்”, என்கிறார்.\nகர்ப்ப காலத்தின் இடையில், தன் உடலைப் பற்றிய கவனமும் கவலையும் அதிகரிக்கும் காரணத்தினால், வேலையிலிருந்து நீங்கிய பல பெண்களை அறிந்திருக்கிறார் ஷ்ரத்தா. “கர்ப்ப காலத்தில், ஆடைகள் தேர்வு செய்துக் கொண்டிருந்த பொழுது, அவை பொருந்திப் போகாதவையாகவும், தரம் குறைந்தவையாகவும், சரியான யோசனைகள் இல்லாமல் தைக்கப்பட்டவையாகவும் இருப்பதையும் கவனித்தேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிய கர்ப்ப காலத்தில் அதிக நேரத்தை நான் வெளிநாடுகளிலிருந்து ஆடைகள் ஆர்டர் செய்வதிலேயே செலவிட்டேன். நான் எடுத்த முயற்சி, செலவழித்த பணம், நேரம் எதுவுமே அதன் மதிப்பை பெறவில்லை என்பது தான் உண்மை.”\nஇதன் காரணமாக ஒரு சந்தை ஆய்வு செய்யலாம் என நினைத்த ஷ்ராத்தாவிற்கு, வியப்பளிக்கும் முடிவுகள் கிடைத்தன.\nஇந்தியாவில் ஒரு நிமிடத்தில் நிகழும் 51 பிறப்புகளில், 20 % பெண்கள் ஒன்று அல்லது இரண்டு அடுக்கு நகரை சேர்ந்தவராக இருந்தாலும் கூட, அதன் சந்தை மதிப்பு 2500 கோடி அளவுக்கு பெரியது, அதில் பெரும்பான்மை கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. தன்னுடைய வியாபாரச் சின்னத்தை நிறுவ அதுவே சரியான தருணம் என முடிவு செய்தார் ஷ்ரத்தா, எட்டு மாத கர்ப்பமாய் இருந்தாலும் கூட, அது ஒரு தடையாக இருக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.\n“நிச்சயம் அது பெரிய, சிக்கலான முடிவு தான். இருந்தாலுமே எனக்குள் ஆழப் பதிந்த அந்த யோசனை , உலகிற்கு எடுத்துச் செல்ல தகுதியானதாகப் பட்டது.”\nஷ்ரத்தாவின் குறிக்கோளும், அவர் தேர்வு செய்திருக்கும் நேரமும் கேள்விப் பொருளாகும் போதெல்லாம், தான் இத்தனை உற்சாகமாய் ஒரு திட்டத்தில் செயல்படும் போது, அந்த மொத்த ஆற்றலையும் சாதகமான செயலாக மாற்றாமல் இருப்பது மிகப் பெரிய குற்றமாய் இருக்கும் என பதில் சொல்வாராம்.\n“இல்லை... காத்திருக்க முடியாது என்று எல்லாரிடமும் சொல்வேன். சரியான தருணம் என்று ஒன்று அமையவே அமையாது. இதற்கு முன் பல தொழில்முனைவு முயற்சிகள் செய்திருக்கிறேன், சரியான மன அமைப்பும், சரியான அளவு உத்வேகமும் சேர்ந்து கிடைப்பது மிக அரிது; அப்படிக் கிடைத்த ஒன்றை இழக்க நான் விரும்பவில்லை. பலர் முயற்சிகளை கைவிடக் காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், உண்மை என்னவெ��்றால் ஒரு காரியத்தை ஏன் செய்யக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருக்கும், ஆனால், என்னக் காரணத்தினால் செய்ய வேண்டும் என்பதில் தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.”\nஒரு நாள் கூட விடுப்பு எடுத்துக் கொள்ளவில்லையாம் ஷ்ரத்தா. தாயாகப் போகும் மற்ற பெண்களிடம் ஆய்வு நடத்துவது, வடிவமைப்பாளர் தேடுவது, நிறுவனம் தொடங்குவதற்கு முன் ஒரு தொகுப்பு ஆடைகளை தயாரிப்பது என உற்சாகமாய் எல்லா இடத்திற்கும் சென்றதால், சராசரியாக, கர்ப்பமாய் இருக்கும் ஒரு தொழில்முனைவருக்கு இருக்கும் சவால்கள், பெரிதாக படவில்லை ஷ்ரத்தாவிற்கு.\nஆனால், உண்மையான சவாலே அவர் மகள் பிறந்த பிறகு தான் ஏற்பட்டிருக்கிறது.\n“அவள் வந்த பிறகு, இரட்டைக் குழந்தைகள் இருப்பது போல இருந்தது. என் குழந்தையும், இந்த யோசனையும் ஒன்றாய் உருவானது தான். நேரத்தை சமாளிக்கும் யுக்தியை கண்டுக் கொள்ளத் தான் மிகக் கடினமாக இருந்தது. என்ன தான் செய்தாலுமே, இருவருக்கும் போதுமான நேரம் கொடுக்க முடியவில்லை.”\n“ எல்லாவற்றையும் தனியாக செய்வதற்கு நிச்சயம் சூப்பர் பவர் தேவைப்படும். குடும்பத்தை போல வேறு யாருமே இந்நேரத்தில் உதவியிருக்கு முடியாது, நிச்சயமாக அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். சூழலை உணர்ந்து எல்லோரும் முன் வந்து உதவினார்கள். வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொண்டு, அவர்களுடைய நேரத்தை எனக்கேற்றது போல மாற்றிக் கொண்டார்கள். அவர்களுடைய உதவியும் ஆதரவும் இல்லையெனில் என்றால் எனக்கு பித்துப் பிடித்திருக்கும்”.\nபெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, பெண்கள் தேவையான உதவியை கேட்பதில்லையென்றும், அதிகளவு பொறுப்பை எடுத்துக் கொள்கிறோம் என்றும் அவர் நம்புகிறார். “நாம் உதவியை எட்டிப் பிடிக்க வேண்டும். குழந்தை வைத்திருப்பது சுலபமானது இல்லை தான், அதனால், ஒரு மலர்ச்சியான தொழில் வாழ்க்கை இருக்கும் போது, உங்களோடு இருக்கும் அன்பானவர்களிடம் உதவி கேட்பதை நினைத்து குழம்பக் கூடாது.”\nஷ்ரத்தாவின் வணிகமும் மலர்கிறது. தொடங்கிய மூன்றே மாதத்தில், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜபாங், லைம் ரோடு, ஃபர்ஸ்ட் க்ரை போன்ற பல முக்கியத் தளங்களின் 30 - 60 % \"மாமாகொட்டூர்\" நிரப்புகிறது. “இந்தப் பிரிவில் உற்சாகமும், ஆர்வமும் இருக்கிறது. ஆடைகளில், ஒரு முழுமையான பகுதியாக இதற்கு மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்”, என்கிறார் ஷ்ரத்தா.\nமிகக் குறைந்த நேரத்திலேயே, நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. புதுமுகமான ஷ்ரத்தா பாதுகாப்பாக தடம் பதிக்க தொழில்முனைவு சமூகமும் உதவியிருக்கிறது.\n“பெண்களையும் தொழில்முனைவு சமூகம் சிறப்பாக வரவேற்கிறது. உங்களுக்கு தேவையான கருவிகளை அளித்து, உங்கள் திறனையும் சக்தியையும் குறைவாக எண்ணாமல், உங்களை சமமாக நடத்துவார்கள்”.\nஷ்ரத்தாவின் இரட்டையர்கள் இருவருமே ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் இருந்தாலுமே, சாதிக்க வேண்டும் என்றிருந்த தீவிரம், எப்போதும் சிக்கலாக மாறியதில்லையா என்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது\n“குழந்தை போல நடை பழகுங்கள்,”என்று சிரிக்கிறார் ஷ்ரத்தா.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2018-05-22T21:34:52Z", "digest": "sha1:JSRO2MEDN57VUES7TUGJJ2V2UEG7AHQ7", "length": 4466, "nlines": 97, "source_domain": "selvakumaran.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t க. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர் கருணாகரன்\t 119\n2\t மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) வர்ணகுலத்தான்\t 102\n3\t மீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் லெனின் மதிவானம்\t 126\n4\t இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\n5\t சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 1157\n6\t தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\n7\t நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து.. ஜெயரூபன் (மைக்கேல்) 1225\n8\t PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம் சந்திரவதனா\t 1818\n9\t வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் தமிழினி ஜெயக்குமாரன்\t 2578\n10\t புலம்பெயர் இலக்கியம் அகில்\t 3146\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-05-22T21:19:20Z", "digest": "sha1:A4ARV3GPIVPAWZ5C4MUKQZKBXGT4ELPW", "length": 34376, "nlines": 450, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: என் கப்பல் பயணம்", "raw_content": "\nஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கப்பல் பயண அனுபவம் பெரும்பாலும் வாய்த்திராது. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிட்டிற்று.\nபிரஞ்சுக் காலனியாய் இருந்த வியட்நாமில் ஓராண்டு வசித்தபின், பிரான்சுக்குப் போவதற்காக, சைகோன் (இப்போதைய பெயர் ஓச்சிமின் சிட்டி) துறைமுகத்தில், மரேஷால் ழோஃப்ர் ( Marechal Joffre) என்ற பிரஞ்சுக் கப்பலில் 14 -07 -1948 இல் ஏறி 26 நாள் ( கிட்டத்தட்ட ஒரு மாதம்\nஇலங்கையர் இருவரும் நானும் ஆக மூவரே தமிழர் ; 10, 15 வியட்நாமிய இளைஞர்: மேற் கல்விக்காகவோ வேலை தேடியோ சென்றவர்கள்; மற்ற யாவரும் பிரஞ்சியர். மொத்தம் 200 பயணிகள் இருக்கலாம்.\nசிங்கப்பூரில் கப்பல் நின்றுவிட்டுக் கொழும்பை அடைந்ததும் இலங்கையர் இறங்கினர்.\nமுதல் நாள் , மூன்று தளங்களுக்கும் போய்ச் சுற்றினேன்: முடி வெட்டும் கடை, சலவைக் கடை, பல்பொருள் விற்பனை அகம், சாராயக் கடை முதலியன கண்டேன். புதுச் சூழ்நிலை, புதிய இடம், அறிமுகமற்ற மனிதர்கள்: அனுபவம் புதுமை சில நாள் மகிழ்ச்சியாய்க் கடந்தன.\nமேல் தளத்தில் அமர்ந்து, சுற்றுமுற்றும் பார்க்கையில் , கப்பலானது கடல் நீரை இரு புறமும் நுரை பொங்கக் கிழித்துக்கொண்டு முன்னேறுவது கண்ணுக்கு விருந்தளித்தது; அவ்வப்போது , சற்றுத் தொலைவில், சுறா மீன்கள் கடலுக்கு மேலே துள்ளி அரை வட்டமடித்துப் பாய்வதைக் கண்டு களிக்கலாம்; அரிதாக, ஒரு கப்பல் எங்களை நோக்கி வந்து , மெது மெதுவாகத் தாண்டிச் செல்லும். மற்றபடி, எங்கெங்கும் நீர், நீர், நீர்\nஉலகின் முக்கிய செய்திகளைச் சுருக்கமாகத் தட்டச்சு செய்து காலையில் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார்கள்; (இந்திய நிகழ்வுகள் அநேகமாக இடம் பெறா). கப்பல் எந்தத் துறைமுகத்தை எப்போது அடையும், எவ்வளவு காலம் நிற்கும், இறங்கிச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டா என்னும் விவரங்களை அதில் வாசித்தறியலாம்; ஐந்தாறு நாளுக்கு ஒருமுறை, \"இன்றிரவு கடிகாரத்தை ஒரு மணி நேரம் தாமதப் ���டுத்திக்கொள்ளுங்கள்\" என்ற யோசனை இருக்கும்.\nஇரவில், கப்பல் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பேரெழிலுடன் திகழும். அந்த விளக்கொளியில், மேல் தளத்தில், பொழுது போக்குக்காக , குத்துச் சண்டை, ஓரங்க நாடகம், ஆடல் பாடல் என சிற்சில நாள்களில் கலை நிகழ்ச்சிகளைப் பயணிகள் நிகழ்த்தினார்கள்.\nஎப்போதாவது , எங்கோ வெகு தொலைவிலிருந்து, ஒரு கலங்கரை விளக்கம் தன் புள்ளி போன்ற ஒளியைச் சுழற்றும்; அப்போதெல்லாம் என் மனத்தில் ஏக்கம் பிறக்கும்: அதோ, அங்கே , மனிதர்கள் காலாரத் தரையில் நடக்கிறார்கள்\nகொழும்பிலிருந்து ஜிபுத்திக்கான ஒருவாரப் பயணத்தின்போதுதான் துன்புற்றோம்: கப்பல் இப்படியும் அப்படியும் சாய்ந்தாடி, மேல் தளத்திலிருந்த எல்லாரையும் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்துக்குத் தள்ளிப் பந்தாடியது. பலர்க்கு மயக்கம், சிலர் வாந்தி எடுத்தனர். நல்ல வேளை சில மணி நேரத்தில் விமோசனம் கிட்டிற்று.\nஜிபுத்தியில் எங்களுக்கு முன்னரே சில கலங்கள் நங்கூரமிட்டுக் காத்திருந்தன; சூயஸ் கால்வாயைக் கடந்து நடுநிலக் கடலை அடைய வேண்டும்; ஒரு சமயத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும். மனிதன் வெட்டிய கால்வாய் அல்லவோ அகலம் அதிகமில்லை. வடக்கிலிருந்து ஒவ்வொரு கப்பலாய், இடைவெளி விட்டு, வந்துகொண்டிருந்தது; அது முடிந்தபின், இங்கிருந்த கப்பல்களை வரிசைப்படி அனுப்பினார்கள்.\nபிரான்சின் மிகப் பெரிய துறைமுகமாகிய மர்சேயை ( Marseiille ) 10-08-1948 இல், நல்ல வண்ணம் அடைந்து யாவரும் இறங்கினோம். அப்பாடா\n இதைக்காட்டிலும் போர், வான் பயணம்; ஆனால் விரைவாய் முடிந்துவிடும்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 09:40\nLabels: அனுபவம், கப்பல், பயணம்\nதங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம1\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனமுவந்த நன்றி\nகப்பல் பயணம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆவல் என்னிடம் எப்போதும் உண்டு. அந்த ஆவலை மேலும் தூண்டிவிட்டது உங்கள் பதிவு. கூடிய விரைவில் சென்னை டூ அந்தமான் அல்லது கொச்சின் டூ லட்சத்தீவு சென்று வருவேன்.\nபின்னூட்டத்திற்கு என் அகமார்ந்த நன்றி . உங்கள் ஆவல் விரைவிலும் நல்லவண்ணமும் நிறைவேற என் வாழ்த்து .\nதிண்டுக்கல் தனபாலன் 4 April 2015 at 12:45\nசிரமத்தை அறிந்தேன் ஐயா... நன்றி...\nபின்னூட்டத்துக்கு என் உள��ளமார்ந்த நன்றி . சிரமந்தான் , தவிர்க்க இயலாத சிரமம் .\nவை.கோபாலகிருஷ்ணன் 4 April 2015 at 15:18\nகப்பலிலேயே 26 நாட்கள் தொடர் பயணமா அதுவும் 1948ல் [அடியேன் பிறப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பே] மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, ஐயா.\nஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.\n24 மணி நேரப்பயணம். ரூ.30 Second Class Ticket. மொட்டை மாடி போன்ற மேல் தளத்தில் இருக்கை. மார்கழி மாதக் குளிர் தாங்கவே முடியவில்லை. அதுவே படு போராகிவிட்டது எனக்கு. எப்போ இறங்குவோம் என்று ஆகிவிட்டது.\nமுதல் நாள் காலை 9 மணிக்குக் கிளம்பிய கப்பல், மறுநாள் காலை 9 மணிக்கு பனாஜியை [கோவா] அடைந்தது. நடுக்கடலில் அதிலிருந்து லக்கேஜ்களுடன் இறங்கி ஒரு சிறிய படகில் குதிக்க வேண்டியிருந்தபோது ஆட்டமான ஆட்டம். முதல் அனுபவம். என்னை சற்றே தடுமாற வைத்தது.\nஅருமையான தகவல்களுடன் கூடிய அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nஉங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . உங்களுக்குப் பயண அனுபவம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் . உங்கள் வலைத்தளங் கண்டேன் : அட்டகாசப் பதிவுகள் தொழில் நுட்பம் , படங்கள் தொழில் நுட்பம் , படங்கள் பாராட்டுகிறேன் . நான் சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்ளப் பண்பட்ட மனம் வேண்டும்\nவை.கோபாலகிருஷ்ணன் 4 April 2015 at 15:20\nஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.\nஅலுவக நண்பர்களுடன் = அலுவலக நண்பர்களுடன் [Office Friends]\nஎன் அண்ணா இந்தியன் நேவியில் பணி புரிந்தவர்/ கப்பல் பயணம் பற்றிக் கூறுவார். அவர் தயவில் ஒரு முறை இந்தியப் போர்க்கப்பல் INS TIR உள்ளே எல்லாம் சென்று வந்திருக்கிறேன் மற்றபடிக் கப்பல் பயண அனுபவம் இல்லை.\nபின்னூட்டத்திற்கு என் அகம்நிறை நன்றி .கப்பலின் உள்ளே சென்று பார்க்க முடிந்தது நல்வாய்ப்புதான்\nகப்பல் பயண அனுபவப் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கப்பலில் போவது படு போர் தான். எப்போது இறங்குவோம் என்ற உங்கள் மனநிலையை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இத்தனை காலங்கழித்துக் கப்பலின் பெயரை நினைவு வைத்து எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அக்காலக் கப்பல் பயணம் பற்றி இக்காலத்தில் தெர���ந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி\nபாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு உள்ளம் நிறை நன்றி\nகப்பல் பயணம் எனக்கு நிறைய உண்டு.1970 முதல் தொடங்கியது.மலேசியாவில் போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் ரஜூலா என்ற கப்பலில் 8 நாட்கள் பயணித்து நாகபட்டினம் அடைந்தோம்.அதே வழியில் தொடர்ந்து 12 பயணம் 1982 வரை.. ரஜூலா.,ஸ்டேட் ஆப் மதராஸ்,ஈஸ்டன் குயின்,சிதம்பரம்.\nபின்னூட்டத்திற்கு என் மனம் நிறைந்த நன்றி . எக்கச் சக்கப் பயணம் செய்திருக்கிறீர்கள் . நிறைய அனுபவம் ஏற்பட்டிருக்கும் . ரஜூலா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் , அந்தக் கப்பலுடன் ரோனா என்ற கப்பலும் 1940 வாக்கில் நாகை - மலேசியா பாதையில் பயணித்தது . .\nஅடேயப்பா... எவ்வளவு தகவல்கள்... கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த பயண அனுபவத்தை நேற்று நடந்தது போல தேதி முதற்கொண்டு எவ்வளவு துல்லியமாகத் தெரிவித்துள்ளீர்கள்\nகப்பல் பயணம் போர் மட்டுமன்றி அது ஒவ்வாமையையும் உண்டாக்கும் என்று அறிந்திருக்கிறேன். அதையும் தங்கள் வரிகளில் காண்கிறேன்.\nகொழும்பின் தெருக்களில் இறங்கி நடக்கும்போது வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த 'அமைதியில்லாத என் மனமே' பாடல் தங்கள் அமைதியற்ற மனநிலையைப் பிரதிபலிப்பதாய் இருந்தது என்று ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஇன்றைய தலைமுறையில் பலருக்கும் கிட்டியிராத கடற்பயண அனுபவத்தை அந்நாளைய நினைவுகளோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.\nபின்னூட்டத்திற்கு என் மனமுவந்த நன்றி . அந்தப் பயணத்தின்போது கொழும்பு, ஜிபுத்தி ஓரான் என்ற மூன்று ஊர்களில் மட்டும் பகற்பொழுது முழுவதும் சுற்றிப் பார்க்க அனுமதி கிட்டிற்று . அமைதியில்லாதென் மனமே என்ற பாதாள பைரவி படப் பாடல் மூன்றரை ஆண்டுக்குப்பின் நான் கேட்க நேர்ந்த முதல் தமிழ்ப் பாடல் . அது 1952 இல் நான் ஆந்த்ரெ லெபோன். என்னும் பிரஞ்சுக் கப்பலில் பிரான்சிலிருந்து திரும்பிக் கொழும்பில் இறங்கித் தெருவில் நடந்தபோது நிகழ்ந்தது . இதை நினைவில் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/31/11%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1302593", "date_download": "2018-05-22T21:41:54Z", "digest": "sha1:V6CUMRW22RZGPGOBZQQR3TB7QK5JAZDU", "length": 7405, "nlines": 96, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுக��்பு பக்கம் / திருஅவை / உலகம்\n\"11ம் பயஸ் முதல் பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திர முயற்சிகள்\"\nமார்ச்,31,2017. மதச் சுதந்திரத்தைக் குறித்து திருஅவை கொண்டுள்ள கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள, இறையியல், வரலாறு, சட்டங்கள் என்ற பல்வேறு கோணங்களில், கடந்த ஆண்டுகளை பின்னோக்கி பார்ப்பது பயனளிக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றினார்.\nபன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றும் பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், மிலான் நகரில் இயங்கிவரும், தூய இதய கத்தோலிக்க பல்கலைக் கழகத்தில், மார்ச் 30, இவ்வியாழனன்று வழங்கிய ஓர் உரையில், இவ்வாறு கூறினார்.\n\"பதினோராம் பயஸ் முதல், பிரான்சிஸ் முடிய: மதச் சுதந்திரத்தை நிலைநாட்ட திருப்பீடத்தின் முயற்சிகள்\" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் காலகர் அவர்கள், பல்வேறு கருத்தியல்களால் பிளவுபட்டிருக்கும் இன்றைய ஐரோப்பிய கண்டத்தில், மதச் சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பது பயனுள்ள முயற்சி என்று கூறினார்.\nஅரசின் அதிகாரப்பூர்வ அங்கமாக மதங்கள் அமைந்தது, மனித வரலாற்றில் தொன்றுதொட்டு இருந்தது என்பதைக் குறிப்பிட்டு பேசிய பேராயர் காலகர் அவர்கள், திருஅவைக்கும், பல்வேறு அரசுகளுக்கும் இருந்த உறவால் உண்டான விளைவுகளையும் தன் உரையில் சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார்.\n19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தலைமைப் பொறுப்பேற்றிருந்த திருத்தந்தையர்கள், அரசையும், மதத்தையும் தனித்தனியே காணும் முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை, பேராயர் காலகர் அவர்கள் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.\n2ம் வத்திக்கான் சங்கத்தை கூட்டிய திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்களின் காலம் முதல், அருளாளர் 6ம் பவுல், புனித 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய அனைவரும் மதச் சுதந்திரம் குறித்து வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்களை, தன் உரையில் எடுத்துரைத்தார், பேராயர் காலகர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:19:04Z", "digest": "sha1:RCC7U56WFQTYLEO5JKAN3GW7NJEWPDAT", "length": 5845, "nlines": 75, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆர்ப்பாட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"ஆர்ப்பாட்டம்\"\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 19-04-2018 இடம் : காஞ்சி மேற்கு உரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 19-04-2018 இடம் : காஞ்சி கிழக்கு மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 18-04-2018 இடம் : திருப்பூர் உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 23-04-2018 இடம் : வேலூர். உரை : நெல்லை பைசல்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 21-04-2018 இடம் : விழுப்புரம் கிழக்கு மாவட்டம். உரை : காஞ்சி ஏ.இப்ராஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 21-04-2018 இடம் : காரைக்கால் உரை : ஜமால் உஸ்மானி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 20-04-2018 இடம் : தர்மபுரி உரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15654", "date_download": "2018-05-22T21:06:05Z", "digest": "sha1:LXYDRTVHERUBKOS3DYOGUNASGORR2CLY", "length": 11305, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": " உதவி செய்யவும் pls. - 15654 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்��றி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › குழந்தை வரம் வேண்டுவோர்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநிச்சயம் ந்ல்ல வழி பொறக்கும்.\nமாமி (எ) மோகனா ரவி...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nதோழி சில ப்ராப்ளங்களுக்கு டாக்டர் களால்தான் சரியான\nட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும். அத்னால ஒரு நல்ல டாக்ட\nரிம் சென்று வாருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்\nஎன்ற நம்பிக்கையுடன் சென்று வரவும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n கல்யாணம் ஆகி 1.3 வருடம் தானே ஆகிறது.. செல்வி அம்மா எழுதி இருக்கும் பகுதியில் இதுக்கு அழகா பதில் சொல்லி இருக்காங்க...ரிலாக்ஸ் ... ஓகே... உங்க உடல்வாகு திடீர்ன்னு குண்டாகி இருக்கா... கல்யாணம் ஆனால் கொஞ்சம் வெயிட் போடுவாங்க சிலர். தைராய்ட் டெஸ்ட் எடுக்க தானே சொன்னாங்க.. முதலில் எடுத்துக்கோங்க.. உங்கள் தைராய்ட் அளவு சரி பார்ப்பது ஒரு ஆரம்ப கட்ட பரிசோதனை. கூடுதலாவே குறைவாகவோ இருந்தா அதுக்கு ஏத்த மாதிரி மருத்துவம் பாருங்க.. அதிக மன அழுத்தம் இல்லாம இருங்க.. ஹோமியோபதியில் நல்ல பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் இருக்கு. பயப்பட ஒன்னுமில்லை...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎன்னுடய தைராய்டு டெஸ்ட் ரிச்ல்ட் வந்தது. எல்லாம் நார்மல். என் கணவருக்கும் டெஸ்ட் எல்லாம் நார்மல். ஆனால் periods 2nd day டாக்டர் வர சொல்லியிருக்காஙக. எதுக்குனு தெரியல. இன்னும் வெர என்ன டெஸ்ட் பண்ணுவாங்கனு தெரியல. பயக்ஹ் இருக்கு.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nயோசிக்காமல் இருங்க. போனதும் தெரிந்து விடும். பயப்படுவது போல டெஸ்ட் ஒன்றும் இராது. டாக்டர் சொல்றது எதுவானாலும் உங்கள் நன்மைக்குத் தானே.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்���உள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமேபல் பயப்படாதீங்க. ஃபாலிக்யுலார் டெஸ்ட் செய்யத்தான் வரச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க . டெஸ்ட் ரொம்ப சிம்பிள்தான்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nகுழந்தை பால் குடிக்கும்போது மார்பக காம்பில் வலி\nகுழந்தை பால் குடிக்கும்போது மார்பக காம்பில் வலி\n3 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=5&t=12691&sid=9132406b0b7f10c9ca6498ef7e54a19b", "date_download": "2018-05-22T21:52:45Z", "digest": "sha1:BNLPZ5J5WVPOAJ6SHWDNFFSK37HBUJUW", "length": 4149, "nlines": 85, "source_domain": "www.padugai.com", "title": "மொழிக்கு உயிர் கொடு. - Forex Tamil", "raw_content": "\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nதாய் மொழி. தமிழ் அல்லவா\nதமிழ் மொழி நாம் உயிர் அல்லவா\nநாம் காதலும் உயிர் பெறுமே\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=375603-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-", "date_download": "2018-05-22T21:18:42Z", "digest": "sha1:A4ICEWSANQM47X4VPDTLSTLPAHKYN7XG", "length": 7545, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nஉத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி\nஉத்தரப்பிரதேச மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.\nமேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பாட்னா – இந்தூர் கடுகதி ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.\nசுமார் 14 பெட்டிகள் தடம் புரண்ட இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 -ஆக உயர்ந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nரஷ்யாவுடன் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா திட்டம்\nநாடு முழு���தும் போராட்டம் நடத்துவதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தீர்மானம்\nகாவி உடை அணிவதால் என்னைப்பற்றி தவறான கருத்துகள் வெளியாகின்றன: யோகி ஆதித்யநாத்\nரஷ்ய மெட்ரோ தாக்குதலை தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/sivakarthikeyanproductions-production-no-1-titled-as-kanaa/", "date_download": "2018-05-22T21:14:13Z", "digest": "sha1:HTVENB6YIIPXYBI2YHU62ES2ABX6TZZZ", "length": 2744, "nlines": 59, "source_domain": "cineshutter.com", "title": "SivakarthikeyanProductions Production No.1 Titled as Kanaa | Cineshutter", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\n← நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nஅனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய இரவின் 1000 கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012/06/", "date_download": "2018-05-22T21:28:52Z", "digest": "sha1:ULXLAKU4GY7ABR462OOD73N52UUPUQFY", "length": 76447, "nlines": 1215, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": 06/01/2012 - 07/01/2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nNews at Tamilsource,நாளை கனடாவின் 145வது பிறந்த தினம். வேடிக்கை வான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. - Thedipaar.com\nNews at Tamilsource,நாள�� கனடாவின் 145வது பிறந்த தினம். வேடிக்கை வான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. - Thedipaar.com\nNews at Tamilsource,கனடா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு எரிவாயு விலை பெருமளவில் உயர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource,கனடா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு எரிவாயு விலை பெருமளவில் உயர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource, கனடா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மது பானம் அருந்துவோருக்கான விதிமுறைகள் தளர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource, கனடா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மது பானம் அருந்துவோருக்கான விதிமுறைகள் தளர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource,நடுவானில் சீன விமானத்தை கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,நடுவானில் சீன விமானத்தை கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆன கூடுதல் டி.ஜி.பி.துக்கையாண்டி. - Thedipaar.com\nNews at Tamilsource,அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆன கூடுதல் டி.ஜி.பி.துக்கையாண்டி. - Thedipaar.com\nNews at Tamilsource,இந்திய பொருளாதாரம் சரிவிற்கு மன்மோகன்சிங் காரணமா\nNews at Tamilsource,இந்திய பொருளாதாரம் சரிவிற்கு மன்மோகன்சிங் காரணமா\nNews at Tamilsource,கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது. மன்மோகனுக்கு இலங்கை அமைச்சர் கடிதம். - Thedipaar.com\nNews at Tamilsource,கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது. மன்மோகனுக்கு இலங்கை அமைச்சர் கடிதம். - Thedipaar.com\nNews at Tamilsource,பிரிட்டனில் சிறந்த உணவகமாக இந்திய உணவகம் தேர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource,பிரிட்டனில் சிறந்த உணவகமாக இந்திய உணவகம் தேர்வு. - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவிற்கு வரும் தமிழ் அகதிகளின் நலனைக் கருதி, சி31 சட்டத்தை ஒன்றைணைந்து எதிர்க்க வேண்டும். ராதிகா சிற்சபைஈசன் - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவிற்கு வரும் தமிழ் அகதிகளின் நலனைக் கருதி, சி31 சட்டத்தை ஒன்றைணைந்து எதிர்க்க வேண்டும். ராதிகா சிற்சபைஈசன் - Thedipaar.com\nNews at Tamilsource,பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஐரோப்பிய நாடுகள் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்.ஜிம் ஃபிளார்ட்டி - Thedipaar.com\nNews at Tamilsource,பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஐரோப்பிய நாடுகள் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்.ஜிம் ஃபிளார்ட்டி - Thedipaar.com\nCanadian economy grew 0.3 per cent in April. ,கனடாவின் பொருளாதாரம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 0.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. - Thedipaar.com\nCanadian economy grew 0.3 per cent in April. ,கனடாவின் பொர���ளாதாரம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 0.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் அமைச்சர் சிறைபிடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் அமைச்சர் சிறைபிடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.46 குறைப்பு; மேலும் குறைய வாய்ப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.46 குறைப்பு; மேலும் குறைய வாய்ப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவில் பிரதமர் ஹார்ப்பரின் செல்வாக்கு சரிகிறது. ஆய்வில் அதிர்ச்சி தகவல். - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவில் பிரதமர் ஹார்ப்பரின் செல்வாக்கு சரிகிறது. ஆய்வில் அதிர்ச்சி தகவல். - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவில் மூன்று இளம்பெண்களை கொலை செய்த 52 வயது கொலைகாரன் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள். - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவில் மூன்று இளம்பெண்களை கொலை செய்த 52 வயது கொலைகாரன் கைது. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள். - Thedipaar.com\nCanada adds $8M to global terrorism fund ,தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கனடா அரசு சார்பில் $8 மில்லியன் ஒதுக்கீடு. நியூயார்க்கில் ஜான் பேயர்டு தகவல். - Thedipaar.com\nCanada adds $8M to global terrorism fund ,தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கனடா அரசு சார்பில் $8 மில்லியன் ஒதுக்கீடு. நியூயார்க்கில் ஜான் பேயர்டு தகவல். - Thedipaar.com\nNews at Tamilsource,30 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடிய சுர்ஜித்சின் விடுதலை. - Thedipaar.com\nNews at Tamilsource,30 வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் வாடிய சுர்ஜித்சின் விடுதலை. - Thedipaar.com\nNews at Tamilsource,தங்கம் போல பெட்ரோல் விலையையும் தினமும் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டம் - Thedipaar.com\nNews at Tamilsource,தங்கம் போல பெட்ரோல் விலையையும் தினமும் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டம் - Thedipaar.com\nNews at Tamilsource,கூடங்குளத்திலிருந்து மின்சாரம் பெற கேரளாவுக்கு உரிமை உள்ளது' - Thedipaar.com\nNews at Tamilsource,கூடங்குளத்திலிருந்து மின்சாரம் பெற கேரளாவுக்கு உரிமை உள்ளது' - Thedipaar.com\nNews at Tamilsource,சிங்கள அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு இந்திய அரசே பொறுப்பு: வைகோ - Thedipaar.com\nNews at Tamilsource,சிங்கள அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு இந்திய அரசே பொறுப்பு: வைகோ - Thedipaar.com\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர ப��் விபத்து. 9 போலீஸார் உள்பட 12 பேர் பலி. - Thedipaar.com\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர பஸ் விபத்து. 9 போலீஸார் உள்பட 12 பேர் பலி. - Thedipaar.com\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஒருநாள் முன்பாகவே வேறு இடத்திற்கு சென்று விடுங்கள். திமுக அறிவுரை - Thedipaar.com\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஒருநாள் முன்பாகவே வேறு இடத்திற்கு சென்று விடுங்கள். திமுக அறிவுரை - Thedipaar.com\nNews at Tamilsource,சரப்ஜித் சிங் குடும்பத்தார் அதிர்ச்சி: சுர்ஜித் சிங் குடும்பத்தார் மகிழ்ச்சி - Thedipaar.com\nNews at Tamilsource,சரப்ஜித் சிங் குடும்பத்தார் அதிர்ச்சி: சுர்ஜித் சிங் குடும்பத்தார் மகிழ்ச்சி - Thedipaar.com\nNews at Tamilsource,மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் டிஸ்மிஸ். தமிழக அரசு அதிரடு உத்தரவு. - Thedipaar.com\nNews at Tamilsource,மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் டிஸ்மிஸ். தமிழக அரசு அதிரடு உத்தரவு. - Thedipaar.com\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர பஸ் விபத்து. 9 போலீஸார் உள்பட 12 பேர் பலி. - Thedipaar.com\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர பஸ் விபத்து. 9 போலீஸார் உள்பட 12 பேர் பலி. - Thedipaar.com\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஒருநாள் முன்பாகவே வேறு இடத்திற்கு சென்று விடுங்கள். திமுக அறிவுரை - Thedipaar.com\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஒருநாள் முன்பாகவே வேறு இடத்திற்கு சென்று விடுங்கள். திமுக அறிவுரை - Thedipaar.com\nNews at Tamilsource,ஆந்திர இடைத்தேர்தல் தோலிவி குறித்த அறிக்கையுடன் சோனியாவை சந்தித்த சிரஞ்சீவி. - Thedipaar.com\nNews at Tamilsource,ஆந்திர இடைத்தேர்தல் தோலிவி குறித்த அறிக்கையுடன் சோனியாவை சந்தித்த சிரஞ்சீவி. - Thedipaar.com\nNews at Tamilsource,சிரியாவில் அரசுக்கு ஆதரவான டி.வி நிலையத்தில் துப்பாக்கி சூடு. 3 ஊழியர்கள் பலி - Thedipaar.com\nNews at Tamilsource,சிரியாவில் அரசுக்கு ஆதரவான டி.வி நிலையத்தில் துப்பாக்கி சூடு. 3 ஊழியர்கள் பலி - Thedipaar.com\nSuu Kyi to become honorary citizen of Paris,மியான்மர் தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது. - Thedipaar.com\nSuu Kyi to become honorary citizen of Paris,மியான்மர் தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது. - Thedipaar.com\nNews at Tamilsource,சங்மாவை சந்திக்க மம்தா சம்மதம் : ஆதரவு அளிப்பது குறித்து மவுனம் - Thedipaar.com\nNews at Tamilsource,சங்மாவை சந்திக்க மம்தா சம்மதம் : ஆதரவு அளிப்பது குறித்து மவுனம் - Thedipaar.com\nNews at Tamilsource,5 ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவருக்கு ��யுள்தண்டனை. ஜனாதிபதி பிரதிபா பரிந்துரை - Thedipaar.com\nNews at Tamilsource,5 ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவருக்கு ஆயுள்தண்டனை. ஜனாதிபதி பிரதிபா பரிந்துரை - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்காவில் சித்ரவதை : காரில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவன் - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்காவில் சித்ரவதை : காரில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவன் - Thedipaar.com\nNews at Tamilsource,மும்பை குண்டுவெடிப்பில் கைதான தீவிரவாதி அமைச்சர் வீட்டில் தங்கினானா பரபரப்பு தகவல் - Thedipaar.com\nNews at Tamilsource,மும்பை குண்டுவெடிப்பில் கைதான தீவிரவாதி அமைச்சர் வீட்டில் தங்கினானா பரபரப்பு தகவல் - Thedipaar.com\nNews at Tamilsource,கோவை கைதிகளுக்கு வந்த மர்ம பார்சலில் லேப்டாப்,செல்போன் பீடிகள். சதிச்செயலுக்கு திட்டமா\nNews at Tamilsource,கோவை கைதிகளுக்கு வந்த மர்ம பார்சலில் லேப்டாப்,செல்போன் பீடிகள். சதிச்செயலுக்கு திட்டமா\nNews at Tamilsource,தமிழக மக்களை சாராயம் கொடுத்து கொல்கிறது திராவிட கட்சிகள். ராமதாஸ் - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழக மக்களை சாராயம் கொடுத்து கொல்கிறது திராவிட கட்சிகள். ராமதாஸ் - Thedipaar.com\nNews at Tamilsource,ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்\nNews at Tamilsource,ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல் பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்\nNews at Tamilsource,கனடாவுக்கு துரோகம் செய்து விட்டார் ஒபாமா: பரபரப்பு குற்றச்சாட்டு - Thedipaar.com\nNews at Tamilsource,கனடாவுக்கு துரோகம் செய்து விட்டார் ஒபாமா: பரபரப்பு குற்றச்சாட்டு - Thedipaar.com\nNews at Tamilsource,ஈபிள் கோபுரத்திலிருந்து குதித்து பிரிட்டன் வாலிபர் தற்கொலை - Thedipaar.com\nNews at Tamilsource,ஈபிள் கோபுரத்திலிருந்து குதித்து பிரிட்டன் வாலிபர் தற்கொலை - Thedipaar.com\nNews at Tamilsource,காலியாகும் நிதியமைச்சர் பதவி மன்மோகனுக்கே.. டெல்லி வட்டாரங்கள் உறுதி. - Thedipaar.com\nNews at Tamilsource,காலியாகும் நிதியமைச்சர் பதவி மன்மோகனுக்கே.. டெல்லி வட்டாரங்கள் உறுதி. - Thedipaar.com\nNews at Tamilsource,மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பின் முக்கிய கூட்டாளி டெல்லியில் கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பின் முக்கிய கூட்டாளி டெல்லியில் கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,பாங்காக் குண்டுவெடிப்பில் கைதான குற்றவாளியை நாடு கடத்த மலேசிய நீதிமன்றம் உத்தரவு. - Thedipaar.com\nNews at Tamilsource,பாங்காக் குண்டுவெடிப்பில் கைதான குற்றவாளியை நாடு கடத்த மலேசிய நீதிமன்றம் உத்தரவு. - Thedipaar.com\nNews at Tamilsource,இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் சிலை - Thedipaar.com\nNews at Tamilsource,இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் சிலை - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழகத்தில் \"தலை' தூக்கும் மாவோயிஸ்ட்கள் - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழகத்தில் \"தலை' தூக்கும் மாவோயிஸ்ட்கள் - Thedipaar.com\nNews at Tamilsource,40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த பிரணாப், ஜனாதிபதி தேர்தலுக்காக காங்கிரஸில் இருந்து பிரியாவிடை. - Thedipaar.com\nNews at Tamilsource,40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த பிரணாப், ஜனாதிபதி தேர்தலுக்காக காங்கிரஸில் இருந்து பிரியாவிடை. - Thedipaar.com\nBuddhist monks attacked by giant bee swarm,தாய்லாந்து: ராட்சத தேனீக்கள் தாக்கி 76 புத்த துறவிகள் படுகாயம். 19 பேர் கவலைக்கிடம். - Thedipaar.com\nBuddhist monks attacked by giant bee swarm,தாய்லாந்து: ராட்சத தேனீக்கள் தாக்கி 76 புத்த துறவிகள் படுகாயம். 19 பேர் கவலைக்கிடம். - Thedipaar.com\nNews at Tamilsource,லண்டன்: பர்தாவை அகற்ற மறுத்ததால், கல்லூரிக்குள் நுழைய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு. - Thedipaar.com\nNews at Tamilsource,லண்டன்: பர்தாவை அகற்ற மறுத்ததால், கல்லூரிக்குள் நுழைய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு. - Thedipaar.com\nEmergency responders rescue toddler left in car,டொரண்டோவில் பூட்டிய காரில் அழுது கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீட்பு. - Thedipaar.com\nEmergency responders rescue toddler left in car,டொரண்டோவில் பூட்டிய காரில் அழுது கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீட்பு. - Thedipaar.com\nVehicle hit by falling concrete from Gardiner Expressway,டொரண்டோ சாலையில் மேற்புற கான்கிரீட் இடிந்து விழுந்து கார் சேதம். - Thedipaar.com\nVehicle hit by falling concrete from Gardiner Expressway,டொரண்டோ சாலையில் மேற்புற கான்கிரீட் இடிந்து விழுந்து கார் சேதம். - Thedipaar.com\nCanada ranked 51st in access to information,தகவல் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தும் நாடுகளில் 51 வது இடத்தில் கனடா - Thedipaar.com\nCanada ranked 51st in access to information,தகவல் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தும் நாடுகளில் 51 வது இடத்தில் கனடா - Thedipaar.com\nJoe Oliver news conference shouted down by anti-Bill C-31 protesting doctors,கனடா குடிமக்களுக்கு இணையான மருத்துவ சேவை அகதிகளுக்கு தேவையில்லை. அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு. - Thedipaar.com\nJoe Oliver news conference shouted down by anti-Bill C-31 protesting doctors,கனடா குடிமக்களுக்கு இணையான மருத்துவ சேவை அகதிகளுக்கு தேவையில்லை. அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு. - Thedipaar.com\nMayor Rob Ford to skip Toronto Pride flag-raising — again ,ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியேற்று விழாவை வழக்கம்போல் தவிர்த்த டொரண்டோ மேயர். - Thedipaar.com\nMayor Rob Ford to skip Toronto Pride flag-raising — again ,ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியேற்று விழாவை வழக்கம்போல் தவிர்த்த டொரண்டோ மேயர். - Thedipaar.com\nTSX closes 350 points lower, biggest 1-day drop since Nov.,டொரண்டோ பங்குச்சந்தை ஒரே நாளில் 350 புள்ளிகள் குறைந்ததால், முதலீட்டாளர்கள் கவலை. - Thedipaar.com\nTSX closes 350 points lower, biggest 1-day drop since Nov.,டொரண்டோ பங்குச்சந்தை ஒரே நாளில் 350 புள்ளிகள் குறைந்ததால், முதலீட்டாளர்கள் கவலை. - Thedipaar.com\nNews at Tamilsource,பிரேசன் டேலைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான கொலையாளி டொரண்டோவில் கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,பிரேசன் டேலைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான கொலையாளி டொரண்டோவில் கைது. - Thedipaar.com\nJim Flaherty ,கனடா வங்கிகள் நொடித்துப் போவதை தடுக்க புதிய வழிமுறைகள். நிதியமைச்சர் ஜிம் பிளஹர்ட்டி - Thedipaar.com\nJim Flaherty ,கனடா வங்கிகள் நொடித்துப் போவதை தடுக்க புதிய வழிமுறைகள். நிதியமைச்சர் ஜிம் பிளஹர்ட்டி - Thedipaar.com\nNews at Tamilsource,தாய்லாந்தில் கியூபெக் சகோதரிகள் மர்ம மரணம். சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம். - Thedipaar.com\nNews at Tamilsource,தாய்லாந்தில் கியூபெக் சகோதரிகள் மர்ம மரணம். சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம். - Thedipaar.com\nJun 18 ஒன்பதே மாதங்களில் மீண்டும் தேர்தலா ஒண்டோரியோ மக்களின் கருத்துக்கணிப்பால் அரசியல் கட்சிகள் கலக்கம்.\nஒன்பதே மாதங்களில் மீண்டும் தேர்தலா ஒண்டோரியோ மக்களின் கருத்துக்கணிப்பால் அரசியல் கட்சிகள் கலக்கம்.\nTwo people found dead inside Caledon home,கனடாவில் பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த இரண்டு நபர்கள் குறித்து தீவிர விசாரணை. - Thedipaar.com\nTwo people found dead inside Caledon home,கனடாவில் பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த இரண்டு நபர்கள் குறித்து தீவிர விசாரணை. - Thedipaar.com\n10th international Tamil Film Festival in Canada.,கனடாவில் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா. எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். - Thedipaar.com\n10th international Tamil Film Festival in Canada.,கனடாவில் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா. எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். - Thedipaar.com\nNews at Tamilsource,நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே கயிற்றில் நடந்து சாதனை புரிந்த கனடிய இளைஞர். - Thedipaar.com\nNews at Tamilsource,நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே கயிற்றில் நடந்து சாதனை புரிந்த கனடிய இளைஞர். - Thedipaar.com\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nNews at Tamilsource,தமிழக அரசு ஆடு,மாடுகள் இலவசமாக கொடுப்பதற்கெல்லாம் மத்திய அரசு நிதி கொடுக்காது. நாராயணசாமி - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழக அரசு ஆடு,மாடுகள் இலவசமாக கொடுப்பதற்கெல்லாம் மத்திய அரசு நிதி கொடுக்காது. நாராயணசாமி - Thedipaar.com\nNews at Tamilsource,டெல்லியில் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வரும் எனக்கு அரசு பங்களா தேவையில்லை. சச்சின் - Thedipaar.com\nNews at Tamilsource,டெல்லியில் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வரும் எனக்கு அரசு பங்களா தேவையில்லை. சச்சின் - Thedipaar.com\nNews at Tamilsource,உயிரோடு இருந்தால் திமுக கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன். கருணாநிதி - Thedipaar.com\nNews at Tamilsource,உயிரோடு இருந்தால் திமுக கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன். கருணாநிதி - Thedipaar.com\nNews at Tamilsource,அதிமுகவை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். புதுக்கோட்டை பிரச்சாரத்தில் ஜெயலலிதா - Thedipaar.com\nNews at Tamilsource,அதிமுகவை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். புதுக்கோட்டை பிரச்சாரத்தில் ஜெயலலிதா - Thedipaar.com\nNews at Tamilsource,ஆர்த்திராவ் செக்ஸ் குற்றச்சாட்டால் நித்யானந்தா தலைமறைவு. பெங்களூர் ஆசிரமத்தை அரசு கைப்பற்றுமா\nNews at Tamilsource,ஆர்த்திராவ் செக்ஸ் குற்றச்சாட்டால் நித்யானந்தா தலைமறைவு. பெங்களூர் ஆசிரமத்தை அரசு கைப்பற்றுமா\nNews at Tamilsource,தாராளமயம், திறமையின்மையின் கூட்டுதான் ஒபாமாவின் ஆட்சி. பாபி ஜின்டால் கடும் தாக்கு - Thedipaar.com\nNews at Tamilsource,தாராளமயம், திறமையின்மையின் கூட்டுதான் ஒபாமாவின் ஆட்சி. பாபி ஜின்டால் கடும் தாக்கு - Thedipaar.com\nSteve jobs first computer will be auction.,ஸ்டீவ் ஜாப்ஸ் தன் கையாலேயே தயாரித்த முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலம். - Thedipaar.com\nSteve jobs first computer will be auction.,ஸ்டீவ் ஜாப்ஸ் தன் கையாலேயே தயாரித்த முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ஏலம். - Thedipaar.com\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்தி���ள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள்\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள்\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய உலக செய்திகள்\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/news.php\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள்\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nNews at Tamilsource,நாளை கனடாவின் 145வது பிறந்த தி...\nNews at Tamilsource,கனடா தினக் கொண்டாட்டங்களை முன்...\nNews at Tamilsource, கனடா தினக் கொண்டாட்டங்களை முன...\nNews at Tamilsource,நடுவானில் சீன விமானத்தை கடத்த ...\nNews at Tamilsource,அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியத...\nNews at Tamilsource,இந்திய பொருளாதாரம் சரிவிற்கு ம...\nNews at Tamilsource,கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்...\nNews at Tamilsource,பிரிட்டனில் சிறந்த உணவகமாக இந்...\nNews at Tamilsource,கனடாவிற்கு வரும் தமிழ் அகதிகளி...\nNews at Tamilsource,பொருளாதார நெருக்கடியை தீர்க்க ...\nNews at Tamilsource,அமெரிக்க விமான நிலையத்தில் பாக...\nNews at Tamilsource,கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ...\nNews at Tamilsource,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. ...\nNews at Tamilsource,கனடாவில் பிரதமர் ஹார்ப்பரின் ச...\nNews at Tamilsource,கனடாவில் மூன்று இளம்பெண்களை கொ...\nNews at Tamilsource,30 வருடங்களாக பாகிஸ்தான் சிறைய...\nNews at Tamilsource,தங்கம் போல பெட்ரோல் விலையையும்...\nNews at Tamilsource,கூடங்குளத்திலிருந்து மின்சாரம்...\nNews at Tamilsource,சிங்��ள அமைச்சரின் ஆணவப் பேச்சு...\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர பஸ் விப...\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு...\nNews at Tamilsource,சரப்ஜித் சிங் குடும்பத்தார் அத...\nNews at Tamilsource,மாணவிகளிடம் பாலியல் நடவடிக்கைக...\nNews at Tamilsource,அர்ஜெண்டினாவில் பயங்கர பஸ் விப...\nNews at Tamilsource,சிறை நிரப்பும் போராட்டத்திற்கு...\nNews at Tamilsource,ஆந்திர இடைத்தேர்தல் தோலிவி குற...\nNews at Tamilsource,சிரியாவில் அரசுக்கு ஆதரவான டி....\nNews at Tamilsource,சங்மாவை சந்திக்க மம்தா சம்மதம்...\nNews at Tamilsource,5 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன...\nNews at Tamilsource,அமெரிக்காவில் சித்ரவதை : காரில...\nNews at Tamilsource,மும்பை குண்டுவெடிப்பில் கைதான ...\nNews at Tamilsource,கோவை கைதிகளுக்கு வந்த மர்ம பார...\nNews at Tamilsource,தமிழக மக்களை சாராயம் கொடுத்து ...\nNews at Tamilsource,ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமை...\nNews at Tamilsource,கனடாவுக்கு துரோகம் செய்து விட்...\nNews at Tamilsource,ஈபிள் கோபுரத்திலிருந்து குதித்...\nNews at Tamilsource,காலியாகும் நிதியமைச்சர் பதவி ம...\nNews at Tamilsource,மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசா...\nNews at Tamilsource,பாங்காக் குண்டுவெடிப்பில் கைதா...\nNews at Tamilsource,இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் ரவீந...\nNews at Tamilsource,தமிழகத்தில் \"தலை' தூக்கும் மாவ...\nNews at Tamilsource,40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த ...\nNews at Tamilsource,லண்டன்: பர்தாவை அகற்ற மறுத்ததா...\nNews at Tamilsource,பிரேசன் டேலைட் துப்பாக்கி சூடு...\nJim Flaherty ,கனடா வங்கிகள் நொடித்துப் போவதை தடுக்...\nNews at Tamilsource,தாய்லாந்தில் கியூபெக் சகோதரிகள...\nJun 18 ஒன்பதே மாதங்களில் மீண்டும் தேர்தலா\nNews at Tamilsource,நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய இந்திய செய்திகள் http://www.thedipaar.com/...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nNews at Tamilsource,தமிழக அரசு ஆடு,மாடுகள் இலவசமாக...\nNews at Tamilsource,டெல்லியில் சில நாட்கள் மட்டுமே...\nNews at Tamilsource,உயிரோடு இருந்தால் திமுக கட்சித...\nNews at Tamilsource,அதிமுகவை எதிர்க்கும் அனைத்து வ...\nNews at Tamilsource,ஆர்த்திராவ் செக்ஸ் குற்றச்சாட்...\nNews at Tamilsource,தாராளமயம், திறமையின்மையின் கூட...\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaa...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.th...\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaa...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedipaa...\nஇன்றைய முக்கிய கனடா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய சினிமா செய்திகள் http://www.thedip...\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் http://www.thedipaar...\nஇன்றைய முக்கிய இந்திய செய்திகள் http://www.thedip...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/18537", "date_download": "2018-05-22T21:37:18Z", "digest": "sha1:OO6RL23TJZJCGCUDQK2ZF7IKGCRGRFUT", "length": 12589, "nlines": 119, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்\nநவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்\nஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன.\nநவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்\nபெண்கள் இன்றைய நாளில் மார்டன் ஆடைகள் அணிவதில் அதிகம் விரும்புகின்றனர். இதில் மிக முக்கியமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அதற்கேற்ற மேல் டாப் அணிவது அதிகமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட்கள் நவீன யுவதியர்களுக்கு ஏற்றவாறு விதிவிதமான புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கி தருகின்றன. பெண்களின் ஜீன்ஸ் பேண்ட் என்பது பிரத்யேகமான அளவுகளில் அவர்களுக்கு ஏற்ப அணிய ஏற்ற கச்சிதமான வடிவில் தைக்கப்படுகின்றன.\nஉலகளவில் பெண்கள் அலுவலகம் முதல் சாதாரண வெளி பணிகள் வரை அனைத்திற்கும் ஜீன்ஸ் அணிந்து செல்வது சர்வ சாதாரணமாய் உள்ளது. அதற்கேற்ப ஆண்டுக்கு ஆண்டு புதிய தோற்றம் மற்றும் சில மாறுபட்ட வித்தியாசமான வடிவங்களில் ஜீன்ஸ் பேண்ட்களை உருவாக்கி மங்கையர் மனதை கவர்கின்றனர். இந்த வகையில் தற்போது புதிய ஜீன்ஸ் பேண்ட் வகைகள் பல அறிமுகமாகி உள்ளன. இவை எல்லா நாட்டு பெண்களும் அணிகின்றவாறு சர்வதேச வடிவமைப்பில் உள்ளது என்பதுடன் தினசரி அணிவதற்கேற்ற கூடுதல் அழகுடன் விளங்குகிறது.\nநட்சத்திர அந்தஸ்து பெறும் ஹை-லோ ஹெம்லைன்ஸ் :\nஇந்த ஜீன்ஸ் பேண்ட் முந்தைய பேண்ட் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கி பிடிக்காமல் தளர்வின அமைப்புடன் காணப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட் பெயருக்கு ஏற்ப இறக்கமாக தோற்றத்தை கொண்டது. அதாவது பேண்ட் பின்பகுதி சற்று இருக்கமாகவும், முன்பகுதி ஷீ தெரிவதற்கு ஏற்ப மேல் ஏற்றமாகவும் வெட்டி விடப்பட்டிருக்கும். முன்புற ஏற்ற பகுதி தைக்கபடாமல் வெட்டிய அமைப்புடனே தோற்றமளிக்கும். ஸ்டெரயிட்-லெக் டிசைன் ஜீன்ஸில் இந்த ஏற்ற இறக்க வெட்டு அமைப்பும், நடுப்புறம் மற்றும் ஓரப்பகுதி வேறுபடுத்தும் நோக்கில் வண்ணம் வெளிற செய்யப்பட்டுள்ளது. இதனை சாலையில் அணிந்து செல்லும் பெண்மணி சாலையில் நட்சத்திரமாக ஜொலிப்பர்.\nவண்ணமயமான எம்பிராய்டரி டெனிம் :\nபெண்களை கவர்ந்திழுக்கும் வகையில் டெனிம் பேண்ட்களிலும் வண்ணமயமான எம்பிராய்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. பூட்-கட் மாடல் பேண்ட் அமைப்பின் மேல் முதல் கீழ் வரை இடைவெளிவிட்டு அடர்த்தியான வண்ணத்தில் பூக்கள், பறவைகள், இலைகள், பூச்சிகள் போன்றவை எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும். வித்தியாசமான வண்ணமயமான டெனிம் பேண்ட் நட்பாண்டில் மங்கையர் மனம் கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபிளவு அமைப்புகள் கூடிய ஸ்லிட் ஹெம்ஸ்:\nபுதிய வடிவமைப்பு உத்திகளுக்கு மேற்கண்ட முயற்சியின் புதிய வெளிப்பாடு தான் ஸ்லிட் ஹெம்ஸ். அதாவது பகுதி வாரியான ஸ்டெரெயிட் லெக் மாடல் வகையில் மென்மையான விரிவடையும் வகையில் இறங்கி கீழ் கணுக்கால் பகுதிக்கு சற்று மேல் இருந்து பிளவு செய்யப்பட்டு தைக்கப்பட்டுருக்கும். அதாவது தலைகீழாக \"V\" ஷேப் இருப்பது போன்று வெட்டி தைக்கப்பட்டிருக்கும். இதுவும் பெண்கள் அணியும் ஷீ-க்கள் தெளிவுற தெரிவதற்கு என்பதுடன், சற்று வித்தியாசமாகவும் இருப்பதற்கு என வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகப்பல் துறையிலும், 70 களின் பிற்பகுதியிலும் வந்த மாடல் தான் இந்த பேண்ட். போன ஆண்டு பட்டன்-முன்புற குட்டை பாவாடை (Sk-i-rt) பிரபலமாக இருந்தது. அது போன்று பூட்-கட் மாடலில��� பழமை மாடலான பட்டன் முன்புறத்தில் உள்ள அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய வட்டவடிவ பட்டன்கள் முன்புறம் வரிசையாக தெரிவது போன்று வடிவமைக்கப்பட்டது. இதுவும் நவ நாகரீக பெண்களின் மன ஆவலை பூர்த்தி செய்யும் ஜீன்ஸ் பேண்ட்-ஆக இருக்கிறது.\nடெனிம் பேண்ட்களை போன்று புதிய வரவுகளாக ஜீன்ஸ் ஜாக்கெட் மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் போன்றவை புதிய வடிவில் வந்துள்ளன. இவையணைத்தும் மாடர்ன் மங்கையரின் மனதை கவரும் வகையில் தான் உள்ளன.\nவீட்டில் கால் பாதங்களை பராமரிக்க\nஇறந்த செல்களை நீக்கும் ஸ்க்ரப்பிங்\n ஷேவிங் செய்த பின் ரொம்ப எரியுதா அப்ப இத ட்ரை பண்ணிப் பாருங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanoli.blogspot.com/", "date_download": "2018-05-22T21:02:14Z", "digest": "sha1:367LVPYOJSG7IFH2PD4U6UZPICHR7YXC", "length": 16939, "nlines": 195, "source_domain": "vaanoli.blogspot.com", "title": "வானொலி உலகம்", "raw_content": "\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்.... மற்றும் உலகத் தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய பதிவுகளும்...உணர்வுகளும்...\nஆறாவது அகவையில் ஐரோப்பியத் தமிழ் வானொலி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம்,கே.ஜே.ஜேசுதாஸ்....அபூர்வ இடைக் காலப் பாடல்கள் வானொலி நிகழ்ச்சி\nஇலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்\nஅவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]\nஏ.ஆர்.ரகுமானை முதன் முதலாகப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்\n'லண்டன் தமிழ் வானொலி' மற்றும் 'இலங்கை வானொலி' புகழ் ஒலிபரப்பாளர் ஜனா... 31 ஆண்டுகளுக்கு முன்பு கமலுக்கு எழுதிய கடிதம்.\nஇலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன\nஇலங்கை வானொலி எஸ்.கே.பரராஜ சிங்கம் அவர்களின் குரல் பதிவுகளைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nஅமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.\nஐரோப்பிய தமிழ் வானொலி [E.T.R] பற்றிய வீரகேசரி சிறப்புக் கட்டுரை\nயாழ் சுதாகரின் குரல் பதிவுகள் [NEW]\nஐரோப்பிய தமிழ் வானொலியை [ETR] நடாத்தும் தர்மலிங்கம் இரவீந்திரன் [NEW]\nஎன்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்\nஇலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் சானா என்று அழைக்கப்படும் சண்முகநாதன்.\n'நினைத்தாலே இனிக்கும்' யாழ் சுதாகர்,'இனிய இரவு' அருண் இருவரின் சன் நியூஸ் பேட்டியைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.[Telecasted on 30-09-2007] [NEW]\nஇலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகள் பற்றிய கோ���ி கண்ணன் அவர்களின் கட்டுரை. [NEW]\nநான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன் - கானா பிரபா\n\"அண்ணை றைற்\" கே.எஸ். பாலச்சந்திரனின் தனி நடிப்பு பிரதியும் ஒலி வடிவமும்\nஎங்கள் பண்பாடுகள், கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும்..... கே.எஸ்.பாலச்சந்திரன்\n'பல்கலை வித்தகர்' திரு.கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இணையத்தளம்\nதொலைக்காட்சி வானொலிக் கலைஞர் பி.விக்னேஸ்வரனின் இணையத் தளம் [NEW]\n'மெல்லிசையின் பிதாமகர்' எஸ்.கே.பரராஜ சிங்கம் நினைவலைகள்-கரவையூரான்\nபல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் புகைப்படங்கள்\nராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது, ராஜ குரு சேனாதிபதி கனகரத்தினம், விசாலாட்சி ஹமீது பற்றி 'ராணி' இதழில் வெளியான கட்டுரை.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு 'தின மலர்' பத்திரிகையில் வெளியான கே.எஸ்.ராஜாவின் சிறப்புப் பேட்டி\nகே.எஸ்.ராஜா வரும் போதே பரபரப்பு...\nஇலங்கை வானொலி மயில் வாகனன் ,கே.எஸ்.ராஜா...நினைவோட்டம்\nஅப்துல் ஹமீதை கண்ணீர் பெருக...உருக வைத்த நிகழ்வு\nசுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வந்திருந்த போது அவர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு அளித்த பேட்டியைக் கேட்க ...இங்கே சொடுக்குங்கள்.....\nரேடியோ சிலோன் சுந்தா ....\n'ஆனந்த விகடன்' பவழ விழா மலரில் வெளியான பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் சிறப்புக் கட்டுரை...\nகே.எஸ். பாலச்சந்திரன் .... ஒரு சுயம்பு - பி.எச். அப்துல் ஹமீது\nகே.எஸ்.ராஜா பற்றியும், இலங்கை வானொலியின் உன்னதங்கள் பற்றியும் விஜயராம் ஏ.கண்ணன் இலங்கை வானொலிக்கு அளித்த நேரடிப் பேட்டி. செவ்வி காண்பவர் நாக பூஷணி.\n'கனடா தமிழோசை வானொலி' நடத்திய இசை நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட டி.எம்.எஸ்,பி.பி.எஸ்,பி.சுசீலா,எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,எம்.எஸ்.விஸ்வநாதன் பி.ஹெச்.அப்துல் ஹமீத்...ஆகியோரின் புகைப் படங்கள்.\nவானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்\n'வானொலிக் கலைஞர்' குயின்டஸ் துரைசிங்கம் அவர்களின் இணையத் தளம்...\n'கம்பீரக் குரலோன்' கணேஷ்வரனுக்கு...கண்ணீர் அஞ்சலி.... [ NEW ]\nதிருமதி ராஜேஸ்வரி சண்முகம் பற்றி 'நேயர் திலகம்' விஜயராம் ஏ. கண்ணன்\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.ஜெயகிருஷ்ணாவின் குரல் பதிவு -1\n'பிபிசி தமிழோசை' ஆனந்தி சூர்யப்பிரகாசம்\n'கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சி.... காவலூர் ராசதுரை\nதமிழ் அமுது' கே. நாக பூஷணி\nஇலங்கை சக்தி எப்.எம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.\nஇலங்கை வானொலியில் இப்படிப் படுத்த மாட்டார்கள்\nசின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம் பாடலை அவரின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்.\nஇலங்கை வானொலி பற்றிய அரிய பல தகவல்கள்\nஐரோப்பியத் தமிழ் வானொலி [ETR]\nலண்டன் FIRST AUDIO [ லண்டன் தமிழ் வானொலி ]\nகனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் CTBC\nகனடா ஒலி எப்.எம் [OLI FM CANADA]\nசக்தி எப்.எம் SRI LANKA\nSRI LANKA சூரியன் எப்.எம்\nAUSTRALIA தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்\n'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நினைவலைகள்\n'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் நினைவலைகள்\n'பாட்டுக்கு ஒரு தலைவர்' டி.எம்.சௌந்தர ராஜன்\n'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி1\n'யாழ் சுதாகர்' காதல் கவிதைகள்....பகுதி2\n'யாழ் சுதாகர்' தத்துவக் கவிதைகள்\n'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி1\n'யாழ் சுதாகர்' போட்டோ ஆல்பம்-பகுதி2\nஇலங்கை வானொலி புகழ் 'மதுரக் குரல் மன்னர்' 'மின்னல் வேக மன்னர்' கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.[ORIGINAL VOICE OF K.S.RAJA]\nசின்ன மாமியே புகழ் நித்தி கனகரத்தினம் பாடலை\nஅவரின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்.\nஎம்.கே.தியாக ராஜ பாகவதரின்தேடினாலும் கிடைக்காத அபூர்வ பாடல்களைக்கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடல்களைக்கேட்டு சிலிர்க்க இங்கே சொடுக்குங்கள்.\n'இசை மணி' சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பற்றிய தளம்\n'சங்கீத சாகரம்' கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இணையத் தளம்\n'கலை மாமணி' சுதா ரகுநாதன் அவர்களின் இணையத்தளம்\nஎஸ்.சௌம்யா அவர்களின் இணையத் தளம்\nஉன்னி கிருஷ்ணன் அவர்களின் தளம்\nவீணை காயத்ரி கிரிஷ் அவர்களின் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14962", "date_download": "2018-05-22T21:15:34Z", "digest": "sha1:YD6XBEBYXEUBCA3BCWTJMDOD7GBMHXLI", "length": 20969, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": " அல்பம் - அறுசுவை கதை பகுதி - 14962", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nபேருந்தில் ஏறி ஜன்���லோர இருக்கையைத் தேடி சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கண்களை மூடிய நித்யா, ‘அப்பாடா வீடு வரதுக்குள்ள முக்கால் மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போட்டுலாம்’ என்று நினைத்தாள். அவள் கண்களை மூடி ஐந்து நிமிடம்கூட ஆகி இருக்காது.\n”ஏன் மாமி, உங்க பக்கத்தாத்துப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா\n“இன்னும் ஆகலியே. ம். அவாளும் நாலு வருஷமா பாத்துண்டிருக்கா.”\n”ஓ, அது சரி நேத்து உங்க தெருவில என்ன சண்டை\n“ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இன்னும் எத்தனை பேர் தலையை உருட்டப்போறாங்களோ கண்ணை மூடிக்கலாம். காதை மூட முடியாதே” என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாள் நித்யா.\n“ஏன் மாமி, உங்க வீட்டு மாடிலே புதுசா குடி வந்திருக்காளே, அதான் சிகப்பா, ஒல்லியா, அழகா”\n யாரோடையும் ரொம்ப பேச மாட்டேங்கறா. ரெண்டு மூணு தரம் கோவில்ல பாத்தேன். ஒரு சிரிப்போட நிறுத்திட்டா. போஸ்ட்மேன் அவங்களுக்கு வந்த கடிதத்தை எங்க வீட்டுலே போட்டுட்டுப்போயிட்டான். அதை கொண்டு குடுக்கப்போனேன். வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சிருந்தா. வீடு கிளி கொஞ்சறதுன்னு சொல்லலாம் போயேன். பழைய பால் கவரையெல்லாம் கூட அழகாக அடுக்கி வெச்சிருந்தா. கேட்டேன். பழைய பேப்பர்காரனுக்கு போடுவாளாம்.”\n நான் பால் கவரையெல்லாம் அன்னன்னிக்கே தூக்கி எறிஞ்சுடுவேன் மாமி”\n”நான் கூடத்தான். இதையும் மிஞ்சற மாதிரி ஒரு விஷயம் சொல்றேன் கேளு. காலி ஸ்வீட் பாக்சையெல்லாம் தேச்சு அலம்பி எடுத்து வெச்சிருந்தா தெரியுமோ\n”இத்தனைக்கும் மாமா பேங்க் மானேஜர். ஒரே பொண்ணுதானாம் அவங்களுக்கு. அந்தப்பொண்ணும் வேலைக்குப்போறாளாம்.”\n எழுந்து போய் நறுக்குன்னு ரெண்டு கேள்வி கேட்டுடலாமா ஒருவேளை அவங்க வேற யாரையாவது பத்தி பேசிண்டிருந்தா அசிங்கமாயிடுமே. இதென்ன ஒருவேளை அவங்க வேற யாரையாவது பத்தி பேசிண்டிருந்தா அசிங்கமாயிடுமே. இதென்ன ஊர்லே பத்மான்னு வேற யாராவது இருக்கக்கூடாதா, அவங்க கணவர் பேங்க்ல மானேஜரா இருக்கக்கூடாதா, அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கக்கூடாதா ஊர்லே பத்மான்னு வேற யாராவது இருக்கக்கூடாதா, அவங்க கணவர் பேங்க்ல மானேஜரா இருக்கக்கூடாதா, அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கக்கூடாதா’ இப்படி யோசிக்க, யோசிக்க போரடித்தது நித்யாவுக்கு. எப்படா வீடு வரும் என்றிருந்தது.\nஒருவழியாக பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே அவள் அம்மா ஏற்றி வைத்திருந்த ஊதுவத்தியின் மணமும், மெல்லிய குரலில் அம்மா பாடும் பாட்டும் நித்யாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.\nஅழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்த பத்மா, “வா, வா, என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட. கை, கால் அலம்பிண்டு வா, உனக்குப்பிடிச்ச பூரி, சென்னா செஞ்சிருக்கேன்” என்றாள்.\nபளிச்சென்றிருந்த சமையலறை மேடையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அம்மா கொடுத்த பூரியைப் பிய்த்து சென்னாவுடன் சேர்த்து வாயில் போட்ட நித்யாவின் கண்களில் எதிரே இருந்த அலமாரியின் கீழ் தட்டில் ஒரு கவரில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் கவர்கள் பட்டன.\n“அம்மா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே எதுக்கு இந்த பால் கவரையெல்லாம் சேத்து வெச்சிருக்க எதுக்கு இந்த பால் கவரையெல்லாம் சேத்து வெச்சிருக்க தூக்கிப்போட வேண்டியது தானே” என்றாள் நித்யா.\n“அதுவா, நீதானே நித்யா தீபாவளி அன்னிக்கு சொன்ன. பால்கவர், ப்ளாஸ்டிக் கவரையெல்லாம் குப்பைத்தொட்டிலே போட்டுடறா. பட்டாசு வெடிச்சு குப்பைத்தொட்டில விழுந்து புகையா வரது. இந்தப்புகை உடம்புக்குக் கெடுதல்ன்னு. அதோட பழைய பேப்பர்காரன் இதை வாங்கறான்னா பாவம் அவனுக்கு ஒரு அஞ்சோ, பத்தோ லாபம் இருக்கும் இல்லியா\n“அது சரி. இந்த காலி ஸ்வீட் டப்பாவையெல்லாம் எதுக்குமா தேச்சு அலம்பி பத்திரமா எடுத்து வெச்சிருக்க. தூக்கி எறியக்கூடாதா” என்று கேட்டாள் நித்யா.\n“அதுவா. இன்னிக்கு கார்த்தாலே நீ என்ன செஞ்ச\n“ஆமாம்மா. சாரிம்மா. ஆனா அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். “\n“இருக்கே. உன் ப்ரெண்ட்சுக்கும் சேர்த்து 10 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் வெச்சிருந்தேன். என் நாக்கு நீண்ட தேவதையே அதை அப்படியே வெச்சிருந்தா நீ வந்து சாப்பிடவா போற. அயர்ன் துணி குடுக்க வந்த பையன் கிட்ட இட்லி சாப்பிடறயான்னு கேட்டேன். குடுங்கம்மா. எடுத்துட்டுப்போய் நானும் தங்கச்சியும் சாப்பிடறோம்ன்னு அந்தக் குட்டிப்பையன் பொறுப்பா சொன்னான். காலி ஸ்வீட் டப்பால இட்லியும், சட்னியும் போட்டு குடுத்தேன். இதுல குடுத்தா டப்பா திரும்ப வரலயேன்னு கவலைப்பட வேண்டாம். கவர்ல எல்லாம் குடுக்க எனக்கு இஷ்டமில்ல, இப்ப புரியறதா” என்றாள் பத்மா.\nஎச்சில் கையுடனேயே மேடையில் இருந்து குதித்து இறங்கி வந்து “அம்மான்னா அம்மாதான்” என்று பத்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் நித்யா. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று புரியாமல் விழித்துக்கொண்டே மகளின் முத்தத்தை ரசித்தாள் பத்மா.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதை அருமை. ;) இயல்பாகச் சொல்லி இருக்கிறீங்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹலோ ஜெயந்தி மேடம், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் மாதிரி கலக்கறீங்க. குறைனு சொல்ல எதுவும் இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதே மாதிரி நல்ல கருத்துக்களோட கதை இருக்கறதே சிறப்பா இருக்கு. அடுத்த கதை எப்போன்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன். வாழ்த்துக்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஜயந்தி மாமி, நானும் இந்த வேலை செய்வேன் ,வேலை செய்பவர்க்கு இந்த பாக்ஸீல்தான் பண்டிகை தினங்களில் பலகாரங்கள் தருவேன் அதேப்போல் எல்லோருக்கும் கொடுத்துவிடுவேன் திருப்பி கேட்கவேண்டிய அவசியம் இருக்காது. மிகவும் வசதியாகவும் இருக்கும்.முதலில் தயக்கமாக இருந்தது கதை படித்ததும் தயக்கம் போய்விட்டது கதை அருமை.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஜெ மாமி, கதை நல்லா இருக்கு. பிளாஸ்டி பொருட்களை குப்பையில் போடக்கூடாது என்ற மெஸெஜ் ம் சொல்லி இருக்கின்றீர்கள். நிறையக் கதைகள் தொடர்ந்து எழுதுங்கோ.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதை அருமையாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கருத்துக்களை அறிந்து கொள்கிறோம்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஜெயந்தி மாமி உங்களேட கதை சுப்பர்.நல்ல கருத்து,அழகான வரி அமைப்புடன் படிக்க எளிமையாக இருந்தது.நன்றி மாமி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகதை அருமையிலும் அருமை......நல்ல கருத்துக்கள்\nதன் மகளுக்கு கொடுக்கும் அழகான விளக்கம் அதிலிருக்கும் அறிவார்ந்த கருத்துக்கள்\nநன்றி மாமி..தொடர்ந்து உங்கள் சிந்தனை சிப்பிக்குள் இருந்து கருத்து முத்துக்களை உதிருங்கள்...\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமேன்மேலும் வளர்ந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் எழுத்து என் மனதை தொட்டு விட்டது ஜெயந்தி மாமி.\nசிறந்த எழுத்தாளராக இந்த கதை உங்களை படம்பிடிக்கின்றது.\nஅதை விட மக்களுக்கு ஒரு \"மசேச்\" கொடுத்துள்ளீர்கள் பாரும்கோ,\nஅதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.மேன்மேலும் வளர்ந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n4 மணிநேரம் 26 sec முன்பு\n6 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 43 sec முன்பு\n7 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n9 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/01/blog-post_16.html", "date_download": "2018-05-22T21:31:56Z", "digest": "sha1:UFSDYAROKS35OWQGXUZ5J2EBTPBQUWQ7", "length": 18708, "nlines": 481, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சிங்கார மயிலாட என்ன உண்டு?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசிங்கார மயிலாட என்ன உண்டு\nசிங்கார மயிலாட என்ன உண்டு\nஇன்றைய பக்தி மலரை, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றன.\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா\nதிருத்தணி மலை மீது எதிரொலிக்கும்\nபழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ\nபார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்\nபழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -\nபக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்\nசென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்\nசிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு\nஉனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nநல்ல பாடல் பகிர்வு ஐயா...\nஇனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா\nதேனினும் இனிய குரலில் ஒரு பாடல்\nHumour: நகைச்சுவை: ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும்...\nஎதைத் தினமும் சிந்தனை செய்ய வேண்டும்\nShort story: சிறுகதை: சாமியார் சம்சாரியான கதை\nQuiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செ...\nசிங்கார மயிலாட என்ன உண்டு\nகேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை\nQuiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்ன...\nAstrology: quiz number.74 சொல்லடா வாய்திறந்து அம்...\nமண் ஆனால் எங்கே மண் ஆகவேண்டும்\nHumour நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சிந்திக்க அல்ல\nQuiz.no.73 Answer: பொன்மகள் வந்தாள்; பூமாலை தந்தாள...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34681/", "date_download": "2018-05-22T21:31:57Z", "digest": "sha1:U3MJ64WVN7YQHHELJRLCTVJFH5GVY74Y", "length": 11505, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா கண்டனம் – GTN", "raw_content": "\nவடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா கண்டனம்\nவடகொரியா ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செ��லாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் அரசு குற்றம் சுமத்தியிருந்தது.\nஅதனை ஒப்புக்கொண்டுள்ள வடகொரியா இந்த ஏவுகணை அதிக தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது எனவும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை எளிதாக தாக்கமுடியும் எனவும் தெரிவித்திருந்தது.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கையை அடுத்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைக் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் கண்டனம் தெரிவித்துள்ளாரர் என அவரது ; செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவின் இந்த செயல் கொரியா கடல் பகுதியில் மேலும் பரபரப்பான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsAntónio Guterres UN ஏவுகணை சோதனை ஐ.நா கண்டம் வடகொரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் கடுமையான வெப்பம் காரணமாக 65பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை உக்கிரம்\nஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.. May 22, 2018\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி May 22, 2018\nமண்டைதீவு இராணுவமுகாமின் காணி உரிமையாளர்கள் உடன் தொடர்புகொள்ளவும்…. May 22, 2018\nவாள்வெட்டு வன்முறைகளுடன் ��ொடர்புடைய ஆவா குழு முக்கிய நபருக்கு பிணை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/12/blog-post_29.html", "date_download": "2018-05-22T21:16:17Z", "digest": "sha1:RRJQB4JGWSDO4YBTZ4D6HJALPTP35ADL", "length": 6604, "nlines": 164, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: மலர் தேடும் தும்பியே!", "raw_content": "\nசிகரம் பாரதி 1:46:00 AM\nஅருமை. உங்கள் கவிதையைப் படித்தாலே அந்தத் தும்பியின் தாகம் தீர்ந்துவிடும். வாழ்த்துக்கள்.என் தளத்தில்: நீ - நான் - காதல் - 04\nகரந்தை ஜெயக்குமார் 5:42:00 AM\nதிண்டுக்கல் தனபாலன் 7:43:00 AM\nஸ்கூல் பையன் 9:14:00 PM\nவெங்கட் நாகராஜ் 6:29:00 AM\nஅருமை வெற்றி வேல். பாராட்டுகள்.....\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு து���ோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nசரித்திர நாவல்: வானவல்லி -3\nசரித்திர நாவல்: வானவல்லி -2\nசரித்திர நாவல்: வானவல்லி -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2016/10/blog-post_60.html", "date_download": "2018-05-22T21:02:59Z", "digest": "sha1:RYEXGX7PKT4EIUYLRYJ74VSK7NBGGSNB", "length": 49741, "nlines": 227, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: விழுதல் என்பது...தொடர்கதை.", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nவிழுதல் என்பது - என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை. பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகி ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப் பிசுரிக்கப்பட்டது. . திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாமானது.\nவிழுதல் என்பது ... தொடர் - 12\nஎழுதியவர் திரு. குரு அரவிந்தன் - கனடா அவர்பற்றிய அறிமுகம்\nஎழுத்தாளர் குரு அரவிந்தன் ( Writer Kuru Aravinthan)\nஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நடேஸ்வராக்கல்லூரிஇ மகாஜனாக்கல்லூரிஇ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்இ பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும்இ பகுதி நேர ஆசிரியாகவும் ரொறன்ரோவில் கடமையாற்றுகின்றார்.\nஇவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;:\nவிகடன் தீபாவளி மலர்இ விகடன் பவளவிழா மலர்இ ஆனந்தவிகடன்இ கலைமகள்இ கல்கிஇ குமுதம்இ யுகமாயினி (தமிழ்நாடு)இ தாய்வீடுஇ தூறல்இ உதயன்இ தமிழர் தகவல் (கனடா);இ தினக்குரல்இ வீரகேசரிஇ வெற்றிமணி(யேர்மனி)இ புதினம்(லண்டன்)இ உயி���்நிழல்(பாரிஸ்)இ வல்லினம் (மலேசியா)இ காற்றுவெளி (லண்டன்)இ பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்)\nதங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி - கனடா\nசிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ் (2000)\nசிறுகதைபோட்டி - முதற்பரிசு: 'சுமை' கனேடிய தமிழ் வானொலி-2007\nசிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)\nகுறுநாவல் போட்டி: 'அம்மாவின் பிள்ளைகள்' (சிறப்புப்பரிசு) - யுகமாயினி-2009 (தமிழ்நாடு)\nஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது - 2010 (கனடா)\nகுறுநாவல் போட்டி கலைமகள் விருது:(தமிழ்நாடு)'தாயுமானவர்' - ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011\n'புனைகதை வித்தகன்': சிறப்புக் கௌரவம் - கனடா பீல் தமிழர் அமைப்பு-2011\nபாரிஸ்; கல்வி நிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- 'கனகலிங்கம் சுருட்டு' (சிறப்புப்பரிசு) -2012\nதமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது – 2012 கனடா.\nஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு (பரியாரிமாமி)- 2013\nஓன்ராறியோ முதல்வர் விருது : தன்னார்வத் தொண்டர் விருது - 2013 (ஒன்ராறியோ)\nதமிழ் மிரர் கனடிய இலக்கிய விருது – 2014 கனடா.\nவெளிவந்த நூல்கள்: தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரவெளியீடுகள்:\nசிறுகதை தொகுப்புக்கள் இதுதான் பாசம் என்பதா (2002இ 2005) என் காதலி ஒரு கண்ணகி (2001) நின்னையே நிழல் என்று (2002இ 2005) என் காதலி ஒரு கண்ணகி (2001) நின்னையே நிழல் என்று\nஒலிப்புத்தகங்கள்: (மூன்று ஒலிப்புத்தங்கள் - குறும்தட்டு)\nதிரைப்படம் - கதைஇ திரைக் கதை வசனகர்த்தா.\nமேடையேறிய நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)\nஅன்னைக்கொருவடிவம்இ (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)\nமனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – மொன்றியல் ரொறன்ரோ)\nமேடையேறிய சிறுவர் நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)\nஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது நீர் மூழ்கி.. நீரில் மூழ்கி.. என்ற பெரியகதைக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும்.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவராகக் கடமையாற்றும் இவர் பீல் பிரஜைகள் சங்கத்தின் உபதலைவராகவும்இ ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும்இ சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனான் சீலன்.\nசற்றும் எதிர்பார்க்காத ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது மறுபக்கம் கேட்ட அந்த இனிய குரல்.\n'நான்.. நான்.. உங்கள் பத்மகலா கனடாவில் இருந்து கதைக்கிறன்.' அவனால் நம்பமுடியாமல் இருந்தது.\nகலாவாஇ எப்படி இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு அவள் கனடாவிற்கு வந்தாள் என்பதைக் கூட சிந்திக்காமல் 'உங்கள் பத்மகலா' என்ற அவளது வார்த்தைகள்தான் அவனைக் குளிர வைத்தது. அந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் செவிகளில் விழுந்து அவனது உயிரை வருடிச் சென்று உச்சியைக் குளிரவைத்தது. இவ்வளவு காலமும் அவள் எங்கிருக்கிறாள் என்று அறிய முடியாத துடிப்பு அந்தக் குரலைக் கேட்டதும் பேசமுடியாது வாயை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு வார்த்தைக்காகத்தானே இத்தனை காலமும் அவன் ஏங்கிக் கொண்டிருந்தான். கற்பனையில் பறந்து கொண்டிருந்த இவனது மௌனம் மறுபக்கத்தில் அவளை அமைதி இழக்க வைத்தது.\n'சீலன் நீங்கள்தானேஇ ஏன் மௌனமாக இருக்கிறீங்கஇ கதையுங்களேன்..\n'ஓம்.. ஓம்.. கலா நான் தான். என்னால நம்பமுடியவில்லை. நீ எப்படி இருக்கிறாய்' தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு உரிமையோடு அழைப்பது போல் ஒருமையில் அழைத்தான்.\n'நல்லாய் இருக்கிறேன்இ நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்\n'நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா..' அவன் வாய்க்குள் மெல்ல அந்தப் பாடலை முணுமுணுத்த போது இருவரும் தங்களை அறியாமல் சிரித்து விட்டு சிறிது நேரம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தனர்.\nபத்மகலாவைப் போலவே சீலனும் நன்றாகப் பாடக்கூடியவன். மருத்துவக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் முதன் முதலாக மேடையில் பாடிய பாட்டு அதுதான் என்பதால் அவர்களால் அந்தப் பாடலை மறக்க முடியாமல் இருந்தது. எப்பொழுதுமே முதற்பார்வைஇ முதல் சந்திப்புஇ முதற்தொடுகை என்று எல்லாமே காதலர்களுக்கு இனிமையானதுதான். ஏனென்றால் காதலர்கள்இ காதலர்களாய் இருக்கும்வரை எப்பொழுதும் நல்ல பக்கத்தையே பார்த்துப் பழகுவதுண்டுஇ மறுபக்கம் பார்ப்பதில்லை. அதனால்தான் காலாகாலமாய்த் தொடரும் காதலைப்பற்றி 'காதலுக்குக் கண்ணில்லை' என்று நம் முன்னோர்கள் தங்கள் அனுப���த்தைக் கொண்டு சொல்லியிருக்கலாம்.\n அங்கே யாருடன் தங்கியிருக்கின்றாய் கலா..' படபடவென்று கேள்விகளை அடுக்கினான் சீலன்.\n'அக்கா குடும்பத்தோடுதான் தங்கியிருக்கின்றேன். அக்காஇ அத்தான்இ பிள்ளைகள் எல்லோருமே ரொம்ப பாசமாய் இருக்கிறாங்கள்' என்றாள் கலா.\n படிப்பெல்லாம் எப்படிப் போகிறது கலாஇ முடிஞ்சுதா டாக்டர் ஆகிவிட்டாயா\nகலாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. மௌனம் சற்று நீடித்தது.\n'கலா என்ன மௌனமாகிவிட்டாய்... ஏன் என்னாச்சு\n'இல்லை சீலன்இ நாட்டு நிலமை தெரிந்ததுதானே மேற்கொண்டு அங்கே என்னால் படிக்க முடியவில்லைஇ டாக்டர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவுகளை எல்லாம் அவங்கதான் கலைச்சிட்டாங்களே.'\nசீலனிடம் இருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.\n'உண்மைதான் கலாஇ உன்னுடைய கனவுகள் மட்டுமல்லஇ ஒவ்வொருவரின் கனவுகளையும் திட்டமிட்டே கலைத்து விட்டார்கள். சுருங்கச் சொன்னால் சொந்த பந்தத்தை மட்டுமல்லஇ நாங்கள் வாழ்க்கையையும் தொலைத்து விட்டு திக்குத்திக்காய் இன்று அகதிகளாய் நிற்கின்றோம்.' உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான் சீலன்.\n'ஓம் சீலன்இ இங்கேயும் அதே நிலைதான். என்ன இருந்தாலும் தஞ்சம் தந்த புகுந்த நாட்டை மறக்க முடியாதல்லவா அவர்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் அனுசரித்துப் போவது நல்லதல்லவா அவர்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் அனுசரித்துப் போவது நல்லதல்லவா\n'நிச்சயமாகஇ கடைசிவரை இவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். உலகமெல்லாம் இன்று தமிழர்கள் பரந்து வாழ்வதற்குக் காரணம் இந்த உள்நாட்டுப் போர்தான். தீமைகள் இருந்தாலும் அதில் சில நன்மைகளும் உண்டு. சரி கலா..இ இனிமேல் என்ன செய்வதாக யோசனை\n'பாதியில் விட்ட படிப்பைத்தான் இனித் தொடர வேண்டும். இங்கே மருத்துவக்கல்லூரயில் இடம் எடுப்பது என்பது மிகவும் கஸ்டம். ஆனால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள அமெரிக்க வைத்திய கல்லூரியில் தொடர்ந்து மிகுதியைப் படித்து முடிக்கலாம் என்று சொன்னார்கள். விண்ணப்பித்திருக்கின்றேன்இ செலவுதான் கொஞ்சம் அதிகமாகுமாம்அதுதான் யோசனையாக இருக்கின்றது.' அவள் குரலில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தெரிந்தது.\n'கலா இந்த நிலையில் உனக்கு உதவி செய்ய முடியவில்லையே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது.' வேலையற்ற நிலையில் அவளது ���ட்சியத்தை நிறைவேற்றத் தன்னால் முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கிருந்தது.\n'நான் இப்ப உங்களை உதவி செய்யுங்க என்று கேட்டேனா\n'இல்லை கலாஇ உதவிகூடச் செய்ய முடியாத நிலைக்குப் போயிட்டேனே என்று நினைக்கத்தான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது'\n'இல்லை சீலன் மனதைத் தளரவிடாதையுங்கோஇ எனக்குத் தெரியும் உங்களால எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் உங்கடை நல்ல மனசுக்கு ஒரு நாள் நீங்க நல்லா இருப்பீங்கஇ புகுந்த மண்ணில் அதற்கான எல்லா வழிகளும் திறந்தே இருக்கிறதுஇ உங்களால் முடியும் சீலன்..\nஅவள் கொடுத்த நம்பிக்கை அவனுக்குள் உற்சாக ஊற்றை வரவழைத்தது. இந்த வயதில் பிடித்தமான ஒரு பெண்ணின் வார்த்தைகள் எப்பொழுதும் ஒருவனுக்கு உயிரூட்டுவதாகவே இருக்கும். அதுவே சில சமயங்களில் அவனது எதிர் காலத்தை நிர்ணயிப்பதாகவும் இருக்கலாம்.\n' மீண்டும் வார்த்தைகளால் அவனது மனதைத் தொட்டாள் பத்மகலா. சீலன் அப்படியே உருகிப்போனான். ஒரு காதலியின் வார்த்தைகளுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதைக் காலாகாலமாய் சரித்திரம் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறது. சீலனும் அதற்கு விதிவிலகல்லவே..\n'நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்கஇ விழுகிறது ஒன்றும் தப்பில்லை விழுந்தவங்க எழும்பாமல் இருக்கிறதுதான் பெரிய தப்பு என்று. அது உங்களுக்கும் பொருந்தும் தானே\nஎழுதியவர் கனடா திரு.குரு அரவிந்தன் அவர்கள்\n'நிச்சயமாய்இ நான் விழுந்து கிடக்கமாட்டேன் சீக்கிரம் எழுந்து காட்டுவேன் கலா..' வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. அடுத்த வாரம் மீண்டும் தொலைபேசியில் அழைப்பதாகச் சொல்லிப் பத்மகலா விடை பெற்றாள். யாரிடமிருந்து தனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டாள் என்பதைக் கேட்க மறந்து விட்டதைப் பின்புதான் சீலன் நினைத்துப் பார்த்தான்.\nமுதலில் வேலை ஒன்று தேடவேண்டும்இ அப்புறம் கொஞ்சமாவது பணம் சேகரித்து பத்மகலாவிற்கு அவளது படிப்புச் செலவிற்காவது அனுப்ப வேண்டும். ஊருக்குப் பணம் அனுப்பி காணியை மீட்டெடுக்க வேண்டும். தங்கையின் திருமணம்இ பெரிய பொறுப்புத்தான் ஆனால் திட்மிட்டு ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வேண்டும். அந்த நிமிடமே தனது எதிர்காலம் பற்றி அவன் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.\nமுரளியின் மாமனார் குடும்பத்தினர் கனடாவில் இருந்தார்கள். பத்மகலாவின் அக்காவின் குடும்பமும் அவர்களின் குடும்பமும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். முரளியின் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்ததை இவர்கள் அறிந்திருந்தனர். அன்;று வெள்ளிக்கிழமைஇ றிச்மன்கில் விநாயகர் ஆலயத்திற்கு கலாவின் அத்தான் குமார் சென்ற போது அங்கே மாமாவின் குடும்பத்தை சந்தித்துக் கொண்டார். வாராவாரம் சந்திப்பதற்கு ஏற்ற பொது இடமாகக் கோயில்தான் இருந்தது. பூசை முடிந்து பிரசாதம் எடுப்பதற்காக நிலவறைக்குச் சென்றபோது மாமா குடும்பத்தவர்களும் அங்கே நின்றிருந்தார்கள். என்னதான் தொலை பேசியில் மணித்தியாலக் கணக்காகப் கதைத்தாலும் நேரேபார்த்துக் கதைப்பதுபோல வராதல்லவா எனவே வசதியான நேரம் பார்த்து வீட்டிற்கு வரும்படி மாமா குடும்பத்தினருக்கு குமார் அழைப்பு விடுத்திருந்தார்.\nஅவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து சற்றுத் தாமதமாகவே மாமா குடும்பத்தினர் வந்திருந்தனர்.\n'சொறிஇ 401 நெடுஞ்சாலையில் ஒரு விபத்துஇ அதுதான் கொஞ்சம் தாமதமாய்போச்சுஇ' தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டனர்.\n'401 எப்பவுமே இப்படித்தான். அதை நம்பித் திட்டம் போட்டு எதையுமே செய்ய முடியாது.'\n'407 இல வந்திருக்கலாம்இ ஆனால் அது காசைத் திண்டிடும்'\nபோக்குவரத்து பற்றிய கதை சுகதுக்கம் விசாரிப்பதில் முடிந்தது. பத்மநிலா என்று கலாவின் அக்கா தன்னைத்தானே அறிமுகப் படுத்திக் கொண்டாள். கலாவைப் போலவே அவளும் அழகாக இருந்தாள்.\n' முரளியின் மாமியார் கேட்டார்.\n'இல்லைஇ நீங்கள் நிலா என்றே என்னைக் கூப்பிடலாம்' என்று தனது பெயரைச் சுருக்கிச் சொல்லிக் கொண்டாள்.\nமருமகன் முரளி வைத்திய கலாநிதிக்குப் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும்இ தற்சமயம் சுவிஸில் நிற்பதாகவும்இ விரைவில் கனடாவிற்கு வரவிருப்பதாகவும் சொன்னார்கள்.\nசொன்னது போலவே பத்மகலா அடுத்தவாரம் தொலைபேசியில் அழைத்திருந்தாள். சீலன் அவளிடம் கேட்க நினைத்ததை உடனேயே கேட்டுவிட்டான்.\n'அதுசரிஇ உனக்கு எப்படி என்னுடைய போன் நம்பர் கிடைச்சுது' ஆவலுடன் கேட்டான் சீலன்.\n'அதுவாஇ எங்களுடைய சீனியர் முரளியை ஞாபகம் இருக்காஇ அவர் அங்கேதானே இருக்கிறார்இ அவர்தான் கொடுத்தார்.' என்றாள் கலா.\n' சீலனின் மனதில் காரணமில்லாமல் இனம் தெரியாத பயம் பிடித்துக் கொண்டது.\n'���ுரளியின் மாமா குடும்பத்தினர் இங்கே கனடாவில்தான் இருக்கிறார்கள். அவற்ரை தம்பியும் அவையோடதான் இருக்கிறாராம். எங்கட அத்தான் குமாருக்கு அவர்களை ஏற்கனவே தெரியும். இப்போ எங்க குடும்ப நண்பராகி விட்டார்கள். போன கிழமை எங்க வீட்டிற்கு வந்திருந்தார்கள். முரளியின் கலியாணம் நின்று போனதைப் பற்றி எல்லாம் கதைத்தார்கள்.'\n'அப்படியாஇ வேறை என்ன கதைச்சினம்\n'வேண்டாம் சீலன்இ அவை கதைத்ததை நான் கணக்கில் எடுக்கவில்லைஇ விட்டிடுங்கோ'\n'நீ எதையோ சொல்லத் தயங்குகிறாய் கலாஇ என்ன என்று சொல்லேன் பிளீஸ்..\nசொன்னால் சீலனின் மனம் நோகும்இ சொல்லாவிட்டால் எதையோ நான் மறைப்பதாக அவன் தப்பாக நினைக்கலாம். என்ன செய்வது என்பதில்தான் அவளது தயக்கம் இருந்தது.\n'நான் தப்பாய் நினைக்க மாட்டேன்இ சொல்லு கலா.'\n'முரளிக்குக் கனடாவில்தான் பெண் பார்க்கிறாங்களாம். அதுவும் டாக்டருக்கு ஒரு டாக்டர் பெண் என்றால் நல்லதென்றும் அக்காவிடம் சொன்னாங்கள்.' தயக்கத்தோடு சொன்னாள் கலா.\n'மறைமுகமாக எதையோ கேட்கத்தான் இங்கே வந்திருந்தாங்கள் போல எனக்குத் தெரிஞ்சுது.'\nசீலனுக்குச் சில விசயங்கள் புரிய ஆரம்பமாச்சு. 'டாக்டருக்கு டாக்டர்தான் மாச்சாகுமாம்' என்ற திருமணத்திற்கான புதிய அடைமொழி சீலனைச் சிந்திக்க வைத்தது.\nஇந்த முரளி நல்லவன் இல்லை என்பதை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே சீலன் அறிந்து கொண்டான். சீலனுக்கு முரளியைத் தெரியாது என்று முரளி நினைத்தாலும்இ சீலன் அவனை நன்கு அறிந்தே வைத்திருந்தான். சிலபேரை சிறிது நேரம் பழகிய உடனேயே அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சிலரால் புரிந்து கொள்ள முடியும். சரியோ பிழையோ ஒருவரின் குணத்தைப் பற்றி ஓரளவு ஊகித்து வைக்கும் அந்தத் திறமை சீலனிடம் இருந்தது. வெளியிலே நண்பன் போலச் சிரித்துச் சிரித்து கதைத்து சந்தர்ப்பம் பார்த்து முதுகிலே குத்தக் கூடியவன் முரளி என்பதைச் சீலன் பல தடவைகளில் அவதானித்து இருக்கின்றான். முரளி ஏன் அவசியமில்லாமல் பத்மகலாவின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கின்றான் என்பதுதான் சீலனுக்கப் புரியாமல் இருந்தது.\nகடைசியாக பத்மகலாவைச் சந்தித்த நிகழ்வு மனக் கண்முன்னால் நிழலாடியது. அவனது படிப்பு பாதியில் கலைந்து விட்டாலும் பத்மகலாவின் லட்சியமாவது நிறைவேற வேண்டும் என்று அப்போது வேண்டிக் கொண்டான். 'அடுத்த முறை உன்னைச் சந்திக்கும் போது உன்னை ஒரு டாக்டராகவே பார்க்க வேண்டும்' என்று அவன் தனது விருப்பத்தை அவளிடம் அப்போது தெரிவித்திருந்தான். விருப்பங்கள் எதுவுமே நிறைவேறாதபடி யார் போட்ட சாபமோஇ எல்லாமே நிலை குலைந்து போயிருந்தது. திக்குத் திக்காய் உறவுகளைச் சொந்த பந்தங்களைப் பிரித்துப் போட்டு விட்டு விதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அகதி என்ற பெயர் சுமந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாடுநாடாய் ஓடவேண்டிய அவலநிலை ஈழத்தமிழனுக்கு வந்தது. அந்த அவலத்திலும் சில நன்மைகள் கிடைத்தன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதற்காகச் சிலர் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.\nமருத்துவக்கல்லூரி இறுதியாண்டு மாணவனான முரளிக்கு முதலாம் ஆண்டு மாணவியான பத்மகலாவில் ஒரு கண் இருந்தது. அவளது அழகும் அடக்கமும் அவனையும் கவர்ந்ததில் வியப்பில்லை. முதலாம் ஆண்டு மாணவர்களான சீலனும் பத்மகலாவும் அடிக்கடி ஒன்றாகத் திரிவதை முரளி அவதானித்துக் கொண்டே இருந்தான். அவர்களுடன் நட்போடு பழகுது போல நடித்தாலும் சீலனை அவளிடம் இருந்து தனிமைப்படுத்தவே சந்தர்ப்பத்தைப் பார்த்துக் காத்திருந்தான். எத்தனையோ வழிகளில் அவன் முயன்றாலும் அது பலன் தரவில்லை. சீலனோ மாணவர் தலைவனாக இருந்ததால் எல்லா மாணவர்களுடனும் அன்பாகப் பழகினான். சீலன் மீது இனம்புரியாத ஏதோ ஒருவித வெறுப்பு முரளிக்கு இருந்தது. ஒரே பெண்ணையோ அல்லது ஆணையோ இருவர் விரும்பும்போது அவர்களுக்குள் இத்தகைய பொறாமை ஏற்படுவது சகஜம்தான். சிலர் அடிதடிக்குப் போவார்கள்இ சிலர் மௌனமாக இருந்து சாதிப்பார்கள். முரளியோ இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். அதனால் சீலனை எப்படியாவது ஓரம் கட்டவேண்டும் என்று முரளி நினைத்தான். எப்படியாவது சீலனை மாட்டி விடுவதற்கு ஏதாவது காரணம் கிடைக்குமா என்று எதிர் பார்த்திருந்த போதுதான் அவனுக்கு எதிர்பாராத ஒரு சந்தர்பம் கிடைத்தது. அது எவ்வளவு தவறான முடிவு என்று அவனது மனச்சாட்சி சொன்னாலும் பத்மகலாமீது வைத்திருந்த அவனது ஒருதலைக் காதல் அந்தத் தவற்றைச் செய்ய அவனைத் தூண்டியது. 'சொல்லாத காதல் ஒருபோதும் கனிவதில்லை' என்பார்கள். உண்மைதான்இ பத்மகலா மீது கொண்ட ஒருதலைக் காதலால் முரளி தனது மனச்சாட்சியின் கண்கள��� இறுக மூடிக்கொண்டு செயலாற்றினான்.\nஇலங்கையில் இயக்கச் சண்டைகள் காரணமாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்த காலமது. பல்கலைக் கழகத்திலும் அது ஒரு தொற்று நோய் போல பரவிக் கொண்டது. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்கள் எப்பொழுதும்இ எங்கேயும் இருப்பார்கள் என்பதைப் பல தடவைகள் கண்முன்னால் நிரூபித்த நிகழ்ச்சிகள் பல அங்கே அரங்கேறின. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் சீலன் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டான். சீலன் அப்படி இயக்கம் ஒன்றிலும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாவிட்டாலும் மாணவத் தலைவனாக இருந்ததால் வலிய மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சீலன் வலிய மாட்டிக் கொண்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்இ ஆனால் அப்படி மாட்டிக் கொள்வதற்குத் தகவல் கொடுத்தது வேறுயாருமல்ல முரளிதான் என்பது எவருக்குமே தெரியவில்லை. தகவலைப் புலன் விசாரனை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு எதுவுமே தெரியாதது போல முரளி நடந்து கொண்டான். வழமைபோல எல்லோரிடமும் அவன் கலகலப்பாகப் பேசி நடித்ததால் யாருமே அவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. சீலன் இல்லாத காலத்தில் நட்போடு பழகுவது போலப் பழகிப் பத்மகலாவை அடைய முரளி எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தான். எதுவுமே பலன் தரவில்லை. பத்மகலாவோ எட்டாத கனியாகவே அவனுக்கு இருந்தாள். அதனால் மனசுக்குள் வெகுண்டெழுந்தவன்இ தனக்குக் கிடைக்காவிட்டாலும் பத்மகலா சீலனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். சீலன் சிறைக்குச் சென்றதால் பத்மகலாவிடம் இருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. சாதாரண பிரிவல்லஇ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சீலன் கைது செய்யப்பட்டதால்இ அவனுடன் தொடர்பு கொள்ள எல்லோரும் தயங்கினார்கள். சீலனை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்வது கடினமாக இருந்தது. உண்மையான காதல் என்றால் பிரிவு என்பது காதலர்களை மேலும் மேலும் ஒன்றாகச் சேர வைத்திருக்கும் அனால் வெறும் போலியான காதல் என்றால் பிரிவு அவர்களைப் பிரித்து விடும். காதல் என்று அடம் பிடித்த எத்தனையோ காதலர்களைப் பெற்றோர்கள் இப்படித்தான் பிரித்து வைத்து நிரந்தரமாகவே அந்தக் காதலுக்குச் சமாதி கட்டிய கதைகள் பல உண்டு. உண்மையைச் சொன்னால் அது காதலே அல்லஇ ஒருவரின் உடல் மீது கொண்ட வெறும் மோகம் அதாவது இ���்பாக்சுவேஷன் என்று தான் அதைச் சொல்லவேண்டும்.\nசீலன் சென்ற இடமெல்லாம் முரளி தொடர்ந்து கொண்டேயிருந்தான். உத்தியோகம் புருஷலட்சணம் என்பது போலப் படிப்பும் பதவியும் இருந்தால்தான் இந்த உலகம் மதிக்கும் என்ற நவீன தத்துவத்தை எதிர்கொள்ளச் சீலன் தயாரானான். 'இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்பதைப் புரிந்து கொண்டு கடின உழைப்பிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான் சீலன். ஆனால் காலம் அவனுக்காகக் காத்திருக்கத் தயாராக இல்லைஇ சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று அவனுக்காகப் பத்மகலாவிடம் இருந்தது .\nநீர் மூழ்கி நீரில் மூழ்கி...\nTamil Short Story - தமிழ் சிறுகதை - குரு அரவிந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kodungaiyur-fire-accident-death-toll-increases-to-8/", "date_download": "2018-05-22T21:27:20Z", "digest": "sha1:7OVP3GVB5NWS653ZHPRDJAYLTQLQXFLF", "length": 14451, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு - Kodungaiyur fire accident: death toll increases to 8", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nகொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பெரம்பூர் மீனாம்பாள் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதியன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் வெளிப்பகுதியில் தீயை அணைத்த வீரர்கள் ‌ஷட்டரை திறந்து உள்ளே தீயை அணைக்க முயன்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 48 நபர்கள் காயமடைந்தனர்.\nபடுகாயமடைந்தவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தீயணைப்புத் துறை வீரர் ஏகராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி பரி���ாபமாக உயிரிழந்தார்.\nஇச்சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சமும், கருணைத் தொகையாக ரூ.10 லட்சமும், சிறப்பு நிகழ்வாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனிடையே, மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் என்பவர் கடந்த 19-ம் தேதியன்று உயிரிழந்தார். அதற்கு அடுத்தநாள் அதிகாலையில் அபிமன்யூ என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, தீ விபத்துக்குள்ளான கடையின் உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகிழவன் என்பவர் கடந்த வெள்ளிகிழமையும், கண்ணன் என்பவர் நேற்று காலையிலும், பாஸ்கர் என்பவர் நேற்று மாலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பையும் சேர்த்து, கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஎங்க கொடி மாதிரியே இருக்கு – டிடிவி கொடியை தடை செய்ய அதிமுக மனு\n”ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை”: தமிழிசை ஆதங்கம்\nவீடியோ: கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nநாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம் 75 கோடி நிதி ஒதுக்கீடு\nமனஅழுத்தத்தால் மூளையின் அமைப்பில் மாறுதல் ஏற்படும்: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nஉலகின் முதல் மாற்றுத் திறனாளிகள் “வாட்டர் தீம் பார்க்”: புகைப்படங்கள் இணைப்பு\nகருணாநிதிக்கு சொந்த ஊரில் பிரமாண்ட விழா : ஜூன் 1-ம் தேதி திருவாரூரில் திமுக.வினர் திரள்கிறார்கள்\nகருணாநிதியின் சொந்த ஊரில் இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வர இருக்கிறார்கள்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்\n'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்'\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் ���ருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/27f93b94ba/mobile-processor-that-encourages-community-in-chennai-39-jiemeese-39-", "date_download": "2018-05-22T21:17:30Z", "digest": "sha1:56NTBHDC3LRVGHPLOCUWX3X7ZXAUOBCA", "length": 10737, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "மொபைல் செயலி சமூகத்தை ஊக்குவிக்கும் சென்னையை சேர்ந்த 'ஜி.எம்.ஏ.எஸ்.ஏ'", "raw_content": "\nமொபைல் செயலி சமூகத்தை ஊக்குவிக்கும் சென்னையை சேர்ந்த 'ஜி.எம்.ஏ.எஸ்.ஏ'\nடாட்காம் இன்ஃபோவே (DCI ) நிறுவனர், நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஒவான சி.ஆர்.வெங்கடேஷ் (நண்பர்களுக்கு சி.ஆர்.வி) கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், தினமும் ஒரு மணி நேரமாவது கேம் விளையாடுவதில் உற்சாகம் கொள்கிறார். டாட்காம் இன்ஃபோவே சில மாதங்களுக்கு முன் \"ஆப் வேர்ல்ட் மேக்\" எனும் இதழை துவக்கியது. \"மொபைல் செயலிகளில் ஆர்வம் கொண்ட எவரும் இதன் சந்தாதாரர்” என்கிறார் சி.ஆர்.வி. அச்சு மற்றும் இணைய வடிவில், சந்தா அடிப்படையில் மட்டும் இது கிடைக்கிறது. மொபைல் ஆப் சமூகத்திற்கு பெரிய அளவிலான மேடையை ஏற்படுத்தி தருவதற்காக ஆப் வேர்ல்ட் மேக் சார்பில் சென்னையில் மே 28,29 தேதிகளில் \"குளோபல் மொபைல் ஆப் சம்மிட் அண்ட் அவார்ட்ஸ்\" (ஜி.எம்.ஏ.எஸ்.ஏ) நடத்தப்பட்டது.\nடாட்காம் இன்ஃபோவே தமிழகத்தின் கோயில் நகரான மதுரையில், 1996 ல் சி.ஆர்.வியால் இணைய நுட்பம் மீதான ஆர்வத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் துவங்கப்பட்டது. செயலி உருவாக்கம், இணையதள உருவாக்கம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திரைப்பட இணையதளமான கலாட்டா.காம் இதன் அங்கமாகும்.\nஇந்தியாவில் நல்ல மொபைல் செயலி ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிப்பதில், சி.ஆர்.வி மிகுந்த ஆர்வம் கொண்டவர். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளை அளிக்கும் டிஜிட்டல் செய்தி தளமான மேக்ஸ்டர் சேவையின் இணை நிறுவனர் மற்றும் முதலீட்டாளராகவும் அவர் விளங்குகிறார். புத்தகங்களுக்கான பகுதியையும் துவக்கியுள்ள மேக்ஸ்டரில் கலாரி கேப்பிடல் (Kalaari Capital ) 13 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. சி.ஆர்.வி ஏஞ்சல் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார். ஏன்ஜெல் நெட்வொர்க்கின் ஏன்ஜெல் முதலீட்டளாரகவும் இவர் உள்ளார். மொபைல் செயலிகளில் முதலீடு செய்வதில் தான் தான் முக்கிய கவனம் செல���த்துவதாக கூறுகிறார் அவர். இதில் ஏற்கனவே ஒரு முதலீடும் செய்துள்ளார்.\n”மொபைல் செயலி உருவாக்குபவர்கள், மொபைல் செயலி ஸ்டார்டப்கள் மற்றும் செயலி உருவாக்கும் மாணவர்கள் எல்லோரையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர விரும்பினேன்” என்கிறார் சி.ஆர்.வி. மொபைல் செயலிகள் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் பங்கேற்ற அனுபவம், மொபைல் செயலி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எண்ணமே, சென்னையில் இந்த மாநாட்டை நடத்த அவரை தூண்டியது. கார்ட்னர் தகவலின் படி இந்தியாவில் உள்ள 172 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன் உரிமையாளர்கள் 8 பில்லியன் முறை செயலிகளை டவுண்லோடு செய்துள்ளனர். 2016 ல் இது பத்து பில்லியனாக உயர உள்ளது. இந்தியாவில் 3 லட்சம் செயலி டெவலெப்பர்கள் இருப்பதாக கார்ட்னர் தெரிவிக்கிறது. அதிக அளவில் செயலிகள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சூழல் உலகம் முழுவதும் உள்ள வல்லுனர்களை இங்கே அழைத்து வந்த உரையாற்றுவதற்கு பொருத்தமாக இருந்தது. இது சென்னையில் செயலி டெவலெப்பர் சமூகத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்தது. \"பல மாநாடுகளில் பெரிய இடைவெளியை பார்த்திருக்கிறேன். விவாதங்கள் ஓரிடத்திலும் காட்சி விளக்கம் இன்னொரு இடத்திலும் நடைபெறும்” என்று கூறுபவர் தனது அனுபவத்தின் திரட்சியை சென்னைக்கு கொண்டு வர விரும்பியதாக தெரிவிக்கிறார்.\nஜி.எம்.ஏ.எஸ்.ஏ மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது;\n1. செயலி உருவாக்கும் மாணவர்கள் -இவர்கள் தங்கள் தயாரிப்பை ஏஞ்சல் முதலீட்டாளர்கள் முன் காட்சிப்படுத்தலாம்.\n2. மொபைல் செயலியில் ஸ்டார்ட் அப் -முதலீட்டாளர் இணைப்பு\n3. வல்லுனர்கள் மூலம் தகவல்களை அறிதல்\nஜி.எம்.ஏ.எஸ்.ஏ சார்பில் சிறந்த மொபைல் செயலிக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஜி.எம்.ஏ.எஸ்.ஏ பற்றி அறிய: GMASA\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்...\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை: நகரங்களில் அமோகம், கிராமப்புறங்களில் சரிவு...\nகேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...\nஇ-மெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c9a6bdade7/hygienic-quality-of-meat-on-the-market-running-the-chennai-based-39-tendercuts-39-", "date_download": "2018-05-22T21:17:47Z", "digest": "sha1:BMNIN2YW2TA2DFWGTDVG24BKJGFRAENO", "length": 18430, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "சுகாதாரமான, தரமான இறைச்சி விற்பனை சந்தையில் இயங்கும் சென்னையைச் சேர்ந்த ‘TenderCuts’", "raw_content": "\nசுகாதாரமான, தரமான இறைச்சி விற்பனை சந்தையில் இயங்கும் சென்னையைச் சேர்ந்த ‘TenderCuts’\nசென்னையைச் சேர்ந்த ’TenderCuts’ தனது வலுவான தொழில் நுட்பத்தைக் கொண்டு மாமிசம் மற்றும் கடல்சார் உணவுப் பிரியர்களுக்கு சுகாதாரமான தரமான உணவை வழங்குகிறது\n2015-ம் ஆண்டு துவக்கத்தில் நிஷாந்த் சந்திரன், இந்திய வணிகர்கள் கட்டணம் செலுத்த இ-சேவையளிக்கும் EBS-லிருந்து வெளியேறி ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த PoS டெர்மினல் சந்தை Ingenico-வில் இணைந்தார். இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைத்தார். அந்தப் பயணத்தின்போது அன்கே உள்ளூர் மாமிச சந்தைகளைக் கண்டார். அவை அற்புதமாக இருந்தது.\nTenderCuts நிறுவனர் நிஷான்ந்த் சந்திரா (இடது) உடன் செஃப் தாமு\nTenderCuts நிறுவனர் நிஷான்ந்த் சந்திரா (இடது) உடன் செஃப் தாமு\n2016 இந்திய உணவு அறிக்கையின்படி இந்திய மாமிச சந்தையின் அளவு மிகப்பெரிய அளவான 2 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுவதாகவும் 2020-ல் இந்த அளவு மும்மடங்காகப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. எனினும் இந்தச் சந்தையில் 90 சதவீதம் ஒழுங்குப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.\nஇப்படிப்பட்ட நிலையில் இதை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஸ்டார்ட் அப்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இந்தப் பகுதியில் செயல்படுவதில் வியப்பேதுமில்லை. Licious 10 மில்லியன் டாலர் மதிப்பில் B சுற்று நிதியை உயர்த்தியுள்ளது. FreshToHome இந்தத் துறையில் செயல்படும் மற்றொரு ஸ்டார்ட் அப்பாகும். மேலும் பிக்பாஸ்கெட்டின் மாமிச பிரிவையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nஃப்ரெஷ் மாமிசத்திற்கான தேவை மக்களிடையே உள்ளது. அடுத்ததாக பாரம்பரிய முறையில் விற்பனையாளர்களை மையமாகக் கொண்டிருக்கும் சந்தையில் தரமான மாமிசம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் இந்தியாவில் ஆன்லைன் மாமிச விற்பனை சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ப்ரோட்டீன் எடுத்துக்கொள்வது அதிகமானதாலும் குளிரூட்டப்பட்ட மாமிசத்திற்கு பதிலாக ஃப்ரெஷ் மாமிசத்தையே மக்கள் விரும்புவதாலும் பாரம்பரிய மாமிச சந்தைகள் சுகாதாரமற்று செயல்படுவதாலும் இப்படிப்பட்ட வணிகங்கள் முளைத்துள்ளன. ஆஃப்ல��னை விட இவற்றில் விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் தலையீடு சிறப்பாக உள்ளது.\nசில்லைறைக் கடைகள் வாயிலாக டெண்டெர்கட்ஸ் விற்பனை செய்கிறது. மேலும் வலைதளம் மற்றும் கால் செண்டர்கள் மூலம் நேரடி ஆர்டர்களைப் பெறுகிறது. விரைவில் மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தளம் ஃப்ரெஷ்ஷாகவும் சுகாதாரமாவும் பதப்படுத்தப்பட்டு, ரசாயனங்கள் அல்லது பாதுகாப்புப் பொருட்கள் எதையும் சேர்க்காமல், RO சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்ட மாமிசம் அல்லது கடல்சார் உணவை விற்பனை செய்கிறது. கோல்ட் செயின் (Cold chain) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாமிசத்தை ஃப்ரெஷ்ஷாக பாதுகாக்கிறது.\nஉள்ளூர் சமூகத்தினரிடமிருந்து மாமிசங்கள் பெறப்பட்டு பயிற்சிபெற்ற நிபுணர்களால் அவர்களது நவீன தானியங்கி வசதிகொண்ட இடத்தில் RO சுத்திகரிக்கப்பட்ட நீரினால் சுத்தம் செய்யபப்பட்டுகிறது. 90 நிமிடங்களில் வாடிக்கையாளர்களின் வீட்டில் விநியோகம் செய்யப்படும் என்று இவர்களது குழு உறுதியளிக்கிறது.\nதிட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்ட பின் நிஷாந்த் தனது நண்பர்கள், உடன் பணிபுரிவோர் வாயிலாகவும் பரிந்துரைகள் வாயிலாகவும் குழுவை உருவாக்கினார். லாஜிஸ்டிக்ஸ், மார்கெட்டிங், உணவு பாதுகாப்பு, பணியிலமர்த்துதல் என பல்வேறு பின்னணிகளில் D.E.ஷா, SAP, பூமா, சுகுணா, மெட்ப்ளஸ், சப்வே போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்ட ஒன்பது பேர் அடங்கியது டெண்டர்கட்ஸ் முக்கியக் குழு.\nமேலும் டாக்டர் பசுபதி உணவு பாதுகாப்பு ஆலோசகராக ஆலோசனை வழங்கி டெண்டர்கட்ஸை வாரம்தோறும் ஆடிட் செய்கிறார். Parikshan என்கிற இவரது நிறுவனம் மூலம் ஜிஆர்டி ஹோட்டல்ஸ், மெரியாட் மற்றும் ரெயின் ட்ரீ ஹோட்டல் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.\nபிரபல செஃப் தாமு ‘டெண்டர்கட்ஸ்’ நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு அதை பிரபலப்படுத்தியும் வருகிறார்.\nவளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டம்\nகடந்த வருடம் ஜனவரி மாதம் சென்னையில் ஒரு ஸ்டோரை அறிமுகப்படுத்தி இக்குழுவினர் சோதனை முயற்சியில் இறங்கினர். செப்டம்பர் மாதம் முதல் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவடைந்து வருகின்றனர். 25,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n“விரைவில் B2B வருவாய் மாதிரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சில்லறை வர்த்தகங்கள் மூலமாக விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இஷா ஹோம்ஸ் எம்டி சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஏஞ்சல் நிதியுதவி பெற்றுள்ளோம். இவர் 4.6 கோடியை முதலீடு செய்துள்ளார்.” என்றார் நிஷாந்த்.\nடெண்டர்கட்ஸின் பின்னனியில் செயல்படும் தொழில்நுட்ப அமைப்பு சுறுசுறுப்பாகவும் பேரண்ட்-சைல்ட் SKU ரிலேஷன்ஷிப்பை கண்காணிக்கக்கூடிய வலுவான சரக்கு மேலாண்மை முறையுடனும் செயல்படுகிறது. விரயங்களைக் குறைக்க உதவி செய்வதுடன் விரைவான விநியோகத்தை உறுதிசெய்கிறது.\n”அதிக பயனுள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விரயத்தைக் குறைக்கும் விதத்தில் மாமிசங்கள் கட் செய்யப்படுகிறது. கணிக்கும் வழிமுறைகளைகளின் உதவியுடன் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் விதத்தை முன்கூட்டியே கணிப்பதால் எங்களது ப்ராடக்ட் கிடைக்கப்பெறாமல் போகும் நிலையையும் விரயமாவதையும் குறைக்கமுடிகிறது. வகைப்படுத்துதல் மற்றும் தொகுத்தல் வழிமுறைகள் முறையாக இருப்பதால் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு ஒவ்வொரு ஓட்டுநருக்கான ஆர்டகளின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. இதனால் விநியோகத்திற்கான செலவும் குறைகிறது.” என்றார் நிஷாந்த்.\nதரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வெள்ளாடு/செம்மறிஆடு பண்ணைக்கான விநியோக சங்கிலியில் தங்களை இணைத்துக்கொள்ளும் பணியிலும் இந்தக் குழு ஈடுபட்டுள்ளது. கடல்சார் உணவுகளுக்கான விநியோக சங்கிலியைப் பலப்படுத்த மீன்பிடிப்படகுகளுடன் நேரடியாக இணைந்துள்ளது. ஒட்டுமொத்த செயல்முறைகளும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு தடையற்று செயல்படுகிறது. இறுதியாக நிஷாந்த்,\n”தற்போது வெள்ளாடு/செம்மறிஆடு பண்ணைக்காக விநியோக சங்கிலியில் எங்களை இணைத்துக்கொள்வதிலும், கடல்சார் உணவுகளின் விநியோக சங்கிலியைப் பலப்படுத்துவதிலும், அடுத்த வருடத்திற்குள் மற்ற நகரங்களில் விரிவடைவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த மூன்றாண்டுகளில் 100 கோடி ரூபாயை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்காக மிகப்பெரிய பிரச்சாரங்களை வானொலி, செய்தித்தாள், அவுட் ஆஃப் ஹோம் விளம்பரங்கள் (OOH), சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப ரீதியில் மேலும் வலுவடைந்து ��ாடிக்கையாளர்களுடன் தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s6500-point-shoot-digital-camera-orange-price-pNkyX.html", "date_download": "2018-05-22T21:55:32Z", "digest": "sha1:CDMFKOBFWIAHFME5UNNY7RPL6PILN3AZ", "length": 27254, "nlines": 602, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு சமீபத்திய விலை Apr 10, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சுபிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 12,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 611 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.1 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000-1 s 1/4000 s\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide-angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 10 fps\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nஆடியோ போர்மட்ஸ் WAV, AAC\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிக���ன் குல்பிஸ் ஸஃ௬௫௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ஆரஞ்சு\n4.3/5 (611 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125150-kamal-hasan-speech-in-kanyakumari.html", "date_download": "2018-05-22T21:43:02Z", "digest": "sha1:E7MBTAVWOET2MMXE7DCVSVAPWAJBFJJP", "length": 20874, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்! | kamal hasan speech in kanyakumari", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`அன்புக்கு நன்றி; இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும்’ - நெகிழ்ந்த கமல்\nநான் கன்னியாகுமரிக்கு முதலில் வரும்போது எனக்கு மீசைகூட சரியாக முளைக்கவில்லை என மக்கள் சந்திப்பு யாத்திரையில் கமல் நெகிழ்ச்சியாகக் கூறினார்.\nஇன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காகக் கமல் நேற்று (15.5.2018) இரவு கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். இன்று காலை 6.30 மணிமுதலே பல்வேறு நிர்வாகிகளை ஹோட்டலில் சந்தித்தார். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டின்படி சரியாக 9 மணிக்கு ஹோட்டலிலிருந்து புறப்பட்டார். அவருக்கு கேரள சிங்காரிமேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திறந்த வாகனத்தில் கடற்கரை சாலையில் புறப்பட்ட கமல் கடல் அழகை தனது மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டார். நேராகக் காந்திமண்டபம் சென்ற அவர் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கினார். அங்கு கூடிநின்று ஆரவாரம் செய்த சுற்றுலாப் பயணிகளிடம், `உங்கள் அன்புக்கு மிக்க நன்றி' என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதேசியக் கட்சிகளின் கோட்டையில் முத்திரை பதிப்பாரா கமல்..\nதேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை சுற்றுப் பயணம் செய்யும் கமலுக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. Kamal Hassan will visit Kayakumari\nஅடுத்ததாகக் கன்னியாகுமரி ரயில்வே ஜங்ஷனில் பேசிய கமல், \"சினிமாவில் நடிப்பதற்காக 40 வருடத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு பஸ்ஸில் வந்து இறங்கினேன். அப்போது சிறுவனான எனக்கு மீசைகூட சரியாக முளைக்கல. அதன் பிறகு, நடுவில் விமானத்திலும் காரிலும் ரயிலிலும் குறுக்கும் நெடுக்குமாக இந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறேன். இப்போது மக்களைக் காணவும் மக்களுடன் பேசி கருத்துகளைக் கேட்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இது மக்கள் நீதி மய்யத்தின் கல்வி யாத்திரையாக நான் நினைக்கிறேன். மக்களை அறிந்துகொள்ளும், மக்களின் குறைகளைத் தெரிந்துகொள்ளும் கல்வி யாத்திரையாக நினைக்கிறேன். இதற்குமேல் நான் இங்கு நின்றால் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். உங்கள் அன்புக்கு நன்றி\" என்றார். தொடர்ந்து கமல்ஹாசனின் மக்களைச் சந்திக்கும் பயணம் நடந்துகொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nMakkal Needhi Maiam,Kamal Haasan,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு\nஆன்லைன் கலந்தாய்வு... வாட்ஸ்அப் மூலம் தனியார் கல்லூரிகள் கொக்கி... உஷார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anaimalaimasaniamman.tnhrce.in/festivals_ta.html", "date_download": "2018-05-22T21:10:09Z", "digest": "sha1:R3MYUGMGD7OEWDJYSI3DACHTTIBUSAF3", "length": 4780, "nlines": 31, "source_domain": "anaimalaimasaniamman.tnhrce.in", "title": "Official Website of Aulmigu Masaniamman Temple - Anaimalai", "raw_content": "\nஅருள்மிகு மாசாணி அம்மன் - திருவிழாக்கள்\nதை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா போல வெகுவிமரிசையாகக் கோவிலில் கொண்டாடப்படுகிறது(ஜனவரி-பிப்ரவரி,மேலும் அமாவாசை நாட்களில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.\nவருடாந்திர விழா (குண்டம் திருவிழா) :\nஇத்திருக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் குண்டம் (பூமிதி) திருவிழாவாகும். பொதுவாக குண்டம் திருவிழா கொங்கு நாட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்று. இக்குண்டம் திருவிழா தைத்திங்கள் அமாவாசை அன்று திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடி ஏற்றிய 14-ம் நாள் இரவு ஊர்வலமாக மயானக்கரைக்குச் சென்று மயான மண்ணினால் அம்மனின் உருவச்சிலை செய்து அதற்கு சக்தி பூஜை செய்யப்படுகிறது. 15-ம் நாள் கங்கனம் கட்டிய பின் திருக்கோயில் கும்பஸ்தானம் நடைபெறும்.\nமயான பூஜையில் குண்டத்தில் இறங்கும் ஆண்களும், கும்பம் எடுத்துக்கொள்ளும் பெண்களும் மிகுந்த பக்தியுடன் கலந்து கொள்கிறார்கள். 16-ம் நாள் சித்திரை தேர் வடம் பிடித்து, நகரை வலம் வந்த பின் அன்று இரவு அக்னிகுண்டம் வளார்க்கப்பட்டு 17-ம் நாள் காலையில் பக்தார்கள் (ஆண்கள் மட்டும்) குண்டத்தில் இறங்குவார்கள். 18-ம் நாள் அம்மனுக்கு திருமஞ்சள நீராட்டு விழா நடைபெற்றபின் அன்றிரவு மகாமுனியப்பன் பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.\nஇக்குண்டம் திருவிழா கோவை மாவட்டத்தில் புகழ்மிக்க பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் சிறந்த பெருந்திருவிழாவாக விளங்குகிறது.\nவைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ்வருடப்பிறப்பு, மாதாந்திர அமாவாசை, விநாயகா; சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் மாதபூஜை, நவராத்திரி விழா ஆகிய நாட்களில் விசேச தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/12/blog-post_7317.html", "date_download": "2018-05-22T21:12:57Z", "digest": "sha1:NCMUYZHNQT452VRMOOYKLHYMERQ3NC5M", "length": 12819, "nlines": 309, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: உங்கள் பொன்னான வாக்குகளை ...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nஉங்கள் பொன்னான வாக்குகளை ...\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Tuesday, December 15, 2009\nஇந்த தலைப்பு பதிவுகளில் இது ஒன்றுதான் திறக்கிறது. மற்றதெல்லாம் திறக்க மறுக்கிறது தல\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nரெட்டை ஜடை வயசில் நான் ...\nஎன்னை பாதித்த திரைப்படங்கள் - பகுதி 2 ...\nபதிவர் சந்திப்பும் & என்னை பாதித்த திரைப்படங்களும...\nஎன்னோடு பேச வா ...\nஉங்கள் பொன்னான வாக்குகளை ...\nஉங்கள் பொன்னான வாக்குகளை ...\n( பிரியமுடன் )வசந்த்துக்கு வாழ்த்துக்கள் ...\nநலமா ... நலமா ...\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீன���ேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukargalpakkam.blogspot.com/", "date_download": "2018-05-22T20:59:34Z", "digest": "sha1:TAXS5IAPUY67RRE2IEBS3UW4CB6PJCKH", "length": 4390, "nlines": 91, "source_domain": "kirukargalpakkam.blogspot.com", "title": "கிறுக்கர்கள் பக்கம்", "raw_content": "\nநான் படைத்தவையும்,ரசித்தவையும் உங்களுக்காக... உங்கள் கார்த்திக்\nநான் கார்த்திக்... ம்ம்ம்ம்ம்..என்னப்பத்தி சொல்லனும்னா... எல்லா பசங்க மாதிரி தான்.. அப்பா அம்மா சொல்ற பேச்ச கேக்காம,ஊர் சுத்திகிட்டு இருக்குற வாலிபன்... நான் ரொம்ப ஜாலி டைப்.... எனக்கு பிடிச்சதுனு பார்த்தா பைக் ஓட்டுறது, பாட்டு கேக்குறது... Sachin,surya,federer,christiano ronaldo இவங்களோட diehard fan நான்... எல்லாருக்கும் அம்மா,அப்பாவ ரொம்ப பிடிக்கும்... எனக்கும் தான்.. என்னோட அந்த listல தாய்த்தமிழையும்,தாய் நாட்டையும் சேர்த்துக்கங்க... நான் எதுக்கும் கவலைப்பட மாட்டேன்... \"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\"... எனக்கும் பெரிய ஆசையெல்லாம் இருக்கு...\nலவ் பண்ணி தான் க��்யாணம் பண்ணிக்கணும்(வீட்டு சம்மதத்தோட)\nசென்னைல கடல் தெரியுற மாதிரி ஒரு சின்ன bangalow வாங்கனும்..\nஒரு நாலு பேராவது கார்த்திக் சாரால தான் நாங்க lifeல settle ஆனோம்னு திருப்தியா இருக்கனும்... என்ன பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க என்னோட friend ஆகிடுங்க...\nகேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-22T21:23:29Z", "digest": "sha1:P3MLCBVAREBMUY6PSLKGJ7LHO6KJNPXO", "length": 24796, "nlines": 435, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\n1 -- சிறுவர்களுக்கான தேவதைக் கதைகள் ஆங்கிலத்தில் பல உண்டு. அவற்றுள் சிண்டரெல்லா (Cinderella), தூங்கும் அழகி (Sleeping Beauty) ஆகிய இரண்டுக்கும் மூலம் பிரஞ்சு.\nஷார்ல் பெரோ (Charles Perrault) என்னும் 17-ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் இயற்றிய சாந்த்ரியோன் (Cendrillon), லாபேல் ஓ புஆ தொர்மான் (La Belle au bois dormant) ஆகியவை அந்த மூலப் படைப்புகள்.\n2 -- கிரேக்க ஈசாப்பின் கதைகள், தமிழ் உள்பட, பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, பாரெங்கும் பரவியுள்ளன; காக்கையும் நரியும் (பாட்டி வடை சுட்ட கதை), பொன்முட்டை இட்ட வாத்து, ஆமையும் முயலும் முதலானவை பிரசித்தம்.\nஅந்த உரைநடைக் கதைகளை லத்தீன் கவிஞர் ஃபேத்ருஸ் (Phaedrus) செய்யுள் வடிவில் மொழிபெயர்த்ததுடன், புதுக்கதைகளும் இயற்றி சேர்த்தார். அவற்றுள் ஒன்று, 'ஓநாயும் நாயும்'; இதன் மையக்கருத்தைத் தழுவி, சுப்ரமணிய பாரதியார், 'ஓநாயும் வீட்டு நாயும்' என்னுந் தலைப்பில் உரைநடையாய்த் தந்துள்ளார்; மூலத்தைக் குறிப்பிடாமையால், அவருடைய சொந்தப் படைப்பு என்று தவறாக நம்ப இடமேற்பட்டுவிட்டது.\n3 --- சேடிஸ்ம் (sadism) பிறரைத் துன்புறுத்தி, அவர்கள் படுந்துயரைக் கண்டு பரவசமடையும் கொடிய மனப்பான்மை.\n18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மர்க்கீ தெ சாத் (Marquis de Sade) என்ற பிரபலமாகாத பிரஞ்சு எழுத்தாளர் அத்தகைய குரூர மனம் படைத்தவர். உடற்பசி தீரப் பெண்களைப் பல விதமாய் இம்சித்து இன்புற்றவர். அவரது பெயரிலிருந்து பிறந்த பிரஞ்சு சொல் சதீஸ்ம் (sadisme). அவரது கொடுமை அவரை சிறைக்கு அனுப்பிற்று. மர்க்கீ என்பது பிரஞ்சு பிரபு பட்டம்.\nஅதற்கு எதிர்சொல் மசொக்கிஸ்ம் (masochism). ஆஸ்ட்ரிய (Austria) நாட்டு (ஆஸ்த்ரெலியா அல்ல) மசோக் (Masoch) 19-ஆம் நூற்றாண்டுக்காரர்; இளமையில் சில புதினங்கள் இயற்றிய அவர், பின்பு மனக் கோளாறுக்கு ஆளா���ி, தம்மைக் கொடுமைப்படுத்தும்படி பெண்களிடம் கோரி, அவர்கள் இழைத்த துன்பத்தில் இன்பங் கண்டார்.\n4 --- அரபி கடலில் உள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்று. பெயரைப் பார்த்து, 'ஏ யப்பா லட்சம் தீவுகளா' என மலைக்காதீர்கள். பெயர்தான் அப்படி; மொத்தம் 27 தான், அதிலும் 17 காலி.\nபூர்விகப் பெயர் லக்கடீவ் (Laccadive); 1973-இல் லக்‌ஷத்வீப் (Lakshadweep) எனப் பெயர் மாறியது.\n5- ஒரு வயதுக்கு உட்பட்ட மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் (பெரும்பாலும் பெண்) தூங்கும்போது இறந்துவிடுவதுண்டு; கட்டில் இறப்பு (cot death) எனப் பேச்சு வழக்கிலும் சிட்ஸ் (SIDS-Sudden Infant Death Syndrom) என மருத்துவ மொழியிலும் அழைக்கப்படுகிற இந்தத் துயர நிகழ்வுக்குக் காரணம் தெரியாமையால், மருத்துவப் புதிராகக் கருதப்படுகிறது.\nஅப்படி ஒரு பெண் குழந்தை ஏணையில் இயற்கை எய்தியமை எனக்குத் தெரியும்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 16:54\nகுழந்தைகளுக்கு பயனுள்ள தகவல் களஞ்சியம் ஐயா\nதங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்\nபுதிய வரவாகிய உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன் .உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றி .\nகுழந்தைகளுக்கு பயனுள்ள தகவல் களஞ்சியம் ஐயா\nதங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்\n’அஞ்சறைப் பெட்டி’ என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஐந்து செய்திகளும் வியப்பளித்தன. பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி .\nஇன்று 11.02.2016 தங்களுக்கு 90-வது பிறந்தநாள் என அறிய முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.\nதங்களுக்கு என் அன்பு வணக்கங்களும் நமஸ்காரங்களும்.\nதாங்கள் மேலும் உடல் ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள், அப்பா\nவாழ்த்துக்கு மிக்க நன்றி .பாராட்டுக்கும் நன்றி .\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார். வணங்குகிறேன்.\nஅரிய தகவல்களுடன் சிறிதாகவும் (படிக்க வசதி) சிறப்பாகவும் இருக்கிறது பதிவு.\nவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .\nதங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கமும் ஐயா...\nஉங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .\nசிந்த்ரெல்லா கதையின் மூலம் பிரெஞ்சு என்று இன்று தான் அறி��்தேன். சாடிசம் எதிர்ச்சொல் மசொக்கிசம் பற்றிய செய்தியும் எனக்குப் புதிது. சுவையான செய்திக்கோர்வை\nபாராட்டுக்கு மிக்க நன்றி .\nபுதிய செய்திகள் அறிந்தேன் ஐயா\nஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52527-topic", "date_download": "2018-05-22T21:19:28Z", "digest": "sha1:JG476YXEZLNGTESY7HRRP62HF74TLYEM", "length": 12985, "nlines": 119, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்\nகிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில்\nபோட்டியிட ஆயுள் தடை விதிக்க வேண்டும் என்று\nஉச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மனு\nஇந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்\nஅஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில்\nஇவ்வழக்கு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம்\nஉச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.\nகிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள்\n6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்\nபட்டுள்ளது. இதனை ஆயுள் தடையாக மாற்ற வேண்டும்.\nமேலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள்\nமீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு\nதேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி,\nவயது வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் எந்த\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/07/Journalists-Association.html", "date_download": "2018-05-22T21:44:24Z", "digest": "sha1:ES7AQL2E262XJFVJMAKGBMLHTLERUM5J", "length": 5664, "nlines": 55, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கதிர்காமபாதயாத்திரீகர்களுக்கு ஊடகவியலாளர் சங்கம் நீராகார உதவி....! - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / கதிர்காமபாதயாத்திரீகர்களுக்கு ஊடகவியலாளர் சங்கம் நீராகார உதவி....\nகதிர்காமபாதயாத்திரீகர்களுக்கு ஊடகவியலாளர் சங்கம் நீராகார உதவி....\nby மக்கள் தோழன் on 13.7.17 in பிராந்திய\n*கதிர்காமத்திற்கு செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரீகர் குழுவிற்கு\nநேற்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்போ ரம் பொத்துவிலில்வைத்து நீராகாரம்\nவழங்கினர்.வருடாந்தம் இவர்கள் இந்நத நல்லிணக்கசெயற்பாட்டை தலைவர்\nஎம்.எ.பகுர்தீன் தலைமையில் செய்துவருகிறது. இம்முறை நீராகாரம்\n*படங்கள் காரைதீவு நிருபர் சகா*\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 13.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம�� பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bollywood-actress-urvashi-rautela-fake-aadhar-card-used-for-room-booking", "date_download": "2018-05-22T21:34:14Z", "digest": "sha1:7WZ5WILS5GCBUDRVH7MW5XIOOB7LDCRC", "length": 9210, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "பாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி", "raw_content": "\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 30, 2018 12:09 IST\nபிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.\nதற்போது ஆதார் அட்டை மோசடியில் பொதுமக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவதிப்படுகின்றனர். உண்மையான ஆதாரை போன்று போலியான ஆதாரை தயார் செய்து அதனை பல்வேறு காரணங்களுக்கு உபயோகப்படுத்தி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாகி விட்டது.\nஇந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரியூட்டலா என்பவரின் போலியான ஆதாரை வைத்து ஹோட்டல் ரூம் புக்கிங் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த செய்தியறிந்து நடிகை ஊர்வசி தனது உதவியாளர் செய்திருக்கலாம் என்று அவரிடம் விசாரித்தார். ஆனால் அவர் நான் எந்த புக்கிங்கும் செய்யவில்லை என மறுக்கவே உத்திர பிரதேசத்தில் உள்ள பந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகாவல் துறையினர் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகையான இவர் 2015-ஆம் ஆண்டில் மாடல் அழகிக்கான \"மிஸ் திவா (Miss Diwa)\" பட���டத்தை வென்றுள்ளார். இவர் தற்போது வரை ஹிந்தி, கன்னட மற்றும் பெங்காலி மொழிகளில் 7 படங்களில் நடித்துள்ளார். இவருடைய 'ஹெட் ஸ்டோரி 4' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவர் தற்போது சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 'ரேஸ் 3' படத்தில் நடித்து வருகிறார்.\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nபாலிவுட் நடிகை ஊர்வசியின் ஆதாரை வைத்து மர்ம நபர்கள் மோசடி\nநடிகையின் பெயரில் போலி ஆதார் கார்டு உருவாக்கி மோசடி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/4cbf4972a6/20-year-old-39-paper", "date_download": "2018-05-22T21:13:47Z", "digest": "sha1:L7H2P3IDF43BTJXFZFRD2UGZTM26ZUTA", "length": 14597, "nlines": 102, "source_domain": "tamil.yourstory.com", "title": "டிஜிட்டலில் வடிவில் செய்தித் தாள்களை மக்களிடம் கொண்டு செல்லும் 20 வயது ’PaperBoy’", "raw_content": "\nடிஜிட்டலில் வடிவில் செய்தித் தாள்களை மக்களிடம் கொண்டு செல்லும் 20 வயது ’PaperBoy’\nதொழில்நுட்பம் புரட்சி செய்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், இணையம் மூலம் குறைந்த செலவில் அல்லது எந்த செலவுமின்றி பலவற்றை அணுக முடிகிறது. இத���ல் முக்கியமாக நாட்டுநடப்பை அறிந்து கொள்ளுவது. இணையத்தளம் மூலம் எங்கிருந்தும் நம்மால் செய்திகளை படிக்கமுடிகிறது. இதை இன்னும் சுலபமாக்க அனைத்து செய்திதாள்கள் மற்றும் பத்திரிக்கைகளை ஒரே இடத்தில் அளிக்கிறது ’PaperBoy’ ஆப். மேலும் இந்த ஆப் ஆன்லைன் பதிப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தடங்கல் இன்றி படிக்க உதவும்.\nஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜா - நிறுவுனர்\nஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜா - நிறுவுனர்\nஇருவது வயதான ஜோன்னா வெங்கட கார்த்திக் ராஜாவிற்கு 15 மாதம் முன்புதான் இந்த யோசனை புலப்பட்டது. அவருக்கு படிப்பது எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பயணம் செய்வது பிடிக்கும். அனால் பயணத்தின் போது அவரால் செய்தித்தாள்களை படிக்க முடிவதில்லை. பயணத்தில் இருக்கும் நேரத்தில் படிக்க பயன்படுத்தவே இந்த ஆப்-ஐ வடிவமைத்துள்ளார்.\n“தற்போது இருக்கும் சூழலில் பயணம் செய்யும் நேரம் மட்டுமே செய்தித்தாள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. என் நண்பர்கள் பள்ளி கல்லூரி செல்லும் அவசரத்தில் செய்தித்தாள் படிப்பது இல்லை. இதனால் நாட்டு நடப்பு ஏதும் அவர்களுக்கு தெரிவது இல்லை. எனவே டிஜிட்டல் பதிப்பில் இருந்தால் படிப்பீர்களா என்று கேட்டேன். அவர்கள் ஆர்வம் காட்ட, அதன் பின் தோன்றியதே இந்த PaperBoy என தன் தூண்டுதலை பற்றி கூறுகிறார் கார்த்திக் ராஜா.\nபெங்களூரின் CMS- ஜெயின் பல்கலைக்கழத்தில் இறுதி ஆண்டு படித்த கார்த்திக்கிற்கு படிப்பு முடித்தவுடன் ஏதோ ஒரு வேலையில் அமர்வது சாதாரணமான ஒன்றாக இருந்தது. தொழில்முனைவோராகும் எண்ணம் எந்த வயதிலும் வரலாம். தன் தந்தையை பார்த்து அவருக்கும் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\n“ஆனால் என்னுடைய மிகப் பெரிய பயமாக இருந்தது என்னை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதுதான்,”\nஎன நினைவு கூறுகிறார் கார்த்திக். ஆனால் அந்த பயம் அவரை முன்னேறுவதிலிருந்து தடுக்கவில்லை. டிஜிட்டல் மீடியாவை தாண்டி அச்சு ஊடகங்களை விரும்பும் மக்களை தன் இலக்காகக் கொண்டு ஆப் ஒன்றை உருவாக்க தொடங்கினார் கார்த்திக். தான் உருவாக்கியுள்ள ஆப் மற்றும் வலைத்தளம் உலகில் எந்த மூலையில் இருந்துக்கொண்டும் எல்லா வகையான செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையும் அனுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாப் அப் விளம்பரங்கள் அல்லது குறுக்கீடுகள் ஏதும் இல்லாமல் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇலவசமாக தினசரி தாளை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம். தற்போது ஈ-பேப்பருக்கான கட்டணம் PaperBoy-க்கு இல்லை.\nதற்போது பிராந்திய செய்தித்தாள்கள் மீதே PaperBoy கவனம் செலுத்துகிறது. பிராந்திய மொழி செய்தித்தாள்கள் மீது ஆர்வம் கொண்டவர்களும், ஏற்கனவே ஈ-பேப்பர் படிக்கும் நெட்டிசன்களே தங்கள் இலக்கு என கூறுகிறார் கார்த்திக்.\n“ஆனால் ஆப்-ஐ உருவாக்கிய பிறகு 19 வயது சிறுவன் உருவாக்கிய இந்த ஆப்-இல் ஊடகங்களை இணைக்க வைப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. 7 மாதம் வரை எந்த தாளும் எங்களுடன் இணையவில்லை. இறுதியாக எங்களுடன் இணைந்த முதல் செய்தித்தாள் Eesanje,” என்கிறார் கார்த்திக்\nPaperBoy-ன் மிக பெரிய வெற்றி Reader’s Digest தாளை தங்களுடன் இணைத்தது தான். இதுவரை 300 செய்தித்தாள்கள் இவர்களுடன் இணைந்துள்ளனர். அதோடு PaperBoy குழுவும் 50 ஆக உயர்ந்துள்ளது.\nமுதல் காலாண்டில் ஒரு மில்லியன் தினசரி பயனாளர்களைக் கொண்டு வருவதே தங்கள் இலக்காக கொண்டுள்ளுனர். தற்பொழுது அவர்கள் ஆறு லட்ச பயனாளர்களை கொண்டது மட்டும்மல்லாமல் லாபம் பார்க்கவும் தொடங்கிவிட்டனர்.\n“விளம்பரத்தின் மூலம் சம்பாதிக்கிறோம். ஆனால் ஏற்கனவே கூறியது போல் விளம்பரம், படிப்பவர்களை எந்த விதத்திலும் இடையூறு செய்யாது. எல்லா அச்சு செய்திதாள்களிலும் விளம்பரம் இருப்பது போல் ஈ-பேபரிலும் செய்யலாம்,” என விளக்குகிறார் கார்த்திக்.\nதற்போது தனித்துவமான ஒரு லட்ச பயனாளர்கள் எங்கள் ஆப்-ற்கு தினசரி வருகின்றனர். அவர்கள் தினமும் சராசரி எட்டு நிமிடம் எங்கள் ஆப்-ல் செலவிடுகின்றனர். ஏறக்குறைய தினமும் 11 ஆயிரம் மக்கள் PaperBoy-ஐ டவுன்லோட் செய்கின்றனர். சொந்த முதலீட்டை போட்டுள்ள கார்த்திக் தற்பொழுது எந்த முதலீட்டையும் எதிர்பார்க்க வில்லை.\n“சந்தையில் இது போன்ற ஆப்-கள் இருந்தாலும் PaperBoy ஒரு செய்தித்தாள் மற்றும் பத்திரிகை ஒருங்கிணைப்பாளர். இது மக்களுக்கு நிகழ்-நேர அனுபவத்தை அளிக்கும்.”\nதங்கள் வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக உலகளவில் யூஏஈ, யூகே, சிங்கப்பூர், US ஆகிய நாடுகளுக்கு விரிவுப்படுத்த உள்ளனர்.\nஉங்கள் காலை செய்தித்தாளை வழங்கிய பிறகு...\nகார்த்திக் வேலை மற்றும் கல்லூரிக்கிடையில் ஓடிக் கொண்டிருக்கிறார். மாலை வேளையில் தன் வியாபாரத்தை பற்றி தன் தந்தையுடன் கலந்துரையாடுகிறார்.\n“ஞாயிற்றுக்கிழமைகளை என் குடும்பத்திற்கு மட்டுமே செலவிடுவேன் அல்லது எனக்குப் பிடித்த பறக்கும் வேலையைச் செய்வேன். நான் தற்போது மாணவர் பைலட் உரிமம் பெற்றுள்ளேன்,” என முடிக்கிறார்.\nஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2017/01/2016.html", "date_download": "2018-05-22T21:25:29Z", "digest": "sha1:V44ZB5V2TCPA72DAJDSSPEJWFRP6N7XY", "length": 32040, "nlines": 248, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: முகங்கள் 2016", "raw_content": "\n2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்த பெருமை சாக்‌ஷி மாலிக்கையே சேரும்.\nதன்னுடன் மோதியவரை யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்‌ஷி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார் சாக்‌ஷி.\nடென்னிஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு அதை 80 வாரங்களுக்கும் மேலாகத் தக்கவைத்திருக்கிறார் சானியா மிர்சா. இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையான இவர் Ace against odds என்ற தலைப்பில் தன் சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அது தொடர்பான பேட்டியின் போது குடும்பம், குழந்தை என “செட்டில் ஆவது” குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பது என்பது வாழ்க்கையில் செட்டில் ஆவது இல்லையா” என்று தெளிவுடன் பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்தது.\nஇந்தியாவின் புதிய அடையாளமாகக் கொண்டாடப்பட்டவர் தீபா கர்மகார். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துறைக்குப் புத்துயிர் கொடுத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற சாதனை படைத்ததன் மூலம் திரிபுராவின் தங்க மகளாக இருந்த தீபா, இந்தியாவின் சாதனை மகளானார்.\n2016 பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் பெண் என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறார் தீபா மாலிக். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளால் மார்புக்குக் கீழே உடல் பாகங்கள் செயல்படாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு அவர் புரிந்த சாதனை, தீபா மாலிக்கை வெற்றிப் பெண்ணாக மிளிரச் செய்தது.\n2016 ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார் பி.வி.சிந்து. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்று யாஹூ நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் கிரிக்கெட் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் பி.வி. சிந்து.\nதடகள வீராங்கனை சாந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தன் மூன்று ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம் இது என சாந்தி குறிப்பிட்டுள்ளார். 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் சாந்தி. ஆனால் அதன் பிறகு நடந்த பாலினச் சோதனையின் முடிவால் சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு, பல இளம் வீரர்களை உருவாக்குவதற்கான களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.\nதிரைத் துறை பெண்களுக்கு ஆகிவராத துறை என்பதை உடைத்தெறிந்து, புதிய தடம் பதித்திருக்கிறார்கள் இயக்குநர் சுதா கொங்கராவும் பாடலாசிரியர் உமாதேவியும். பெண் இயக்குநர்கள் என்றாலே காதல் படங்���ள் மட்டும்தான் கைவரும் என்ற பொதுவான நினைப்புக்குக் குத்துச் சண்டையை மையமாக வைத்து இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் சுதா. உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆண்களே பாடல் எழுதிவந்த மரபை ‘மாய நதி இன்று மார்பில் வழியுதே’ பாடலின் மூலம் மாற்றியெழுதியினார் உமாதேவி. இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்குப் பாடல் எழுதிய முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமையையும் உமாதேவி பெற்றிருக்கிறார்.\nகடந்த ஆண்டு பிபிசி வெளியிட்ட ‘சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 பெண்கள்’ பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் 105 வயது ‘சாலு மரத’ திம்மக்கா. கர்நாடக மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். நெடுஞ்சாலைகளில் 4 கி.மீ. நீளத்துக்கு வரிசையாகக் கிட்டத்தட்ட நானூறு ஆலமரக் கன்றுகளை நட, அவை இன்று விருட்சங்களாகித் தழைத்திருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மரங்கள் வளர்ப்பது பராமரிப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவர். வறட்சியான காலங்களில்கூடப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிய இவர், சூழல் ஆர்வலர்களுக்குச் சிறந்த முன்னோடி\nஆயுதப் படைக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்திக் கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவந்தவர் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா. உலகின் நீண்ட நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அவர் கைவிட்டார். நீதிக்காகவும் நேர்மைக்காகவும் அறவழியில் போராடிய அவர், இனி நேரடி அரசியல் மூலம் மக்களுக்காகப் போராடப்போவதாக அறிவித்தார். மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியைத் தொடங்கிய இரோம், இந்த ஆண்டு நடக்கப்போகும் மணிப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். திருமணம் செய்துகொள்ளப் போவதாக இரோம் ஷர்மிளா சொல்ல, அதை ஆதரித்தும் எதிர்த்தும் விவாதங்கள் வெளியாகின.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, யுனிசெஃப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ணத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் த���டரான ‘குவாண்டிகோ’வில் நடித்தது, ஆஸ்கர் விழாவில் விருது வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவை பிரியங்காவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரலாக இனி பிரியங்காவின் குரல் ஒலிக்கும். “குழந்தைகளின் சுதந்திரமே என் முதல் விருப்பம். சிந்திப்பதற்கும் வாழ்வதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.\nகடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஹிலாரி கிளிண்டன். அனைத்திலும் தன்னை வளர்ச்சி பெற்ற நாடாக அறிவித்துக்கொள்ளும் அமெரிக்காவின் தலைமைப் பீடத்தில் இன்றுவரை ஒரு பெண் அமர்ந்ததேயில்லை. பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களாகக்கூடப் பெண்கள் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட பெருமையைப் பெற்றதோடு, பெண்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் லாவண்யா. சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த இவர் அரசுப் பள்ளியில் படித்தவர்.\nரோம் நகரத்தின் 2800 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் மேயராக வர்ஜீனியா ரக்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரோம் வரலாற்றில் மிக இளம்வயதில் மேயராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் வர்ஜீனியா, ஏற்கனவே மூன்று ஆண்டுகள் ரோம் நகரமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.\nஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான பொது வாக்கெடுப்பின் முடிவு ஏற்புடையதாக இல்லாததால் கடந்த ஆண்டு பதவி விலகினார் டேவிட் கேமரூன். அதைத் தொடர்ந்து பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே. இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரட்டனின் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் இவர்.\nசிறந்த விவசாயிக்கான தேசிய விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்கோதைக்கு வழங்கப்பட்டது. மக்காசோள உற்பத்தியில் படைத்த சாதனைக்காக அவருக்க��� கிரிஷிகர்மான் என்ற தனிநபர் சாதனையாளர் விருது பிரதமரால் வழங்கப்பட்டது.\nமதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா, நெல் விளைச்சலில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இயற்பியல் பட்டதாரியான இவர், நவீன காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவர், அதன் பிறகு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். நில நிர்வாக ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nபல்வேறு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே திடீர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்தார்கள். கருத்து வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சியினரும் அவரது மறைவுக்கு வருந்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகிலேயே வலுவான ஆளுமையான ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தில் வெற்றிடத்தை எற்படுத்தியது.\nமேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 ஆண்டு கால ஆட்சியை தேர்தல் வெற்றியின் மூலம் 2011-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவந்தார் மமதா பானர்ஜி. அதற்குப் பிறகு 2016-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகிறார்.\nநன்றி - தி இந்து\nLabels: கட்டுரை, சாதனைப் பெண்கள், சினிமா\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதமிழினியின் உயிர்க் கொடை - - எம்.ரிஷான் ஷெரீப்\nஒரு கூர்வாளின் நிழலில் - மது\nஅல்குர் ஆனை ஆணாதிக்க சந்தர்ப்பவாதத்துக்காக திரிப்ப...\nகோரம் நிறைந்தது நந்தினியின் படுகொலை\nபெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவ...\nஇனஅழிப்பு பின்புலத்தில் 'பாலுணர்வும்' நமது கண்ணோட்...\nமொழியின் பெயர் பெண்: வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா - வாழ்வ...\n\"கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக\" - சாவித்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=475504", "date_download": "2018-05-22T21:07:19Z", "digest": "sha1:BQH5XBITQCYT7MSV2KIEYV5LH5LK6FWO", "length": 23784, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தெற்கு மக்களின் துயரத்தில் வடக்கு மக்கள் மனிதாபிமானத்துடன் பங்கெடுக்கவில்லை", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nHome » சிறப்புக் கட்டுரைகள் »\nதெற்கு மக்களின் துயரத்தில் வடக்கு மக்கள் மனிதாபிமானத்துடன் பங்கெடுக்கவில்லை\nதென் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 44 பாடசாலை மாணவர்கள் உட்பட 202 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 93பேரைக்காணவில்லை என்றும், 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமது வாழ்விடங்களிலிரந்து இடம் பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, காலி, நுவரெலியா, ஹம்பஹா, அம்பாந்தோட்டை, கேகாலை, கொழும்பு உட்பட 14 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரையான தகவல்களின் அடிப்படையில் 1000 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஊர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை எப்போது ஆரம்பிப்பது என்பதை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களிடையே வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நோயாளிகள் எனப் பலதரப்பட்டவர்களும் உள்ளடங்கியுள்ளனர். கர்ப்பிணிகள், அவர்களுக்கான மருத்துவத் தேவைகள், நெப்கின் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் என்பவை பெரும் தட்டுப்பாடானதாக இருக்கின்றது.\nபத்து நாட்களாக தொடர்ந்த மழை, மண்சரிவு, இடப்பெயர்வுகள் என்ற எச்சரிக்கையான காலநிலை தற்போது சிறியளவில் மாற்றமடைந்துள்ளதால், வெள்ளநீர் வழிந்து வருவதாகத் தெரிகின்றது. எனினும் தொடர்ந்தும் கடுமையான மழை பெய்வதற்கும், மண் சரிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nவெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்திருந்த குடிநீர் நிலைகள், மலசலகூடங்கள் மற்றும் போக்குவரத்து வீதிகள் என்பன பாரியளவில் சேதமடைந்துள்ளதால் அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முழுமையான புனரமைப்பு பணிகள் முன்னெடுக்க வேண்டியிருக்கும்.\nசுகாதாரம், மின்சாரம், வீதிப்போக்குவரத்து, பாடசாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவந்த பிறகே இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியே���்ற முடியும். அதேவேளை இந்த இயற்கை அனர்த்தத்தில் உறவுகளைப் பலிகொடுத்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், உயிரிழப்புக்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளையும் வழங்க வேண்டும். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் உரியவாறு விநியோகிக்கப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறியிருக்கின்றார்கள்.\nநிவாரணப் பணிகளில் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என பல தரப்பினர் ஈடுபட்டுள்ளபோதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சென்றடையக் கூடியவகையில் நிவாரண விநியோக முறைமை திட்டமிடப்படாததால் ஒரு பகுதி மக்களுக்கே மீண்டும் மீண்டும் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும், போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டு தூரப் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் அந்த மக்கள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் கப்பல்களில் பெருமளவான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவருவது அரசாங்கத்திற்கு சவாலக இருந்தபோதும் அதை அரசாங்கம் விரைவாகச் செய்ய வேண்டும். அவர்களின் விபரங்களை முறையாகத் திரட்டுவதும் அவசியமாகும். அப்போதுதான் மக்களுக்கு முறையான உதவிகளையும், நிவாரணங்களையும் எல்லொருக்கும் கிடைக்கக்கூடியவகையில் வழங்க முடியும்.\nதென் இலங்கை அனர்த்தத்தில் அகப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை பலரும் வழங்கி வருகின்றபோதும் இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை. உதவிப் பணிகளை யார் முன்னெடுப்பது என்ற கேள்விகள் எழுந்தபோது, வடக்கு மாகாணசபை அவற்றை முன்னெடுத்திருக்கலாம். அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் அதைச் செய்திருக்கலாம். துரதிஷ்டவசமாக இத்தரப்புகள் எவரும் தென் இலங்கை மக்களுக்கு உதவ மனிதாபிமான பணியை முன்னெடுக்க முன்வரவில்லை.\nகப்பல்கள் வைத்து மொத்த வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்து உறவுகள் உலகம் பூராகவும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள். தவிரவும் தம்மால் முடிந்த உதவியைச் செய்வதற்க��� விருப்பமுடையவர்கள் வடக்கில் இருக்கின்றார்கள். ஆனால் தென் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்கள் எவரும் முன்வரவில்லை என்பது தென் இலங்கை மக்களுடனான உறவு எவ்விதமாக வடக்கில் வேரூன்றி இருக்கின்றது என்பதையே வெளிக்கட்டுவதாக இருக்கின்றது.\nவடக்கிலிருந்து உதவிகள் கிடைக்காவிட்டால் தெற்கில் மக்களின் நிலைமை எல்லாம் தலைகீழாகப் போய்விடும் என்பதல்ல நிலைமை. தென் இலங்கையில் மக்கள் எதிர்பாராத அவலத்திற்கு முகம்கொடுத்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மனிதாபிமான சமிக்ஞையைக் காட்டுவது தமிழ்மக்களின் நல்லிணக்க மற்றும் மனித நேயத்தை உணர்த்துவதாக இருந்திருக்கும்.\nதெற்கிற்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு வடக்கில் ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது 10 பார ஊர்திகளிலாவது நிவாரணப்பொருட்களை சேகரித்துக்கொண்டுவந்து தெற்கில் வழங்கியிருக்கலாம். அயல் நாடுகள் ஓடிவந்த போதும், அருகில் இருக்கும் தமிழ் நண்பர்கள் காதையும். கண்களையும் மூடிக்கொண்டு இருந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி மேல் எழச்செய்கின்றது.\nயுத்தம் நடந்த காலத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே ஒரு இடைவெளியும், பகைமை உணர்வும் ஏற்பட்டிருக்கலாம். யுத்தத்திற்குப் பின்னர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் காயங்களை ஆற்றவும், அவர்களுக்கு அரசியல் நீதியை வழங்கவும் தென் இலங்கை அரச தலைமைகள் பின் நிற்கின்றனவே தவிர, தமிழ்மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் தென் இலங்கையில் இருக்கவே செய்கின்றார்கள்.\nஆத்தகைய கருத்துக்கொண்ட சிங்கள மக்களை ஒன்று சேர்க்கும் தலைமை தென் இலங்கையில் இல்லாததுபோலவே, வடக்கிலும், நியாயத்தின் கீழும், மனிதாபிமானத்தில் கீழும் அணி திரளக்கூடிய மக்களை ஒன்றிணைக்கும் தலைமை தமிழ்மக்கள் மத்தியில் இல்லை. வாக்குகளை கணக்கிட்டுக்கொண்டு அரசியல் சுகபோகங்களை கற்பனை செய்து கொண்டிருக்கும் அரசியல் தலைமைகளால் துணிச்சலாக இவ்வாறான பணிகளை முன்னெடுக்கமுடியாது. இந்த இடைவெளிதான், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடைவெளிகளை அதிகப்படுத்தி வந்துள்ளதை இருதரப்பு மக்களும் புரிந்துகொண்டு எதிர்காலத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டும்.\nமக்கள் என்னதான் உணர்ச்சிக்கு எடுபட்டு செலாற்றக்கூடியவர்களாக இருந்தாலும், மக்கள் ஒருபோதும் தன் எழுச்சியாக அணிதிரண்டு காரியங்களை ஆற்றமாட்டார்கள். அப்படித்தான் மக்கள் தன் எழச்சியாக கிளர்ந்து எழுந்தாலும், அந்த தன் எழுச்சியை சரியாக தூண்டிவிட்டு இலக்கு நோக்கி முன்னேறுவதற்கும், வெற்றியை பெற்றுக்கொள்வதற்கும் நிதானமான தலைமை இருக்கவேண்டும்.\nஇரத்த ஆறு நிலத்தை சகதியாக்கிப் பாய்ந்த மனிதக் கொலைகளையும்; மரணத் தருவாயில் மக்கள் எழுப்பிய வானத்தை எட்டிய அவலக் குரல்களையும் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்காலை விடவும் தென் இலங்கை அனர்த்தம் பெரிதாக இல்லை என்று சிலர் நினைக்கலாம்.\nமுள்ளிவாய்க்கால் அவலத்தோடு, ஒப்பிட்டு விடயங்களைப் பார்த்து ஆறுதலடைபவர்களாக நாம் இருந்துவிட முடியாது. எப்படி நடந்தாலும் சக மனிதனின் மரணத்தைக் கண்டு மனம் வருந்தவேண்டும். அந்த மரணம் ஏற்படுத்திய இழப்பையும். துயரத்தையும் பகிர்ந்துகொள்ள முற்பட வேண்டும்.\nதமிழர்களாகிய நாம் மரணத்தின் வலியையும். இழப்பின் துயரத்தையும் இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள். என்பதால் தென் இலங்கையில் இயற்கை ஏற்படுத்திய அழிவில், மக்கள் எத்தனை துயரத்தை சந்தித்திருப்பார்கள் என்பதையும், அந்த நேரத்தில் வாழ்ந்த வீட்டைவிட்டு உடுத்த உடையோடு இடம்பெயர்வதென்பது எத்தகைய பரிதாபமானது என்பதையும், மாற்று உடை இல்லாமலும், ஒரு வேளை உணவுக்காகவும் கை ஏந்தி காத்திருப்பது என்பது எத்தகை நரகவேதனையானது என்பதையும் புரிந்துகொண்டவர்களாக நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநான்கு ஆண்டுகளில் தலை குனிந்து நிற்கும் வட மாகாண சபை\nஎதிர்பார்க்கப்பட்ட வன்முறையை இயற்கை அனர்த்தம் தடுத்து நிறுத்தியதா\nவட மாகாண சபையில் நீதிக்கும் அரசியலுக்குமிடையில் போராட்டம்\nவடக்கில் மழை விட்டாலும் தூவானம் ஓயவில்லை: அடுத்த அமர்வில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=662416", "date_download": "2018-05-22T21:29:25Z", "digest": "sha1:TOYMXNTB4VA6YRHZVJSC5ORWHPXQYDSF", "length": 7550, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு\nமுல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.\nநேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேர்முகத்தேர்வு இன்றும் (26) நாளையும் (27) இடம்பெறவுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் 319 பட்டதாரிகள் இந்த நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇதனடிப்படையில் நேற்று 105 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததோடு இன்றும் 105 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஏனையவர்களுக்கு நாளை நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போதும் வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடனேயே குறித்த நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக பட்டதாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅரசியல் கை���ிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டம்\nயாழ். மிருசுவில் பகுதியில் கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டுகள்\nசுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் பிரபாகரன்: ஐங்கரநேசன்\nயாழில் தொடரும் கைதுகள்: உடன் நிறுத்துமாறு சுமந்திரன் வலியுறுத்தல்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhutham.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-22T21:39:00Z", "digest": "sha1:LXBXM2K55U7ISNXAFKM6CNRJSJQPQ5AK", "length": 3744, "nlines": 60, "source_domain": "azhutham.blogspot.com", "title": "அழுத்தத்தின் அதிர்வுகள்.......: தவம்", "raw_content": "\nதவம் என்பது யாதென உணர கானகம் சென்றேன்\nஞானிகள் பலர் நவின்றதை நம்பி\nகையை மடக்கி சின் முத்திரை இட்டு\nகடுந்தவம் புரிய காரணம் யாதென\nகடவுள் வினவ,வீட்டிற்கு அவரை விருந்துண்ண\nகடமை தவறாத கண்ணியம் மிக்க காவலர் பெயரைச் சொல்லி\nஅவர் வீட்டிற்கு அடுத்த வீடு என்றேன்\n\"அவர் வீட்டு எச்சில் சோற்றால்தானே இன்னும் வாழ்கிறேன்\n பசித்தால் புசிப்பதற்கு வேறெங்கும் செல்ல\nநான் விரும்புவதில்லை\" கடவுள் கூறி கனத்தில் மறைந்தார்.\nதவம் என்பது யாதென உணர்ந்தேன்\nPosted by அண்ணாதுரை சிவசாமி at 8:53 AM\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷியா நான்\nஓய்வு கிடைத்திருக்கிறது.மனது அசை போடுகிறது.அவ்வளவுதான்.\nவீர பாண்டிய கட்டபொம்மன்,நான் மற்றும் மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bavachelladurai.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-05-22T21:20:42Z", "digest": "sha1:VNW4JCLNIYEV5AG3FLQIHU5H2AXHJWQT", "length": 34871, "nlines": 236, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்த��...: தொடர் - 11", "raw_content": "\nஅத்தனை மினுமினுப்போடு ஒரு நாகப்பாம்பை இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. அச்சமின்றி அவசரமுமின்றி நான் கருங்கல் கட்டிடத்திலான கிணற்றுமேட்டில் நின்றுகொண்டும்,பாம்பு பாதி கிணற்று சூறாவரியில் அலைவுற்றுக்கொண்டிருந்த காட்சிப்படிமம் அலாதியானது.\nதவறியோ, விரும்பியோ விழுந்திருக்கவோ இறங்கியிருக்கவோ வேண்டும். அது இருந்த இடத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் நீர். இதற்கப்புறம் மேலேறி வருவது சிரமம். அது நீரை நோக்கி ஊர்வதும், சடாரெனத் திரும்புவதும், மேலேற முயல்வதும், முடியாமல் இறங்குவதும் கொஞ்சநேரம் படமெடுத்து நிற்பதுமான அதன் தவிப்பை எவ்வளவு முயன்றும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மனம் அதன் அலைவுறலைப்போலவே அடங்கமறுத்தது. யாருமற்ற அக்கிணற்றுமேட்டில் நின்றுகொண்டு கொஞ்சநேரம் அழத்தோன்றியது.அதுவும் முடியவில்லை.\nஎன் நடுவிரல் பெருசேயிருந்த அந்நாகப்பாம்பை இன்னும் கூர்ந்துபார்க்கிறேன். சம்மந்தமேயின்றி அக்கணத்தில் எனக்கு என் நண்பனும் ஒரு காலத்தில் நவீன தமிழ் கவிதையில் கலக்குரல் எழுப்பின கவிஞனுமான கைலாஷ்சிவனின் ஞாபகம் வந்தது.\nஅந்நாகப்பாம்பை அப்படியே தனித்தலைய விட்டுவிட்டு கைலாஷ் சிவனோடு அங்கிருந்து அகன்றேன்.\nகைலாஷ், தமிழ் நவீன கவிதையின் இன்னொரு முகமோ, ஆளுமையோ அல்ல. சிறுபத்திரிகை வாசிக்கும், எழுதும் குழுவில் இப்பெயர் ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்பட்டது.\nஇவர்களின் ஞானத்தந்தையும், தமிழின் முக்கிய கவிஞருமான விக்கிரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் தன் தோள்களிலும், இடுப்பிலும், காடு மேடெல்லாம் இரண்டு மூன்று செல்லக் குழந்தைகளை சுமந்தவர். அப்படி அவரிடமிருந்து இறங்க மறுத்து அல்லது அவர் கீழே இறக்க மறுக்கும், விக்ரமாதித்யனே சொல்வது போல வாழ்வில் இருந்தே வாழ்வை மறுதலிக்கிறவன் கைலாஷ்.\nஅவன் கவிதைகளின் ஒரு வரியோ, உரைநடையின் ஒரு வார்த்தையோ இது வரை என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் அவன் அவன்தான் என்னை இப்போதும் அலைக்கழிக்கிறான். பாதிகிணற்றில் மாட்டிக் கொண்ட, அல்லது ஏற்றுக் கொண்ட அந்த நாகப் பாம்பைப் போலவே.\nவருடம், மாதம், கிழமை எதுவும் ஞாபகத்திலில்லாத ஒரு மாலையில், நான்கடிக்கும் குறைவான உயரத்தில் தோளில் நீண்டுத் தொங்கின ஜோல்னாப் பையோடு, காதில் போட்டிருந்த சிகப்புக் கல் கடுக்கன் தெரிய, மனதில் பதிக்கத்தக்க உருவத்தில் துளியும் தயக்கமின்றி வீட்டிற்குள் நுழைந்து, என்னிடம் வந்தவன் கைலாஷ்.\n”திருநெல்வேலியிருந்து வாரேன், உங்களைத் தெரியும். என் பேரு கைலாஷ்சிவன். சூன்யப் பிளவுன்னு ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கு....” அவன் பேசிக் கொண்டேப் போக என் பார்வை அந்த சிவப்புக் கல் கடுக்கன் மீதேக் கிடந்தது.\nஅன்றிரவு அவனே விரும்பிக் கேட்ட மோர் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு தான் தூங்குவதற்கான இடம் எதுவென தயக்கமின்றி கேட்டான். நான் காட்டிய சிறு அறையை நிராகரித்து, மொட்டை மாடிக்கும், படிக்கூண்டுக்குமிடையேயான,நாலுக்கு நாலிலான ஒரு சிமெண்ட் திட்டு தனக்குப் போதுமென என்னைக் கீழே அனுப்பினான். பழக்கம்தான் எனினும் எல்லாமுமே விசித்திரமாய் இருந்தது எங்களுக்கு. அப்போதுதான் எங்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்திருந்த சாந்தி என்ற பெண்ணுக்கு விசித்திரத்தை மீறிய அச்சமிருப்பதாய் அன்றிரவே எங்களிடம் சொன்னாள்.கலைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பாரதியிலிருந்து உதாரணம் சொல்ல வேண்டிருந்தது அவளுக்கு.\nதிருட்டுப் பூனையின் காலடித்தடங்கள் போலவே அவன் இருப்பும் எங்கள் வீட்டில்.\nஎப்போது வருகை, எங்கே செல்கிறான், எதுவும் யாருக்கும் தெரியாது. இருட்டுப் பிரியும் முன்பே எழுந்து நிலத்திற்குப் போய், அருகிலிருக்கும் காடுவரை அலைந்து, பம்ப்புசெட்டில் குளித்து, வெற்றுடம்போடு வந்து..... எப்படியெல்லாமோ அவன் வாழ்வு.\nஅப்போது அவனுக்கு முப்பதுக்கும் கீழே வயதிருக்கும்.\nஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு, பெர்ப்யூம் அடித்து, பைக்கில் சுற்றி, காதல் கடிதங்கள் பரிமாறி, நகரில் சந்திப்புகளுக்கான ரகசிய இடம் தேடி, மனம் முழுக்க சந்தோஷம் நிறையும் கணங்களோடு அவன் வயதையொத்த இளைஞர்கள் பறந்து கொண்டிருக்கையில்,\nஇவன் காவி கட்டி, தேசாந்திரியாகி,\n”என்ன வேணும் கைலாஷ் உனக்கு\nஅப்போதைய அவன் கை விரிப்பு என் பல இரவுகளின் மீது விழுந்து பிறாண்டியிருக்கிறது.\nஅவன் வீட்டை விட்டகன்ற அடுத்தநாள் அவன் தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்யப் போன சாந்தி, துணியால் கட்டப்பட்ட சிறு மூட்டை ஒன்றை எடுத்துவந்து எங்கள் முன் கோபத்தோடு போட்டாள்.\nஅத்தனையும் அதன் அடிநாதம்வரை இழுக்கப்பட்ட பீடித்துண்டுகள்.\nசுகமான வாழ்வை நிராகரித்து ���தன் நேர் எதிர் கோணத்திற்கு போய் பார்ப்பது. எல்லோரும் வரவேற்பறையில் உட்கார்ந்து வாசல்வழியே வரும் வசந்தத்தை அருந்திக் கொண்டிருக்கையில் ஜி. நாகராஜனைப் போல் புழக்கடைப்பக்கம் போய், வெளியேறும் கழிவுகளை கவனிப்பது. இதற்கான ஆத்ம பலம்யாராலும் அளவிட முடியாதது. அது கைலாஷ் மாதிரியானவாழ்வை, தேர்ந்தெடுத்தவர்களிடம் நிறைய உண்டு.\nஎல்லோரும் படித்துமுடித்து, வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, லஞ்சம்வாங்கி, கார் பங்களாவோடு பெண் கட்டி, தினம் தினம் ஒரு ஒழுங்கோடு அவளோடு உறவுவைத்து பிள்ளைபெற்று அப்புறம் அதை படிக்க வைத்து.... ச்சேய்... என்ன மாதிரியான வட்டத்துக்குள் வாழ்கிறோம் நாம்\nகைலாஷ் மாதிரியான மனிதர்கள் முதல் கட்டத்திலேயே தங்கள் கயிறுகளை அறுத்துக் கொண்டவர்கள். நாடு முழுக்க அலைவுற்ற அந்த கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள்,எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சை மிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள். தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்கு கிடைப்பது எப்போதும் என்னை பொறாமைபடுத்துவது. உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்.\nஇப்படியான பலி வாழ்வை அடைந்தே, பெரும் படைப்புகளை மானுடத்திற்கு வழங்கியுள்ள படைப்பாளிகள், தாஸ்தாவேஸ்கியில் ஆரம்பித்து பஷீர் வரை நீளும் இப்பட்டியல் உலகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.\nஅதன் பிறகான நாட்களில், கிரிவலப் பாதையில் காவி கட்டி அன்னதான வரிசையில் நிற்கும் கைலாஷை பல முறை பார்த்தும் அவன் துறவு வாழ்வு என் பார்வை பட்டு தீட்டாகிவிடுமோ என்ற அதிகபட்ச ஜாக்கிரதையோடு பார்க்காததுமாதிரிவிட்டகன்றிருக்கிறேன் ஆனால் அன்றிரவே அவன் மீண்டும் ”மக்கா பசிக்குது சோறு இருக்குமா” என்றபடியே வீட்டிற்குள் ��ுழைவதை புன்னகையோடு எதிர் கொண்டுமிருக்கிறேன்.\nஅம்மலைச்சுற்றும் பாதையில் அலைந்து திரியும் கைலாஷைவிட வயதில் குறைந்த சரவணனையும் எனக்குத் தெரியும். சரவணனின் சொந்த ஊர் நாகர்கோயில். ஹைவேயில் கிளார்க் உத்யோகம். வசதியான வீட்டில் சம்மந்தம். அமைதியான நதியின் சீரான வேகம் அவன் லெளகீக வாழ்வை செழிக்க வைத்தது.\n எல்லாரும் ஒரே ஒரு ஒற்றை நிமிடத்திற்கிடையே என இடைவெளிகளில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது.\n என ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட ஓர் இரவில், தன் உடல்மேல் இரண்டு கால்களையும் போட்டுத்தூங்கும் மகனின் கால்களை மெல்ல விலக்கி, அயர்ந்து தூங்கும் துரோகத்தின் நிழல் படிந்த மனைவியின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் வெளியேறியவனின் இரவு விடிந்தது திருவண்ணாமலையில்.\nமலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்வை அளவிட முடிந்த விஞ்ஞானி யார்இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார்இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார், அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார், அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார் என்ற எந்த பிரக்ஞையுமற்ற லட்சோபலட்சம் கால்கள் அப்பாதையை சுற்றுகின்றன. சுழுலும் அப்பாதங்களில் சில அங்கேயே தங்கிவிடுவதுமுண்டு. கைலாஷ் அதுவுமல்ல. அவன் அதிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.\nஅப்போதைய தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், சிறந்த வாசிப்பாளரும் நல்ல இலக்கியம், நல்ல சினிமா இவைகள் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையுமுள்ள என் நண்பர் நாகராஜன் தன் பத்திருபது நண்பர்களோடு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.\nஎன்னதான் கலகக்குரல், கட்டுடைத்தல் எனினும் அதிகாரமும், வழமைகளும் நமக்குள் ஏற்றிவைத்திருக்கும் மரபுகளிலிருந்து விடுபடாமைகள் அவ்வப்போது நிகழும்தானே\nஅவர்கள் வருகையின் பொருட்டு கொஞ்சம் அதீத பரபரப்போடு வீடு இயங்கியது அப்போது அங்கிருந்த கைலாஷ்க்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவர்களோடு விளையாடலாம் என்ற அவனின் ரகசிய முடிவு அந்நண்பர்களின் வருகைவரை பதுங்கியிருந்திருக்கிறது.\nஅவர்கள் வந்தவுடன், பரஸ்பரம் அறிமுகங்கள், சிரிப்பொலிகள், குதூ��லங்கள், நினைவுகூறல்களின் கூச்சங்கள் இதில் யாரும் கைலாஷின் இருப்பை கவனிக்கவில்லை. ஆனால் நாகராஜன் அவனில் மட்டுமே பார்வை பதித்திருந்ததை நான் கவனித்தேன்.\nதன் சட்டையைக் கழட்டி அதையே பெரிய முண்டாசாகக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு மரச்சேரில் மௌன சாமியாரின் கற்சிலைப் போல அமர்ந்து எங்களை அற்ப மானிடப் பதர்களைப் போல பாவித்து பார்த்துக் கொண்டிருந்த காட்சி அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.\nஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தை மௌனத்தால் தன்வசமாக்கியிருந்தான். சூழலை லகுவாக்க, நான், ”சார் இவர் பெயர் கைலாஷ்சிவன், ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது” என என் வார்த்தைத் தொடரை இடைமறித்து,\n”பாரதிக்குப் பிறகு நான்தான்” என சத்தமாய் சொல்லி, மீண்டும் கண்மூடி மௌனம் காத்தான்.\nஅவன் இருப்பு, அவருக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை கொண்டுவந்திருந்தது. அமைச்சரின் நேர்முக உதவியாளராய் அவர் எப்போதும் சந்திக்கிற பாதி வளைந்த உடல்களும், கூழை கும்பிடுகளும், எதையோ வேண்டி மட்டுமே வரும் போலி முகங்களுக்கிடையே இதோ ஒரு வேற்று முகம். வேற்று ஆள்.\nஒரு கவிஞனின் கன கம்பீரத்தோடு, வாசிப்பின் திமிரோடு, எழுத்தின் வலிமையோடு கால்மேல் கால்போட்டு அதிகாரத்தை சகல விதங்களிலும் அலட்சியப்படுத்தும் அவர் அதற்கு முன் சந்தித்திராத ஒரு இளைஞன்\nஎன் நண்பருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. என் வீட்டில் அக்கணத்தில் அவனைவிடப் பொருட்படுத்தக் கூடியது வேறென்றுமில்லை அவருக்கு.\nஎன்னிடம் கொஞ்சம் பயத்தோடு இரகசியமாய், “பவா இவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கோவிச்சுக்குவாரா\nஎனக் கேட்டது அவனுக்கு கேட்டுவிட்டது.\nதிடீரென தன் மௌனம் கலைந்து,\n”அதெல்லாம் கோவிச்சுக்கமாட்டேன், தாராளமா தரலாம்” என்று சாமி தன் திருவாய் மலர்ந்ததும்அங்கிருந்த எல்லாருமே அதுவரையிலானதங்கள்முகஇறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்த கணமது. அக்குழுவில் சிரிப்பின்றி இருந்த ஒரே ஒருவன் நான் மட்டுமே.\nசற்று நேரத்திற்கு முந்தைய தன் கம்பீரத்தை கைலாஷ் வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஏன் இழந்தான்\nபாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்���ுதானே\nஎனக்கு ஏதோ நெருட அவசரமாய் அவ்விடத்தை விட்டகன்று இரண்டு முழு சிகெரட்டுகளை முழுவதுமாய் உள்ளிழுத்தேன்.\nஅவர்கள் வந்துவிட்டுப்போன வெறுமை வீட்டை வியாபிக்க அனுமதிக்காமல், வாசலில் உட்கார்ந்து இலக்கியம் பேச ஆரம்பித்தோம். உரையாடலின் துவக்கத்தில் மௌனமாய் பங்கேற்ற கைலாஷ், இடையில் உக்கிரமாக பேச ஆரம்பித்தான். ஒரு காட்டு விலங்கின் அதிகாரமிக்க நடமாட்டம் அது.\nஎன் ’வேட்டை’ கதை கதையேயில்லையெனவும் வேட்டையின் ரத்தம் வாசிப்பவனின் முகத்தில் தெறிக்க வேண்டுமெனவும் என் கதையின் ஒரு வரியையும் வாசிக்காமலேயே பேச ஆரம்பித்தான்.\nசூடான தோசைகளோடும், மல்லாட்டை சட்னியோடும் அவ்வுரையாடல் நீண்டது.\nஅடுப்பங்கரையிலிருந்து ஒவ்வொரு தோசையாக எடுத்து வந்து, சாந்தி எங்கள் தட்டுகளில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கு எங்கள் யாருக்கும் அவள் இருப்பு நினைவிலேயே இல்லை.\nகொஞ்ச நேரம் சூடான தோசைத் திருப்பியோடு எங்கள் உரையாடலைக் கவனித்த சாந்தி எதன் பொருட்டோ மிக உக்கிரமடைந்து,\n”நீ எங்கண்ணன் கதையை படிச்சிருக்கியாண்ணா” நாங்கள் நிதானிப்பதற்குள், அவளே கைலாஷை நோக்கி,மீண்டும்\n“சொல்லுண்ணா, நீ வேட்டை கதை படிச்சிருக்கியா” யாரிடமோ பேசும் வார்த்தையென நினைத்த அவன், அவள் பக்கம் திரும்பி.\n”இது எங்களுக்குள்ள நடக்குற தர்க்கம்மா, நீ போய் தோசை போடு”\nதான் வெறும் தோசை சுட்டுப் போடும் பெண்ணல்ல என்பதை நிரூபிக்க வேண்டி,\n”அதிருக்கட்டும் நீ சொல்லு, நீ அந்தக் கதையை படிச்சிருக்கியா இல்லையா\n”படிக்காமலேயே எப்படி அத குப்பைன்னு சொல்ற\n”படிக்காமலேயே தெரிய நீ என்ன பெரியக் கடவுளா\nஅதற்குள் ஏதோ சண்டயென நினைத்து தெருப்பெண்கள் வாசலில் கூடியிருந்தார்கள்.\nகைலாஷின் தடுமாற்றத்தை உள்ளூர ரசித்து,\n”நான் படிச்சிருக்கேண்ணா, திப்பக் காடும், ஜப்பான் கெழவனும், தாலியறுத்தான் பாறையும், செவடங்கொளமும், பன்னி வேட்டையும் படிச்சாதாண்ணா தெரியும்.”\nகோபத்தில் சூடான தோசைத்திருப்பிஎங்கே அவன் மேல் பட்டுவிடுமோ என நாங்கள் பதறினோம்.\nகைலாஷிடம் அதுவரை இருந்த அலட்சிம் விலகி ஆச்சர்யம் கூடி,\n”கண்டிப்பா இன்னிக்கு நைட் வாசிச்சிற்றேன்” என்றஅவன் குரல் வழக்கத்திற்கு மாறாய் மிக இளகியிருந்தது.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்து��ையின் கதைகள்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/10/blog-post_10.html", "date_download": "2018-05-22T21:05:44Z", "digest": "sha1:QYRFAK4SYDO2KGDH3PQFPKAFPXZYQPTI", "length": 16807, "nlines": 343, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: அடிதடி ரோசா ...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nஇன்று காலை வந்தவுடன் தமிழ்மணம் பார்த்தேன் . மிகவும் அதிர்ச்சியான செய்தியை அறிந்து வேதனைக்குள்ளானேன் . அது எனது மதிப்பிற்குரிய பதிவர் ஜியோவ்ராம் சுந்தரை தாக்கிய செய்தி . சே ஏன் இப்படியெல்லாம் நடக்குது \nஎப்படி இதெல்லாம் நடந்தது என அறிய ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்த்து மனம் வேதனையானது .\nஐயா ரோசாவசந்த் , நீங்களும் பெரிய பதிவர் . சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர் .ஜியோவ்ராம் சுந்தர் சாரும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர் . அப்புறம் ஏன் இந்த பொறாமை \nநயவஞ்சகமாக பேசி அழைத்து இப்படி தாக்கி இருக்கிறீர்களே . இந்த செயலுக்கு என் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .\nமேலும் விவரங்களுக்கு பதிவர் ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்க்கவும் .\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Saturday, October 10, 2009\nலேபிள்கள்: கண்டனம், பதிவர் வட்டம்\nஇந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் .\nஇந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.\nபதிவர்கள் இணையத்தில் ஒரு வாழ்வு வாழ்கிறார்கள் நிஜ வாழ்வில் வேறு முகம் வைத்து உள்ளனர் என்பது நன்கு தெரிகிறது.\nமாணவர்களிடம், சிறு வயதினரிடம் பதிவுகள் பற்றி சொல்ல பயமாக உள்ளது எனக்கு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன் யாஹு\nவருகைக்கு நன்றி டி வி ஆர் ஸார்\nதெரியாம இல்ல, தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன்.... இதெல்லாம் தேவையாஅவங்கங்க வேலைய பாக்காம பதிவு எழுதறதும் , சந்திப்பும் .. அப்புரம் இப்படி தான் :)\nஎன்ன ராஜ்குமார் பதிவே எழுதல ...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்குமார் .\nவாங்க புலவன் புலிகேசி வருகைக்கு நன்றி\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nதரவரிசை - தீபாவளி வாழ்த்துக்கள்\nஅட இது உண்மையோ உண்மை ...\nஅழகாய் பூ பூத்ததே - தொடர்பதிவு\nஹைய்யா ரயில் வந்தாச்சு ....\nஇது நல்லாருக்கா - சொல்லுங்க ...\nகாந்தி - உலக அஹிம்சை தினம்\nகாந்தியும் நானும் - காந்தி ஜெயந்தி\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/samayal/index.php/en/2013-11-29-08-48-48/99-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/1337-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-cherry-tomato-raita.html", "date_download": "2018-05-22T21:04:40Z", "digest": "sha1:TWD6NYDHI45GI2NFVWVZL5FDE5BHRZJJ", "length": 3155, "nlines": 66, "source_domain": "sunsamayal.com", "title": "செர்ரி தக்காளி ரெய்த்தா / CHERRY TOMATO RAITA - Sun Samayal", "raw_content": "\nசெர்ரி தக்காளி ரெய்த்தா / CHERRY TOMATO RAITA\nPosted in மோர் தயிர் ரெசிபி\nகெட்டித் தயிர் – 1 கப்\nசெர்ரி தக்காளி – 10 (சாதாரண தக்காளியாக இருந்தா��் 1 பெரியது பயன்படுத்தவும்)\nஉப்பு - தேவையான அளவு\nசர்க்கரை – 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி\nமல்லித்தளை – 1 மேஜைக்கரண்டி\nதேவையான பொருட்களை ஏடுத்துக் கொள்ளவும்\nபின்பு மல்லித் தளையை நறுக்கிக் கொள்ளவும்\nபின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்\nபின்பு அதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்\nபின்பு அதனுடன் தக்காளி சேர்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/115", "date_download": "2018-05-22T21:12:49Z", "digest": "sha1:4BS65I72THSDBEXFC6EIP3HDZQD6THGC", "length": 7522, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > தாய்மை நலம் > கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்\nஇன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது; அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக்கின்றனர் டாக்டர்கள்.\nகர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும். அவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.\nசிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகுநேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடைïறுகள் ஏற்படும்பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது.\nமேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது.\nசில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். அல்லது, வாக்���ேனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.\nமசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சில அட்வைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_428.html", "date_download": "2018-05-22T21:37:20Z", "digest": "sha1:CQXDFUBI4LXUDEGD4ILTZRAG53VW463X", "length": 4671, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு செருப்படி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 18 மே, 2018\nஇராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு செருப்படி\nமுல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி\nசின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது. இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நிலப்பரப்புக்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்று வருகின்றது.\nஇந்த நிலையிலேயே முல்லைத்தீவை சேர்ந்த நபரொருவர் மேற்படி இராணுவத்தின் வெற்றி சின்னத்துக்கு செருப்புக்களை கழற்றி எறிந்துள்ளார். இதனால் சற்று நேரம் அங்கு பதற்றம் நிலவியது .\nBy தமிழ் அருள் at மே 18, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=70", "date_download": "2018-05-22T21:37:41Z", "digest": "sha1:SQ4SLWWCF3WW5QXSJWQ7ZQA4D34H7WRP", "length": 11741, "nlines": 127, "source_domain": "www.tamilgospel.com", "title": "இரட்சிப்பு என்றால் என்ன? | Tamil Gospel", "raw_content": "\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஇவள் தன்னால் இயன்றதைச் செய���தாள்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\nHome கட்டுரைகள் இரட்சிப்பு என்றால் என்ன\nஇரட்சிப்பு என்பது இன்றையப் பிரசங்கிகளின் நவீன கண்டுபிடிப்பு அல்ல\nஇது முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாய் அறிவிக்கப்பட்டது. ‘இயேசு” என்ற பெயருக்கே, ‘இரட்சகர்” என்பதுதான் பொருள். இவ்வுலுகில் இருந்த காலத்தில் இயேசு பல நன்மைகளை மக்களுக்குச் செய்தார். ஆனால் அவரது பிரதான நோக்கமும் ஊழியமும் பாவிகளை இரட்சிப்பதே. இரட்சிப்பை இயேசுவிலிருந்து பிரிக்க முடியாது.\nஅடுத்து, இயேசுவின் சீஷர் இந்த இரட்சிப்பின் செய்தியை உலகமெங்கும் எடுத்துச் சென்றார்கள். அவர்கள் கொடுத்த செய்தியை தேவன் அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிப்படுத்தினார்.\nஇன்று இதைவாசிக்கும் போது உங்களுக்கு வருவதும் அதேசெய்திதான். திறந்த மனதுடன் வாசியுங்கள்.\nநீங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று சொன்னதும், ‘அப்படியானால் இரட்சிக்கப்பட்டவர்களெல்லாரும் பாவமே செய்யாமலிருக்கிறார்களோ” என்பதுதானே பலம் கேட்கும் கேள்வியாகும். உங்கள் கேள்வி நியாயமானது. விடை தருகிறேன் வாசியுங்கள்.\nஇரட்சிப்பின் அனுபவம் முக்காலத்துக்குரியதாகும். கடந்த கால இரட்சிப்பு, நிகழ்கால இரட்சிப்பு, எதிர்கால இரட்சிப்பு.\nகடந்தகால இரட்சிப்பு என்பது பாவத்தின் தண்டனையிலிருந்து கிடைக்கும் விடுமலையாகும். ‘பாவத்தின் சம்பளம் மரணம் (அதாவது, தேவனிடமிருந்து என்றென்றுமாய் பிரிக்கப்படுதல்), தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” கடந்த கால இரட்சிப்பானது பாவத்தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து தேவனோடு ஜக்கியப்படுத்துகிறது.\nநிகழ்கால இரட்சிப்பு என்பது பாவத்தின் வல்லமையிலிருந்து கிடைக்கும் விடுதலையாகும். ‘நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.” இரட்சிக்கப்பட்ட பிறகும் சோதனை வரத்தான் செய்யும். ஆனால் இரட்சிக்கப்பட்டவன் தன் சுயபெலத்தில் சாராமல் கிறிஸ்துவின் கிருபையையும் வல்லமையையுமே சார்ந்திருந்தால் பாவத்தின் மேல் அனுதினமும் வெற்றியை அனுபவிப்பான்.\nஎதிர்கால இரட்சிப்பு என்பது பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே கிடைக்கும் விடுதலையாகும். இது இவ்வுலகில் அல்ல, பரலோகில் கிடைக்கும் உன்னத ஆசீர்வாதமாகும். அங்கு சாத்தானுக்கு இடமில்லையாதலால், பாவச் சோதனையோ பாவப் பிரசன்னமோ கிடையாது. போராட்டம் இல்லை. நித்திய இளைப்பாறுதல் பரலோகத்தைக்குறித்து இப்படி வாசிக்கிறோம். ‘நரகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.\nபாவத்தைவிட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது கடந்தகால இரட்சிப்பைப் பெறுகிறோம். இயேசுவின்மேல் சார்ந்திருந்து பாவத்தின்மேல் வெற்றிபெறும்போது நிகழ்கால இரட்சிப்பை அனுபவிக்கிறோம். விழிப்போடும் பிரயாசத்தோடும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும்போது அவர் நம்மை மகிமையில் சேர்த்து நித்திய இரட்சிப்பை அனுபவிக்க அருள்செய்வார்.\nஇவ்வளவு பெரிதா இரட்சிப்பைக் குறித்து நான் கவலையற்றிருக்கலாமா\nPrevious articleஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்\nயோவானின் பிறப்பும் இயேசுவின் முன்னறிவிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2018-05-22T21:42:34Z", "digest": "sha1:POS4LO6SJHI72M3QUBH6Q7UR74C4KYLH", "length": 10668, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "மதுரவாயல் கிளையில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்கல்வி கருத்தரங்கம்மதுரவாயல் கிளையில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nமதுரவாயல் கிளையில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் மதுரவாயல் கிளையில் கடந்த 03.07.2011 அன்று\nமாணவர்களுக்கான கல்வ�� வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ஹப்பார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மேலும் திருவள்ளூர் மாவட்ட மாணவரணி செயலாளர் உரையாற்றினார்கள்.\nசூளைமேடு கிளையில் பெண்கள் பயான்\nராயபுரம் கிளையில் ரூபாய் 2850 கல்வி உதவி\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/03/reliance-jio-offers-gst-starter-kit-jiofi-rs-1-999-details-here-008277.html", "date_download": "2018-05-22T21:24:50Z", "digest": "sha1:L5HYBONS6XPX3D53HILZUXCRH4NU6UUR", "length": 17455, "nlines": 161, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட், ஜியோஃபை சாதனத்துடன் 1,999 ரூபாய்.. அப்படினா? | Reliance Jio Offers GST Starter Kit, JioFi For Rs. 1,999. Details Here - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட், ஜியோஃபை சாதனத்துடன் 1,999 ரூபாய்.. அப்படினா\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிஎஸ்டி ஸ்டார்ட்ர் கிட், ஜியோஃபை சாதனத்துடன் 1,999 ரூபாய்.. அப்படினா\nவணிகச் செய்து வரும் ரிடெய்ல் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய மென்பொருள் ஒன்றை ரிலையன்ஸ் ஜியோ ஸ்டார்ட்ர் கிட் மூலம் அறிமுகம் செய்துள்ளது.\nஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் 1,999 ரூபாய்க்கு மொபைல் போன் உதவியுடனும் வியாபாரிகள் பில் செய்ய முடியும். இதே போன்ற இரு சேவையினைச் சோஹோ நிறுவனமும் சோஹோ புக்ஸ் என்ற பெயரில் இணையதளம் மற்றும் செயலி மூலமாகப் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.\nஆனால் ஜியோ நிறுவனத்தின் இந்த ஜிஎஸ்டி மென்பொருள் பல சலுகைகளுடன் வெளிவந்துள்ளது. இதன் முழு விவரங்களையும் இங்கே பார்ப்போம்.\nஜியோ ஜிஎஸ்டி மென்பொருள், ஒரு வடத்திற்கு 24 ஜிபி தரவுடன் ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ப்ல கருவிகளுடன் பெறலாம் என்று ஜியோ ஜிஎஸ்டி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் ஜிஎஸ்டி சுவிதா சேவையையும் அளிக்கத் துவங்கியுள்ளது. ஜிஎஸ்டி சட்ட விதிகளின் படி இணையதளச் செயலி மூலமாகச் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கை எளிமையாகப் பயன்படுத்தும் படி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.\nஜியோ ஜிஎஸ்டி உதவியுடன் என்னவெல்லாம் செய்யலாம்\nஜியோ-ஜிஎஸ்டி தீர்வு மூலமாக வணிகர்களால் தங்களது ரெக்கார்டளை முறைப்படுத்த முடியும், ஜிஎஸ்டி தாக்கல் செய்ய முடியும், ஜிஎஸ்டி சட்டத்திற்கு இணங்கி வணிகம் செய்ய முடியும்.\nஜியோ ஜிஎஸ்டி ஸ்டார்ட் கிட்டில் ஜிஎஸ்டி தாக்கல் சேவை, ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 24 ஜிபி தரவு, ஜியோ பில்லிங் செயலி, ஜியோ ஜிஎஸ்டி அறிவுத் தொடர் ஆகியவை கிடைக்கும். இதன் மொத்த சந்தை மதிப்பு 10,888 ரூபாய் என்றபோதிலும் பெக்கேஜ் ஆஃபராக ஜியோ நிறுவனம் 1,999 ரூபாய்க்கு வழங்கியுள்ளது.\n1,999 ரூபாய்க்கு ஜியோ ஜிஎஸ்டி பேக்கேஜில் என்ன சேவை எல்லாம் கிடைக்கும்\n1. ஒரு வருடத்திற்கு ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் தீர்வு\n2. வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 1 வருடத்திற்கு 24 ஜிபி தரவு\n4. பில்லிங் செயலி மற்றும் பல\nரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் 2016-2017 4வது காலாண்டு முடிவதற்குள் 108 மில்லியன் பயனர்களைப் பெற்றது. இப்போது அந்த நிறுவனத்தின் ஜியோ சேவையில் 80 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..\nஜிஎஸ்டி துறை வாரியாக எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்: ஒரு பார்வை\nஜிஎஸ்டி-யை உருவாக்கிய பெரிய தலை..\nகார் விற்பனை திடீர் சரிவு.. மாருதி சுசூகி மட்டும் தப்பித்தது..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிவால் ஆனதாக அறிவித்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/05/blog-post_15.html", "date_download": "2018-05-22T21:13:19Z", "digest": "sha1:WBIYK6CISKDFPPLIOVUBTGAD7MMRKMLS", "length": 21859, "nlines": 367, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: திக் திக் திக் .....", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nதிக் திக் திக் .....\nநாம ஒவ்வொருவரும் நம் வா���்க்கையில் நிறைய சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கும் . அதை நினைத்து பார்த்தோமானால் ரொம்ப ஜாலியா இருக்கலாம் . அல்லது ரொம்ப வருத்தமா இருக்கலாம் . அல்லது ஒரு படிப்பினையா கூட இருக்கலாம் .\nஅல்லது ரொம்ப திகில் அனுபவமா கூட இருக்கலாம்.\nஅப்படி ஒரு திகில் அனுபவம் எனக்கு நடந்திருக்கு. அது என்னனா....\nநான் அப்போது ஒரு மோட்டார் வாகன கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் . நான் அடிக்கடி வெளியூர் செல்வதுண்டு . நான் என்னுடைய தலைமை அலுவலகத்க்கு மோட்டார் சைக்கிளில் செல்வதுண்டு .\nநான் முதலில் ஒரே பாதையில் செல்வதுண்டு . பின்னர் அதே பாதையில் தான் வருவேன், போவேன் . அது குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் . அந்த பாதை கிராமங்கள் வழியாகத்தான் செல்லும் .\nஎனக்கு தெரிந்த ஒருவர் \"இன்னொரு வழி உள்ளது , அதில் சென்றால் பயண நேரம் குறைவாக வரும்\" என்று சொன்னார் .\nஒருநாள் போகும்போது நான் வழக்கமான வழியில் சென்றேன் . வரும்போது\nஅவர் சொன்ன வழியில் செல்வோமே என்று தோன்றியது . நான் வரும்போது மணி மாலை ஐந்தை தாண்டிவிட்டது . கிராமங்களின் அழகாய்பார்த்து கொண்டே வந்தேன் . பாதி வழியை தாண்டி வந்து கொண்டிருந்தேன் .\nஇருட்ட ஆரம்பித்திருந்தது . திடீரென ஒருவர் கையை காட்டி நிறுத்தினார் .\nநான் வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டேன் . அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம் . அவர் \"தம்பி இந்த ஊரில் அவ்வளவாக பஸ் வசதி கிடையாது , நான் பக்கத்து ஊருக்கு போயி, அங்கிருந்து வேற ஊருக்கு மினி பஸ் பிடித்து போகனும் . தயவுசெய்து என்னை ஏற்றி கொண்டு போங்க \"என்று கேட்டார் .\nஅது நான் போகும் வழி தான் . எனக்கு பயம் , ஏன்னா அது கிராமம், சுற்றி வெறும் காடுதான் . நான் அவரிடம் \" இல்லயா நான் முன்பின் தெரியாத ஆளை ஏற்றினால் எனக்கு ஆபத்து ஏதும் வரலாம் , அதனால் நான் ஏத்தமட்டேன் \" என்று சொன்னேன் .அவர் தம்பி எப்படியாவது ஏத்தி கொண்டு போங்க என்று கெஞ்சுகிறார் .\nஎன்ன செய்வது தமிழனுக்கு தான் இலகிய‌ மனசயிற்றே \nசரியென்று அவரையும் ஏற்றி வந்துகொண்டிருந்தேன் . நன்றாக இருட்டி விட்டது . அவர் சொன்ன ஊர் வந்தது . அவரை இறங்கசொன்னேன் .\nஉடனே அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு \"அய்யய்யோ தம்பி நான் போகவேண்டிய பஸ் போயிவிட்டதே என்ன செய்ய\" என்று கேட்டார் . நானும் என்ன செய்ய என்று கேட்டேன் . \"ஆமா நீங்க எங்க ���ோறீங்க\" என்று அவர் கேட்டார் .நானும் போக வேண்டிய ஊரை சொன்னேன் .\"அட அங்கதான் நானும் போறேன்\" என்றார் அவர் . சரி வேறென்ன செய்ய என்று அவரையும் ஏத்திகொண்டு வந்தேன் .\nபிறகு கொஞ்ச தூரம்போன உடன் எனக்கு போக வேண்டிய பாதை மறந்துவிட்டது .எனக்கு ஒரே பயம் . . இருட்டாவேற இருக்கு ,பாதையும் தெரியவில்லை . ஆனால் நான் அவரிடம் அதை காட்டிக்கொள்ள வில்லை .\nநான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன் . அவர் எங்க ஊரில் உள்ள கோவில்கொடை விழாவுக்கு போகிறாராம் . நீங்க எனக்கு ரொம்ப உதவி செய்றிங்க ரொம்ப நன்றி என்றார் .\n\"நான் உங்க நிலைமையில் இருந்தால் வண்டியில் தெரியாத ஆளை ஏத்தி இருக்கமாட்டேன்\" என்றார் . எனக்கு பாதை மறந்ததால் பாதை மாறி சென்றேன் .\nஉடனே அவர் தம்பி இப்படிபோகனும் என்று வழி கட்டினார் . நானும் வழி தெரிந்தமாறியே காட்டிக்கொண்டேன் . அவர் சொன்ன வழியில் சென்றேன் . ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தேன் .\nஅவர் என் கையை பிடித்து ரொம்ப நன்றி என்றார் . நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னேன் .\nபின் வீட்டுக்கு வந்து இந்த சம்பவத்தை நினைத்துபார்த்தேன் . அந்த பெரியவர் மட்டும் வரவில்லைஎன்றால் என் நிலைமை என்னாயிருக்கும் \nமனம் திக் திக் ........\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Friday, May 15, 2009\nபடிக்கிற எனக்கே பக்குன்னு இருக்கு\nஅனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்.\nஒரு திகில் கதை வாசித்த உணர்வு .\nஎன்ன கடையில் கூட்டத்தை காணோமே\nநல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்..,\nபின் தொடர்பவர் பட்டியல் இணையுங்கள் தல..,\nபின்தொடர்பவர்கள் பட்டியல் இணைத்து விட்டேன்\nஎன்ன அடுத்த பதிவை காணோமே \nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nநானும் வலைப்பதிவர் சந்திப்பு கூட்டமும்\nதிக் திக் திக் .....\nஅம்மா இங்கே வா வா \nமூன்றாம் விதி - ஆப்பிள் போல ...\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/09/14/", "date_download": "2018-05-22T21:43:15Z", "digest": "sha1:REPYOSWQARVEVC6GS6YDQMDWSETLH64I", "length": 58825, "nlines": 292, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/09/14", "raw_content": "\nவியாழன், 14 செப் 2017\nஸ்டாலின் வழக்கில் தினகரனுக்கு சாதகத் தீர்ப்பு\n’முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது, எனவே உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற ...\nதிருக்கச்சி நம்பிகள் மூலமாக ராமானுஜருக்கு காஞ்சிப் பெருமாள் சொன்ன ஆறு வார்த்தைகளைப் பார்த்தோம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாளைப் போற்றி எழுதிய எட்டு மந்திரங்களைப் பார்த்தோம்.\nடிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜிக்கு வலை\nஅலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை கம்போஸ் செய்ய ஆரம்பித்திருந்தது.\nதடைகளை மீறித் தொடரும் போராட்டம்\nநீதிமன்றம் மற்றும் அரசு தரப்பில் பல தடைகள் ஏற்பட்டுள்ளபோதிலும் ஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.\nஆப்பிள்: வாய்க்கு எட்டாத டிஜிட்டல் ஞானப் பழம்\nஆதாம் - ஏவால் காலத்திலிருந்தே இந்த ஆப்பிள் சர்ச்சை இருந்துவருகிறது. ஆப்பிளைப் பார்த்ததும் கண்டிப்பாக கடித்திருக்கமாட்டார்கள். முதலில் உடைத்துத் தின்று, பிறகு ஏற்பட்ட தெளிவினால் கடித்துத் தின்றிருக்கக் கூடும். ...\nவாங்க சாப்பிடலாம் - இட்லியும் இத்தாலிய பீட்சாவும்\nநம்ம வீடு வசந்த பவனின் இந்தத் தொடர் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்ன\nமஞ்சு வாரியாரை ஓவர்டேக் செய்த நயன்தாரா\nகுற்றம் 23 திரைப்படத்தின் ஆரவார வெற்றிக்கு முன்பே இயக்குநர் அறிவழகன் தன்னிடமிருக்கும் ஹீரோயினை மையப்படுத்தியிருக்கும் கதையைப் பற்றிக் கூறியிருந்தார். குற்றம் 23 திரைப்படத்தின் வெற்றி, இந்தப் படத்தின் மீதான ...\nதானியங்கி முறையை வரவேற்கும் இந்தியா\nபெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தானியங்கி முறையை வரவேற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nபாமகசார்பில் நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமனித நேயர் மேயர் ஆனபிறகு சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியின் இன்னொரு முக்கிய தடம், மாநகராட்சிப் பள்ளிகளில் கணித ஆய்வகமும், உண்டு உறைவிடப் பள்ளிகளும்\nஉலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐ.டி. கார்டு திட்டமாக ஆதார் உள்ளது. ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், அது பொய் என்பதை மெய்ப்பிப்பது போன்ற செயல்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் ...\nபேட்டி: \"பொலிட்டிக்கல் ஹீரோயிசம்\" -இயக்குநர் பிரம்மா\n2014ம் ஆண்டு வெளியான 'குற்றம் கடிதல்' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் இயக்குநர் பிரம்மா. முதல் படத்திலேயே தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். இவர் இயக்கியுள்ள இரண்டாவது ...\nதொலைத் தொடர்பில் தொடரும் போர்\nஅழைப்பு துண்டிப்பு பிரச்னை காரணமாக ஏர்டெல் - ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து டிராய் அமைப்புக்குக் கடிதம் அனுப்பி வரும் நிலையில் அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிராய் தெரிவித்துள்ளது.\nபெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை\nசட்டமன்றத்தில் ஏற்கனவே அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதால், மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.\nபைரசி படங்கள் : தயாரிப்பாளர் வேதனை\nபுதிய படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் 'தமிழ் கன்' இணையதள நிர்வாகிகளுள் ஒருவரான கௌரி சங்கர் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில் ...\nபெட்ரோல் : ஜி.எஸ்.டி.யில் சேர்க்கக் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை மெட்ரோ நகரங்களான சென்னையில் லிட்டருக்கு 72.95 ரூபாயாகவும், மும்பையில் 79.95 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 73.12 ரூபாயாகவும், டெல்லியில் ...\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய மணிவிழாவில் கலந்துகொள்ளும் படி அழைப்பு விடுத்தார்.\nரஜினிகாந்த நடித்துவரும் காலா திரைப்படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக IANS நிறுவனத்துக்கு தகவலளித்திருக்கிறது காலா படக்குழு. திட்டமிட்டபடி ஷூட்டிங் நடைபெற்றிருந்தால் கிட்டத்தட்ட 85 சதவிகித ஷூட்டிங் ...\nகிருஷ்ண ஜெயந்தி : குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயதுக் குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதற்காலிக கருத்தடை ஊசி அறிமுகம்\nசென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தற்காலிக கருத்தடை முறையான அன்டாரா என்ற ஊசி மருந்து திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப் 14) தொடங்கி வைத்தார்.\nபிக்பாஸ் உங்கள் பார்வையில் நான் 31\nகாருக்குள்ளே யாரு போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய நானும் ஆவலாக இருக்கிறேன் என்று எந்த நேரத்தில் எழுதினேனோ தெரியவில்லை. நேற்றைய எபிஸோட் முழுவதும் ஒரே காட்சிதான். சினேகனையும், சுஜாவையும் காருக்குள் ...\nகொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.\nஇயந்திரமயமாக்கத்தைக் கொண்டு வர முடியாமலும், மறுபக்கம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையிலும் இந்திய தோட்டக்கலை முரண்பாட்டில் சிக்கியுள்ளது.\nபொதுக்குழு செல்லாது : தேர்தல் ஆணையத்தில் மனு\nஒன்றிணைந்த அதிமு�� நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, டெல்லி தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியின் எம்.பி.க்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nஆசிரியர்களுக்கு உளவியல் சோதனை : சிபிஎஸ்இ\nஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் செப்.8 அன்று பள்ளி கழிப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் ...\nஉலகின் வயதான பாண்டா கரடி மரணம்\nசீனாவில் உள்ள ஒரு பூங்காவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பண்டா கரடி மரணமடைந்துள்ளதாகப் பூங்கா நிர்வாகிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசே கிடுகிடுத்துப்போய் கிடக்கு - அப்டேட் குமாரு ...\nநண்பர் ஒருத்தர் ஃபோன் பண்ணார். என்னப்பா 8 ரிங் அடிக்கிற வரைக்கும் ஃபோன் எடுக்கல. அவ்வளவு பிஸியான்னு கேட்டார். எத்தனை ரிங் போகுதுன்ற வரைக்கும் கணக்கு பண்றீங்களே. அவ்வளவு வெட்டியான்னு கேட்டேன். நமக்கென்னடா கவலை. ...\nஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 14 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.\nதினகரன் தந்த அழுத்தம் : ஜக்கையன்\nதினகரன் தரப்பினர் தந்த அழுத்தம் காரணமாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லையென்று ஆளுநரிடம் கடிதம் அளித்ததாக கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.\nசிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறுமியின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ-டி ஜெனிரோ நகரில் நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி (2020) ஜப்பான் தலைநகர் ...\nகங்கையில் குப்பை : படம் அனுப்புவோருக்குச் சன்மானம்\nகங்கை நதியில் குப்பை போடுபவர்களைப் படம் எடுத்து அனுப்புவோருக்கு சன்மானமாக ரூ. 500 வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைக் கொண்டுவரத் திட்டமிடும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமொத்த விற்பனைப் பணவீக்கம் உயர்வு\nஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 3.24 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் ...\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nஓமலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்பிள்: தியாகச் செம்மல்கள் இழந்ததும், பெற்றதும்\nஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X மொபைல்கள் ஸ்மார்ட்ஃபோன் உலகத்தின் மைல்கல் எனச் சொல்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டுமே இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவதில்லை. ...\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு விதித்த கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.\nஅரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்\nஎங்களைப் பார்த்தால் மிரட்டுபவர்கள் போலா தெரிகிறது என்றும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போல் செயல்படுவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமலேசியப் பள்ளியில் தீ விபத்து: 25 பேர் பலி\nமலேசியா பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமோடி உடை: தந்தைக்கு மகள் பதில்\nஒரே குடும்பத்தில் தந்தை ஒரு கட்சியிலும், மகள் இன்னொரு கட்சியிலும், அண்ணன் ஒரு கட்சியிலும், தம்பி இன்னொரு கட்சியிலும் இருப்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே புதிதல்ல. அந்த வகையில் காங்கிரஸின் மூத்த ...\nஇன்று (செப்டம்பர் 14) வெளியாகியிருக்கும் ‘துப்பறிவாளன்’ படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவதைத் தடுக்க அப்படத்தின் நாயகன் விஷாலின் ரசிகர்கள் பறக்கும் படையாக செயல்பட்டு திரையரங்குகளை கண்காணிக்க உள்ளனர். ...\nபோராடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்: தமிழக அரசு\nபோராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nடி.எஸ்.பி. காதர் பாட்ஷா கைது\nசிலைக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டார். சிலைக் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் காதர் பாட்ஷா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று (14.9.2017) கைது செய்யப்பட்டுள்ளார். ...\nஉணவு தானிய உற்பத்தி சரிவு\nஇந்தியாவின் உணவு தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் (2017-18) குறையும்; மழை குறைவால் காரிஃப் பருவத்தில் பயிர்விதைப்பு குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை தாமதமானதாலும் உணவு தானிய உற்பத்தி குறையும் என்று ...\nவைரலாகும் தாப்ஸியின் பிகினி புகைப்படங்கள்\nதமிழ், தெலுங்கு திரையுலகங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துவந்த தாப்ஸி பன்னு தற்போது பாலிவுட்டிலும் அதைத் தொடர்கிறார். தனது கருத்துக்களையும் தயங்காமல் துணிச்சலாகத் தெரிவித்துவரும் தாப்ஸி, தனது ...\nகூடுதல் வரி வசூலிக்கும் உணவகங்கள்\nசட்டவிதிகளுக்கு எதிராக கூடுதலாக சேவை வரி வசூலிக்கும் உணவகங்களின் போக்கை கட்டுப்படுத்த அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nமாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் ரசிகர் மன்றம் பதில்\nஅரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரங்கீலாவுக்குத் தவறான வாக்குறுதியளித்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, மன்றத்திலிருந்து நீக்கப்பட்டார். மேலும், அந்த மாணவி படிப்பைத் தொடர்வதற்கான கல்விக் கட்டணத்தை ...\nஅனிதா மரணம்: மத்திய அமைச்சரை சந்தித்த கௌதமி\nநீட் தேர்வு தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேற்று (செப்டம்பர் 13) டெல்லியில் சந்தித்து முறையிட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நடிகையும், சமூக ஆர்வலருமான கௌதமி.\nமுதல் புல்லட் ரயில் திட்டம்\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத் - மும்பை இடையே செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் அகமதாபாத் சபர்மதி ரயில் நிலையம் அருகே பிரதமர் மோடி ...\nயமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் ��லியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகலாவுக்கு சலுகைகள் இல்லை: கர்நாடக அமைச்சர்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு எவ்வித சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதீரன் அதிகாரம் ஒன்று உருவான பின்னணி\nசதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத், தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நாயகியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ...\nஇந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று நோமுரா ஆய்வு தெரிவித்துள்ளது.\nப்ரோ கபடி: தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி\nப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, யூபி யோதா அணியை வீழ்த்தித் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nரசிகர்கள் வரவேற்பால் மயங்கிவிழுந்த நடிகை \nபடங்கள் வெற்றியானால் அந்தப் படத்தின் நடிகைகளைக் கடை திறப்புவிழாக்களுக்கு அழைப்பது வாடிக்கையான ஒன்றே. கடந்த மாதம் கொச்சியில் நடந்த கடைதிறப்பு விழாவில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்துகொண்ட போது ஆயிரக்கணக்கான ...\nஎன்.அர்.ஐ. திருமணங்களுக்கு ஆதார் கட்டாயம்\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறைக்கு நிபுணர் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.\nபாகிஸ்தானை வென்ற உலக லெவன்\nபாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் உலக லெவன் அணி, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.\nமைக்ரோ ஃபினான்ஸ்: டிஜிட்டல் மயம் தேவை\nமைக்ரோ ஃபினான்ஸ் துறையில் ஆதார் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளால், ஆண்டுக்கு சுமார் 8 கோடி கட்டணங்கள் மற்றும் 90 கோடி கடனை திரும்பச் செலுத்தும் கட்டணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் பாரத் மைக்ரோ ...\nஅரசு பள்ளி மாணவிகள் கின்னஸ் சாதனை முயற்சி\nபுதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் கயிறு தாண்டுதலில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nமுந்திரி உற்பத்தியை உயர்த்த ஆலோசனை\nமுந்திரித் தோட்டங்களில் உற்பத்தியை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅணி மாறுவதற்கு ரூ.20 கோடி பேரம்\nஅணி மாறுவதற்காக ரூ.20 கோடி வரை போலீஸார் மூலம் பேரம் பேசுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வேண்டும் இல்லாவிட்டால், உங்கள் மீது பொய் வழக்குப் போடப்படும் என்றும் போலீஸார் ...\nஆதார் ஓர் இரும்பு சுவர்\n‘ஆதார் சட்டம், தகவல் பாதுகாப்புக்கு இரும்புச் சுவர் போல் உறுதியாக இருக்கும்’ என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇன்டர்நெட் ஆபத்து: வைரலாகும் லீக் வீடியோ\n‘ராகினி MMS 1 & 2’ பாலிவுட்டையே கலக்கிய திரைப்படங்கள். முதல் பாகத்தைவிட இரண்டாவது பாகம் சுமார் என்றாலும், என்ன தவறு செய்யக் கூடாது என்று தயாரிப்பு தரப்புக்கு தெரியவைத்ததால் ஓரளவுக்கு வசூலைக் கொடுத்துக் காப்பாற்றியது. ...\nகுழந்தையை விற்று செல்போன் வாங்கிய தந்தை\nதந்தை ஒருவர் தனது 11 மாத குழந்தையை விற்று செல்போன், கொலுசு, மதுபானம் உள்ளிட்டவைகளை வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய ‘மக்கள் நலக் கூட்டணி’: தயாராகும் வைகோ\nஇந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானிக்கு இன்று செப்டம்பர் 14ஆம் தேதி 94ஆவது பிறந்த நாள். ஜெத்மலானிக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ராம் ஜெத்மலானியும் ...\nஆப்பிள்: இந்தியாவுக்குத் தேவையா இந்த ஆடம்பரம்\nஆப்பிள் தனது பத்தாவது ஆண்டு விழாவில் ஒரு புரட்சியே செய்துவிட்டது எனலாம். ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் 4K டி.வி, ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் X ஆகியவற்றின் அறிமுகம், அனைத்து மொபைல் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ...\nதினம் ஒரு சிந்தனை: அமைதி\nநமது உடலுக்குத் தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.\nசெயல்படாத ஜன் தன் வங்கிக் கணக்குகள்\nஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படாமல் இருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nவிக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் தீபாவளிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படாததால் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.\nமினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்\nவிநோதங்கள், ஆச்சர்யங்களாவத��ம் அதிர்ச்சிகளாவதும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது. தேரா தலைமைக்கூடம் ஆடம்பரத்தில் மூழ்கியதும், அதன் தலைவர் பகட்டாற்றில் மூழ்கி முத்தெடுத்ததும் ஆரம்பக் கட்டத்தில் அனைவருக்கும் ...\nஸ்டாலின் - கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலினை, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நேரில் சந்தித்து பேசினார்.\nசிறப்புக் கட்டுரை: சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோலி\nஎந்த ஓர் ஆட்டத்திலும் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த அணி குறித்த விவாதங்கள் எப்போதும் நடக்கும். டென்னிஸை எடுத்துக்கொண்டால், ஜான் மெக்கென்ரோ, ஜான் போர்க் ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்னும் விவாதம் பல ஆண்டுகள் நடந்தது. ...\nதாஸ்தவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலின் பாதிப்பு பெரும்பாலான இயக்குநர்களிடம் உண்டு. பலரும் இந்தக் கதையைப் படமாக எடுத்திருந்தாலும் இத்தாலிய இயக்குநர் லுச்சினோ விஸ்காண்டி (Luchino Visconti) எடுத்த ‘ஒயிட் நைட்ஸ்’ (White Nights) ...\nவாட்ஸ்அப் வடிவேலு - 8\nநீங்கள் மரத்தை நட முடியவில்லை எனினும் இந்த துளசியையாவது நடுங்கள்\nபிரதமர் மோடிக்கு ஓவியர் ஹுசைன் அளிக்கும் பரிசு\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஓவியர் ஹுசைன் மோடியின் ஆட்சி 110 ஆண்டுகள் நீடிக்க வேண்டி அவருக்கு 110 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: சைபர் கிரைம் 3 - விமலாதித்தன்\nபோன பதிவில் சோஷியல் இன்ஜினீயரிங் பற்றிய சிறு குறிப்பை மட்டும் பார்த்தோம். இப்போது சோஷியல் இன்ஜினீயரிங் என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் விரிவாக அலசுவோம் நண்பர்களே...\nஇன்றைய ஸ்பெஷல்: சிக்கன் - மஷ்ரூம் கறி\nசிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். காளானை நன்கு துடைத்து நான்கு, நான்காக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை ...\nஐபோன் விலையைக் குறைத்த ஆப்பிள்\nபுதிய ஐபோன்களை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தனது பழைய ஐபோன் மாடல்கள் சிலவற்றின் விலையைக் குறைத்துள்ளது.\nபிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர்\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படம் பொறித்த நாணயம் வெளியிட அறிவிப்பு செய்துள்ள��ற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.\nஇயக்குநர் பாலாஜி தரணிதரனின் ‘ஒருபக்க கதை’ படத்தின் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷூக்கு நாயகியானார். இவ்விரு படங்களின் ...\nசெப்டம்பர் 15: முதலாளி - தொழிலாளி கட்டிபிடி தினம்\n“வேலைய செய்யறவனுக்குக் குறைச்ச சம்பளமாம்... வேலை செய்யறாங்களான்னு வேடிக்கை பார்க்குறவங்களுக்கு அதிக சம்பளமாம். என்னாங்கடா டேய்... பேசாம ஃப்ரெண்ட்ஸ் படத்துல வர நேசமணிக்கிட்ட போய் வேலைக்குச் சேர்ந்துடலாம் போல ...\nபிறந்த நாள் விழாவை அலங்கரிக்கும் ரோபோ\nதொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், பிறந்த நாள் விழாக்களை ரோபோக்கள் மிக சிறந்த முறையில் கொண்டாட உதவி செய்கிறது.\nவங்கிகள் இணைப்பு: ரகுராம் ராஜன்\nபொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், “இருப்பு நிலைகளின் கணக்குகள் முடிக்கப்பட்டு, தேவையான மூலதனம் வழங்கப்பட்ட பிறகே பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட ...\nசிறப்புக் கட்டுரை: தொழிற்சாலை அமைத்து அசத்தும் சைபார்க் ...\nநுண்ணுயிர்கள் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் செய்யக்கூடிய விஷயங்களை எல்லாம் அறிந்துகொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். அதைவிட, இந்த நுண்ணுயிர்களை விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமாக ...\nவேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற பின்னர் முதல் முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று முதல் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மெர்சல்’. இதன் டீசர் எப்போது வெளிவருமென ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியீடு தாமதமாகவே விஜய் ரசிகர்கள் ‘பக்கா மாஸ்’ என்ற பெயரில் அனிமேஷன் ...\nஇனி ரயில் பயணத்துக்கு எம்-ஆதார் போதும்\nஇனி ரயில் பயணத்தின்போது ‘எம்-ஆதார் ஆப்’பை அடையாளமாகப் பயன்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஏர் ஏசியா இந்தியாவின் ‘பிக் சேல்’ சலுகை\nபண்டிகை சீசனை முன்னிட்டு தங்களது விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 டிக்கெட் கட்டணத்தில் விமானப் பயணம் வழங்கும் ‘பிக் சேல்’ என்ற சிறப்புத் திட்டம் ஒன்றை ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ...\nசிறப்புக் கட்டுரை: விவசாயக் கடன் ரத்து சரியா\nஆகஸ்ட் 31ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல், மாநில அரசுகளின் விவசாயக் கடன் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கடன் நிறுவனங்களின் இருப்புகள், வட்டி விகிதங்கள் மாநில அரசின் நிதி ...\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா பதிலடி\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இதனால் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இன மக்கள் மியான்மரிலிருந்து வெளியேறி அண்டை நாடான வங்க தேசத்தில் குடியேறி வருகிறார்கள். ...\nஉலகக்கோப்பை கால்பந்து: டிக்கெட் இலவசம்\nபள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு FIFA-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமென மேற்கு வங்க அரசு நேற்று (செப்டம்பர் 13) அறிவித்துள்ளது.\nதொழில்முனைவோர் தங்களின் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் புதிய வாய்ப்பைகளை ஏற்படுத்தும் வகையில், ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ என்னும் இயக்கம் செயல்பட்டு வருகிறது. ...\nகடன் தள்ளுபடி: ரூ.10-க்கு செக்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டிருந்தார்.\nவியாழன், 14 செப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parwai.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2018-05-22T21:29:40Z", "digest": "sha1:PSY7UZXRDM6DVRRTHCDWN7BJPF5SYV36", "length": 15026, "nlines": 78, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வ��� காண வேண்டிய பிரச்சினை!", "raw_content": "\nவியாழன், 29 அக்டோபர், 2015\nசகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை\n'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்\nஎத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும்\nயார் ஆட்சியில் இருந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சினையாக மீனவர் பிரச்சினை உருவாகிக் கொண்டு இருக்கிறது.\nஇலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படும் தொடர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அ.தி.மு.க எம்.பி.க்கள் அனைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் மனு கொடுத்த அடுத்த நாளே, 34 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇருக்கும் பிரச்சினை போதாதென்று, தற்போது எல்லை மீறும் மீனவர்களுக்கு ரூபா 15 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய அபராத முடிவு இந்திய - இலங்கை உறவைப் பாதிக்காது என்றும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததைப் பார்க்கும் போது இந்த அபராதம் நிச்சயமாக அமுலுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.\nஇந்த அபராத முடிவுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மீன்பிடித்தல் என்பது தொழில் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குற்றம் என்றாலும் கொடுங்குற்றம் அல்ல. இது கடத்தல் விவகாரம் அல்ல. வழக்கமாக போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கே மிகையான அபராதத் தொகை, அதிகபட்ச தண்டனை எல்லாம் உண்டு.\nஆகவேஇ மீனவர்களுக்கு ரூபா 15 கோடி வரை அபராதம் என்பது அர்த்தமற்றது.\nஒரு மீன்பிடிப் படகு தனது ஒரு பயணத்தில் சராசரியாக பிடிக்கும் மீன் அளவு, அவற்றின் சந்தை மதிப்பு அவற்றைக் கொண்டே அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதுபோன்ற அச்சுறுத்தல் பரப்புரை செய்யப்படுகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. உண்மையாகவே இவ்வாறு மிக அதிகமான தொகையாக அது அமையும் என்றால் தமிழக மீனவர்களால் அதை ஈடு செய்ய முடியாது.\nஅதேநேரத்தில் அவர்களை மீட்டு வரும் பொறுப்பு, இந்திய அரசைக் காட்டிலும் தமிழக அரசுக்கே அதிகம் என்பதால் இந்த அபராதத் தொகையைச் செலுத்தி மீனவர்களை அழை��்து வரும் கட்டாயம் நேரிடலாம்.\nசராசரியாக ஒரு மாதத்துக்கு 20 மீனவர்கள் இலங்கை அரசினால் நடுக்கடலில், எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்படுகிறார்கள். இது தமிழக அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறிவிடும்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து அண்மையில் 86 மீனவர்கள் விடுதலைக்கு வழிவகுத்தாலும் இதேபோன்று ஒவ்வொரு முறையும் சாதிப்பது என்பது இயலாத விஷயம்.\nஏனெனில் நாம் இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் என்று எழுதினாலும் கூட இலங்கைக் கடற்படைதான் எல்லை தாண்டி வந்து நமது மீனவர்களைக் கைது செய்தனர் என்ற குற்றச்சாட்டு ஒன்றுகூட இல்லை.\nமேலும் அவர்கள் 86 தமிழக மீனவர்களை விடுவிக்கும் போது நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாம் தமிழகச் சிறையிலிருந்து விடுவிக்கும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2 மட்டுமே.\nஏன் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை எப்போதும் ஏன் தமிழக மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டுகிறார்கள்.\n இதற்குக் காரணம், மீன்பிடித் தொழில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது.\nஉள்நாட்டுப் போரினால் மீன்பிடித் தொழிலை நடத்த முடியாமல் இருந்தவர்கள் இப்போது கடலுக்கு வரும்போதுஇ அவர்களது மீன்களை தமிழக மீனவர்கள் மொத்தமாக விசைப்படகுகளால் அள்ளி எடுத்துவிடுகிறார்கள் என்பதே அவர்களது குற்றச்சாட்டு. இதில் உண்மையே இல்லை என்று மறுத்துவிட முடியாது.\nஇந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியும். அபராத முடிவை கைவிடச் செய்ய தனது செல்வாக்கால் அல்லது நட்பினால் இந்திய அரசு அழுத்தம் தர முடியும்.\nஇரண்டாவதாக இந்த அபராதத் தொகையைக் குறைத்து நிர்ணயிக்க வலியுறுத்த முடியும். மூன்றாவதாக இந்த அபராதத் தண்டனைக்கு உள்ளாகப் போகிற மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதால் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. இது அவர்களது அரசு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாது.\nஇந்தப் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை மீனவர் அமைப்புகள்தான் தீர்வு காண முடியும் என்று இந்தியாவும், இலங்கையும் மிகத் தெளிவாகவே தெரிவித்துவிட்டன.\nஇருப்பினும், இருநாட்டு மீனவர் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை ��ற்படவில்லை. இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுத்துத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழக மீனவர்களுக்கே அதிகம். அரசியல் பின்னணிகளைக் கொண்டும், விசைப்படகு உரிமையாளர்களின் விருப்பங்களுக்காகவும் இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்கள் பிடிவாதம் பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்தப் பிரச்சினையில் தமிழக, இலங்கை, மத்திய அரசுகள் செய்யக் கூடியது இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழிகோலுவது மட்டுமாகத்தான் இருக்கும். மீன்பிடி முதலாளிகளுக்கு இந்தத் தொழில் இல்லை என்றால் வேறு தொழில் இருக்கிறது.\nஆனால் மீனவர்களுக்கு இது மட்டுமே தொழில். இந்திய - இலங்கை மீனவர்கள் இருவருமே தமிழர்கள். இருவருக்குமே கடல்தான் வீடு, தொழில், வாழ்க்கை எல்லாமும். இரு தரப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, விசைப்படகு உரிமையாளர்களின் பேரசைகளுக்கு அப்பாற்பட்டு சகோதர பாசத்துடன் பேசினாலே போதும். பிரச்சினை தீர்ந்துவிடும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் ச...\nமலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் ...\nசகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய ...\nஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்\nமுதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்கள...\nவறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்த...\nநவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலை...\nபட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு வ...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7467.html", "date_download": "2018-05-22T21:35:14Z", "digest": "sha1:A67TJ6WBA7K4RJ5GXAEKV7RET7BZQYPH", "length": 5924, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃ���ா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்-குமரி பொதுக்கூட்டம்\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : சுல்தான் இப்ராஹீம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nதர்காக்களில் நடப்பது என்ன – சிக்கந்தர் மலை-1\nகருவறையை வாடகைக்கு விடும் கேவலம்: தடைபோட்ட இஸ்லாம்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/12/2012_30.html", "date_download": "2018-05-22T21:29:30Z", "digest": "sha1:HTRHUOFZX24RU43ZNLS7ZXE7L2M3SAMH", "length": 14966, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "/> 2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.\nஅதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.\nஇவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.\nஅஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.\nதிருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year\nLabels: 2012 new year, 2012 புத்தாண்டு பலன், astrology, josiyam, jothidam, மீனம், ராசிபலன், வருடபலன், ஜோசியம், ஜோதிடம்\nதங்களுக்���ு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t53816-topic", "date_download": "2018-05-22T21:15:10Z", "digest": "sha1:ZUCWI6VFA3ZGBW7ZPRQLSCF4CEMSGRPD", "length": 17231, "nlines": 149, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே\nமுடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில்\nதொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்\nவெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘\nதமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில்\nகே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை\nஇந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய்,\nநவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று\nவிசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த\nவக்கீல் அரியமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில்\nமூத்த வக்கீல் ரஞ்சித் குமார், மனுதாரர் தரப்பில் வக்கீல்\nஜெயசுகின் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும்\nமாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட\nதமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு\nதற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை\nகணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.\nதற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்\nஅடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.\nஇது தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில்\nநீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு\nநிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த\nஇது குறித்த பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி\nஇந்த அறிக்கை பிப்ரவரி மாதத்தில்தான் தாக்கல் செய்யப்படும்.\nஎனவே அதற்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை\nவெளியிட்டு தேர்தல் நடத்த முடியும்.\nஎனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க.\nஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து\nவிசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்\nஇவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில்\nஇதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் ஆட்சேபம்\nதெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘சென்னை ஐகோர்ட்டு\nஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து\nஅம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர்\n17-ந் தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க\nஎனவே, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின்\nகோரிக்கையை ஏற்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம்\nகோர்ட்டில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான\nவழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_6381.html", "date_download": "2018-05-22T21:42:37Z", "digest": "sha1:E74QDCQZHSVZRB2JTM7G7OYWWZ2UTFDE", "length": 4658, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nவெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே அமைச்சரவை மறுசீரமைப்பு\nஅமைச்சரவை மறுசீரமைப்பு, எதிர்வரும் வெசாக் பௌர்ணமிக்குப் பின்னர் இடம்பெறுதென, அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசித்திரைப் புத்தாண்டுப் பின்னர், இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இன்றைய தினம் (27) இந்த மறுசீரமைப்பு இடபெறுவதாக இருந்தது.\nஎவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளைத் தீர்மானிக்கும் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், வெசாக் பௌர்ணமிக்குப் பின்னரே, இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2014/10/80818120.html", "date_download": "2018-05-22T21:43:04Z", "digest": "sha1:CO7B3HOOKRVLAIEYVG6NJHLSFMPH4RAD", "length": 16992, "nlines": 434, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஶிவம் - 8081_8120", "raw_content": "\nशङ्खशूलधराय ஶங்க² ஶூல த⁴ராய\nश्रुङ्गाररससमुल्लसदङ्गविलासाय ஶ்ருங்கா³ர ரஸ ஸமுல்லஸத³ங்க³ விலாஸாய\nशिञ्जानमणिमन्जीरचरणाय ஶிஞ்ஜான மணிமன்ஜீர சரணாய\nशिंजिनीभूतभूजगनायकाय ஶிஞ்ஜினீ பூ⁴த பூ⁴ஜக³ நாயகாய\nशोणवर्णजटाजूटाय ஶோண வர்ண ஜடாஜூடாய\nLabels: ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ice_skating", "date_download": "2018-05-22T21:12:04Z", "digest": "sha1:EXJONJBIPDJCTV6KTZEOQ3M2GMRMHFZK", "length": 4805, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "ice skating - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇகோர் புர்டென்கோ ஒரு ரஸ்யர். உலகப் பிரபலமான பல நீச்சல்வீரர்களுக்கும், தடகள ஓட்டக்காரர்���ளுக்கும், பனிச்சறுக்கு நடன வீராங்கனைகளுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார்.. (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)\nஆதாரங்கள் ---ice skating--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/07/blog-post_27.html", "date_download": "2018-05-22T21:17:51Z", "digest": "sha1:PKI5IWBNOHVSCI62SMUSUZWP3Z2QAICE", "length": 19439, "nlines": 405, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: பற பற பட்டாம்பூச்சி ....", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nபற பற பட்டாம்பூச்சி ....\nநண்பர் வசந்த் குமார் ( பிரியமுடன் வசந்த் ) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார் .\nநான் இப்போ பறக்கலாமே ... எப்படி \nஎங்கிட்டதான் பட்டாம்பூச்சி இருக்கே ...\nஎன்னை மாதிரி இவங்களும் பறக்கிறாங்க‌ ....\nஎந்த கவலையும் இல்லாம ...\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Tuesday, July 28, 2009\nலேபிள்கள்: அனுபவம், பதிவர் வட்டம்\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஉங்களுக்கும் மற்ற நபர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி மிக்க நன்றி \nஇப்படி அடிக்கடி நெகிழ வைக்கிறிங்களே உங்களுக்கு என்ன கைமாறு செய்வது.......ன்னு தெரியல.\nகண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,\n//கண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,//\nடாக்டருக்கே இதயத்த கணக்க வச்சிட்டீங்களே.. வாழ்த்துக்கள்..\nஉங்களுக்கும், விருது பெற்ற மற்றயவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....\n//கண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,//\nவாங்க சப்ராஸ் அபூ பக்கர்\nஉங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\n பட்டாம்பூச்சி உயர உயரப் பறக்க வாழ்த்துக்கள் விருது ​பெற்றவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்\nபட்டாம்பூச்சி பறக்கட்டும் மேலும் பலதூரம்.\nதாங்கள் விருது வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nபட்டாம்பூச்சி விருது இன்னமும் இருக்கா.. மிக்க மகிழ்ச்சி.\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nபற பற பட்டாம்பூச்சி ....\nநானும் சுவையார்வ வலைப்பதிவு விருதும் ...\nவலைப் பதிவு எப்படி எழுதலாம் \nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150070/20171207102143.html", "date_download": "2018-05-22T21:27:45Z", "digest": "sha1:QQIC5HM4WTYOTMBP3HIYXKVKPG3HBGLL", "length": 12208, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் : தென்காசியில் வைகோ பேட்டி", "raw_content": "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் : தென்காசியில் வைகோ பேட்டி\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் : தென்காசியில் வைகோ பேட்டி\nஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி வருகை தந்தார். அவருக்கு நகர மதிமுக சார்பில் வெங்கடேஸ்வரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைகோ தென்காசி நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து பல்வேறு கேடுகளையும், தமிழக மக்களுக்கு துரோகத்தையும் செய்து வருகிறது.இதனை தட்டிகேட்கவும், தடுத்து நிறுத்தவும் முதுகெலும்பு இல்லாத அரசாக உள்ளது.ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன், அங்கு மீனவர்கள் வீடுகளில் அழுகையும், கதறலும் தான் கேட்கிறது.\nநமது தமிழக மீனவர்கள் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநில கடலில் கரை ஏற முயன்றுள்ளார்கள். அவர்களை அங்குள்ளவர்கள் கரை ஏற விடாமல் தடுத்துள்ளார்கள். மத்திய அரசு காணாமல் போன மீனவர்களை மீட்க எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைவிட கொடுமை காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்வதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.நேற்று கன்னியாகுமரியில் நான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது அவர்கள் என்னிடம் 482 விசைப்படகுகள், 82 நாட்டுப்படகுகள், மற்றும் 2100 மீனவர்களையும் காணவில்லை என ஆதாரங்களுடன் கூறினார்கள். அவர்களின் நில என்ன ஆனது என்று தெரியவில்லை. இது பற்றி மத்திய மாநில அரசுகள் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.\nமத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது. மேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசு கடமை தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 30 லட்சம் வழங்க வேண்டும். மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்க வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 11 ம் தேதி திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு பேசுவேன். மத்திய மாநில அரசுகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், எவ்வளவு தில்லுமுல்லகள் செய்தாலும் மக்கள் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க.அமோக வெற்றி பெறும் என்றார்.\nபேட்டியின் போது; மதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் திமு.ராஜேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், தென்காசி நகர மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன், சுரண்டை பேரூர் மதிமுக செயலாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இராஜபாண்டி ஆறுமுகச்சாமி, சங்கரமூர்தியா பிள்ளை, பிச்சுமணி, கீழப்புலியூர் மூக்காண்டி, நாராயணன், ஆசாத்நகர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : தலைகாட்டும் தண்ணீர்\nடாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு : நெல்லை ஆட்சியருக்கு புகார் மனு\nவிசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : 11.5 கோடி உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை : கர்நாடக அரசியல் குறித்து வைகோ கருத்து\nநெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு\nபேரூராட்சி டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது\nகாற்றாலை விபத்தில் காயமடைந்த இருவரும் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/08/2.html", "date_download": "2018-05-22T21:31:20Z", "digest": "sha1:GXJLH34LANW2KKCYLP6NDZJQBXIF66VM", "length": 10161, "nlines": 182, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ஆலிம்களுக்கு அரசுப்பணி! அரசியல் பங்கேற்பு!! (2)", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகால்நூற்றாண்டுக்குள் ஒரு சமுதாய மாற்றம்\nஅரபிக் கல்லூரிகளில் பாக்கியாத், பழம்பெருமைக்கு ஓர் எடுத்துக் காட்டென்றால் நவீன காலச் சிறப்புக்குரிய கல்லூரியான பி.எஸ். அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்திருக்கும் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியை முன்மாதிரியாகவே கூறலாம். கடந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு விஷயங்கள் பெரிதும் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன.\n1.இலங்கையிலிருந்து பேருரை ஆற்றவந்திருந்த எஸ்.எம்.முஹம்மது மழாஹிர் அவர்கள் திருக்குர்ஆன் பலதுறைக் கல்வியை விலியுறுத்துவதை விளக்கிப் பேசியது. 2.ஆலிம் பட்டம் பெற்ற மாணவர்கள் அத்துடன் பல்கலைக் கழகப் பட்டம் ஒன்றையும் ஹாஃபில், கணினி போன்ற பாடங்களில் தேறி இரண்டு மூன்று பட்டங்களைக் கூடுதலாகப் பெற்றது.. இவை என்னை மிகவும் கவர்ந்தன.\nசில நாட்கள் கழித்து புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வரைத் தொடர்புகொண்டபோது ஒரு பல்கலைக் கழகப் பட்டமும் 21-வயதும் உடைய எவரும் ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வை எழுதி ஆட்சிப் பணிகளுக்குச் செல்லலாம் என்பதையும் வட இந்தியாவில் தேவ்பந்தில் ஓதிய ஆலிம் ஒருவர் அவ்வாறு தேர்வாகி ஐ.ஏ.எஸ். அலுவலராகப் பணியாற்றுகிறார் என்ற செய்தியையும் கவனப் படுத்தினேன். அவரும் மிக்க மகிழ்ச்சியோடு இதைப் பரிசீலித்து இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த முயலலாம் என்று சொன்னபோது நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஅரசுத் துறைகளிலும் ஏனைய எல்லாப் பணிகளிலும் மார்க்க அறிஞர்கள் பணியாற்றிப் பரிணமிக்கும் போது அது சமுதாயத்துக்கு, நாட்டுக்கு, மார்க்கத்துக்குப் பலவகையிலும் நலம் பயக்கும் என்பது எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதானே எனவே நம் மக்கள் இவ்வாறான கல்வியிலும் முயற்சிகளிலும் இப்போதிருந்தே கவனம் செலுத்தினால் ஒரு பெரும் சமுதாய மாற்றத்தைக் குறைந்தபட்சம் கால்நூற்றாண்டுக்குள் இன்ஷா அல்லாஹ் கண்டு மகிழ முடியும்.\nஇம்மைக்கும் மறுமைக்கும் ஒரு சேர நன்மையளிக்கும் இந்தப் பாதை பெரிதும் கவனத்திற்குரியது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nநான் அணிவது இறைவனின் நேசத்தை நாடி .\nநினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக ...\nஉறவினர் .- ஜே .பானு ��ாருன் .\nகுறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம...\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனை...\nஉலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா\n\"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்\"(அண்ணலார் பற்...\nஅலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்\nஇஸ்லாம் எங்கள் இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம் இந்...\nஅப்துல் கலாம் அவர்களின் நினைவாக கவிதாஞ்சலியின் மலர...\n‘அநாதைகளின் தாய்’ மறைவு – சவூதி அரேபியர்கள் இரங்கல...\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nபற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:39:28Z", "digest": "sha1:IHMOKGHOQXR42N2P7BF7QEIFVHQCU76I", "length": 13057, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nதூய ஆவியார் பெருவிழாவாகிய மே 20, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் கூடியிருக்கும் விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் திருத்தந்தை...\nடெல்லி பேராயர் அனில் கூட்டோ\nஇந்திய பொதுத் தேர்தல்களுக்காக ஓராண்டு செபம்\nஇந்தியாவின் சனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு குழப்பமான அரசியல் வருங்காலத்தை நாடு எதிர்நோக்கும்வேளை, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களுக்காக ஓராண்டு செப முயற்சியை ஊக்குவித்துள்ளார், டெல்லி பேராயர் அனில் கூட்டோ. மே 13, இஞ்ஞாயிறன்று, டெல்லி உயர்மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு ஆலயங்க\nஅருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் இருபால் துறவியர்க்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nஅர்ப்பண வாழ்வுக்கு செபம், ஏழ்மை, பொறுமை அவசியம்\nதிருப்பீட அர்ப்பண வாழ்வு பேராயம் நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும், 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இவ்வெள்ளிக்கிழமை காலையில், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, அந்நேரத்தில் தன் மனதில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அர்ப்பணிக்க\nபுதன் பொது மற��க்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்\n\"ஆல்பி ஈவான்ஸுக்காக மீண்டும் விண்ணப்பிக்கிறேன்\"-திருத்தந்தை\n\"சிறு குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸுக்காக எழுப்பப்படும் செபங்கள், மற்றும் ஆதரவு குரல்கள் அனைத்தினாலும் மனம் கலங்கி, நான் மீண்டும் என் விண்ணப்பத்தை புதுப்பிக்கிறேன். அவனது பெற்றோரின் துயரத்திற்கு செவிமடுக்கவும், புதிய மருத்துவ முறைகளைத் தேடிச்செல்ல அவர்கள் கொண்டுள்ள விருப்பத்திற்கு இடம் தரவும்\nடொரான்டோ தாக்குதல் குறித்துப் பேசுகிறார் கனடா பிரதமர் Justin Trudeau\nடொரான்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாடு\nகனடா நாட்டின் டொரான்டோவில் இத்திங்கள் இரவில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகச் செபிக்குமாறு, தனது உயர்மறைமாவட்ட கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், டொரொன்டோ பேராயரான கர்தினால் தாமஸ் கோலின்ஸ். டொரான்டோவில், மக்கள் அதிகமாகக் குழுமியிருந்த நிலையில்\nசெபமும் நிதியுதவியும் புனித பூமிக்குத் தேவை\nஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கக் கோவில்களில், புனித பூமியின் பராமரிப்புக்கென திரட்டப்படும் காணிக்கை குறித்த விவரங்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம். கடந்த ஆண்டுகளில் திரட்டப்பட்ட மொத்த காணிக்கை தொகையில் 65 விழுக்காடு, புனித பூமி\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் திருநிலைப்பாட்டு சடங்கை நிறைவேற்றுகிறார் ,\nதிருத்தந்தை : ஓர் ஆயரின் பணி முதல் பணி, செபம்\nதொழில், அரசியல் மற்றும் உலகப்போக்கு சார்ந்த வேறு காரியங்களில் கவனம் செலுத்தாமல், மனிதரின் நன்மைக்காக, இறைவனுக்குரிய காரியங்களில் கருத்தாய் இருப்பதே, ஓர் ஆயரின் பணியாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் திருநிலைப்பாட்டு திருப்பலியில் மறையுரையாற்றினார். வத்திக்கான் தூய\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Pietrelcinaவில் உரையாற்றுகிறார்\nகிறிஸ்தவ வாழ்வு, விரும்புவதில் அல்ல, கொடுப்பதில் உள்ளது\nஇச்சனிக்கிழமை காலை எட்டு மணிக்கும் சற்று முன்னதாக, இத்தாலியின் Pietrelcina நகரில், கெலிகாப்டரில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பின்னர், புனித பாத்ரே பியோ அவர்கள் வாழ்ந்து உயிர்நீத்த San Giovanni Rotondo நகருக்குச் சென்றார். San Giovanni\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅரசியலமைப்புக்கு சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தல்\nபுதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசாகா பேராயர் மான்யோ\nபல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nஇத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரை\nடப்ளின் உலக குடும்பங்கள் சந்திப்பு : பரிபூரண பலன்கள்\nவிவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 1\nஇமயமாகும் இளமை - \"இப்போது நாங்கள் எங்கே செல்வது\n14 புதிய கர்தினால்களுள் ஆசியாவிற்கு மூவர்\n12 இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்க்கைமுறைகள் ஏற்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2233", "date_download": "2018-05-22T21:34:28Z", "digest": "sha1:ZWRF4GXQEYWIB2FIWW5J4UATNZ5HGAVE", "length": 13510, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | ராஜகணபதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில்\nமூலவர் : ராஜகணபதி (சிவன், கிருஷ்ணன்)\nதல விருட்சம் : அரச மரம்\nஆகமம்/பூஜை : சைவ முறைப்படி\nபுராண பெயர் : பொழில்வாய்ச்சி என அழைக்கப்படும் பொள்ளாச்சி\nசங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநா\nகாலை 6:30 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஸ்ரீரா��கணபதி திருக்கோயில், தெப்பக்குளம் வீதி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்-642001.\nஅரச மரத்தடியில் அமைந்துள்ள ராஜ கணபதி, இடது பக்கம் சிவன், வலது புறம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மற்றபடி கோவில் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.\nகுழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nமனமிறங்கி வேண்டுபவர்களுக்கு இன்னல்களை நீக்கி அருள் கொடுக்க கூடியவர். பக்தர்கள் மனதில் வேண்டியது அனைத்தும் நன்றாக நடந்தால் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மனமுருகி வேண்டுபவர்கள், விபூதி மற்றும் மஞ்சள் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்யலாம். காரியங்கள் கை கூடியவர்கள் விநாயகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் வாங்கி தந்துள்ளனர். காரியம் நிறைவேறினால், தேங்காய் உடைத்து, அபிஷேகம், ஆராதனை செய்து வழிபடுகின்றனர்.\nமுழு முதற் கடவுளான விநாயகப்பெருமான் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சமாக உள்ளது. கிழக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சம்.\nஅரச மரத்தடியில் ஒரு சிறுவன் விநாயகப்பெருமான் சிலை இருப்பதை காண்பித்த பின் இக்கோயில் உருவாகியதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கோயில் கட்டவில்லை; பின் கட்டப்பட்டது. 1986ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nபொள்ளாச்சி –உடுமலை ரோட்டில், சத்திரம் வீதியிலிருந்து திரும்பி தெப்பக்குளம் வீதிக்கு வர வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/06/blog-post_06.html", "date_download": "2018-05-22T21:19:44Z", "digest": "sha1:LW6BXIKSW2PLUYCUNJ4WDVN3G6FONAMB", "length": 13040, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருட���் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு இந்த வருடம் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி ஹிந்துவில் வெளியான செய்தியில் முழு விவரங்கள் இல்லை. ஆனால் நேற்றைய தினமலரில் அதிக விவரங்கள் உள்ளன. இணையத்தில் தினமலர் செய்தியின் சுட்டி கிடைக்கவில்லை. அதனால் தகவல் இங்கே:\nஇந்தக் கல்லூரியில் நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒரு மாணவரை காப்பியடிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அக்கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. கல்லூரியில் ஓராண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பது என்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்டில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து புகார் குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இறுதி முடிவை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:\nஅகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தமிழக அரசுக்கு அனுப்பிய உத்தரவு, தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய உத்தரவு, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் படூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மறு உத்தரவு வரும்வரை இந்த ஆண்டு புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழி���் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.president.gov.lk/ta/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-22T21:03:38Z", "digest": "sha1:LVX25THWRCK73BC2Z4CSMCWBYBL5NCIV", "length": 8904, "nlines": 80, "source_domain": "www.president.gov.lk", "title": "தர்மசேன பத்திராஜ பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்… - இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nதர்மசேன பத்திராஜ பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்…\nதர்மசேன பத்திராஜ பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்…\nஇலங்கை சினிமா துறைக்கு சிறப்பான பங்களிப்பு நல்கிய பிரபல திரைப்பட இயக்குனர் தர்மசேன பத்திராஜ அவர்களது கலை உலக வாழ்க்கையின் ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று (26) பிற்பகல் தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தரங்கனீ மண்டபத்தில் இடம்பெற்றது.\n”பத்திட பனஹய் தர்மசேன பத்திராஜ நிர்மாணவலோக்கனய” எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇலங்கை சினிமாவின் பொற்காலமான 70 தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க படைப்புக்களை வழங்கிய திரைப்பட இயக்குனராகவும் ஊடக கற்கை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளருமான தர்மசேன பத்திராஜ அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டத்தை பெற்றவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாடகக்கலை தொடர்பான டிப்ளோமாவை பெற்றவர். அவுஸ்திரேலிய மொனாஸ் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறை கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nருஹூணு பல்கலைக்கழகம், ஸ்ரீபாலி வளாகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய அவர், 1974 இல் “அஹஸ்கவ்வ“ திரைப்படத்தை இயக்கி திரைப்படத்துறையில் நுழைந்தார்.\n“எயா தென் லொக்கு லமயெக்“ பொன்மணி, பம்பரு அவித், பார திகே, சோல்தாது உன்னஹே, வாசுலீ, மதுயம் தவச, சுவரூப சகா சத்காரங் ஆகிய உன்னத திரைபடங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அவர், “அந்துரென் எலியட்ட, வெரல, தல ரல பெல, புனராவர்த்தன, மாவதக் சொயனு பிணிச“ போன்ற விவரணப் படங்களையும் இயக்கியுள்ளதுடன், தொலைக்காட்சி நாடகங்களையும் இயக்கியுள்ளார்.\nஉள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு ரீதியில் பெரும் புகழ்பெற்ற அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இலங்கை சினிமா துறைக்கு ஆற்றிய பணிக்காக வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் சுவர்ணசிங்க விருதையும் பெற்றுள்ளார்.\nகலாநிதி தர்மசேன பத்திராஜ அவர்கள் சிங்கள திரைப்படத்துறையின் உயர்வுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களால் விசேட பரிசொன்று வழங்கப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய உள்ளிட்ட திரைப்படத்துறையினர், கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகொள்கைத் ஆராய்ச்சி, தகவற் பிரிவு\nஇது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்\n© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12025440/Sugar-plants-should-be-made-public-Dr-Ramadosss-assertion.vpf", "date_download": "2018-05-22T21:17:39Z", "digest": "sha1:EAZBE4GT5XW3NC37J2OP2UXNBCHHJZHO", "length": 11489, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sugar plants should be made public Dr. Ramadoss's assertion || சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + \"||\" + Sugar plants should be made public Dr. Ramadoss's assertion\nசர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nகரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் உள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1,347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என்று கைவிரித்து விட்டதாக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,347 கோடி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1,583 நிலுவைத்தொகை வைத்துள்ளன. இவற்றை வசூலித்துத் தருவதாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசு கூறிவரும் போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nதனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால் போன்ற பொருட்களை தயாரித்தாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை பதுக்கிக்கொண்டு சர்க்கரை விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மட்டும் வரவு வைத்து நட்டக் கணக்கு காட்டுகின்றன.\nஇந்த மோசடிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு தெரியும் என்றாலும், ஆலைகள் நடத்தும் மோசடிகளை கண்டுகொள்ள மறுக்கிறார்கள். உழவர்களுக்கு இன்று வரை நிலுவை கிடைக்காததற்கு காரணமே ஆட்சியாளர்களின் துரோகம் தான்.\nதமிழக ஆட்சியாளர்களுக்கு உண்மையாகவே உழவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் சர்க்கரை கிடங்குகளை மூடியிருக்கக்கூடாது. மாறாக ஆலைகளையே மூடி அவற்றை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆலைகளிடம் இருந்து தங்களுக்கு கிடைக்கும் வருமானம் தடைபடக்கூடாது என்பதற்காக அதை செய்ய அரசு மறுக்கிறது.\nஆனால், அரசின் உத்தரவையே ஆலைகள் செயல்படுத்த மறுத்துவிட்ட நிலையில் அவை அனைத்தையும் அரசுடமையாக்கி பொறுப்பான அதிகாரிகளை நியமித்து இயக்க வேண்டும். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தில் உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 என்ஜினீயர்கள் உடல் கருகிச்சாவு\n2. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிட���த்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n3. ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n4. ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural/aran-741-750", "date_download": "2018-05-22T21:52:14Z", "digest": "sha1:OUYUHECJC4LGMAGANNPTJRNVZLNXR6UF", "length": 12259, "nlines": 279, "source_domain": "www.tamilgod.org", "title": " Aran| Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஆற்று\tபவர்க்கும்\tஅரண்பொருள்\tஅஞ்சித்தற்\nமணிநீரும்\tமண்ணும்\tமலையும்\tஅணிநிழற்\nஉயர்வகலம்\tதிண்மை\tஅருமைஇந்\tநான்கின்\nசிறுகாப்பிற்\tபேரிடத்த\tதாகி\tஉறுபகை\nகொளற்கரிதாய்க்\tகொண்டகூழ்த்\tதாகி\tஅகத்தார்\nஎல்லாப்\tபொருளும்\tஉடைத்தாய்\tஇடத்துதவும்\nமுற்றியும்\tமுற்றா\tதெறிந்தும்\tஅறைப்படுத்தும்\nமுற்றாற்றி\tமுற்றி\tயவரையும்\tபற்றாற்றிப்\nமுனைமுகத்து\tமாற்றலர்\tசாய\tவினைமுகத்து\nஎனைமாட்சித்\tதாகியக்\tகண்ணும்\tவினைமாட்சி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/125292-royal-challengers-bangalore-won-by-14-runs.html", "date_download": "2018-05-22T21:47:51Z", "digest": "sha1:V6Q7UBAGNQIDTKX6EOJLBS2A3SS2D65I", "length": 20411, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "`வில்லியம்சன் - மனீஷ் பாண்டே அசத்தல்' - போராடித் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! | Royal Challengers Bangalore won by 14 runs", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`வில்லியம்சன் - மனீஷ் பாண்டே அசத்தல்' - போராடித் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nபெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் ஃபீல்டிங் தேர்வுசெய்தது. இதையடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, ஓப்பனிங் வீரர்கள் சொதப்பினாலும், டிவிலியர்ஸ் - மொயின் அலி ஜோடி, சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்த இந்த ஜோடி, 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, டிவிலியர்ஸ் 69 ரன்களும், மொயின் அலி 65 ரன்களும் எடுத்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மூத்த வழக்கறிஞர்\nகர்நாடக ஆளுநர் தன் அதிகாரத்தைத் தவறாக பயன் படுத்தியுள்ளார் என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்குப் பதிவு செய்துள்ளார். Ram Jethmalani moves SC against Karnataka Governor's decision\nஇதன்பின்னர், இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, அலெக்ஸ் ஹேல்ஸ் - தவான் இணை தொடக்கம் தந்தது. கடந்த இரண்டு ஆட்டங்களில் மிளிர்ந்த தவான், இந்த முறை ஏமாற்றினார். 18 ரன்களுக்கு அவர் அவுட் ஆக, மறுமுனையில் அதிரடி காட்டிவந்த ஹேல்ஸ் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் இணைந்த கேப்டன் வில்லியம்சன் - மனீஷ் பாண்டே, பெங்களூரு பந்துவீச்சாளர்களைச் சோதித்தனர். நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாயிருந்த நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர், 81 ரன்கள் குவித்தார். எனினும், அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது ஹைதராபாத் அணி. இதன்மூலம், பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாண்டே 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nIpl,Sunrisers Hyderabad,Royal Challengers Bangalore,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\n`நாகப் பாம்பை வைத்து தந்தைக்கு சதாபிஷேக பூஜை' - வனத்துறையிடம் சிக்கிய புரோகிதர்\n`30 சதவிகித மானியத்துடன் சோலார் மின்சாரத்தை உற்பத்திசெய்யலாம்' - ஆட்சியர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyclekaaran.blogspot.com/2012/04/blog-post_8815.html", "date_download": "2018-05-22T21:17:31Z", "digest": "sha1:7MAEBQ4LJMEENV7QJI6MX4XQXKPYCHMW", "length": 4583, "nlines": 86, "source_domain": "cyclekaaran.blogspot.com", "title": "சைக்கிள்காரன்: நேரம் கிடைச்சா கண்டிப்பா படிங்க", "raw_content": "\nஉலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை\nஇது உங்கள் வீட்டு திண்ணை\nஏன்யா பணத்த மட்டும் கரெக்டா பேங்கில போடுறீங்களே அதுமாதிரி குப்பையையும் குப்பத்தொட்டில போட்டா என்ன\nநேரம் கிடைச்சா கண்டிப்பா படிங்க\nகதாவிலாசம் - -எஸ். ராமகிருஷ்ணன்\nஉலக சினிமா I ,II - செழியன்\nஇது சிறகுகளின் நேரம் - கவிக்கோ\nஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன்\nஅத்தனைக்கும் ஆசைபடு - சத்குரு\nஇப்படிக்கு சைக்கிள்காரன் at 5:05 AM\nநேரம் கிடைச்சா கண்டிப்பா படிங்க\nஅன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்க...\nகேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் : பச்சையான படத்திற்கு பச்சையான விமரிசனம்\nஅன்பார்ந்த தமிழ்க் குடிமக்களே வாய் நிறைய டமிழை புகழ்ந்து தள்ளி விட்டு ஆங்கிலப் படங்களையும், இந்தி திரைப்படங்களையும் வாயில் எச்சில் ஒழுக ...\nகாறித் துப்பாம என் கதைய படிங்க :-)\nநடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் ...\nகடவுள் கொடுத்த உலகத்துக்கு காப்பி ரைட் எதுக்கு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/08/blog-post_05.html", "date_download": "2018-05-22T21:10:15Z", "digest": "sha1:5SWOGCHJW5JYKBV53IRFWVVPTVQGUYCE", "length": 18975, "nlines": 405, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: எதிரும் புதிரும்", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nதங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ....\nஅய்யயோ அடிக்க வராதீங்க , நானெல்லாம் பிரபல பதிவர் கிடையாதுங்க ...\nநான் ரொம்ப நல்ல பையனுங்கோ ...\nஅப்பாடி .... எவ்வளோ கஷ்டமாயிருந்தது முட்டைக்குள்ள ...\nபதிவுலகில் போட்டியும் பொறாமையும் இல்லாத , நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும் ....\nநான் இன்றைய மங்கை .....\nஒரு அழகிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே ....\n ரொம்ப இருட்டா இருக்குதே ....\nஉலகை ஆளக்கூடிய நாளைய ராஜாக்கள் நாங்க ...\nநாங்களும் தொடர்பதிவு எழுதப் போறோமே ....\nயோவ் குசும்பா உங்களுக்கு , நாங்களெல்லாம் நேரா நிக்கிறோமுல்ல ...\nஎங்களையும் தமிழ்மணத்துல சேத்துக்குவாங்களா ....\nதூங்காதே தம்பி தூங்காதே ...\nகடமையிலிருந்து என்னைக்கும் தவறக்கூடாது என்ன சரியா ...\nரெடி ஒண் டூ திரி ....\nஸ்டார்ஜன் பதிவு போட்டுருக்காரு , எல்லோரும் போய் பின்னூட்டம் போட்டுட்டு வரணும் சரியா ......\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Thursday, August 06, 2009\nஆஹா எல்லோரும் படத்தாலே அசத்துறாங்கப்பா... நல்ல படங்கள் நண்பரே....\n//ஸ்டார்ஜன் பதிவு போட்டுருக்காரு , எல்லோரும் போய் பின்னூட்டம் போட்டுட்டு வரணும் சரியா ......\nஅழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள். அருமையான‌ க‌மெண்ட்ஸ்.\nசும்மா வெரைட்டியா தாக்கலாமுன்னு தான்\nநல்லா.. படம் காட்டுறீங்கோ.... வாழ்த்துக்கள்.\nவித்யாசமான பதிவும், விளக்கமும் நன்றாக இருக்கிறது ஸ்டார்ஜன்\nவாங்க டி வி ராதா கிருஷ்ணன்\nவருகைக்கு நன்றி துபாய் ராஜா\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஒரு நிமிஷம் கவனிங்க ....\nஎன்னை தெரியுமா - நண்பர்கள் தினம்\nநண்பா நண்பா - நண்பர்கள் தினம்\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-05-22T21:44:20Z", "digest": "sha1:KLUUS6X5POUN7UTYH2MWLRLJ5PRDRQX5", "length": 33858, "nlines": 327, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்", "raw_content": "\nதற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்கும் போது கண் கலங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதி, நெதர்லாந்தில் Eindhoven என்னுமிடத்தில் அமைத்துள்ளது \"எமதருமை மாதா\" மருத்துவமனை. அங்கு தாதி பயிற்சிக்காக தங்கியிருந்த பெட்ராவுக்கு அந்த இடம் நரகமாகப் பட்டது.\nபருவ வயது சிறுமியாக இருந்த காலங்களில், சகோதரி யோஹனேட்டி என்ற தலைமைக் கன்னியாஸ்திரியை பார்த்து அதிகம் அஞ்சி நடுங்கினார். \"நடுச் சாமம், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து, அந்த கன்னியாஸ்திரி எமது படுக்கையறைக்குள் நுழைவார். ஆண்களின் பூட்ஸ் போன்ற பாதணியின் சத்தத்தில் இருந்தே அவர் வருவதை அறிந்து கொள்வோம். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட் வெளிச்சத்தில் எனது படுக்கையை கண்டுபிடித்த பின்னர், திரைச் சீலைகளை இழுத்து விடுவார். அதன் பிறகு ��னது அந்தரங்க உறுப்புகளை காம இச்சையுடன் தடவிக் கொடுத்து விட்டு செல்வார்.\"\nதற்போது ஒரு பத்திரிகையாளராக பணிபுரியும் பெட்ரா, அந்தக் கன்னியாஸ்திரியின் அத்துமீறல்களுக்காக நஷ்டஈடு கோரவில்லை. குறைந்த பட்சம் தனது வாழ்க்கையை பாழ்படுத்தவில்லை என்பதில் திருப்தி கொள்கிறார். ஐம்பதுகளில் பெட்ரா தங்கியிருந்த மருத்துவமனை, \"கருணைச் சகோதரிகள்\" என்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குழுவினால் நிர்வகிக்கப்பட்டது. இந்த அமைப்பு நெதர்லாந்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ஒரு டசினுக்கும் அதிகமான மருத்துவமனைகளையும், அநாதை மடங்களையும் நடத்தி வந்தது.\nபெட்ராவின் கதைக்கு மாறாக, (பெயர் குறிப்பிடாத) இன்னொரு யுவதிக்கு நேர்ந்த கொடுமை, அவரது எதிர்கால வாழ்வையே பாதித்தது. Heerlen என்னுமிடத்தில் உள்ள தாதியர் பாடசாலையில் கல்வி கற்ற 16 வயது நங்கை ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இது. ஆசியையான கன்னியாஸ்திரி ஒருவர், அந்த அழகான யுவதியை தன்னுடன் ஓரினச் சேர்க்கை பாலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். எட்டு மாதங்களாக தொடர்ந்த ரகசிய பாலுறவு விவகாரம் இறுதியில் அனைவருக்கும் தெரிய வந்தது. பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுமியை உடனடியாக வெளியேற்றியது. \"நன்னடத்தை\" காரணமாக பாதியில் கல்வியை இழந்த சிறுமியின், எதிர்காலமே அதனால் பாதிக்கப்பட்டது. அதே நேரம் அவரை துஷ்பிரயோகம் செய்த காமவெறி கொண்ட கன்னியாஸ்திரி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார்.\nகத்தோலிக்க மடங்களில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, இதுவரையும் ஆண் பாதிரியார்களே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தனர். நெதர்லாந்தின் முன்னணி பத்திரிகையான \"NRC Handelsblad \" செய்த ஆய்வின் பிரகாரம், கன்னியாஸ்திரிகளும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உண்மைகள் வெளிவந்துள்ளன. 29 பெண்களின் வாக்குமூலங்களை அந்த நாளேடு பதிவு செய்து வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் 19 பேர் கன்னியாஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். கன்னியர் மடங்களால் நிர்வகிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவர் இல்லங்களில், கிறிஸ்தவ மதம் போதிக்கும் கருணையும், அன்பும் காணாமல் போயிருந்தன. கொடுமையான அடக்குமுறைகளும், இரக்கமற்ற தண்டனைகளும் சிறுவர்களை பயந்து ஒடுங்கி வாழ வைத்தன. சிறுவர்களின் துன்பத்தைக் கண்டு மகிழ்வுறும் கன்னியாஸ்திரிகளுக்கும் குறைவில்லை.\n1940 லிருந்து 1945 வரை, நெதர்லாந்து நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. Sittard எனுமிடத்தில் இருந்த \"Kollenberg அனாதைகள் மடம்\" நாசிச ஆதரவு கன்னியாஸ்திரிகளால் நிர்வகிக்கப்பட்டது. மடத்தில் இருந்த கட்டுப்பாடுகளும் நாசிச கொள்கையை பிரதிபலித்தன. குறிப்பாக படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அன்று பாதிக்கப்பட்ட பென் யாஸ்பரின் வாக்குமூலத்தில் இருந்து சில வரிகள். \"நித்திரையில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவர்களின் காதுகளை பலமாக முறுக்குவார்கள். சதையை பிய்ப்பது போல கிள்ளுவார்கள். மைதானத்தில் நிர்வாணமாக நிறுத்தி வைத்து, ஈரமான உள்ளங்கியை தலையில் போட்டு விடுவார்கள். அங்கே நாம் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறுநீர் கழித்து விடுவேனோ என்ற அச்சத்தில் நான் சில நாட்கள் உறங்கவேயில்லை.\"\nபென் யாஸ்பர், அநாதை மடத்தில் தன்னோடு தங்கியிருந்த ஐந்து வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளையும் விவரித்தார். மதிய உணவுக்கு கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு களியை உண்ணாமல் அந்த சிறுவன் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு கன்னியாஸ்திரி அந்த சிறுவனின் தலையை அமுக்கிப் பிடித்திருந்தார். இன்னொரு கன்னியாஸ்திரி பலவந்தமாக உணவை வாய்க்குள் திணித்தார். விழுங்க முடியாத சிறுவன் வாந்தியெடுத்தான். அப்படியிருந்தும் வெளியே வந்த வாந்தியையும் எடுத்து சாப்பிட வைத்தார்கள். அந்த சம்பவத்தை நினைத்து பல நாட்கள் அழுதிருப்பதாகவும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள், ஐம்பது நாட்களுக்கு முன்பு கண்டது போல நினைவில் இருப்பதாகவும், பென் யாஸ்பர் தெரிவித்தார்.\nமேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்: Nuns abused hundreds of children\nஇது தொடர்பான முன்னைய பதிவு:\nLabels: கத்தோலிக்க மடாலயம், கன்னியாஸ்திரிகள், சிறுவர் துஷ்பிரயோகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎனக்கு இவற்றை��் படிக்கையில் ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.அதில் ஒரு இளம் கன்னியாஸ்த்திரியின் உணர்வுகள் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார். பெயர் நினைவுக்கு வரவில்லை பாவமன்னிப்பு என்றே எண்ணுகிறேன்.\nமதத்தை வளர்க்க சிறு வயதில் கிறுத்துவ மதத்தில் பாதிரியாக ஒப்புக் கொண்டு பின்னர் காம எண்ணங்களுக்கு வடிகால் தேடிய நண்பரின் நன்பரையும் கண்டிருக்கிறேன்.\nஏன் நித்யானந்தாவும் அவ்வகையில் ஒருவரே.\nஇயல்பான உணர்வுகளை அடக்கி தங்களை சாதரணத்திற்கும் மீறிய நபராய் மதவாதிகள் காட்டிக்கொள்ள முற்பட்டுகிறார்கள் என்பதுவே உண்மை. மதங்கள் இருக்கும் வரை இந்நிலை மாறப்போவதில்லை.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nநன்றாக இருந்தது. ஜெயகாந்தனின் ‘தேவன் வருவாரா’ ஞாபகம் வந்தது.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉங்கள் தளத்தில் சொடுக்கும்(click) ஒவ்வொரு சொடுக்குக்கும் விளப்பர ஸ்க்ரிப்டை இணைத்து பணம் பண்ண வேண்டுமா\nஓநாயா இர்ந்து பார்த்தாதான் அதோட வலி தெரியும்னு ஜெமோ சொல்வாரு ஆனா அது இதுக்கு பொருந்தாது.......பாவத்தின் சம்பளம் மரணம்\nஉங்கள் தளத்தில் சொடுக்கும்(click) ஒவ்வொரு சொடுக்குக்கும் விளப்பர ஸ்க்ரிப்டை இணைத்து பணம் பண்ண வேண்டுமா\nநண்பரே, Explorer ல் மட்டும் தான் இந்தப் பிரச்சினை\nஅது பற்றி நான் கடந்த முறை எழுதுகையில் இவற்றை எழுத முடியவில்லை. இது ஒரு கேரள கன்னியாஸ்த்ரியின் சுயசரிதம் பற்றி நான் படித்தது.\nஇது இப்போது புத்துயிர் பெற்ற ஒரு இந்திய வழக்கு. abaya case என்ற கூகள் தேடுதலில் முழு விவரம் பெறலாம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்�� பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்\nகிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை\nஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்\nகொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை\nவத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி\nதற்கொலைத் தாக���குதல்களை தோற்றுவித்தவர் யார்\nபுரட்சியாளர் கட்டுப்பாட்டில் கிரேக்க தொலைக்காட்சி ...\nமனிதப் பேரழிவில் லாபம் காணும் முதலாளித்துவம்\nலண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்\n\"நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்\" - லண்டன் தமிழர்\nஇந்திய இராணுவத்தை நிலைகுலைய வைத்த நக்சலைட்கள்\nகோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்\n தீயில் கருகிய ஈழ அகதிப் பெண் - வீடியோ சாட்ச...\nபிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்\nஉழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maarkali.blogspot.com/", "date_download": "2018-05-22T21:06:27Z", "digest": "sha1:PGUC7JFBKPY6WPXC7BR77NUC2N2FH4XC", "length": 26222, "nlines": 143, "source_domain": "maarkali.blogspot.com", "title": "மார்கழி", "raw_content": "\nஒரு இன அழிவுக்கு பின்னால்...\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 20:22 0 உங்கள் கருத்துக்கு\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 00:46 0 உங்கள் கருத்துக்கு தலைப்பு: கவிதைகள்\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 09:46 4 உங்கள் கருத்துக்கு தலைப்பு: அன்னா ஹஸாரே\nஉருவாக்கம்: ரெ���்தினசபாபதி at 09:19 1 உங்கள் கருத்துக்கு தலைப்பு: காதல் கவிதைகள்\n'ம்ம்ம்மா...'என்று அலறியது அந்த இளம் மாடு அல்லது வயதான கன்றுகுட்டி. 'V' வடிவ இரு மரக்கிளைகளுக்கு நடுவே கழுத்தை கொடுத்திருந்தது இல்லை கொடுத்திருந்தார்கள். கழுத்தை மரத்தோடு பிணைந்திருந்தது கயிறு. வாயை சுற்றி சுருக்கிட்டு கட்டப்ப்ட்டிருந்தது. இருவர் பக்கவாட்டுக்கு ஒருவராக கொம்பில் ஒரு கையுமாய், கொண்டையில் ஒரு கையுமாய் இறுக்கிப்பிடித்திருந்தார்கள். அருகில் எதிரில் கோணூசியில் (சாக்கு தைக்கும் ஊசி) கோர்த்திருந்த சிகப்பு மூக்கு கயிறுடன் மற்றொருவர்.\nமனிதர்களுக்கு வயது வந்து விட்டாலும், வராவிட்டாலும் காது, மூக்கு குத்துவது என்பது எப்படி ஒரு சடங்கோ, அதுபோல் இல்லை என்றாலும் கன்றுகுட்டிகள் அது காளையாக இருந்தாலும் கிடேரியாக(பெண் கன்றுகுட்டி) இருந்தாலும் எந்த பாகுபடுமின்றி பிறந்த 2 அல்லது 3 வருடங்களில் அதன் திமிறுக்கும், தினவுக்கும், ஆளை இழுத்து கீழே தள்ளிவிடுகிற வலுவுக்கும் ஏற்ற பருவத்தில் மூக்கு குத்தி கயிறு போட்டுவிடுவது வழக்கம். மனிதர்களுக்கு எப்படி காது குத்துதல் அக்குபங்சர் முறைபடி உடல் வளர்ச்சி கூறாக கருதுகிறோமோ அதற்க்காகவெல்லாம் மாடுகளுக்கு குத்துவது இல்லை. மாடுகளுக்கு பெரும்பாலும் காது குத்துவது இல்லை. முக்கு தான். எங்காவது காதில் தோடு மாட்டிய மாடு திரிந்தால் அது வங்கி கடனில் இருக்கிறது என்று அர்த்தம். அடையாலத்துக்காக மாட்டு கடன் வழங்கும் போது வங்கியிலிருந்து வந்து மாட்டுக்கு காது குத்திதோடு போட்டு விடுவார்கள். அதை தவிர எல்லா வீடுகளிலும் ஒரு சடங்காக செய்வது முக்கு குத்துவது தான்.\nமூக்கு என்றால் ஐஸ்வர்யாராய் பச்சன் குத்தி இருப்பது போல குத்தி அஸ்மி வைரம் மாட்டுவது இல்லை. ஒருவேளை மாடுகள் தங்க மூக்குத்தியோ, வைர மூக்குத்தியோ போட்டு கொண்டால். பெண்களைப்போல் காது குத்தி பிளாட்டின நகைகள் அணிந்து நடமாட ஆரம்பித்தால்... \"காந்தி அன்று சொன்னது போல என்றைக்கு ஒரு மாடு நகைகள் அணிந்து நள்ளிரவு தன்னந்தனியாக சாலையில் நடமாட முடிகிறதோ அன்று தான் இந்தியாவுக்கு சுதந்திர நாள்... இன்றைக்கு அப்படி அரொ நிலமை இருக்கிறதா... நன்றாக சிந்தியுங்கள் வாக்காளர்களே... நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...\" என்று முக்கால் முழத்திற்க்கு முழங்கியிருப்பார்கள்... யார் கண்டா, கலைஞர் இலவச மாட்டு மூக்கித்தி திட்டம் அறிவித்தாலும் அறிவிக்கலாம். நல்ல வேளை அந்த கண்றாவியெல்லாம் நடந்து தொலைக்க‌வில்லை. மாடுகள் மனிதர்களிடத்திலிருந்து அந்த வகையிலாவது தப்பித்தன. விசயத்துக்கு வருவோம். ஐஸ்வர்யா மூக்கு போன்றோ, அல்போன்சா மூக்கு போன்றோ இல்லாமல் மடுகளுக்கு மூக்கு சற்றே வெளியே நீட்டியிருக்கும்... அதுவும் மூக்கின் இரு பகுதிகளையும் பிரிக்கும் குறுக்கு சதை நார்கள் \"இந்தா குத்திக்கோ...\" என்பது போல நன்றாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அந்த தடுப்பு சதையை துளைத்து கொண்டு ஊசி அடுத்தப்பக்கம் வரும், அதன் கூடவே பின்னால் ஒரு நூல் கயிறு. ஆரம்பத்தில் மெலிதாக இருக்கும் அது போக போக பருமனாக இருக்கும். அதற்கு பெயரே மூக்கு கயிறு தான்...\nமனிதர்களுக்கு காது குத்துவதற்கு ஆட்கள் இருப்பது போலவே, மாட்டுக்கு மூக்கு குத்த ஆட்கள் இருக்கிறார்கள். அதன் திமிரலுக்கு ஏற்றார்போல் எப்படி மூக்கை பிடிக்க வேண்டும், ஊசி குத்தும்போது வலியால் அதற்கு வரும் கோபத்தை எப்படி சமாளிப்பது, நரம்புகள் இல்லா மையப்பகுதியை தேர்ந்தெடுப்பது என்று அவர்களுக்கு சில நுட்பம் தெரியும். 'ஒரு வாரம் 10 நாளுக்கு மேச்சல் சரியா எடுக்காது, அப்புறம் சரியாயிடும், சரியாகலன்னா சொல்லு. தெனம் மூக்குல வெளக்கெண்ணையை போடு, இப்ப ஒரு க்வாட்டருக்கு பணத்த எடு...' குத்தியவன் கேட்பான். பத்திரிக்கை செலவு இல்லை. பந்தகால் இல்லை. மேள தாளம் இல்லை. ஆடு வெட்டி விருந்து இல்லை. விருந்தில் சாராயம் இல்லை. சாராயத்தால் சண்டை இல்லை. மாமன் மடி தேவையில்லை. (மாட்டுக்கு மாமனை தேடுவது என்பது நடைமுறையில் இருந்திருந்தால், அடடா எவ்வளவு பெரிய காமெடியாய் இருந்திருக்கும்) அதிக பட்சம் ஒரு க்வாட்டர் தான் செலவு. 'கண்ணுகுட்டி சுனப்பா இல்ல‌, தெளியவே இல்ல. வயித்துல பூச்சி இருக்கு. வீட்டுக்கு வா மருந்து தர்றேன். மொந்த வாழைப்பழம் ஒரு சீப் வாங்கி ‌அதுகுள்ள மருந்த வச்சி டெண்டு நா கொடு. அப்புறம் பார் துள்ளி குதிக்கும்.' வந்த இடத்தில் தான் மாட்டு வைத்தியன் தான் என்பதை உறுதி செய்துவிட்டு வருமானத்துக்கும் ஒரு பிட்டு பொட்டு விட்டு போவார்.\nஅனுபவமில்லாதவர்கள் முக்கு குத்துவது என்பது கஷ்டம். புதியவர்கள் குத்தும் போது கன்றுகுட்டி வலியால் திமிரும் போது ம���ுகையால் ஊசியை வங்குகையில் கையில் குத்திவிடும் அபாயம் இருக்கிறது. விசும்பும் வேகத்தில் கொம்பு குத்துபவரின் மூக்கை பதம் பார்த்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. தாண்டிக்குதிக்கும் போது காலை மிதித்துவிடும் அபாயமும் இருக்கிறது. தவறி ஊசி நரம்பில் குத்திவிட்டால் ரத்தம் கொட்டும், நிக்காது. வலி தாங்காது மாடு கத்தும். புறையோடும், சலம் வைக்கும். சீக்கிரத்தில் ஆராது. மாடு ரண வெதனை அனுபவிக்கும். அதனால் விட்டில் இருப்பவர்கள் நிம்மதி போகும். பிறகு சில நாட்கள் எங்கோ இருக்கும் மாட்டாஸ்பத்திரிக்கு மாட்டை பிடித்து செல்ல வேண்டும். அதுவும் நடந்து தான் போக வெண்டும். இதையெல்லாம் பார்க்கையில் ஒரு க்வாட்டர் ஒன்றும் பெரிய விசயமில்லை... 'இதுக்கு போய் இந்த பண்ணாடைக்கு ஒரு க்வாட்டரா...' என்று மண்டையில் தோன்றும்.\nமாட்டுக்கு வயது பார்த்து மூக்கு குத்துவது இல்லை. பொதுவாக எப்போது தேவை வரும் என்றால், எப்பொது அதன் வேகம் மட்டுப்படாமல் இருக்கிறதோ, எப்பொது அதை அதன் கழுத்தில் இருக்கும் கயிறை மட்டும் வைத்து அடக்க முடியாமல் போகிறதோ, எப்பொது கயிர் பிடித்துகொண்டு வருபவரை இழுத்து கீழே தள்ளுகிறதோ (பொதுவாக மாடுகள் இழுத்து கீழெ விழுபவர்கள் வீட்டு பெண்கள் தான். அது மாட்டுப் பெண்ணாகவோ இல்லை வீட்டுப் பெண்ணாகவோ இருக்கலாம், அது பற்றி அதெற்கென்ன கவலை வந்தது, அதுவல்ல முக்கியம். நாலு முறை கீழே விழுந்து, ஒவ்வொரு முறையும் வீட்டு ஆம்பளைகளிடம் இது பற்றி சொல்லி அவர்கள் கேட்காமல் கடைசியாக வெளக்கமத்தால் மொத்து வாங்கினால் தான் ஆம்பளைகள் மாட்டுக்கு மூக்கு குத்துவது பற்றியே யோசிப்பார்கள்.) அப்பொது தான் அது வயதுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். அதுக்கு மூக்கு குத்தும் காலம் வந்து விட்டது என்பது அறியப்படும். அதாவது அதை அடக்குவதற்க்கான பிரயோகம் அது. அதன் பிறகு சிறு குழந்தை கயிறு பிடித்து வந்தாலும் சாதுவாக வரும். போகும் இடங்களுக்கெல்லாம் சத்தமில்லாமல் வரும். மீறி திமிறினால் கயிறு இழுக்கப்படும், லேசாக சுண்டினாலே பொதும், மூக்கு வலிக்கும்... வலி தாங்காமல் சொன்ன பேச்சை கேட்கும். இது ஒரு அடக்கு முறை.\n'நான் சொல்வதை நீ கேட்கவில்லையா... நீ கூட என்னை மதிக்கவில்லையா... அவ்வளவு திமிரா... நாயே, உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்ற மனித‌ கோபத்தின் வெளி���்பாடு தான் மாட்டுக்கு மூக்கு குத்துவதும். யாரையும் தன்னை மீறி வளர விடுவதில் மனித இனத்துக்கு எப்பொதும் உடன்பாடில்லை.அப்படி வளர நினைப்பவர்களை எப்படி அடக்கலாம் என்று யோசிப்பதில் மனம் ஈடுபடுகிறது. அதன் விளைவு தான் மட்டுக்கு மூக்கு குத்துவது. மாடுகளைப்பொல மனிதர்களையும் மூக்குக் குத்தி, கயிறு போட்டு, கழுத்து கட்டியில் பிண்ணி, தலைகயிறு பிடித்து இழுத்து செல்லும் பாக்கியம் இருந்தால் எப்படியிருக்கும். யாரும் அடங்க மறுத்தல், அத்து மீறினால், அரசாங்கத்துக்கு எதிராக பேசினால், ஊழல் பற்றி வாய் திறந்தால், உடனே அவனுக்கு மூக்கு குத்தி, கயிறு மாட்டி, மரத்தில் கட்டி புன்ணாக்கு போடுவது. இன்ன தேதியில், இந்த நேரத்தில், இன்னாரது மகன் திருவளர்செல்வன் சுரேஷ்குமாருக்கு மூக்குகுத்து என்னும் அடக்கும் விழா நடைபெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து ஆசி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் (குறிப்பு: மொய்முறை நிறுத்தப்பட்டது). இந்த மாதிரி பத்திரிகை அடிக்க நம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே இந்த் தேசத்தில். இது என்ன நியாயம். என்ன ஜனநாயகம் இது. 2ஜியாவது 3ஜியாவது, எந்த ஊழலைப் பற்றியும் யாரும் வாய் திறந்து பேச முடியுமா.இது ஒரு துரதிஷ்டம் தான் அரசில்வாதிகளுக்கு. போகட்டும். பிழைத்து போகட்டும் மக்கள்.\nஇப்படி அந்த வாயில்லா ஜீவனை அடக்கி விடுவது என்று தான் கையில் ஊசியோடு நின்று கொண்டிருக்கிறார் மூன்றாமவர். 'உங்க காலை தள்ளி வைச்சுக்கோங்கோ... மாட்டு தலைய மரத்தோட சேர்த்து அணைச்சு பிடி... குத்தும் போது வலியில துள்ளும் விட்டுறாம புடிங்க... இல்லன்னா உயிர் சேதம் ஆயிடும்...' கட்டளைகளை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தபடியே கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் கொண்டு மாட்டு மூக்கின் தடுப்பு சதையில் தடவி, நெருடி பார்த்தார். சரியான இடம் இது தான் என்பதையும், மையமான இடம் தான் என்பதையும் உறுதி செய்து கொண்டு, கையிலிருந்த ஊசியை 'சரக்' என்று இந்த பக்கம் குத்தி மறுபக்கம் இழுத்தார். உடல் சிலிர்த்து, உயிர் வெறுத்து, காது மடல் விறைத்து, துள்ளி குதித்து, வலியால் துடித்து 'ம்ம்ம்மா...' என்று அலறி அடங்கியது, அடங்குவதற்க்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த இளம் மாடு.\nஉருவாக்கம்: ரெத்தினசபாபதி at 08:32 1 உங்கள் கருத்துக்கு தலைப்பு: கட்டு���ை\nஇந்தியா – Google செய்திகள்\nஅதிரி புதிரி அய்யாவு (12)\nஹை ஹை ஹைக்கூ (4)\nஒரு இன அழிவுக்கு பின்னால்... ஒரு கடிதம் ஒரு ஊர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/samayal/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/41-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-channa-dal-recipe.html", "date_download": "2018-05-22T21:17:20Z", "digest": "sha1:VGCTWOXGFD5VZJENOGNT5KNKPAVK7I6H", "length": 4001, "nlines": 63, "source_domain": "sunsamayal.com", "title": "பொட்டுக்கடலை மாவு தோப்பம் / CHANNA DAL RECIPE - Sun Samayal", "raw_content": "\nபொட்டுக்கடலை மாவு தோப்பம் / CHANNA DAL RECIPE\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nஎண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு\nபொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி\nவெல்லம் - ஒரு கப்\nஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி\nமைதா மாவு - ஒன்றரை கப்\nஇட்லி மாவு - கால் கப்\nபேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி\nஉப்பு - அரைத் தேக்கரண்டி\nதேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும் வரை வதக்கவும்.\nபிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.\nநன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nமேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போடவும்.\nஉருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்து விடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/08/blog-post_31.html", "date_download": "2018-05-22T21:46:45Z", "digest": "sha1:3VY5TXBBO4FBVEOTDOS5M4AUOWBQLFLO", "length": 43892, "nlines": 614, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அயர்லாந்திலிருந்து கிடைத்த உதவி...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசில விஷயங்களுக்கு நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நமக்கு சில உதவிகள் கிடைக்கும் ஆனால் இந்த உதவி என்பது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று...\nமனைவி அயர்லாந்த போனதும் அதற்க்கு என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம் என்று நான் பீல் ���ண்ணி ஒரு பதிவு போட... என் மனைவியின் சொந்த தம்பிகளே அவரு பிலிங்கொடுக்கறது போல் நடிக்கின்றார் என்று கலாய்க்க...பல பதிவர்களும் சுவைபட கலாய்த்தார்கள்... அதன் முடிவில் நான் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தேன்... யாராவது அயர்லாந்தில் என் வலை படிப்பவர்களோ அல்லது பதிவர்களோ இருந்தால் தெரியபடுத்தவும் என்று எழுதி இருந்தேன்...\nஇரண்டு நாளில் பதில் இப்படித்தான் வந்து சேர்ந்தது...\nநண்பர் மேஷக்கின் கடிதத்தில் பதிவுக்கு தேவையான விஷயத்தை மட்டும் வெளியிட்டு இருக்கின்றேன்....\n தமிழ்ர்கள் இல்லாத இடம் இல்லை அது வேறு விஷயம்... ஆனால் அந்த தமிழ்ர் அயர்லாந்தில் இருக்க வேண்டும்...அவர் தமிழ் வலைபதிவுகள் வாசிப்பவராக இருக்க வேண்டும்... அப்படியே வாசித்தாலும் அவருக்கு என்னை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்... அப்படியே தெரிந்தாலும் அவர் என் பதிவை தொடர்ந்து வாசிப்பவராக இருக்க வேண்டும்... அப்படியே வாசிப்பவராக இருந்தாலும் தன்னை அயர்லாந்து வாசி என்பதை அறிவிக்க வேண்டும்... அப்படி அறிவித்தாலும் அவர் உதவி செய்ய முன்வரவேண்டும்... இப்படி நிறைய வேண்டும் தேவையாய் இருப்பதால்....இப்படி பட்ட சாத்திய கூறுகள் இருந்தால்தான் சாத்தியம்... இருப்பினும் உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் இது சாத்தியமாயிற்று...\nஅதற்க்கு நீங்கள் என் மேல் வைத்து இருக்கும் அந்த பாசத்துக்கு தலை வணங்குகின்றேன்.... நண்பர் மேஷக் அவர்களுக்கு அவர் குடும்பத்துக்கும் என் நெஞசார்ந்த நன்றிகள்...\nஎன்னவோ இவர்கள் வீட்டு அண்ணன் மனைவி ஊருக்கு போனது போல் அண்ணி சவுக்கியமா அண்ணி கம்யூட்டர் சரியாயிடுச்சா அண்ணிக்கு செல்போன் பிரச்சனை தீர்ந்து விட்டதா என்று சாட்டில் கேட்டு வைக்கும் சக பதிவர்களும் நண்பர்ளும் என்னை சிலிர்க்க வைக்கின்றார்கள்...மிக முக்கியமாக அற்புதமான ஆறுதல் வார்த்தைகள் அவை....\nஎன் மனைவி நீங்கள் என் மீது வைத்த அன்பு கண்டு நெகிழ்ந்து விட்டாள்... ஒரு நண்பர் எல்லாவற்றையும் படித்து விட்டு அந்த பதிவை அற்புதமான கவிதை என்றார்... நன்றிகள். நேற்று என் மனைவி என்னோடு சாட்டில் வரும் போது எல்லோருக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பது என்றாள்\nநான் அதே பதிவில் பின்னுட்டத்தில் பதில் எழுத சொன்னேன்...அந்த பின்னுட்ட நன்றி மடல் கீழே...\nஅதே போல் என் கம்யூட்டரில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது.. இ���னால் வெப்கேம் வாங்கி வைத்து விட்டு, கனெக்ட் பண்ண முடியாமல் நாய் தேங்காயை உருட்டுவது போல் சில நாட்களாக உருட்டிக்கொண்டு இருந்தேன்... சக பதிவர் வடிவேலன் அவர்களை தொலைபேசியில் அழைக்க அவர் சற்றும் யோசிக்காமல் வந்து கம்யூட்டர் சரி செய்து கொடுத்தார் நண்பர் வடிவேலன் அவர்களுக்கு என் நன்றிகள்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nநிறைய சாதிக்கலாமுன்னு ஒரு உத்வேகம் வருது இப்படி பட்ட பதிவுகளை படிக்கையில்.\nஅயல்நாட்டில் இருக்கும் நண்பருக்கு அவர் குடும்பத்திற்கும் நன்றி.\nநன்றி சொன்ன சகோதரிக்கும் நன்றி.\nதங்கள் வலைத்தளத்தின் வீச்சு பிரமிக்க வைக்கிறது\nயாதும் ஊரே யாவரும் கேளிர்.\nரொம்ப சந்தோஷம் தல. இப்படியே போய் எல்லா இடமும் உங்க ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க வாழ்த்துக்கள்\nஉங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்\nஜாக்கி, உங்களது அந்தப் பதிவு படிக்கும்போதே கண்டிப்பாக யாராவது உதவ முன்வருவார்கள் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது மகிழ்ச்சி.\nஉங்களது பதிவு படிக்கும்போது “நானெல்லாம் என் மனைவியை இவ்வளவு நேசிக்கவில்லையோ” என்ற எண்ணமே எழுந்தது. என் மனைவியையும் படிக்கச் சொன்னேன். அவர் விட்ட பெருமூச்சு அலுவலகத்தில் இருந்த என் காதுக்குக் கேட்டது :-).\nமகிழ்ச்சியான செய்தி ஜாக்கி :)\nமகிழ்ச்சியான செய்தி ஜாக்கி :)\nநிறைய சாதிக்கலாமுன்னு ஒரு உத்வேகம் வருது இப்படி பட்ட பதிவுகளை படிக்கையில்.\nஅயல்நாட்டில் இருக்கும் நண்பருக்கு அவர் குடும்பத்திற்கும் நன்றி.\nநன்றி சொன்ன சகோதரிக்கும் நன்றி.//\nஅயல்நாட்டு நண்பருக்கு நன்றி சொன்னாய் பார் ... அந்த நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு ஜமால்...\nநன்றி நைனா ரொம்ப சரியா... சொன்ன...\nதங்கள் வலைத்தளத்தின் வீச்சு பிரமிக்க வைக்கிறது\nநன்றி சந்தன முல்லை தொடர் வருகைக்கும் பகிர்விற்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nயாதும் ஊரே யாவரும் கேளிர்.//\nநன்றி பாண்டி நச் வரி\nரொம்ப சந்தோஷம் தல. இப்படியே போய் எல்லா இடமும் உங்க ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க வாழ்த்துக்கள்//\nஉங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்\nஜாக்கி, உங்களது அந்தப் பதிவு படிக்கும்போதே கண்டிப்பாக யாராவது உதவ முன்வருவார்கள் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது மகிழ்ச்சி.\nஉங்களது பதிவு படிக்கும்போது “நானெல்லாம் என் மனைவியை இவ்வளவு நேசிக்கவில்லையோ” என்ற எண்ணமே எழுந்தது. என் மனைவியையும் படிக்கச் சொன்னேன். அவர் விட்ட பெருமூச்சு அலுவலகத்தில் இருந்த என் காதுக்குக் கேட்டது :-).//\nவெளிபடுத்தாத அன்பு கூட ஒரு வகையில் குற்றம்தான் ராஜா.. அன்பை வெளிபடுத்த வெளிபடுத்த நிறைய கிடைக்கும் நீங்கள் கிடைத்ததும் அப்படிதான்....\nஉங்கள் மனைவிக்கு என் அன்பை சொல்லுங்கள்\nநன்றி நாஞ்சில் நாதம், நன்றி நான் ஆதவன்.. உங்கள் பகிர்விற்க்கு\nஅயர்லாந்து நண்பா நீடுழி வாழ்க..\nநன்றி சொன்ன அண்ணிக்கும் நன்றி..\nநீங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றீர்கள் என்றால், அன்பு தானாகவே வரும். பள்ளம் நோக்கி ஓடிவரும் வெள்ளம் போல.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மைதான்...\nஉங்கள் இருவருக்கும், அந்த முகம் தெரியாத நண்பருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...\nசொத்து சேத்து வச்சிருக்கியோ இல்லயோ தெரியாது, நல்ல நண்பர் கூட்டம் சேத்து வச்சிருக்க, நல்லா தெரியுது.\nஉதவி செய்ய முன் வந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..\nஅண்ணியின் நலனை விசாரித்ததாக சொல்லவும்\nஎளிமையான வார்த்தைகளில் மனதிற்கு பட்டதை சொல்லி பிரிவை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.\nஅருமை ஜாக்கிசேகர் மற்றும் சுதா இருவருக்கும்.\nஇதே அன்புடனும் சந்தோஷத்துடனும் பல்லாண்டு வாழ என்னுடைய பிரார்த்தனைகள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுக...\n(Zhou Yus Train) (china-உலக சினிமா) ஒளிப்பதிவுக்கா...\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n(TRUE LIES)உளவாளியின் மகள் தீவிரவாதியின் பிடியில்....\n(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்...\nதமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\nஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா\nஎனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனத...\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்........\nவலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப...\nரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்...\nபெண்களை மிக ���யர்வாய் சொன்ன பாடல் இது...\n(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்\n(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்...\n(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன...\nசிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல...\n(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பா���ில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா ச��வாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_678.html", "date_download": "2018-05-22T21:45:43Z", "digest": "sha1:AGBW2CYGBBP7HWSTU3GW5NENNZXI6MQ4", "length": 5332, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு\nஇறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படவுள்ளது\nஇந்தநிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையம் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.\n“எதிர்வரும் 18ம் திகதி தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவிருக்கின்றது.\nஅதனை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குலுகல்லே ஸ்ரீ ஜீனாநந்த தேரர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோது “இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை தேவை” என்று வலியுறுத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=73", "date_download": "2018-05-22T21:38:19Z", "digest": "sha1:LUE46M33HZ7V34VO5JI5IJIJQIGCQ2YU", "length": 23599, "nlines": 149, "source_domain": "www.tamilgospel.com", "title": "மரணம் தான் வாழ்க்கையின் முடிவா? | Tamil Gospel", "raw_content": "\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஇவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\nHome கட்டுரைகள் மரணம் தான் வாழ்க்கையின் முடிவா\nமரணம் தான் வாழ்க்கையின் முடிவா\nமரணம் தான் வாழ்க்கையின் முடிவா\nவாழ்க்கை என்ற நீடிய பயணத்திலே என்னோடு கூடி நடந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து செல்லுகின்றார்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதைகள் எல்லாமே மலர்ப்படுக்கைகளாக அமைவதில்லை. கண்கவரும் சோலைகளையும் கடந்து செல்லுகிறேன். கண்ணீரின் பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்லுகிறேன்.\nஇறுதியாக, என் வாழ்க்கைப் பயணத்தில் மரணத்தின் வாசலுக்கூடாக நான் பிரவேசிக்கிற வேளையில், என்னோடு கூட வந்தவர்களெல்லாம் அங்கே நின்று விட்டார்கள். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே தனியாக நடக்கிறேன். கூடி வாழ்ந்த மனைவியும், கொஞ்சி வளர்த்த பிள்ளைகளும் குலவித்திரிந்த நண்பர்களும் குளறி அழுவார்களே தவிர, கூடி வருவதில்லை. மானிட உறவுகள் மரணத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால், வாழ்க்கைப் பயணமோ மரணத்திலும் முடிவதில்லை. அழிவற்ற மனுஷ ஆத்துமாவாகிய எனது பயணமோ மரணத்தையும் கடந்தும் தொடர்கிறது. மரணம் வாழ்க்கையின் முடிவு அல்ல: மரணமே வாழ்க்கையின் தொடக்கமாயிருக்கிறது. ஆம் மரணத்திலே தான் நித்திய மோட்ச வாழ்வு ஆரம்பமாகிறது. ஆனால் இந்த நிலையற்ற வாழ்விலே, மரணத்தின் பின்வரும் நித்திய மோட்ச வாழ்வைப்பற்றிச் சிந்திக்காதவன், அதைத் தேடாதவன், அதற்காகத் தன்னை ஆயத்தம் பண்ணாதவன் அதை அடைவதில்லை. மோட்ச வாழ்வைத் தேடுகிறவனோ நிச்சயமாய் அதைக் கண்டடைவான். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்பது இயேசுவின் அமுத வாக்கு\n என்று கதறும் மனுஷாத்துமாவின் குரல் கேட்டு பரமாத்மாவாகிய இறைவன், மனுஷவதாரமாகி நம்மைத்தேடி வந்தார். அவர்தான் உலக இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்து.\n நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).\nஉன் இருதயம் கலங்காதிருப்பதாக: கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் (யோவான் 14:1).\nநான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன் (யோவான் 14:8).\nஇதே உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும், நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்தேயு 28:20).\nஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை (ஏசாயா 49:15).\nஎன்பதெல்லாம் அந்த அன்புத் தெய்வத்;தின் வார்த்தைகளே. எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள் அந்த அன்புத் தெய்வமாகிய இயேசுவை அண்டிக்கொள்வோமேயானால் நமது ஆத்துமாவில் தேவ சமாதானம் ஆளுகை செய்யும்.\nஇன்னும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு அருளிச்செய்த பரிசுத்த வேதாகமத்திலே இவ்வுலக வாழ்வு மரணம். மரணத்தின் பின் நாம் அடையத்தக்க மறுவாழ்வு, என்பவற்றைப்பற்றிய உண்மைகளைக் கூறி வைத்திருக்கிறார்.உலகத்தில் தோன்றிய ஞானிகளெல்லாம் மரணத்தின் பின் என்ன நிகழலாம் எனத் தங்கள் ஊகங்களைச் சொன்னார்களேயன்றி உண்மைகளைச் சொல்லவில்லை. கடவுளுடைய வார்தைகளாகிய பரிசுத்த வேதாகம் மாத்திரமே மரணத்தின் பின் மனிதர்களாகிய நமக்கு கடவுள் நியமித்திருக்கும் வாழ்வு பற்றிய உண்மைகளைக் கூறுகிறது. அந்த வேதாகம சத்தியங்களைப் பக்தியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு மெய்யாகவே இறைவன் மெய்வாழ்வு அளிக்கிறார். மனித வாழ்வின் சில முக்கிய அம்சங்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதைக் கவனிப்போம்.\nஸ்திரியினிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்கிறான்: நிழலைப்போல் நிலை நிற்காமல் ஓடிப்போகிறான் (யோபு 14:1-2).\nஎங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருடம். பெலத்தின் மிகுதியால் எண்பது வருடமாயிருந்தாலும், அதன் மேன்மையானமு வருத்தமும் சஞ்சலமுமே: அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது. நாங்கள் பறந்துபோகிறோம் (சங்கீதம் 90:10).\nஇதோ என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்: என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது. எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம் (சங்கீதம் 39:5).\nபின்பு இயேசு அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வு அல்ல என்றார் (லூக்கா 12:15).\nகுறுகிய எனது வாழ் நாட்களை, வீண்நாட்களாகக் கழிப்பேனா அல்லது நித்திய வாழ்விற்கு ஆயத்தமாவேனா\nநாம் மரிப்பது நிச்சயம்….. (2சா���ு 14:14)\nஅன்றியும் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபிரேயர் 9:27).\n(ஆதாம் என்ற) மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால்மரணம் எல்லாருக்கும் வந்தது (ரோமர் 5:12).\nமரணம் நிச்சயம்: மரணத்தின் பின் கடவுளின், நித்திய நியாயத்தீர்ப்பு நிச்சயம். யாரும் தப்பவே முடியாது.\n3. மரணத்தின் பின்னுள்ள நியாயத்தீர்ப்பு\nமரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும், கடவுளுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன… அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செயங்களுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் (வெளி 20:12).\nபயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதவரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும் (சிலைவழிபாட்டினர்), பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அன்னியியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 21:8).\nஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்: இந்த அக்கினிச் சுவாலையில் வேதனைப்படுகிறேறே என்று கத்தினான் (லூக்கா 16:22-24).\nகடவுள் ஆவியாயிருக்கிறார், என்று வேதாகமம் போதிப்பது போலவே, பௌதீக உலகத்திற்கு அப்பால் ஒரு ஆவிக்குரிய உலகம் (ளுpசைவைரயட றுழசடன) உண்டு என்றும் போதிக்கிறது. பௌதீக உலகத்தில் வாழ்க்கை முடிவுற்றதும் மனுஷ ஆத்துமா ஆவிக்குரிய உலகத்தில் பிரவேசிக்கிறது. அந்த ஆவிக்குரிய உலகத்திலே தான் மனித ஆத்துமா நித்திய மோட்ச வாழ்வையோ, அல்லது நித்திய நரகத்தையோ அடைகிறது. அந்த ஆவிக்குரிய உலகத்தின் சில நிகழ்வுகளையே மேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்கள் தெரிவிக்கின்றன.\nபின்பு பரலோகத்திலிருந்து ஒருசத்தம் உண்டாகக் கேட்டேன்: அது, கர்த்தருக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று எழுது: அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் (வெளி 14:13).\nஇவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது: அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவர்கள், என்றார்கள் (வெளி 19:1-2).\nதுன்மார்க்கரும் கடவுளை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் (சங் 9:17)\nஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவான் (வெளி 20:15).\nமேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்களின் வெளிச்சத்தில் மரணத்திற்கப்பாலும் ஒரு வாழ்வு உண்டு என்பதைத் தெளிவாய் அறிந்து கொண்டோம். பாவங்களோடு நாம் பரலோகம் செல்லமுடியாது. பாவங்கள் தொலைந்தால் மாத்திரமே பரலோக வாழ்வை நாம் அடையமுடியும். பாவங்களைத் தொலைக்க ஒரே வழி கடவுள் நமக்களிக்கும் இலவசமான பாவமன்னிப்பே. இந்த இலவசமான பாவமன்னிப்பை பாவமறியாத தேவ குமாரனாகிய அவர் உலகத்தோருடைய பாவங்களைச் சுமந்து தீர்த்து தமது சிலுவை மரணத்திலே பாவத்தைத் தொலைத்தார். இதை நாம் விசுவாசித்து இயேசுக்கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நமக்கு நிச்சயதாகவே பாவமன்னிப்பு உண்டு. ஆண்டவராகிய இயேசுவே என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும் எனக்கும் உமது பரலோக வாழ்வைத்தாரும் என்று பிரார்த்திக்கும் போது இயேசு நம்முடைய பாவங்களை மன்னிப்பார். நமது இருதயத்தில் சமாதானம் அருளுவார்.\nமரணம் நம் வாழ்க்கையின் முடிவல்ல. மரணம் நம் நித்திய வாழ்க்கையின் ஆரம்பம். அழித்து போகும் அநித்தியமான இச்சரீரத்திற்கு முற்றுப்புள்ளி போடும் மரணமானது அழியாத நித்தியமான ஆத்துமாவின் நிலையான வாழ்வுக்கு ஆரம்பமாகிறது.\nஆவியை விடாதிருக்க ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை: மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை: அந்தப்போருக்கு நீங்கிப்போவதுமில்லை: துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவும் மாட்டாது. (பிரசங்கி 8:8)\nPrevious articleஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஉங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.\nஇவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aacharyahruthayam.blogspot.com/2009_04_01_archive.html", "date_download": "2018-05-22T21:39:37Z", "digest": "sha1:VK7EO7QST7SVTGSRT2Q3WRAA6LG7ZF5Q", "length": 10974, "nlines": 43, "source_domain": "aacharyahruthayam.blogspot.com", "title": "ஆசார்ய ஹ்ருதயம்: April 2009", "raw_content": "\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nசங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்\n அதான் முன்பு மெளலி அண்ணா எழுதிய சங்கரப் பதிவை, சங்கர ஜெயந்தி அன்று மீள் பதிக்கிறேன்\nஇவ்வமயம் திராச ஐயாவின் அண்ணன் மரு-மகனார் நேற்று இயற்கை எய்திய சேதி வந்தது\nசதுர்த்தி விரத நாள் அன்று, அவர் முருகப்பெருமான் திருவடி நிழலில் கலாப மயிலாய் கண் துஞ்ச அடியேன் பிரார்த்தனைகள்\nஅவர் அண்ணன் மகளுக்கும், அந்த இளங் குழந்தைகளுக்கும் கண்ணன் காப்பும் அருளும் கிடைத்து அமைதி பெற அடியேன் வேண்டுதல்கள்\nநம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம். ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக \"சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால�� மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக \"சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு\nஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.\nசங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் ச��ரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் \"என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்\" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethum-ariyan.blogspot.com/2009/11/blog-post_16.html", "date_download": "2018-05-22T21:26:09Z", "digest": "sha1:J2HTUX35FRNT4NIKMF5I22WTB5V5R33T", "length": 3194, "nlines": 38, "source_domain": "ethum-ariyan.blogspot.com", "title": "ஏதும் அறியான்: மெளனத்தின் வலி ..... ...ஈழத்தின் வலி", "raw_content": "\nமெளனத்தின் வலி ..... ...ஈழத்தின் வலி\nஉதிர்க்கப்பட்ட வார்த்தைகளின் வலியை விட கொடுமையானது உதிராத மெளனத்தின் வலி. ஈழத்தில் இனப்படுகொலை முடிந்து அங்கு முள்வேலிகளுக்குள் வதைப்பட்டு கொண்டிருக்கும் நம் இரத்த உறவுகளின் கதறலை, வேதனையை உலகம் செவிமடுக்க மறுக்கும் இவ்வேளையில் அவற்றை சில பிரபலங்களின் வார்த்தைகளால் பதிவு செய்யப்பட்டு\nஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் ஈழ நிலைமை குறித்த ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து சில வரிகள்.\nபடங்களின் மீது கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்\nநல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டாயே இறைவா..............\nமெளனத்தின் வலி ..... ...ஈழத்தின் வலி\nஎன்று தணியும் இந்த ’தங்க’ மோகம்\nஇனி இணைய முகவரிகளை தமிழிலும் டைப்பலாம்\nஇது வரை நடந்த உலகத்தமிழ் மாநாடுகள் - ஒரு பார்வை\nமென் பொருள் ஆராய்ச்சித் துறையில் ’தன்பொருள்’ தொலைத்துக் கொண்டிருப்பவர்களில் அடியேனும் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_153776/20180214111457.html", "date_download": "2018-05-22T21:20:41Z", "digest": "sha1:5UE7U4UBRFLO27JFRIIIVGBJKWBZHNM4", "length": 7327, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவிப்பு", "raw_content": "அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவிப்பு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவிப்பு\nஉடல் நல குறைவு காரணமாக அடுத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி திடீரென அறிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் குடிநீர் மற்றும் சுகாதாரம் துறை அமைச்சராக உமா பாரதி உள்ளார். இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து உமா பாரதி கூறியதாவது: எனக்கு முழங்கால் மற்றும் முதுகில் பிரச்னை உள்ளது. தற்போது அதிலிருந்து விடுபட்டு வருகிறேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது.\nஎனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன். ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு கூட போட்டியிட மாட்டேன். கட்சி தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டதால் 2019ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன். அதே சமயம் கட்சி கேட்டுக் கொண்டால் பிரசார பணிகளில் ஈடுபடுவேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை பார்ப்பேன் என்று அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் வித��த்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban-anbudan.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-05-22T21:07:57Z", "digest": "sha1:P5UXIBETT2625BFKJTQTUKSMSRTPABCV", "length": 22876, "nlines": 77, "source_domain": "nanban-anbudan.blogspot.com", "title": "நாம் நண்பர்கள் ஜானி : என் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )", "raw_content": "\nசமூகத்தில் ஒடுக்க பட்ட மக்களுக்கு அதரவாக செயல் பட வேண்டும் என்று எண்ணும் எளிமையான மனிதன்\nசெவ்வாய், 11 மார்ச், 2014\nஎன் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )\nசோர்வு ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் தோழிகள்(தேவதைகள்) வானவனையும் இயல் இசை வல்லபியையும் குறித்து சிந்திக்கையில் மனதில் உடனடி நம்பிக்கை ,மகிழ்வு ஏற்படுவது எப்போதுமான நிகழ்வு ,எனது வாழ்வை குறித்த எண்ணத்தை மாற்றி என் அளவில் நான் நிறைய மாறி இருக்க என் இரு தோழிகளும் ஒரு காரணம் ,நான் பார்த்து வியந்த அருமை தோழிகள் பற்றிய பதிவு தான் இது\nதசை சிதைவு நோயால் பாதிக்க பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி ,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஆதவா ட்ரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நிறுவி நடத்தி வருகின்றனர் .முகப்பின் மூலம் (face book ) தான் எங்கள் அறிமுகம் ஏற்பட்டது ,முதன் முதலில் chat box வழி தான் உரையாட தொடங்கினேன் வானவன் உடன் .இந்த உரையாடல் புத்தகம் ,சமூகம் என்று தொடந்து சென்று கொண்டு இருந்தது .ஏற்கனவே வானவன் மாதேவி மற்றும் இயல் இசை குறித்து எழுத பட்ட கட்டுரைகளை படித்து விட்டதால் என் மானசிக தோழிகள் மேல் அளவு கடந்த அன்பில் நிறைந்து இருந்தேன் ,பின் ஒரு நாள் தொடர்பு எண் வாங்கி பேச தொடங்கினேன் , நிறைய நேரம் இந்த சமூகமும் புத்தகமும் குறித்து பேசி கொண்டே இருப்போம் .எப்போது நேரில் பார்போம் என்று மனம் ஏங்க தொடங்கியது .அந்த நாளும் வந்தது\nவிடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன் ,நன் ஏற்கனவே வாக்கள��த்தபடி என் தோழிகளை சந்திக்கும் அந்த நாளும் வந்தது .நாகர்கோவிலில் இருந்து இரவு தனியார் பஸ் பிடித்து மறுநாள் காலை சேலம் வந்து இறங்கினேன் .தொலைபேசி வழி வானவனை அழைத்தேன் .தொலைபேசியை எடுத்த வானவன் தம்பி நாகராஜை அனுப்புவதாக சொன்னாள் .நானும் என் அண்ணனும் பேருந்து நிலையத்தில் எதிர்புறம் காத்து இருந்தேன் ,தம்பி நாகராஜ் வந்து சேந்தான் ,நலம் வசாரிப்புகள் முடிந்த பின்பு அவன் பைக்கில் பின்புறம் அமர்ந்து கொண்டு என் தேவதைகளை சந்திக்க பயணம் ஆனேன் .என் தேவதைகளின் இல்லம் அடைந்தேன் .முக மலர்வுடன் என்னை வரவேற்று ஜானி எப்படி இருக்க என்றாள் என் தேவதை .அப்போது தான் முதன் முதலில் நேரில் பார்த்த படியால் ஒரு நிமிடம் என் கண்ணை என்னால் நம்ப முடிய வில்லை. வாழ்வின் ஓவ்வொரு நாளோடும் போட்டி போட்டு கொண்டு என் தேவதைகள் வாழ்ந்து வருகிறார்கள் ,வெற்றி என்றும் என் தேவதைகள் பக்கமே\nசுவையான காலை உணவு உண்ட பின் பேச ஆரம்பித்தோம் ,ஒரு நாள் முழுவதும் பேசினோம் ஒரு நாள் ஏன் அவளவு வேகமாக நகர்கிறது என்று நினைக்கும் படி நேரம் மிக வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தது .உடலால் ஒடுங்கி போய் இருந்தாலும் வார்த்தையால் முக மலர்ச்சியால் அவர்களின் உற்சாகம் என்னுள்ளும் பற்றி கொண்டது .சிறு வயதிலே ஒருவர் அடுத்து மற்றவர் நோய் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவம் பார்த்து என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் இறுதியாக மாற்று மருத்தவம் நாடி அதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்கலாம் என்று கண்டு இப்போது தனை போல் வாழும் எத்தனையோ மக்களை விடுவிக்க என்றும் போராடி கொண்டு இருகிறார்கள் என் தோழிகள். தங்கள் வாழ்வு முடங்கி விட்டது என்று வீடுகளில் அடைந்து கிடந்த தொடக்க காலத்தில் அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி சமூகம் குறித்து சிந்திக்க செய்ததில் புத்தகங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு .உண்மையில் புத்தகவாசிப்பின் மூலமே இந்த பேருலக்தின் கதவு அவரகளுக்கு திறக்க பட்டதும் ,சமூக சிந்தனை அதிகம் வெளி பட்டதும் ,காந்தியை குறித்து அதிகம் வாசித்து விவாதித்த படியால் மிக எளிமையாக வாழ்வது எப்படி என்று கற்று அதன் படி தான் வாழ்கின்றனர் ,பெரிதாக எதுவும் ஆசைகள் இல்லாவிட்டலும் இந்த சமூகத்தின் நல வாழ்வு மீது பேராசை உண்டு என் தேவதைகளுக்கு எப்போதும் .புத்த��ம் என்ன தான் செய்யமுடியும் என்று கேட்பவர்களுக்கு நான் உடனே கை காட்டுவேன் புத்தகம் எதுவும் செய்யும் என்று என் தேவதைகளை நோக்கி\nஅடுத்து தேவதைகள் நடத்தும் சிறப்பு மாற்று மருத்துவம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டேன் ,என் தேவதைகள் செய்வது மிக சிறப்பான பணி ,அங்கு மாற்று மருத்தவம் பெற வருபவர்களின் முகத்தில் வாழ்வின் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள் .இந்த பணி தினமும் தொடர்கிறது .மேலும் இப்படி பட்ட சிறப்பு குழந்தைகளின் வாழ்வின் நலனுக்கு வேண்டி அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள், உபகரணங்கள் கொடுத்து இருக்கிறார்கள்,சிறப்பு குழந்தைகளை மகிழுந்து மூலம் கூட்டி வந்து மருத்துவம் பார்த்து பிறகு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்கின்றனர் .சிறப்பு குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்வுக்கு வேண்டி அவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பு தொடங்கி இருக்கிறார்கள் .பல்வேறு ஊர்களில் மாற்று மருத்துவ முகாம் நடத்தி கொண்டு வருகிறார்கள் இன்னும் பல்வேறு பணிகள் ,இந்த நோய் ஏற்பட முக்கிய காரணம் சுற்று சூழல் சீர்கேடு அதற்கு எதிராக பல்வேறு போரட்டம் மற்றும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் மாற்று மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று நான் கேட்டு கொண்ட படியால் இந்த வருட இறுதியில் நடத்தி தர ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் .அநேகமாக டிசம்பர் இறுதியில் நான் பிறந்த மண்ணில் நடந்த இருக்கிறோம் அதறகான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்\nதன் வீட்டின் முன் பகுதியில் ஒரு நூலகம் அமைத்து இருக்கிறார்கள் அதில் இருக்கும் எல்லா புத்தகத்தையும் படித்து முடித்து எதை குறித்து கேட்டாலும் விவாதிக்க தயாரக இருப்பது\nஎன் தேவதைகளின் சிறப்பு. நான் விடை பெரும் மாலை வேளை வந்தது.அதே நேரம் ,என்னை பேருந்து நிலையம் சேர்க்க ஆட்டோ அழைத்து இருந்தாள் வானா ,ஏற்கனவே தம்பி ....... தனியார் பேருந்தில் முன்பதிவும் செய்து இருந்தான் ,மொத்த மகிழ்வுடனும் பிரிகிறோம் என்ற சோகத்துடனும் விடை பெற்றேன் என் தேவதைகள் வசிக்கும் கூட்டில் இருந்து\nஎன் தேவதைகளை குறித்து ஏற்கனவே எழுத பட்டுள்ள கட்டுரைகள்\n3.ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\n4.வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.\nஒளிவிடு ஒளியேற்று என்று லோகோவில் வைத்து இருப்பதால் தான் என்னவ�� எப்போதும் நமக்கு ஒளி தரும் சூரியன் போல் நம்பிக்கையின் கீற்றுகளை பொழிந்து கொண்டே இருகின்றனர். நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியா ஆனால் ஒன்றும் செய்யாவிட்டால் எதுவுமே இங்கு நடைபெறாது என்ற காந்தியின் வரிகள் படி வாழும் என் தேவதைகள் நீங்கள் என்ன செய்தாலும் அது பெரிய விடயம் இல்லை ஆனால் நீங்கள் அதை செய்து ஆக வேண்டும் ,நீங்களே செய்யாவிட்டால் யார் தான் செய்வார்கள் என்பது எத்தனை உண்மை என்பதை என் தேவதைகளை சந்திக்கும் எல்லோரும் கற்று கொள்ளலாம் .ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கும் ஆதவா டிரஸ்ட் முன் பல்வேறு பணிகள் காத்து இருக்கிறது,இதில் நமது பங்களிப்பு என்னவாக இருக்க போகிறது .............இப்போது நம் முன் இருக்கும் பணிகள்\n1. மருத்துவ உதவிகளை மாவட்டம்தோறும் வழங்கவும் நோய் குறித்த விழிப்புணர்வு வழங்கவும் ஒரு முகாம் நடத்த சுமார் 50,000 ரூபாய் செலவாகிறது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம்\n2. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக தற்போது ஒரு வாகனம் வாங்கி இருக்கிறோம். அதற்கு இன்னும் சுமார் 50,000 ரூபாய் பணம் செலுத்தவேண்டியுள்ளது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம்\n3. சிகிச்சை மையத்திற்கான மாத வாடகை ரூபாய் 4,500 அதற்கு வேண்டி உதவி செய்யலாம்\n4. இலவச கணினி பயிற்சி அளிக்க ஆகும் செலவு ரூபாய் 5000 அதற்கு வேண்டி உதவி செய்யலாம்\n5. மருத்துவமனையுடன் கூடிய இல்லம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க நிலம் வாங்க சுமார் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.அதற்கு வேண்டி உதவி செய்யலாம்\nஉங்கள் தீபங்களில் ஒளிரும் சுடர் போதும் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற\nஉங்கள் நன்கொடைகளை \" Aadhav Trust\" என்ற பெயருக்கு Cheque / DD அனுப்பலாம்.\nதாங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.\nவாழ்நாளில் நீங்கள் என் தோழிகளை சென்று காணா விட்டால் நீங்கள் வாழ்த்த வாழ்கை அர்த்தம் அற்றது என்பதே என்கருத்து .ஒரு முறை சென்று காணுங்கள் வாழ்வை குறித்து உங்கள் எல்லா பதங்களும் அடித்து நொறுக்க படும் .உங்கள் வாழ்வில் நீங்கள் சமூக சிந்தனை உள்ள மனிதன் ஆக மாறி தான் போவீர்கள் ......\nவிரைவில் என் தேவதைகள் தங்கள் வாழ்கை குறித்து புத்தகம் எழுதுவார்கள் ,அதை படிக்க இப்போதே ஆவல் கொண்டு இருக்கிறேன் ....\n489-B வங்கி அலுவலர் காலனி\nஇடுகையிட்டது நாம் நண்பர்கள் நேரம் பிற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 11 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:52\nகலங்க வைத்து விட்டது தோழரே...\nசகோதரிகள் வானவன் மாதேவி என்றும் சிறப்பாக இருக்க வேண்டும்...\nநாம் நண்பர்கள் 15 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:44\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் தேவதைகள் (மானசீக வழிகாட்டிகள் )\nஇன்றைய கல்வியும் பின் நம் பிள்ளைகளும்\nமண்ணின் மைந்தர்கள் (என் பாசத்திற்குரிய தோழர்கள்)\nகன்யாகுமாரி மாவட்டத்தில் அழகப்பபுரம் என்ற சிற்றூரில் செல்வ ஜார்ஜ் -மரிய புஷ்பம் தம்பதியருக்கு இரண்டாவது மகன், காந்தியையும் ,அம்பேத்கரையும் ,பெரியாரையும் ,சேகுவேராவையும் ஒருங்கே நேசிப்பவன் .இயற்கை விவசாயத்தை நேசிப்வன் இந்த மண்ணின் உணவான சிறுதானிய உணவு எல்லா குடும்பத்திலும் உண்ணபட வேண்டும் என்று எண்ணுபவன் .மொத்தத்தில் சமூகத்தில் ஒடுக்க பட்ட மக்களுக்கு அதரவாக செயல் பட வேண்டும் என்று எண்ணும் எளிமையான மனிதன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parwai.blogspot.com/2014/06/", "date_download": "2018-05-22T21:28:28Z", "digest": "sha1:UVSP4FBYT63U5LS6JFNV336HAKFFQHG4", "length": 4150, "nlines": 62, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: June 2014", "raw_content": "\nதிங்கள், 30 ஜூன், 2014\nதமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா\nஇலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் மலையக பிரதேசங்களில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஜூன், 2014\nமலையக பொதுப்பொருளாதாரம் எனும் எண்ணக்கருவுக்கு பலம் சேர்ப்போம்\nமலையக மக்கள் என்ற அடையாளம் பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்வதனால் மலையக மக்களின் அரசியல் வரலாறு மற்றும் அதன் போக்கு என்பவற்றை நோக்கும் முன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 ஜூன், 2014\nமலையக மக்களுக்கு சவாலாக விளங்கும் சுகாதார, வைத்திய வசதிகள்\nதேயிலையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களை பரவலாகக் கொண்டது மத்திய மலையகம். மலையகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள���லும் பொதுவாக தேயிலை செய்கையே செறிவாகக் காணப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா\nமலையக பொதுப்பொருளாதாரம் எனும் எண்ணக்கருவுக்கு பலம்...\nமலையக மக்களுக்கு சவாலாக விளங்கும் சுகாதார, வைத்திய...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2018-05-22T21:36:46Z", "digest": "sha1:WLCIYRWHV2TLW3NXQ5OYUIUES5JEDA7T", "length": 11771, "nlines": 238, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: முரண்பாடுகளை முறியடிப்போம்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;\nவாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,\nஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,\nவாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;\nவிண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,\nமண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;\nகாற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,\nஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;\nஅணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,\nஅகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..\n\"உலக அமைதி\"க்கு உச்சி மாநாடு,\nகலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..\nமிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;\nஒருவ்ழிப் பாதையாக \"விவாகரத்து\" பெருகுவதே அவமானம்;\nகாட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,\nதொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே\nஅழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................\nLabels: \"உலக அமைதி\", உயர்ந்த கட்டிடங்கள், பட்டங்கள், விரிவான பாதைகள்\nதங்களின் வலைப்பூ தோட்டத்தில் எனது இந்தக் கவிச்செடியினைப் பதியம் போட்டதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்\n\"இன்ஷா அல்லாஹ்\" (இறைவன் \"அல்லாஹ்\" நாடினால்\" )\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை\nகடன் வாங்கலாம் வாங்க - 8\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமி...\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு த...\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்ற...\nஅநீதியின் ஆக்கிரமிப்பில் கழியும் நாட்கள்\nமுஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் - கருண...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nயாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் \nகடன் வாங்கலாம் வாங்க - 7\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்\nஇந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்\nஎல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்\nஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி\nஅறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின...\nஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\nஇறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் ப...\nஎல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா...\nகடன் வாங்கலாம் வாங்க - 6\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/topnews/2018/05/10/news-4309.html", "date_download": "2018-05-22T21:08:45Z", "digest": "sha1:MGPXP5GLU6IC6OOAGU3TCELCT2QHASW4", "length": 11048, "nlines": 95, "source_domain": "vandavasi.in", "title": "குழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் - Vandavasi", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர்\nவாட்ஸ் அப் பயன்படுத்தும் அறிவாளிகளே.. உங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் முன் உங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததா என்று அறிய முயலுங்கள்.\nவட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குழந்தை கடத்தல்காரர்கள் ஊடுருவி இருப்பதாகவும், எச்சரிக்கையாக இருக்குமாறும் தகவல்கள் பரவி வருகிறது.\nஇதுநாள் வரை குழந்தை கடத்தப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புகார் ஏதும் வரவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nஆனால், கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர், வெளியூர்க்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகதிருநங்கைகள் என அப்பாவிகள் பலர் கிராம மக்களால் தாக்கப்படுகின்றனர்.\nஊருக்குள் வருபவர்களை கண்காணித்து சந்தேகம் இருப்பின் காவல்துறையிடம் தெரிவியுங்கள். அதைவிடுத்து தாங்களாகவே சட்டத்தை கையில் எடுத்து, கொன்றுவிடுவது நியாயமாகுமா.\nபோளூரில் கோவிலுக்கு வந்தவர்களை சந்தேகப்பட்டு தாக்கிய சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பது கொடூரமானது. இதை செய்த கிராமத்தவர்கள் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.\nபோளூரில் தாக்கப்பட்டது அப்பாவிகள் என்று ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும், வாட்ஸ் அப்பில் தாக்கப்பட்டவர்களின் புகைப்படத்தோடு குழந்தை கடத்தல்காரர்கள் பிடிபட்டனர் என்று பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nவாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தால் அதை மற்றவர்களுக்கு பகிரும் முன் அதன் தாக்கத்தை ஒரு நிமிடம் யோசியுங்கள்.\nஉங்கள் வீட்டு குழந்தை தெருவுக்கு வந்து விளையாடிக்கொண்டிருந்தால் சாலையில் போகும் வாகன ஓட்டிகள் என்ன செய்யவேண்டும்.. அல்லது நீங்கள் என்ன செய்ய வேண்டும்\n← செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது →\nதிருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 25ம் தேதி விளையாட்டு போட்டி அறிவிப்பு\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்\nவந்தவாசி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இன்று இலவச கணினி வழங்கும் விழா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்ச�� – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/02/landscape-no2-18.html", "date_download": "2018-05-22T21:37:49Z", "digest": "sha1:BB7BIA3JLXUP5OJBZK3XM7XBYTK67JZP", "length": 40506, "nlines": 506, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (LANDSCAPE NO.2) 18++ உலகசினிமா/ ஸ்லோவோனியா/ புதைந்து போன ரகசியங்கள்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(LANDSCAPE NO.2) 18++ உலகசினிமா/ ஸ்லோவோனியா/ புதைந்து போன ரகசியங்கள்...\nகல்பாக்கம் டவுன் ஷிப்பில் உள்ளே போனிர்கள் என்றால் கடற்கரையோர சர்ச்சுக்கு அருகில் ஒரு பூங்காவோடு, ஒரு கல்வெட்டு இருக்கும்...அந்த சிறிய அழகிய பூங்கா என்று சொன்னாலும்.... அதன் பின் புலத்தில் இருக்கும் சோகம் என்பது ரொம்ப கொடுமையானது...\nசர்ச்சில் ஞாயிறு அன்று இறைவனை வழி பட வந்தவர்களை நொடியில் சுனாமி மூலம் பர லோகத்துக்கு பலரை அழைத்து கொண்ட இடம் அது... அந்த இடத்தை கடந்து போகுபவர்களுக்கு வேண்டுமானால் அது சிறிய பூங்கா.. ஆனால் அந்த இடத்தின் வரலாறு பல குடும்ப உறுப்பினர்களின் சோகத்தின் மிச்சம்... இது இயற்க்கையாக நடந்த விஷயங்கள்..\nஆனால் இலங்கையில் 4ம் கட்ட ஈழ போரி்ல் எம் இன மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இடம்... முள்வேலி... பல லட்சகணக்கான தமிழ் மக்கள் அதுவும் பொது மக்கள்.... போரினை காரணம் காட்டி கொன்று குவித்தார்கள்...பல தமிழ் பெண்கள் கற்ப்பு சூறையாட பட்டது... பலரை இறக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்கள்.. பல தம��ழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கபட்டு சுட்டு கொன்றார்கள்... அதில்யாரோ ஒரு சிங்கள சிப்பாய் எடுத்த விடியோ லீக்காகி... உலக நாடுகளின் கண்டனத்தை சம்பாதித்தது இலங்கை... அது போல பல லட்சக்கணக்கான தமிழ் மக்களை போரை பயண்படுத்தி கொன்று குவிக்க வேண்டும் என்று அரசானை பிறப்பித்து இருந்தால் அது போல ஒரு அரசு ஆவனம் 50 வருடங்கள் கழித்து தமிழ் மக்கள் முள்வேலியில் தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் போது கிடைத்தால்... அந்த விஷயம் இலங்கை அரசுக்கு தெரிய நேர்ந்தால்... அதனை எப்பாடு பட்டாலும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் அல்லவா.... அது போல ஒரு அரசு ஆவனம் 50 வருடங்கள் கழித்து தமிழ் மக்கள் முள்வேலியில் தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் போது கிடைத்தால்... அந்த விஷயம் இலங்கை அரசுக்கு தெரிய நேர்ந்தால்... அதனை எப்பாடு பட்டாலும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் அல்லவா.... 2ம் உலக போரின் போது போரில் இடு பட்ட நாடுகள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி் பல படுகொலைகள் நிகழ்த்தின... 2ம் எலக போர் முடிந்து50 வருடம் கழித்து அப்படி ஒரு ஆவனம்.... ஒரு திருடன் கையில் கிடைக்க அவனை சுற்றி உள்ளவர்களையும் அவனையும் அது எப்படி அலைகழித்து உயிரை எடுக்கின்றது என்பதே கதை......\n(LANDSCAPE NO.2) உலகசினிமா/ ஸ்லோவோனியா படத்தின் கதை இதுதான்...\nசெர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் சிறு சிறு திருட்டுக்களை நிகழ்த்துபவர்கள்... இவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வேலைகாரி....ஒரு ஓய்வு பெற்ற ஜெனரலின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்கின்றாள்... அந்த வீட்டில் இருக்கும் ஒரு சேப்டி லாக்கரை பற்றி இரண்டு திருடர்களும் அவளின் மூலம் தெரிந்து கொண்டு அந்த ஜெனரல் வீட்டில் கொள்ளை அடிக்கின்றார்கள்.. அப்போது ஒரு லேன்ட்ஸ் கேப் பெயிண்டிங்கை எடுக்க, அதன் பின் புறத்தில் இருக்கும் ஒரு லாக்கரில் சில ஆவனங்களும் போகிற போக்கில் அது என்ன வென்று தெரியாமல் எடுத்து வந்து விடுகின்றான்... செர்கேஜ்....\nசெர்கேஜ் எப்போதும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு தனது வருங்கால மனைவி ஜாஸ்னா(Jasna)வை எமாற்றி விட்டு கள்ளக்காதலியுடன் எந்த நேரமும் செக்ஸ் அனுபவித்து கொண்டு இருப்பவன்... இந்த நிலையில் ஜெனரலுக்கு திருடு போன விஷயம் தெரிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகின்றார்...\n2ம் உலக போருக்கு பிறகு சுதந்திரம் பெற்ற ஸ்லோவ���க்கியாவில் , 2ம் உலக போரில் தோல்விக்கு காரணமான அதிகாரிகள்,அரசு உழியர்கள் என பல நூறு பேரை விசாரனை இன்றி ஜஸ்ட் லைக்தட்டாக கொன்று குவித்த காரணமாய் இருந்த அரசானையைதான் செர்கேஜ் விஷயம் தெரியாமல் திருடி சென்று விட...\nஅந்த கொலையில் சம்பந்த பட்ட ஒருவனை ஜெனரல் அழைத்து எத்தனை கொலை நடந்தாலும் அந்த ஆவனம் பொதுமக்கள் கவனத்துக்கு வர கூடாது என்று சொல்ல, அந்த கண்டுபிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டவன் ஒரு சைகோ.... அதன் பிறகு அந்த அவனத்தை தேடி அவன் நடத்தும் கொலைகள் எல்லாம் அதகளம்.... ஆவனம் கிடைத்ததா செர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் என்னவானார்கள்... என்பதை திரையில் பார்க்கவும்..\nபடத்தின் அரம்பித்து சில காட்சிகள் கடந்து போகும் போதே... நாம் எதாவது டிரிபில் எக்ஸ் படத்துக்கு வந்து விட்டடோமோ என்று நினைக்க வைக்கும் காம களியாட்டங்கள்...\nஉதாரனத்துக்கு ஒரு டிப்பார்மென்டல் ஸ்டோரில் கருப்பு ஜெர்க்கினோடு ஓடும் கள்ள காதலி யாரும் இல்லாத இடத்தில் ஜெர்கினை கழட்ட உடம்பில் ஒட்டு துணியில்லாமல் இருக்க... அவன் அவள் அருகில் வந்து முட்டி போட்டு சென்சார்.... அந்த நேரத்தில் ஒருவள் அதை பார்த்து விட்டு என்ன செய்கின்றாய் என்று கேட்க உனக்காகதான் என்று சொல்லும் அந்த காட்சி சான்சே இல்லை...\nஸ்லொவேனிய இயக்குனர் Vinko Moderndorfer காம காட்சிகளோடு, ஒரு வரலாற்று பதிவையும் சரிவகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கின்றார்... ஒரு வேலை இந்த ஸ்லோவாக்கிய படு கொலை நடந்து இருந்தாலும் இருக்கலாம்... அல்லது ஆவனம் இல்லாத காரணத்தால் இப்படி ஒரு கதை மூலம் அந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்லி இருக்கலாம்...\nஇந்த படத்தின் ஒளிப்பதிவும் ஆங்கிள்சும் சான்சே இல்லை எனலாம்... முக்கியமாக செர்க்கேஜ் மனைவியாக போகின்றவள் கொலை செய்யபடும் விதமும்... அந்த கொலைக்கு பிறகு அந்த வீட்டில் நடந்த கொலை நிகழ்வையும் போராட்டத்தையும் காட்ட ஒரு டாப் ஆங்கிள் வைத்து இருப்பார்கள் பாருங்கள் சான்சே இல்லை..... இந்த படம் அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்தது...\nஇந்த படம் சென்னை எழாவது உலக படவிழாவில் திரையிட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த படம் இது....\nஎனக்கு முன்புறம் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த கல்லூரி மாணவிகள் அந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் சீன் பார்த்து பிறகு மெல்ல நழுவ��னார்கள்...\nஇன்று வரை ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தை சொன்னதும் என்ன நினைவுக்கு வரும்... ஜெனரல் டயர், துப்பாக்கிசூடு... அது போல் நடந்த ஆவனம் இல்லாத உலகலாவிய படுகொலை பற்றி இந்த படம் கேள்விகளை எழுப்புகின்றது...\nஇந்த படத்தை பார்க்கும் போது இந்த உலகில் நமக்கு தெரியாத, அறியாத பலவிஷயங்கள்... இந்த உலகித்தில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... என்பதை இந்த படம் உணர்த்துகின்றது....\nஅதிகாரவர்கம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை போகிற போக்கில் இந்த படம் காறி துப்பிவிட்டு செல்கின்றது...\nஇந்த படம் பல்வேறு உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது...\nபடத்தின் டிரைலர்... கண்டிப்பாக 18+\nஇந்த படத்தின் லிங் தேடி வைத்து இருந்த நண்பர் பிரதீப் பாண்டியனுக்கு நன்றிகள்... அவரும் இந்த படத்தை பற்றி எழுதி இருக்கின்றார்.. வாசிக்கவும்\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஉங்கள் விமர்சனம் அருமை ......\nஹ்ம்ம்ம்... பெருமூச்சு தான்.. பின்ன.. பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் கூடிட்டே போகுதே\nசில எழுத்துப் பிழைகள் உள்ளது...கவனிக்கவும்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(Jeepers Creepers) பழைய எரி்ந்த சர்ச்சும், 600 கொ...\nசென்னை புது தேவி தியேட்டர் சூப்பர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(24/02/2010)\n(LANDSCAPE NO.2) 18++ உலகசினிமா/ ஸ்லோவோனியா/ புதைந...\nமனசாட்சி இல்லாமல் நடந்து கொண்ட( த/நா )அரசு போக்குவ...\nசாண்டவெஜ் அண்டு நான்வெஜ் 18+(16•02•10)\n(changing lanes)ஒரு விபத்தும், ஏற்றத்தாழ்வுகொண்ட இ...\nசொந்த வீடு நடுத்தர மக்களின் கனவா\n(TELL NO ONE /திரில்லர்/பிரான்ஸ்)இறந்து போன மனைவி....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(09/02/10)\nநாணயம் தமிழில் ஒரு ஸ்டைலிஷ் ஆன மூவி..\nசற்றே பெரிய சுவாரஸ்யமான கதை.... ஆனால் நடந்த கதை ....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுத���/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=74", "date_download": "2018-05-22T21:42:56Z", "digest": "sha1:EZLIBZL47DUSRIZDG65G3DSQVBLNDPNV", "length": 20389, "nlines": 122, "source_domain": "www.tamilgospel.com", "title": "கடவுள் காணும் மனிதன் | Tamil Gospel", "raw_content": "\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஇவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\n‘ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது” (யோவான் 3:19). இதுவே கடவுள் மனிதனைக் குற்றஞ்சாட்டுவதற்குரிய காரணம். மனிதர்கள் கீழ்ப்படியாமை, பாவத்தன்மை, அசுத்தம், கேடுகள், ஆவிக்குரிய குருட்டுத்தன்மை, ஆவிக்குரிய மரணம் ஆகியவை உள்ளவர்கள் என வேதாகமம் எச்சரித்து, அதற்கு அவர்களின் திட்டமிட்ட தீய செயல்கள் பலத்த சாட்சியாயிருக்கின்றன எனவும் கூறுகிறது.\nமனிதனைக் குறித்து வேதாகமம் சித்தரிப்பது புகழ்ச்சியானதல்ல. ஆனால் அது உண்மை நிலைமையைக் காட்டுகிறது. நோய் நம்மை நித்திய ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாக்கிவிடும் என்று நாமக்கு உணர்த்தப்படாவிட்டால் நாம் ஒருபோதும் அதற்கு மாற்று மருந்து தேடவே மாட்டேம் என்பதும் உண்மையாகும். நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றி நாம் முழுமையாக உணரும்போதுதான் சுவிசேஷத்தின் பூரண பொருளும் நம்முடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் புலன்படும். சுவிசேஷம் என்றால் ‘நற்செய்தி”. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்பது மனிதருக்கு நல்ல செய்தி எனப்பொருள்படும். நாம் நம்முடைய பயங்கரமான நிலைமையைத் தெரிந்து நம்முடைய நலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் நம்மைக் குற்றஞ்சாட்டியுள்ளார். நாம் உண்மையில் இருக்கிறபடியே நம்மை நாம் காணவேண்டுமென அவர் விரும்புகிறார். ஆனால் கடவுள் அதோடு நின்று விடுவதில்லை. நம்மைக் குறித்த கடவுளின் ஒவ்வொரு குற்றச் சாட்டிற்கும் அவரே மாற்று மருந்து கொடுத்துள்ளார்.\nமனிதன் ஒரு பாவி என்பது முதலாவது குற்றச்சாட்டாகும். வேதாகமத்தில் இது பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ளதுபோல் வரலாறு உறுதிப்படுத்துகிறது. மனிதன் பாவியாக இருந்த போதிலும்கூட கடவுள் அவனுக்கு ஓர் இரட்சகரை அளித்துள்ளார்.\nகிறிஸ்து எவ்வாறானவர் என்பதைக் குறித்து வேதாகமத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. இது அவருக்குக் கொடுக்கப்��ட்டுள்ள பெயரின் மூலம் காட்டப்பட்டுள்ளது. மத் 1:21 இல் உள்ளபடி தேவதூதன்,யோசேப்பினிடத்தில் ‘அவன் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களி; பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களும் கொடுத்த செய்தியின் சாராம்சம் இதுதான். ‘அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று, ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனே அவன் அவருடைய நாமத்தினால் பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” (அப் 10:42-43).\nஇயேசுவைப்பற்றியும், அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றியும் பிரசங்கிக்கும்போது பவுல் பின்வருமாறு சொன்னார்: ‘ஆதலால் சகோதரரே இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகுமென்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப் பிரமானத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் இவராலே அவைகளினின்று விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கடவது” (அப் 13:38-39). இது மனிதனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குக் கடவுளின் பதிலாகும். அவர் தமது குமாரனை மனிதரின் இரட்சகராக இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் மென்மையான இரக்கம் நிறைந்த ஆசிரியரை அனுப்பவில்லை. நம்மை நமது பாவங்களிலிருந்து இரட்சிக்க ஓர் இரட்சகih அனுப்பினார். இந்த தேவ மனிதராகிய இயேசு கிறிஸ்துதான் நம்முடைய பாவங்களுக்குக் கடவுளின் மாற்று மருந்து ஆவார். அவரைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரே இரட்சகர், ஒரே மத்தியஸ்தர், ஒரே பாவ நாசகர், ஒரே ஆண்டவர், இரட்சிக்கிற ஒரே நம்பிக்கைதான் நமக்குண்டு. இங்கே குழப்பமடைவதற்கு எவ்வித வழியுமில்லை. முட்டாளான வழிப்போக்கனுங்கூட தவறிப்போகாத அளவுக்கு இது மிகவும் எளிமையானது. வேதாகமம் போதிக்கிற எல்லாக் காரியங்களையும் நான் இதில் சேர்க்கவில்லை. ஆனால் இரட்சிப்பின் வழியைப்பற்றி அவை போதிக்கிறதையே நான் இங்கு கூறுகிறேன்.\nகடவுள் மனிதன���க்கு எதிராகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டு அவன் இழக்கப்பட்டுவிட்டான் என்பதாகும். ஆனால் இங்கேயோ கடவுள் மனிதனைக் கைவிடவில்லை. கடவுள் மனிதனிடம் வந்தார். அவனை இரட்சிக்கவே வந்துள்ளார். லூக்கா 19:10 இல் இயேசு கூறுவதை நாம் கேட்கிறோம். ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” என்றார். இந்த உண்மையானது லுக்கா 15ம் அதிகாரத்தில் காணமற்போன ஆட்டைப்பற்றிய கதையின் மூலம் பொருந்தமாக விளக்கப்படுகின்றது.\nஆவிக்குரிய வழியில் மனிதன் அசுத்தமாயிருக்கிறான் என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். எவ்வாயறாயினும் கடவுள் அவனைப் பனியைப்போல் சுத்தமாக்கக் கூடும். ஏசாயாவின் புத்தகத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்.’வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்: அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிரு;தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசாயா 1:18).\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உண்மையான சாட்சி. மரணத்தின் முதற்போறானவர். பூமியின் இராஜாக்களுடைய இளவரசன் என வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. அர் நம்மை நேசித்து தம் சொந்த இரத்தத்தினால் நம்மை நம்முடைய பாவங்களறக் கழுவினார். இது உண்மையிலேயே நற்செய்தியாகும். இரட்சிப்பு என்பது கடவுள், பாவத்தை மன்னித்து குற்றங்களை நீக்குவதைவிட மிகவும் மேலானதாகும். பாவியாகிய மனிதன் கடவுளின் முன்னால் நிற்கவே முடியாது. வீழ்ந்த மனிதன் தனக்கென்று எந்த நீதியும் இல்லாதவனாக இருக்கிறான். ஆனால் கிறி;துவில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு அவர் நீதியை அளித்துள்ளார்.\nமனிதன் கடவுளுக்கு முன்பாகச் சரியான இடத்தை அடைவதைவிட மேலானதொன்று தேவையுள்ளவனாக இருக்கிறார். மனிதன் பரம்பரையாகப் பாவியாக இருக்கிறான். மனிதனை அவனுடைய பாவக்குற்றத்திலிருந்து சுத்தமாக்கும்போது கடவுள் அவனைச் சீர்த்திருத்துவதில்லை. அவனை முழுமையாக உருமாற்றுகிறார். கடவுள் மனிதனை கிறிஸ்துவின் மூலமாகப் புதுப்பிக்கிறார். மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலான தன்மையைக் கொடுக்கிறார் (எபே 4:24).\nநாம் செய்யவேண்டிய ஒரே வேலை யோவான் 6:29 இல் கூறப்பட்டுள்ளபடி விசுவாசிப்பதேயாகும். நீங்கள் அதை விலைக்கு வாங்கவேண்டியதில்லை. ‘ஓ, தாகமுள்ள���ர்களே எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே வந்து வாங்கிப் புசியுங்கள்: வாருங்கள், திராட்சரசத்தையும் பாலையும் பணமின்றி, விலையின்றி, வாங்குங்கள்”. நீ எவ்வாறு இதைப் பெற முடியும் அது இலவசமானது. அது ஒரு பரிசு. ஒன்றும் தரவேண்டாம். பெற்றுக்கொண்டால் போம். கிறிஸ்து அதை வாங்கினார். அதற்காக விலைகொடுத்தார். அதை உனக்கும் கொடுக்கிறார். முழுமையான இலவசமான இரட்சிப்பு. இருதயத்தை கிறிஸ்துவுக்குத் திறந்து ஓப்புக்கொடு.\nPrevious articleஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஉண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2017/08/12181057/1102053/MKStalin-leaves-for-London-tonight.vpf", "date_download": "2018-05-22T21:45:03Z", "digest": "sha1:QU4RVYBFGKCXX3KFARTMWO5XU4HTBX76", "length": 5983, "nlines": 66, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nஇன்று இரவு மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nபதிவு: ஆகஸ்ட் 12, 2017 06:10 மாலை\nமாற்றம்: ஆகஸ்ட் 12, 2017 09:28 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வார பயணமாக இன்று இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.\nசட்டசபைக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்ல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.\nஆனால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார்.\nஇதையடுத்து, திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்கிறார். அங்கிருந்து லண்டன் செல்கிறார். அவருடன் அவரது மருமகன் சபரீஷ் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு...\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்\nபள்ளிக்கூடங்களை மூடினால் போராட்டம் வெடிக்கும் - தினகரன் எச்சரிக்கை\nபழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கருத்து வேறுபாடா\nதமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர காரணமாக இருந்தவர் ஓ.பி.எஸ்: தினகரன் காட்டம்\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/rbi-starts-printing-rs-200-notes/", "date_download": "2018-05-22T21:28:38Z", "digest": "sha1:34MDA6S6ZPBRHIFUSZDUEQNOI5QDYFHG", "length": 10919, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்! -RBI starts printing Rs 200 notes to ease money transactions", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nகடந்த வருடம் நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500 நோட்டுகள், ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, கடுமையான பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டிய சூல்நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக புதிய சிறப்பம்சங்கள் கொண்ட ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என்பதால், ரிசர்வ் வங்கி ரூ.200 நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nதங்கம், வெள்ளி ��றக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\n” என்பது, இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருமா\nபஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் சிக்கினார்\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nசாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டு\nபண மதிப்பிழப்பு சோகம் : லட்சுமி சேர்த்த ரூ 31,500 ஈமக் கிரியைக்கும் உதவவில்லை\nசிதம்பரம் பார்வை : நல்லது செய்யுங்கள். முடியாவிட்டால் தீயதை செய்யாதிருங்கள்.\nடாஸ்மாக் கடை அகற்ற உத்திரவாதம் : பூ கொடுத்து நன்றி சொன்ன மக்கள்\nதண்ணீர் தர முடியாது என கூற எவருக்கும் உரிமையில்லை: கர்நாடகாவில் விஷால் பரபர\nகர்நாடக தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் : திருமாவளவன் வேண்டுகோள்\n'கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அணியை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்'\nபினராயி விஜயன், திருநாவுக்கரசர் உள்பட 6 பேருக்கு விருதுகள் : விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு\nஅம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன், பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர் கத்தார், காமராசர் கதிர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அ���ுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/google-maps-new-features-launched-soon-for-users-amazing-experience", "date_download": "2018-05-22T21:43:06Z", "digest": "sha1:AS54PUQYS6T2IJHXQDNKDKM2IZQNZ5AM", "length": 12750, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "இனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்", "raw_content": "\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 11, 2018 17:44 IST\nகலிபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 என்ற நிகழ்ச்சியில் கூகுள் துணை தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா கூகுள் மேப் செயலின் அப்டேட் குறித்து விளக்கியுள்ளார்.\nதற்போது மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது கூகிளின் கூகுள் மேப்ஸ் செயலி. தற்போதைய மக்கள் கைகளில் ஆண்டிராய்டு, ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைனில் இயங்கும் செயலிகள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதில் கூகுள் மேப் செயலி முன்பின் அறிந்திராத ஒரு இடத்திற்கு செல்லவும், செயற்கைகோள் உதவியுடன் இருக்கும் இடத்தை துல்லியமாக அறியவும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த செயலியானது கடந்த 2005முதல் 13 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.\nவாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு காண்பிக்கும் விதமான புதிய அம்சத்தை அப்டேட் செய்தது. இதனை அடுத்து சமீபத்தில் கலிபோர்னியாவில் நடந்த கூகுள் I/O 2018 என்ற நிகழ்ச்சியில் கூகுளின் செயலிகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு செயலிகளின் புதிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.\nஇதில் கூகுள் மேப்ஸின் அப்டேட் குறித்து கூகுள் துணை தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா என்பவர் விளக்கினார். இந்த அப்டேட் மூலம் கூகுள் மேப் செயலியில் தத்ரூபமான காட்சிகளுடன் கூகுள் மேப்பை பயனாளர்களுக்கு காண்பிக்க உள்ளனர். பயனாளர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தை தேடும் போது இருக்கும் இடத்தில் இருந்து தேடிய இடத்தை அடைய அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட விலங்குகள் வழிகாட்டுதலாக இருக்கும். மேலும் இதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள உணவகங்கள், விடுதிகள், விமான நிலையங்கள் போன்றவை தாமாகவே காண்பிக்கபடும்.\nஇது தவிர யுவர் மேட்ச் (Your Match) என்ற புதிய அம்சங்கள் மூலம் நீங்கள் உணவகங்களுக்கு செல்லும் அங்கு எந்த மாதிரியான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. உங்களுக்கு பிடித்தமானவை எவை, மக்களின் மனதை கவர்ந்த உணவகமா போன்ற பல தகவல்களை காண்பிக்கின்றன. மேலும் பார் யூ (For You) என்ற அம்சம் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகள், சிறந்த இடங்கள் போன்றவையும் உங்களுக்கு காண்பிக்கப்படும். விரைவில் இணையதளம், ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல்களிலும் அறிமுக படுத்தவுள்ளனர். இந்த புதிய அப்டேட் கட்டாயம் பயனாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என கூகுள் துணை தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nகூகுள் துணைத்தலைவர் அபர்ணா சென்னப்பிரகாடா\nகூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ள தனுஷின் புதிய படப்பிடிப்பு\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2010-2011_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:49:12Z", "digest": "sha1:GVLZZ23RXIXYBLBBMBGPSFEVSVFDPGM5", "length": 6902, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்\nதுனீசியா • எகிப்து • லிபியா • யெமன் • சிரியா\nதுனீசியா: • எகிப்து: முகமது எல்பரதேய் – வேல் கோனிம் – ஓசுனி முபாரக் – • லிபியா: முஅம்மர் அல் கதாஃபி – சயீஃப் அல்-இசுலாம் கதாஃபி - முசுதபா முகமது அபுத் அல் ஜலேய்ல் - முகமது நபௌசு • யேமன்: தவகேல் கர்மன் – அலி அப்துல்லா சாலே - • சிரியா:பஷர் அல்-அஸாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.29269/", "date_download": "2018-05-22T21:53:22Z", "digest": "sha1:TRKFCMF2YD7SV6DHUIMXYB7OL6A2IEYK", "length": 10838, "nlines": 273, "source_domain": "www.penmai.com", "title": "இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க! | Penmai Community Forum", "raw_content": "\nஉலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கமும், வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தமும்தான் இதயநோய்கள் ஏற்பட காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டால் இதயநோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு இதம் தரக்கூடியவை. எனவே கோதுமை பிரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சிட்ரஸ் பழங்கள், பார்லி, ஓட்ஸ், போன்றவைகளை உண்பதன் மூலம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதில்லை. இதயநோய்கள் ஏற்படுவதில்லை.\nவைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை உண்பதன் மூலம் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கப்படுகிறது. பச்சை இலைக்காய்கறிகள், ஆரஞ்சு பழம் போன்றவைகளில் பி வைட்டமின் உள்ளது இவற்றில் அன்றாட உணவுகளில் உட்கொள்வதன் மூலம் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nஒமேகா 3 அதிகம் உள்ள மீன், வால்நட், சோயாபீன்ஸ் போன்றவை உண்பவர்கள் இதயநோயைப்பற்றி கவலையே படத்தேவையில்லை. ஏனெனில் இதயநோய்களை தடுப்பதில் ஒமேக 3 உணவுகளுக்கு முக்கிய பங்குண்டு.\nஅதேபோல் பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, போன்ற உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக அடர் பச்சை நிற கீரைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உப்பு, இதயத்துக்கு எதிரானது. எனவே உணவில் அதிகம் உப்பு சேர்த்துக்கொள்பவராக இருந்தால் இதயத்தை எண்ணி கொஞ்சம் உப்பை குறைத்துக்கொள்வது நல்லது.\nமன அழுத்தம் இதயத��தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால் இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.\nவயிற்றுக்கு இதம் தரும் மணத்தக்காளி Nature Cure 1 Mar 19, 2015\nமனதிற்கு இதம் தரும் மலர்கள் - Soothing Flowers\nவயிற்றுக்கு இதம் தரும் மணத்தக்காளி\nஇதயத்திற்கு இதம் தரும் உணவுகள்\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aaruthal.lk/?p=1263", "date_download": "2018-05-22T21:33:20Z", "digest": "sha1:MSNVSUM4FYXUGALOCIYSABPQYGZLAYI6", "length": 3724, "nlines": 59, "source_domain": "aaruthal.lk", "title": "AaruthalDiploma in Preschool Education application form 2016 – 2017 | Aaruthal", "raw_content": "\nஇதோ ஓர் அரிய வாய்ப்பு…..\nஇதுவரைக்கும் 3200 முன்பள்ளி டிப்ளோமாதாரிகளை உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி பயின்று டிப்ளோமாதாரியாக மாறி சாதனை படைத்திட வாரீர்\nஆறுதல் நிறுவனத்தின் 2016-2017 ஆம் ஆண்டுக்குரிய முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்\n• கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்\n• பயிற்றப்பட்ட சிறப்பான வளவாளர்கள்\n• நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் செயன்முறை வகுப்புகள்.\n• பயிற்சிக்காலம் – ஒரு வருடம் (வார இறுதி நாட்களில் விரிவுரைகள் இடம்பெறும்)\nமுன்பள்ளி ஆசிரியர்கள் க.பொ.த சாதாரண சித்தியுடனும்\nஏனையவர்கள் க.பொ.த உயர்தர சித்தியுடனும் விண்ணப்பிக்க முடியும்.\nதமது வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) ஊடாகவும்,\nஇல.51 வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிறுவனத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.\nதொடர்புகளுக்கு 021 221 7092\nவிண்ணப்ப முடிவுத் திகதி – 20.08.2017\nஉங்கள் விண்ணப்பப் படிவங்களை இங்கு தரவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=10662", "date_download": "2018-05-22T21:43:09Z", "digest": "sha1:D5NQBBO6IICW3ZCS6ZFR5A6WKKM6F4N7", "length": 3281, "nlines": 58, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » சாலிகிராமம் நண்பர்கள் குழு (friends of Saligramam ) கூட்டம் 6.05.2018 அன்று நடைபெற்றது.", "raw_content": "\nசாலிகிராமம் நண்பர்கள் குழு (friends of Saligramam ) கூட்டம் 6.05.2018 அன்று நடைபெற்றது.\nசாலிகிராமம் நண்பர்கள் குழு (friends of Saligramam ) கூட்டம் 6.05.2018 அன்று நடைபெற்றது.\nநமது ஊர்.. நமது உரிமை.. என்ற அடிப்படையில் இக்குழு செயல்ப்பட்டு வருகிறது. சாலிகிராமம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க செயலாற்றிய வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..\nசாலிகிராமம் பகுதி முழுதும் மரங்கள் நாடுவது,\nமக்களுக்கு இடையூறாக உள்ள தசரதபுரம் மதுபான கடையை அகற்ற சட்ட ரீதியாக நடவடிக்கைகள் முன் எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட 12C பஸ் மீண்டும் இயங்க நடவடிக்கை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nதெரு விளக்கு, குடி நீர், கழிவு நீர், குப்பை தொட்டி அமைப்பது போன்றமக்களின் அன்றாட பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்பட முடிவு செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/06/2-of-2.html", "date_download": "2018-05-22T21:19:10Z", "digest": "sha1:52O2Y6ERKJWS24OVO6LJJ2WBX6CZB6SZ", "length": 88366, "nlines": 667, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மடிசார் புடவை [பகுதி 2 of 2] இறுதிப்பகுதி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமடிசார் புடவை [பகுதி 2 of 2] இறுதிப்பகுதி\nமுன் கதை முடிந்த இடம்:\nஅம்மாவும், அப்பாவும் தாங்கள் எடுத்துள்ள பட்டுப்புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கைத்துணி எடுக்க அந்தக்கடையின் வேறு பகுதிக்குச் சென்றார்கள். நான் மட்டும் சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.\nஇறுதிப்பகுதி ........ இப்போது ஆரம்பம்:\nஅதே கடையில் வேறு ஒரு பக்கம் இருந்த புடவைகளை ஒருசில மாமிகள் புரட்டிக்கொண்டிருப்பதை கவனித்த நான், அவ்விடம் சென்றேன்.\nஅங்கே ஒரு மடிசார்புடவை மாமி மற்றொரு மாமியிடம்,”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; வெய்யில் காலத்தில் ஒரேயடியாக வியர்வை வழிந்து, கசகசன்னு ஆகி, எப்படா அவிழ்த்துவிட்டு வேறு சாதா புடவை கட்டுவோம்னு ஆகி விடுகிறது; சுலபமாக பாத் ரூம் கூட போய் வரமுடிவதில்லை; விலையும் ரொ��்ப ஜாஸ்தியா இருக்கு; ஒரு தடவைக்கட்டி அவிழ்த்தால் கசங்கிப்போய் இஸ்திரி போட வேண்டியதுள்ளது. வருஷத்துல நாலு நாள் கூட கட்டிக்க மாட்டோம். சுளையா எட்டாயிரம், பத்தாயிரம்னு கொடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்பிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.\nஅந்த அம்மா என் அத்தை-கம்-மாமியார் வயதை ஒத்த மாமியாக இருந்ததால் அவர்கள் அருகில் சென்றேன். சில்க் காட்டான் என்று கூறப்பட்ட நாலு புடவைகளைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்தப்புடவைகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. வழவழப்பாகவும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அதிக கனமில்லாமல் லைட்-வெயிட் ஆகவும், அடக்கமாகவும், அழகாகவும் இருந்தன. விலையும் கிட்டத்தட்ட பட்டுப்புடவை போலவே இருந்தன.\n”இவை லேட்டஸ்ட் ரன்னிங் ப்ளெளஸ் என்ற பெயரில் புடவையின் உள்பக்கமாக, மேட்ச் ரவிக்கைத்துணியுடன் கூடிய ஒன்பது கெஜப்புடவைகள். ப்ளெளஸ் பிட் புடவைத்தலைப்பில் இல்லாமல் உள்பக்கமாக இருப்பதில் ஒரு செளகர்யம்;\nசாதாரண தேகவாகு உள்ளவர்கள், அதைத்தனியே கிழித்து ரவிக்கையாகத் தைத்துக்கொள்ளலாம். சற்றே ரெட்டைநாடியாக, வஞ்சகமின்றி வளர்ந்த, வாளிப்பான தேகம் உடையவர்கள், ரன்னிங் ப்ளெளஸ் துணியை கிழிக்காமல் அப்படியே தாராளமாக புடவையாகக் கட்டிக்கொள்ளலாம்;\nஅத்தகைய பெரிய பேர்வழிகள் மட்டும், ரவிக்கைக்கு தனியே துணியெடுத்து தைத்துக்கொள்ளலாம்” என்று அந்தக்கடையின் விற்பனையாளர் அந்த மாமியிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.\nஎன்னைப்பார்த்த அந்த மாமி “அம்மாடி, இந்த நாலு புடவைகளில் என் உடம்புக்கு எது நன்றாக இருக்கும்னு நீ சொல்லேன்” என்றார்கள்.\n”எல்லாமே சூப்பராகத்தான் இருக்கு மாமி, இந்தப்பொடிக்கலர் புடவை உங்கள் சிவத்த உடம்புக் கலருக்கு எடுப்பாக இருக்கும் போல எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னேன்.\nஅவர்களும்,”நீ நல்லா இருப்பேடிக்கண்ணு, எனக்கு எதை எடுப்பதுன்னு ஒரே குழப்பமாக இருந்தது, நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு,அதையே எடுத்துக்கொண்டு பில் போடப்போனார்கள்.\nமீதி மூன்று புடவைகளில் வெந்தயக்கலரில், ஆங்காங்கே உடம்பெல்லாம் புட்டாபோட்டு, அரக்குகலரில் பார்டரும் ஜரிகையுமாக, தகதகன்னு மின்னிய வண்ணம், அர���மையாக இருந்த ஒன்றை நான் எனக்கு பில் போடச்சொன்னேன்.\nஅம்மா, அப்பா எடுத்த பட்டுப்புடவையுடன், இதையும் தனியே வாங்கிக்கொண்டு கடையை விட்டுப்புறப்பட்டோம்.\nவீட்டுக்குப்போகும் வழியில், என் அத்தையும் வருங்கால மாமியாருமான அவர்கள் வீட்டில் புடவையைக் காட்டிவிட்டுப்போய் விடலாம் என்று, என் அம்மா, அங்கிருந்த பிள்ளையாரை வேண்டிக்கொண்டே சொன்னாள்.\nஅதன்படியே சரி என்று சம்மதித்த நாங்கள் அதற்கடுத்த ஆயத்த வேலைகளில் இறங்கினோம். அதாவது சம்பந்தியம்மாளைப் பார்க்கப் போகும்போது வெறும் கையுடன் போகமுடியுமா என்ன\nஅங்கிருந்த பழக்கடைக்குப்போய் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழைப்பழம், மாம்பழம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தள்ளியிருந்த பூக்கடைக்குப்போய் குண்டு மல்லிகைச்சரம் ஒரு பந்து பார்ஸல் வாங்கிக் கொண்டு, எனக்கும் அம்மாவுக்கும் முல்லைப்பூ வாங்கி தலையில் சூடிக்கொண்டோம்.\nஜில்லுனு ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே என்று, அம்மாவையும் அப்பாவையும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தேன்,\nஅப்பா, அம்மாவைப்பார்த்தார். அம்மா என்னைப்பார்த்தாள். பிறகு சொன்னாள் “நீயும் அப்பாவும் வேண்டுமானால் போய் ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ, நான் இப்போ வரக்கூடிய மனநிலையில் இல்லை” என்றாள்.\nஅம்மாவின் ஒரே கவலை இந்தப்புடவையை என் அத்தை நிராகரிக்காமல் பிடிச்சுருக்கு என்று சொல்லணும், அதுவே ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல அவளுக்கு.\n”சரி அம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம், பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.\nநேராக அத்தை வீட்டுக்கு ஆட்டோவில் பயணம் ஆனோம். அத்தை வீட்டில் நுழைந்ததும், ஹால் சோபாவில் அமர்ந்தபடியே எங்களை வரவேற்ற, அத்தையின் காலடியில் தரையில் என் அம்மா அமர்ந்து கொண்டாள்.\nஎன் அம்மா நாத்தனாருக்கு சமமாக சோபாவில் அமர மாட்டாள். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்படியே ஆரம்பத்திலிருந்து தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டவள். இனி மாற்றுவது கஷ்டம். கேட்டால் ’ஜில்லுனு தரையிலே உட்காரத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு’ என்பாள்.\nமெதுவாக பட்டுப்புடவையை எடுத்து, அத்தையிடம் அம்மா பெளவ்யமாகக் நீட்டினாள் - காட்டினாள்.\nஅவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தண்ணீர் குடிக்கச்செல்வது போல சமையல் ரூமுக்குள் நான் போய் விட்டேன். கதவு இடுக்கு வழியாக அவர்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டுக்கொண்டு நின்றேன்.\nஎன் அத்தை அந்தப்பட்டுப்புடவை விஷயமாக என்ன அபிப்ராயம் சொல்லுவார்களோ, என என் அம்மாவின் நெஞ்சு, மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல, என்னமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொண்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.\n”நன்னா இருக்கே” என்று சொல்லிக்கொண்டே புடவையைக்கையில் வாங்கிக்கொண்டு, அதில் போட்டிருந்த விலையை முதலில் நோட்டமிட்டார்கள் என் அத்தை.\n“எனக்கு எதற்கு இவ்வளவு விலைபோட்டு பட்டுப்புடவை வாங்கணும் ஏதோ சில்க் காட்டன்னு இப்போ சொல்றாளே ஏதோ சில்க் காட்டன்னு இப்போ சொல்றாளே, அது போதாதோ; என் பிள்ளையாண்டானும் தனியா அவன் வீதத்துக்கு ஒரு பட்டுப்புடவையே எடுத்திருக்கிறான்;\nஆனா ஒன்னு, நீ வாங்கியிருக்கும் இது, நான் இதுவரை கட்டிக்காத கலராயிருக்கு. சில்க் காட்டன் வாங்கிக்கட்டணும்னு தான் ஒரு ஆசை. பரவாயில்லை. வாங்கினது வாங்கிட்டேள். திரும்பப்போய் மாத்திண்டு வர வேண்டாம் “ என்றார்கள்.\nஅவர்கள் எல்லோருக்கும் ஜில் வாட்டர் எடுத்துக்கொண்டு, என் அத்தை முன் ஆஜரானேன்.\nநான் வாங்கிவந்த சில்க் காட்டன் புடவையை பையிலிருந்து வெளியே எடுத்து என் அத்தையிடம் கொடுத்தேன்.\n“இது ஏதுடீ இன்னொரு புடவை” என்று என் அம்மா என்னைப்பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டாள். நான் ஏற்கனவே சொல்லிக்கொடுத்தபடி சரியாகவே என் அம்மா நடித்து விட்டதில் எனக்கும் சந்தோஷம் தான்.\n“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்.\nபிரித்துப்பார்த்த என் அத்தைக்கு வாயெல்லாம் பல்லாக ஒரே சந்தோஷம். “இதை......இதை.....இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், ஆசைப்பட்டேன்” என்றார்கள்.\nஉங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.\nஇதைக்கேட்டதும் நிஜமாலுமே சந்தோஷப்பட்ட என் அத்தை “ஆனால், எனக்கு ஏதாவது ஒரு புடவை ��ட்டும் போதுமே” என்றார்கள்.\n“உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.\nநான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல்”நன்னா இரு மகராசியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறை நோக்கி துள்ளிச்சென்றார்கள்.\nநானும் என் தாயைப்பார்த்து புன்னகை செய்தபடி கண் சிமிட்டிவிட்டு, கூடமாட அத்தைக்கு உபகாரம் செய்ய சமையல்கட்டுக்குள் நுழைந்தேன்.\nஎன் தாயும் தந்தையும் “இவள் இனி பிழைத்துக்கொள்வாள்; நாம் இவளைப்பற்றிய கவலையில்லாமல் இருக்கலாம்” என்ற நினைப்புடன் ஒருவித அர்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.\nசற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.\nஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே\n[ இந்தச்சிறுகதை ‘புடவை’ என்ற தலைப்பில்\n29.07.2009 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியிடப்பட்டது ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:32 PM\nமூணு புடவையா... அடிச்சது நல்ல யோகம்... மாமியாருக்குப் பிடித்த மாதிரி மருமகள் இருந்துவிட்டால் தினம் தினம் நெய் மணக்கும், முந்திரி, பாதாம் போட்ட கேசரி தான் வீட்டில்....\nகதை நன்றாய் இருந்தது... புடவைகளில் தான் எத்தனை எத்தனை விதங்கள்... கடையில் உட்கார்ந்து பார்த்த மாதிரி இருந்தது உங்கள் வர்ணனை...\nஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பங்களா என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என��னோட நாளைய மாமியாராச்சே என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே\nஇரண்டு வீட்டு உறவுகளையும் பாலன்ஸ் பண்ணும் திற்மை வாய்ந்த பெண்ணுக்குப் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.\n@நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு,//\nசற்று நேரத்தில் வரக்கூடிய சந்தோஷத்தை சிம்பாலிக்காக காட்டிய அருமையான வரிகள்.\nபிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா. //\nஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போயிருப்பார்கள்\n@”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; //\nஎத்தனை அசௌகரியமாக உண்ர்ந்திருப்பார்கள்.விலைக்கு வாங்கிய கஷ்டம்.பாவம்.\n///என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன /// அது சரி தான் :-)\n//”சரி அம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம், பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே.யா“ என்றேன். சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.///\nதாயின் மனநிலை புரிந்த புத்திசாலி மகள்\n///உங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.///\n//என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.\nநான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல்”நன்னா இரு மகராசியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறை நோக்கி துள்ளிச்சென்றார்கள். //\nஎது எப்படி இருப்பினும் ஒரு வயதான மனுஷியை மனமெல்லாம் குளிரவைக்கும் சாதுர்யம் இன்றைய கால பெண்களுக்கு மிகவும் அவசியம்\nஎன்று சொல்லிய விதம் அருமை ஐயா\n//என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பங்களா என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயி���ுந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன\nதிருமணமாகி வீட்டுக்குள் வரும் போதே குரோதத்துடன் வரும் சில பெண்களுக்கிடையில் இவள் ஒரு அதிசயமான அழகி தான்\nநன்றி உங்களின் அறிவுரை கூடிய பதிவிற்கு\nஎல்லாம் சரி அவர்கள் போகும் போது ஐஸ் கிரீம் சாப்பிட்டார்களா இல்லையா \nஅதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே ஐயா\nஇனிமையான முடிவாக இருந்தது. சாதுர்யமான பெண்.\nமாமியார் தினம் தினம் மெச்சப் போகும் மாட்டுப்பெண் தான்.\nகண்டிப்பாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு தான் போயிருப்பார்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல முடிவை தந்து இருக்கிறீர்கள்..\nசாதாரணமாகப் பருத்திதான் புடவையாய்க் காய்க்கும்.\nஆனா இப்பல்லாம் புடவையே இடுகையாய் மாறிட்டாப் போல இருக்கு கோபு சார்.\nபடு ஸ்வாரஸ்யமா ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனிச்சு வசனங்களைப் பின்னுவதால் உங்களுக்கு நாட்டி பிக் பாய் என்ற பட்டத்தை புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தின் சார்பில் அளிக்கிறேன்.\nஅம்மாவுடன் ஐஸ்க்ரீம்மும் சாப்பிட்டுதானே வீடு போனார்கள்.\nஆங்கிலத்தில் கொடுத்த பட்டத்தை ஆங்கிலத்திலேயே டைப் பண்ணினால் ப்ரச்சினையிலிருந்து தப்பலாம் என்று ஈசான்ய மூலையிலிருந்து கௌளி கொட்டுவதால் அதை ஆங்கிலத்தில் டைப் செய்திருக்கிறேன் குழப்பமில்லாமல்.\nசந்தோஷமாக முடிந்ததில் மிக்க சந்தோஷம்\nஇருந்தால் மாமியார்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்\nநாளையே மாமியராக ஆகப் போகும் ஒருவருடைய மனநிலையை நன்றாக புரிந்த கொண்ட ஒரு மருமகள்.இதுவும் ஒரு கலை தானே.கதை மிக அருமை.\nஅற்புதமான நகர்வு ஒவ்வொரு சம்பவங்களும்...\nநல்ல இருக்கு .ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரியே இந்த கதையும் .மனசை புரிந்த மருமகள் எந்த சூழ்நிலையிலும் அழகா குடும்பத்தை நடத்தி செல்வாள் .\nபெண்களின் மன ஆழத்தைக் காண முடியாது என்பார்கள். ஆனால் நீங்கள்\nஅவர்களின் ஆழ்மனசுக்குள் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.\nவாவ்.... சூப்பர் முடிவு... எல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் எல்லாம் இன்ப மயமே...;)\nபுரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம். கவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா நல்ல கதை VGK சார்.\nஅனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன, கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.\nகதையின் முடிவும் ஐஸ்கிரிம் சாப்பிட்டது மாதிரி ஜில்லுன்னு இருக்கு கோபால் சார்.. நான் வலைபதிவுக்கு புதியவள்.எனக்கும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. உஙகளைமாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் தேவை.\nபெற்ற தாயின் மனமும் நோகாமல் வரப் போகும் மாமியாரையும் சும்மா ஐஸ் வைக்காமல் உண்மையாகவே மனதுக்குப் பிடித்து அன்புடன் புடைவை எடுத்து குளிர்விக்கும் இந்த மாதிரி பெண்கள் மருமகளாகக் கிடைக்க கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.\nபெண்ணின் மனசு எப்போதுமே அதிசயம்தான்.’அவாள்’பாஷையில் நகர்ந்த அற்புத படைப்பு.\nஉங்கள் சிறுகதைகள் மிக எதார்த்தமாக இருக்கின்றது,\nஉங்கள் எழுத்து நடை மிக அருமை,\nசுந்தர்ஜி அண்ணாவின் இரு கமென்ட்டுகளையும் வழி மொழிகிறேன். ;-)))\nஇந்தக் கதை, திருமணமாகப் போகும் பெண்களுக்கு சிறந்த அன்பளிப்பு.\nரவிக்கை பிட் முந்தானையில் இருந்தால் நல்லதா உள்ளே ரன்னிங்கில் இருந்தால் நல்லதா என்று அழகாய் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் ஒரு பெண்ணாக இருந்து. :-௦௦)))\nமாமியார் மனம் தெரிந்து புரிந்து அதற்கேற்றபடி நடந்தால், பெற்றோருக்கு ஐஸ்கிரீம் தான்\nசுடிதார் கதை எழுதி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு பிராயச்சித்தம் தானே இந்த மடிசார் புடவை கதை \nமருமகளின் சமயோசிதப் புத்தி வியக்க வைத்தது. உங்களிடம் தான் Family management கற்க வேண்டும்,\nகோபால் சார் நான் உங்கள் blog ஜ ramaravi என்ற பெயரில் follow சைகிறேன். google friend connect பற்றி தெரியததால் blog பெயரில் follow சைய்ய முடியவில்லை. அது பற்றி விரைவில் தெரிந்து கொள்கிறேன்.\nஅழகிய செந்தாமரையை நான்கு முறை மலரச்செய்துள்ளதற்கு 4 முறை நன்றிகள்.\n//எத்தனை அசௌகரியமாக உண்ர்ந்திருப்பார்கள்.விலைக்கு வாங்கிய கஷ்டம்.பாவம்.//\n என்ற தங்களின் அழகிய கருத்து பாராட்டுக்குரியது.\nஅன்புடன் 5 முறை அசராமல் வந்து அரிய பெரிய கருத்துக்கள் கூறி அசர வைத்துள்ள தங்களின் அன்பும், ஈடுபாடும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மனமார்ந்த நனறிகள்.\n[இனி அடுத்தது ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் அவர்களின் வேலையே.]\nஇனிமையான முடிவு என்று தீர்ப்பு தந்திருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி, மேடம்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல முடிவு தந்ததாகச் சொல்லும் தங்கள் தீர்ப்புக்கு மிகவும் நன்றிகள், சார்\n//சாதாரணமாகப் பருத்திதான் புடவையாய்க் காய்க்கும்.\nஆனா இப்பல்லாம் புடவையே இடுகையாய் மாறிட்டாப் போல இருக்கு கோபு சார்.//\nஅழகான கவிதைநடை எழுத்துக்களில் தங்களின் பேரெழுச்சி தெரிகிறது,சார்.\n//படு ஸ்வாரஸ்யமா ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனிச்சு வசனங்களைப் பின்னுவதால்//\nநீங்க வேற சார்; பொம்மனாட்டிகளைக் கண்டாலே மிகவும் கூச்சத்துடன் ஒதுங்கிச் செல்பவன், சார், நான்.\n எல்லாம் இப்படித்தான் வசனம் பேசுவார்கள் என்று ஒரு கற்பனையே\n//உங்களுக்கு நாட்டி பிக் பாய் என்ற பட்டத்தை புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தின் சார்பில் அளிக்கிறேன்.//\nநான் எவ்வளவு ஸாதுவான, மென்மையான, மேன்மையான குணங்கள் கொண்டவன் என்பது அந்த புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தினருக்குத் தெரியாது போல இருக்கு.\nமறுபரிசீலனை செய்யச்சொல்லி, இதுபோன்ற பட்டங்களுக்கெல்லாம் மிகவும் பொருத்தமானவராக எனக்குப்படும் தங்களுக்கே அது தரப்பட வேண்டும், என்பதே அடியேனின் விரும்பமும் தாழ்மையான வேண்டுகோளும் ஆகும்.\nஒரு சின்ன சந்தேகம்; தாங்கள் தான் அந்த சங்கத்தின் தலைவரோ\nமாறுபட்ட கருத்துக்களுடன் அழகிய நகைச்சுவையான பின்னூட்டத்திற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், சுந்தர்ஜி சார்.\n//இந்தக்காலக்குழந்தைகளுக்கு புத்திசாலித் தனத்தை சொல்லியா கொடுக்கனும். நல்லாவே சமாளிச்சுக்குவா. அப்பா\nஅம்மாவுடன் ஐஸ்க்ரீம்மும் சாப்பிட்டுதானே வீடு போனார்கள்.\nதங்கள் கருத்தில் எனக்கும் நிறைவான மகிழ்ச்சியே\n//ஆங்கிலத்தில் கொடுத்த பட்டத்தை ஆங்கிலத்திலேயே டைப் பண்ணினால் ப்ரச்சினையிலிருந்து தப்பலாம் என்று ஈசான்ய மூலையிலிருந்து கௌளி கொட்டுவதால் அதை ஆங்கிலத்தில் டைப் செய்திருக்கிறேன் குழப்பமில்லாமல்.\nNAUGHTY BIG BOY என்றால் உண்மையில் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எனக்கு இப்போது தான் ஆரம்பித்துள்ளது.\n[உங்களைவிட அந்த துக்ளக் ஆசிரியர் “சோ’ வும், திரைப்பட இயக்குனர் ‘விசு’ வும் தேவலாம் போல இருக்கு.]\n//சந்தோஷமாக முடிந்ததில் மிக்க சந்தோஷம்.\nஇருந்தால் மாமியார்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்//\nசரியாகச்சொன்னீர்கள், ரமணி சார். எனக்கும் அதுதான் சற்றே கவலையாக உள்ளது.\nஅற்புதமான நக���்வு ஒவ்வொரு சம்பவங்களும்.//\n//நல்லா இருக்கு.ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரியே இந்த கதையும் //\n//பெண்களின் மன ஆழத்தைக் காண முடியாது என்பார்கள். ஆனால் நீங்கள்\nஅவர்களின் ஆழ்மனசுக்குள் மூழ்கி முத்தெடுக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.//\nவணக்கம் சார். உங்கள் பாராட்டு வித்யாசமானதாக, என்னை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.\n//வாவ்.... சூப்பர் முடிவு... எல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் எல்லாம் இன்ப மயமே...;)//\nதங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும், சூப்பர் முடிவு என்ற தீர்ப்புக்கும், தலை வணங்குகிறேன்.\n//புரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம். கவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா நல்ல கதை VGK சார்.//\nஏதேதோ சொல்லி என்னை ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டீர்கள், தங்களது சிறப்பான, வித்யாசமான பாராட்டு வார்த்தைகளால். நன்றி, மேடம்.\n//அனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன, கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.//\nமிகச்சிறப்பான வாழ்வியல் கட்டுரைகளைத்தரும் தங்கள் பார்வைக்கு, எல்லா விஷயங்களும் Positive ஆகவே, தெரியக்கூடும்.\nநீருடன் கலந்த பாலில், பாலை மட்டுமே தனியாகப் பருகுமாம், அன்னபக்ஷி என்ற பறவை. உங்கள் கருத்துக்களைப் படித்ததும் அந்த அன்னபக்ஷிதான், எனக்கு நினைவுக்கு வந்தது.\nதங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\n@ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் \n//பெற்ற தாயின் மனமும் நோகாமல் வரப் போகும் மாமியாரையும் சும்மா ஐஸ் வைக்காமல் உண்மையாகவே மனதுக்குப் பிடித்து அன்புடன் புடைவை எடுத்து குளிர்விக்கும் இந்த மாதிரி பெண்கள் மருமகளாகக் கிடைக்க கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.//\nஆம், மிகச்சரியாகவே உணர்ந்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.\nமிக்க நன்றி. அவரவர்களுக்கு ஏற்ற ஐஸ் ஆகப்பார்த்து வைத்தால் தானே\nஉங்கள் சிறுகதைகள் மிக எதார்த்தமாக இருக்கின்றது,\nஉங்கள் எழுத்து நடை மிக அருமை,\nமிக்க நன்றி, சார். நீங்கள் தனியாக ஏதும் சொல்லாததால் தப்பினேன்.\nசுந்தர்ஜி ஏதோ பட்டத்தைக்கையில் வைத்துக்கொண்டு, தவியாய்த் தவிக்கிறார். உங்களுக்குத்தருமாறு பரிந்துரைக்கட்டுமா\n//அருமை சார், வாழ்த்துக்கள் //\nநம்ம ஊர் திருச்சிக்காரரான தங்களின் முதல் வர��கைக்கும், அருமை என்ற அருமையான வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.\n//இந்தக் கதை, திருமணமாகப் போகும் பெண்களுக்கு சிறந்த அன்பளிப்பு.//\nஅன்புள்ள கணேஷ், உன்னுடைய இந்தப்பின்னூட்டம் எனக்கு இன்று கிடைத்த சிறந்த அன்பளிப்பு. நன்றி.\n//ரவிக்கை பிட் முந்தானையில் இருந்தால் நல்லதா உள்ளே ரன்னிங்கில் இருந்தால் நல்லதா என்று அழகாய் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் ஒரு பெண்ணாக இருந்து. :-௦௦)))//\nதங்களின் அன்பான + அபூர்வமான வருகைக்கும், கருத்துக்களுக்கும் முதற்கண் நன்றிகள், மேடம்.\nஎன்னிடம் சற்றே ஒளிந்துள்ள பெண்மையை, உண்மையாக, மென்மையாக அழகாக ஆராய்ச்சி செய்தது போல, யாரும் நெருங்காத ஒரு பாயிண்டை கரெக்ட்டாகப் பிடித்துள்ளது உங்களின் தனித்தன்மையையும், சிறந்ததொரு படைப்பாளி என்ற தங்களின் புகழையும் பறை சாற்றுவதாக நான் உணர்கிறேன்.\n//மாமியார் மனம் தெரிந்து புரிந்து அதற்கேற்றபடி நடந்தால், பெற்றோருக்கு ஐஸ்கிரீம் தான்\nமிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம். மிகவும் சந்தோஷம். நன்றிகள்.\n//சுடிதார் கதை எழுதி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதற்கு பிராயச்சித்தம் தானே இந்த மடிசார் புடவை கதை\nஆஹா, இந்த இரகசியம் உங்களுக்கு எப்படித்தெரிந்தது தயவுசெய்து இனிமேல் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். இரகசியமாகவே நமக்குள் மட்டுமே இருக்கட்டும்.\n//மருமகளின் சமயோசிதப் புத்தி வியக்க வைத்தது. உங்களிடம் தான் Family management கற்க வேண்டும்//\n//“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்//\nI AM OK, YOU ARE OK என்ற நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுதல்\n//சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது. //\nமென்திறன் பயிற்சிக்கு நல்ல கதை.\nஒருபுடைவை போதுமென்று நாத்தனார் சொல்லமாட்டார்களா என்று ஆர்வத்துடன் கடைசி பத்திகளைப் படித்தேன். ஆனால் உங்கள் முடிவுதான் நடக்கக்கூடிய ஒன்று. சிறந்த முடிவும் அதுவே.\nஉளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது உங்களின் தனிச் சிறப்பு.\n//I AM OK, YOU ARE OK என்ற நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுதல் //\n//மென்திறன் பயிற்சிக்கு நல்ல கதை.//\n//உளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது உங்களின் தனிச் சிறப்பு.//\nதாங்களும், தங்களது சிறப்பான, வித்யாசமான பாராட்டு வார்த்தைகளால், நம் திருமதி. சாகம்பரி மேடம் அவர்கள் போலவே ஏதேதோ சொல்லி என்னை ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டீர்கள்.\nஏதோ என் ஆத்ம திருப்திக்காக, என் மனதில் படுவதை, அவ்வப்போது சிறுகதைகளாகப் பதிவுசெய்து, வெளியிட்டு வருகிறேன்.\nதங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து தந்துவரும் உற்சாகம் எனக்கு மேலும் பல நல்ல பதிவுகள் தரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.\nதங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஒரு மருமகள் இப்படி அமைந்தால் ஒவ்வொரு மாமியாருக்கும் எத்தனை சந்தோஷமாக இருக்கும் உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான் உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான் எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள் எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள் சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள் சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள்\n//ஒரு மருமகள் இப்படி அமைந்தால் ஒவ்வொரு மாமியாருக்கும் எத்தனை சந்தோஷமாக இருக்கும் உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான் உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான் எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள் எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள் சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள் சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்\nதாங்கள் அன்புடன் வருகை தந்து, அழகிய கோலம் போட்டது போல ஆத்மார்த்தமான பின்னூட்டம் அளித்துள்ள���ு, என் மனதுக்கு நிறைவாகவும், மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாகவும் உள்ளது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nபுலவர் சா இராமாநுசம் June 19, 2011 at 9:49 AM\nநீங்க, வை கோ இல்லை-புட\nபுலவர் சா இராமாநுசம் said...\nநீங்க, வை கோ இல்லை-புட\nஎன் வலைப்பூவினில் இன்று புதிய பின்தொடர்பவராக இணைத்து, பின்னூட்டத்தை அழகிய கவிதை நடையில் தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.\nvgk [புட வை கோ]\nநன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\n//மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,// அருமையான உவமை இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள் இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள்\n//நன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.//\n//மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,// அருமையான உவமை இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள் இரண்டு பகுதி கதையையும் நிதானமாக வாசித்தேன். இயல்பான சொல்லாடல்கள்\nதங்கள் அன்பான அபூர்வ வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். மீண்டும் அடிக்கடி வாங்க\nஉறவுகள் விட்டுக்கொடுக்கும் நேரத்திலும்,தட்டிக்கொடுக்கும் நேரத்திலும் பலம் பெறுகின்றன என்ற தங்கள் அனுபவத்தை பிடிவாதம் கொண்ட மாமியாரை தட்டிக் கொடுக்கும் மருமகள் மூலம் சொல்லி என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.\nஅய்யா உங்களுடைய கதை சுவாரசியமானது மிகவும் அற்புதம் ... இந்த காலத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது பெரும் சான்று தான் .. அருமையான பகிர்வுக்கு நன்றி\nஉறவுகள் விட்டுக்கொடுக்கும் நேரத்திலும்,தட்டிக்கொடுக்கும் நேரத்திலும் பலம் பெறுகின்றன என்ற தங்கள் அனுபவத்தை பிடிவாதம் கொண்ட மாமியாரை தட்டிக் கொடுக்கும் மருமகள் மூலம் சொல்லி என்னைப் போன்ற சிறியவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.\nதங்கள் அன்பான வருகைக்கும், அழகாக மறுமொழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅய்யா உங்களுடைய கதை சுவாரசியமானது மிகவும் அற்புதம் ... இந்த காலத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது பெரும் சான்று தான் .. அருமையான பகிர்வுக்கு நன்றி//\nவணக்கம். தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக���களும் எனக்கு மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ள்ன.\nபிறந்த வீட்டையும் காப்பாத்திட்டு, புகப் போகும் வீட்டிலும் சந்தோஷத்தைக் கொண்டு வந்த பெண்ணரசிக்கு வாழ்த்துகள். இனிமையான இல்லறமே கிட்டி இருக்கும். நல்ல கதை.\n//பிறந்த வீட்டையும் காப்பாத்திட்டு, புகப் போகும் வீட்டிலும் சந்தோஷத்தைக் கொண்டு வந்த பெண்ணரசிக்கு வாழ்த்துகள். இனிமையான இல்லறமே கிட்டி இருக்கும். நல்ல கதை.//\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதங்களின் அன்பான வருகைக்கும் *அருமையான கதை* என்ற இனிமையான கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஆடுகிற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு சும்மாவா சொன்னார்கள்\nபுடவை ப்ளவுஸ் பற்றி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க. எழுத்தாளர் அதான் பார்ப்பது கேட்பது எல்லாம் கவனத்தில் வச்சிருக்கீங்க\nஎல்லா பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி அருமையான () மாமியார் கிடைச்சா நன்னாதான் இருக்கும்.\nஆனா என்னதான் பார்த்து, பார்த்து செய்தாலும், கனகாபிஷேகம் செய்தாலும் உச்சி குளிராத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யுது.\nஆனா காலம் மாறிப் போச்சு. இன்னி தேதிக்கு மாட்டுப் பொண்ண பார்த்து பயப்படற மாமியார்களின் எண்ணிக்கு கூடிண்டே போறது.\nமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:\nஉங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nநல்ல பொண்ணுதான். அத்தையின்னா வரப்போர மாமியாக்காரியா\n//நல்ல பொண்ணுதான். அத்தையின்னா வரப்போர மாமியாக்காரியா\nஅத்தை = ஒருவரின் [ஆணோ/பெண்ணோ] தந்தையுடன் கூடப்பிறந்த சகோதரியாகும்.\nஇந்தக்கதையில் அந்த அத்தையே மாமியாராகவும் அமைய உள்ளார் அந்தக் கல்யாணப்பெண்ணுக்கு.\nஎனக்கு ஒரு டவுட்டு. இந்த கதையெல்லாம் எழுதுவது மிஸ்டர் திரு கோபால கிருஷ்ணன் சாரா அல்லது மிஸஸ் திருமதி கோபால கிருஷ்ணன் மேடமா.)))))))))) நகைக்கடை ஜவுளிக்கடல் அலசல் எல்லாம் அவ்வளவு தத்ரூபமா இருக்கு.\nஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என��னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன// நம்ப பொண்ணு பொழச்சுக்குவா..சமத்த்த்து...ரொம்ப நல்லாருக்கு...\n//சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.\nஎன் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன\n//உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.//\nநல்ல சாமர்த்தியமான பொண்ணுதான். நல்லா இருக்கட்டும்..\n**உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நமஸ்காரம் செய்தேன்.**\n//நல்ல சாமர்த்தியமான பொண்ணுதான். நல்லா இருக்கட்டும்..//\nவருகைக்கும் ’நல்ல இருக்கட்டும்’ எனச் சொல்லியுள்ள கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முட���ந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nமறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 4 of 4] இறுதிப...\nமறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 3 of 4]\nமறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 2 of 4]\nமறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 1 of 4]\nமடிசார் புடவை [பகுதி 2 of 2] இறுதிப்பகுதி\nமடிசார் புடவை [பகுதி 1 of 2]\nவ டி கா ல் [ பகுதி 4 of 4 ] இறுதிப்பகுதி\nவ டி கா ல் [ பகுதி 3 of 4 ]\nவ டி கா ல் [ பகுதி 2 of 4 ]\nவ டி கா ல் [ பகுதி 1 of 4 ]\n [இறுதிப்பகுதி 3 of 3]...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parwai.blogspot.com/2015/06/", "date_download": "2018-05-22T21:27:18Z", "digest": "sha1:SLIZIPDNCWESPKQKR24NSAMSWWY2YUDF", "length": 1995, "nlines": 48, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: June 2015", "raw_content": "\nஞாயிறு, 7 ஜூன், 2015\nஇன்று உலக கடல் தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇன்று உலக கடல் தினம்\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://penkural2.blogspot.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-05-22T21:35:33Z", "digest": "sha1:FPPNKIVK5LV3I2L3TYQCYBAN4I4W3NR5", "length": 20694, "nlines": 114, "source_domain": "penkural2.blogspot.com", "title": "பெண் குரல்...!: பெருவெடிப்புக் கொள்கை:", "raw_content": "\nவானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா\nபெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,\n1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.\n2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.\n3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.\n(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)\nஅணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக,பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.\nசுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் ���ாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.\nபடம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்\nபூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:\nசில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.\nஅவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.\nபடம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)\n1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.\nமேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.\nஅவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா\n ஒன்னும் சொல்லாம மட்டும் போயிராதிங்க.... :)\nமுஸ்லிம் பதிவர்களை இணைக்கும் முயற்சி\nஉலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும்\nதெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தை கிளிக்குங்கள்..\nபல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....\nமனித உருவில் ஒருகொடிய மிருகம்..\nபத்திரமாயிருக்கிறேன்... எனக்குள் - நான் மிக மிகப்ப...\nபாவங்களை அள்ளி தரும் பதினான்கு நாட்கள் (நாகூர் தர்...\nஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் மூக்கு\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nஇஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திர...\nகடல்கள் இடையே உள்ள திரைகள்\nவிண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\nஇஸ்லாம் (5) அறிவியல் (4) ஹிஜாப் (4) பெண்கள் (3) innocense of muslims (2) அறிவியல் உண்மை (2) இஸ்லாமோ போபியா (2) கடல்களில் இடையே திரைகள் (2) கவிதை (2) குர் ஆன் (2) தேசிய திருக்குர்ஆன் மாநாடு (2) NATIONAL AL-QURAN CONFERENCE PICTURES GALLERY (1) THE INVISIBLE WAR (1) islam (1) muslim (1) true muslims (1) youtube (1) அமெரிக்கர்களின் அட்டகாசம் (1) அல்குரான் கூறும் அறிவியல் உண்மைகள் (1) அழகி (1) ஆத்திகம் (1) இன்விசிபிள் வார் (1) உஷார் (1) எச்சரிக்கை (1) கலப்படம் (1) காதல் (1) கியாமத் நாள் (1) கேடயம் (1) சமூக சேவை (1) தர்கா வழிபாடு (1) தீவிரவாதம் (1) நவீன விஞ்ஞானம் (1) நாத்திகம் (1) நிஷக்கா (1) பன்றி இறைச்சி (1) பல்பு (1) பாதுகாக்கப்பட்டவள் (1) பிக்பேங் (1) புகைப்படங்கள் (1) பெண் விடுதலை (1) பெண்ணுரிமை (1) மது (1) மிஸஸ் எக்ஸ் (1) முஸ்லிம் (1) யூட்யூப் புறக்கணிப்பு (1) யூப்ரடீஸ் நதியில் தங்கப்புதையல் (1) வன்முறை (1) விழிப்புணர்வு (1) ஷிர்க் (1) ஹராம் (1) ஹிஜாப் ஆணாதிக்கமா..\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே.. சர்ச்சைக்குரிய திரைப்படமான innocense of muslims என்ற திரைப்படத்தின் ட்ரைலர...\n\"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு \"என்பார்கள் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் மீடிய...\n இதுல கூடவா போலி தயாரிப்பாங்க \nமார்க்கெட்டில் இருக்கும் பிரபல பொருட்கள் போலவே தரம் குறைவான பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பது சீனாவுக்கு ஒன்றும்...\nஎப்பா ராசாக்களா.....கடவுளை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டு அப்போதான் நம்புவேன்னு சொல்ற நாத்திகவாதிகளே... டார்வினிஸ்ட்களே.... அக்கா...\nஇஸ்லாத்தில் சிலதார மணம் அனுமதி ஏன்\nஇரு வகைத் திருமணங்கள் உள்ளன. ஒன்று , ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது மற்றது , ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணப்பது. இரண்ட...\nஅமெரிக்க ராணுவத்தினரின் அத்து மீறல்..\nஅமெரிக்க ராணுவத்தை தலை குனிய செய்து இருக்கிறது சமீபத்தில் வெளியான தி இன்விசிபிள் வார் என்ற ஆவணப்படம்.. ஏன் அப்படி என்ன அந்த படத்துல இரு...\nபல்போ... பல்பு வாங்கிய.... திருமதி எக்ஸ்.....\nமாற்று மதத்தை சேர்ந்த ஒரு அக்கா ஒரு நாள் நம்ம நிஷாக்கா கிட்டே வந்து அக்கா அக்கா ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு 'க்கா அப்டின்னாங்களாம்.. ...\nஇலவசமாக ஈமெயில் மூலம் பதிவுகளை பெற\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக... தங்கள் பொன்னான நேரத்தை இந்த வலைப்பூவை படிக்க செலவழித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இஸ்லாத்தை பற்றி எனக்கு தெரிந்த மற்றும் நான் வலைதளங்களில் படித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வலைப்பூ....எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது சமூகத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இஸ்லாம் பற்றிய மாற்று மதத்தவரின் தவறான கருத்துகள் , சந்தேகங்கள் ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு தீர்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்த வலைப்பூ :) உங்கள் கருத்துகளை, சந்தேகங்களை இங்கு பதிவு செய்யுங்கள்... என்னால் முடிந்த அளவு உங்கள் சந்தேகங்களை தீர்க்க முயற்சிக்கிறேன்... என் பதிவுகள் பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர மறக்காதீர்கள்..... நன்றி.... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=57c1283fe8671add133f78d8233498fb", "date_download": "2018-05-22T21:41:39Z", "digest": "sha1:X3AEFJNC4FDWQBFCZWC4U5XKW6LWEYTI", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்��்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8303&sid=91e2e4ab2a0eaa26437913877af3dd98", "date_download": "2018-05-22T21:41:34Z", "digest": "sha1:2TZTRPHEESTDYLNJBSMXNPRYQXV76RWT", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ண��ர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ�� காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்ன��ல் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/samayal/index.php/en/2013-11-29-08-48-48/108-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/424-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-paneer-bhurji.html", "date_download": "2018-05-22T21:26:34Z", "digest": "sha1:47ERT6QWSPJCYDSIUL5YM6I4V5V57BGO", "length": 2840, "nlines": 58, "source_domain": "sunsamayal.com", "title": "பனீர் புஜ்ஜி / PANEER BHURJI - Sun Samayal", "raw_content": "\nPosted in பன்னீர் ரெசிபி\nபன்னீர் (துருவியது) - 200 கிராம்\nவெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)\nதக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்ப��ன்\nதேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப\nமல்லித்தளை - சிறிது (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். துருவிய பனீரும் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.இதை சப்பாத்தி, பிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/samayal/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/514-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-chick-peas-masala.html", "date_download": "2018-05-22T21:22:13Z", "digest": "sha1:TE6HYHPVKPTZQIIKNOKNCLCQ35XI3U7A", "length": 4013, "nlines": 63, "source_domain": "sunsamayal.com", "title": "வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலா / CHICK PEAS MASALA - Sun Samayal", "raw_content": "\nவெள்ளைக் கொண்டைக்கடலை மசாலா / CHICK PEAS MASALA\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nவெள்ளை கொண்டைக் கடலை - 1/2 கிலோ\nதக்காளி - 1/2 கிலோ\nவெங்காயம் - 1/2 கிலோ\nஏலக்காய், பட்டை, கிராம்பு - சிறிது (வறுத்துப் பொடிக்கவும்)\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nசன்னா மசாலா - 2 டீஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 6 பல்\nபச்சை மிளகாய் - 4\nசீரகம் - 2 டீஸ்பூன்\nபிரியாணி இலை - 2\nஎண்ணெய் - 1/4 டீஸ்பூன்\nவெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் காய வைத்து, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். தூள்களைப் போட்டு புரட்டி தக்காளி போட்டு, உப்பையும் போட்டு கொதிக்க வைக்கவும்.சன்னாவை சில மணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும். வேக வைத்த சன்னாவை தக்காளி விழுது, வெங்காயக் கலவையில் கொட்டி, நன்றாகக் கொதி வரும் வரை வைக்கவும். சன்னா வேக வைத்த தண்ணீரையும் கீழே கொட்டாமல் கொதிக்கும் சன்னாவில் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு மேலே தூவவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-05-22T21:32:40Z", "digest": "sha1:IP4SC2ONCXHSJDVVPR43KQPYUJNQMS4N", "length": 22326, "nlines": 253, "source_domain": "www.astrosuper.com", "title": "/> விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nவிஜயகா���்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nவருடம்;நந்தன வருடம் ஆவணி 10,திங்கள்\nநட்சத்திரம் 2 ஆம் பாதம்\nஅரசியல் தலைவர்களின் ஜாதகங்களை பார்க்கும் போது முதலில் அரசு கிரகங்களான குரு,செவ்வாய்,சூரியன் அமைப்பு எப்படி இருக்கிறது என பார்ப்பது அவசியம்.லக்கினமே இவருக்கு சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருக்கிறது.இது அடக்கி ஆளும் லக்கினம்..நேர்மை,நியாயம் விரும்பும் லக்கினம்...அதற்கேற்றார்போல் பிறர் நடக்கவில்லையெனில் கடும் கோபத்தை ஏற்படுத்தும்..நம் வீடுகளில் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களை பார்த்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பர்.கோபத்தில் கண் சிவப்பர்..காரணம் நெருப்பு கிரகம் சூரியனின் லக்கினம் அல்லவா.\nசிம்ம லக்கினத்தில் பிறந்த விஜயகந்த் லக்கினாதியின் பலம் பெற்று,5 ஆம் பாவாதிபதி குரு பாக்கியத்தில் அமர்ந்து,சூரியனை பார்ப்பதும்,செவ்வாய் 10 ஆம் இடத்தை பார்ப்பதும்,குருவுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பதும் நல்ல பலத்தை தரக்கூடிய அமைப்பே.\nஎந்த ஒரு சிறப்பிற்கும் பூர்வ புண்ணியாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தை எந்த கிரகமும் பலவீனப்படுத்தக்கூடாது..நடக்கும் திசா புத்திகளும் அவர்களுக்கு துணை புரிய வேண்டும்..அவர்களே சாதனை படைக்கின்றனர்.\nஜென்ம சனியில் இவர் தமிழகத்தில்,எதிர் கட்சி தலைவராக புகழ் பெற்றாலும்..கூட்டாளி கிரகம் சனி ஆயிற்றே..அதனால் இவர் நெருப்பு ஆசனத்தில் அமர்ந்திருப்பது போலத்தான் அமர்ந்திருப்பார்...மனைவியால் இவருக்கு கட்சியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பும் எதிர்காலத்தில் உண்டு.6 ல் ராகு இருப்பதால் இவரது எதிரிகளுக்கு இவர் சொம்ம சிப்பனமாக விளங்குவார் என்றாலும்...எதிரி கிரகம் சனி 2 ஆம் வீட்டில் அமர்ந்து இவர் வாயாலே இவர் கெடுவார்..என்றுதான் சொல்கிறது..அதாவது இவர் கருத்து தெரிவித்தால் அது எதிரிகளை எரிமலையாய் தகிக்க வைக்கும்...ஜெயலலிதாவே சொல்ல தயங்கிய பல கருணாநிதி ரகசியங்களை முச்சந்தியில் போட்டு உடைத்தாரே விஜயகாந்த்...அதற்கு காரணம் வாக்கில் உள்ள சனிதான்...நாக்குல சனி இருக்குடா...என்பார்களே..அது இதுதான்..இவருக்கு பேச்சு ஸ்தானத்தில் சனி இருப்பதால் ரோஷம் வந்தால் எதிரியை பற்றி மிக மட்டரகமாக விமர்சிப்பார்....(நான்..ஒரு ஆஃப் அடிச்சிட்டு வந்தா நீங்கல்லாம் காலி....சட்டமன்�� தேர்தல் 2011,சங்ககிரி கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு).\nதற்சமயம் இவருக்கு புதன் திசையில்,கேது புத்தி நடக்கிறது..வரும் 2013 ஆம் வருடம் அக்டோபர் மாதம் வரை இவருக்கு தோல்விகளும்,கட்சியில் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களும்,கட்சி நிதி இல்லாமல் தடுமாறி...தன் சொத்துக்களை விரயம் செய்யும் சூழலும் விஜயகாந்துக்கு ஏற்படலாம்...2013 முடியும் வரை விஜயகாந்த் இப்போது இருப்பது போல வயே பேசாமல்,இருப்பது அவருக்கு மிக நல்லது...இல்லையேல் அவர் குடும்பத்தார் மீது வழக்குகள் பாய்ந்தாலும் ஆச்சர்யமில்லை...\nஎது எப்படியோ... என்கிட்ட இருக்கிற கொஞ்சூண்டு ஜோதிட அறிவுக்கு, இவருக்கு இதுதான் கடைசி பிறவின்னு தெரியுது.\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nவிஜயகாந் ஜாதகத்தினையும், அவரின் எதிர்கால அரசியல் நடை முறையினையும் நன்றாக அலசியிருக்கிறீங்க.\nபொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்கிறது என்று...\nகேப்டனின் சாதகம் பஞ்சாயத்துத் தேர்தலில் தெரியும்...\nஇதெல்லாம் அவர்ட்ட சொல்லிராதீங்க...நரசிம்ம ராவாயிருவார்...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_654.html", "date_download": "2018-05-22T21:47:43Z", "digest": "sha1:36WTEEBZK2ELSZD7AM35YLPILFB2PS6F", "length": 13003, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.மாநகர சபையால்முதலாவது பிரேரணை ஏகமனதாக அங்கீகரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 9 மே, 2018\nயாழ்.மாநகர சபையால்முதலாவது பிரேரணை ஏகமனதாக அங்கீகரிப்பு\nபிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையை உரிய முறையில் புனரமைப்பதற்கான பிரேரணை\nகந்தர்மடம் தெற்கு 8 ஆம் வட்டாரம், பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் இவ் வீதிக்குடாக ஊடறுத்துச் செல்லும் புகையிரதப் பாதையில் ஒரு புகையிரதக் கடவை உள்ளது. யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து பாதை மீள் நிர்மாணம் தொடர்பாக அப்போதைய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 04.12.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொடருந்து பாதை மீள் நிர்மாண பணிப்பாளர் திரு.எஸ். பிறேம்குமார் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.\nஅக் கூட்டத்தில் தொடருந்து பாதையில் உள்ளதும் 50 ஆண்டுகளாக மக்களின் பாவனையில் இருந்ததுமான மேற்படி புகையிரதக் கடவையை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபின்னர் காலப்போக்கில் அப்பிரதேச மக்களின் வேண்டுகையின் பிரகாரம் பாதுகாப்பற்ற, சீர் அற்ற பாதையுடனும் தடுப்புக்கள் அற்றதுமான ஒரு தொடரூந்துக் கடவை அமைக்கப்பட்டது. மக்களும் மிகுந்து இடர்களின் மத்தியில் இப் பாதையை தொடந்து பயன்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் 19.02.2015 மாலை 7 மணிக்கு இக் கடவையை கடக்க முற்பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் குகப்பிரியன் தொடருந்துடன் மோதி பின்னர் உயிர் இழந்தார் அதன் பின்னர் குறித்த புகையிரதக் கடவையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் போராட்டமும் வலுப்பெற்றது. அதன் பிற்பாடு தொடருந்து பாதை தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டதோடு தொடரூந்து பாதுகாப்பு உத்தியோர்கத்தர் ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவர் இன்று வரை தனது கடமையினை தொடருகின்றார்.\nதற்போது இவ் பாதை போக்குவரத்திற்கு உகந்ததாக காணப்படவில்லை. அதனைப் புனரமைத்து தருமாறு பல அரசியல் தலைவர்களுக்கும் அப் பகுதி மக்கள் கடிதம் அனுப்பியும் பயன்ஏதும் கிடைக்கவில்லை.\nஅப் பகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக 16.03.2016 அன்று தொடருரூந்து பாதை பிரதம பொறியிலாளர் செ.ஜோ.பிறேம்குமார் அவர்கள் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பிய கடித்தில் பிறவண் வீதி 1ஆம் ஒழுங்கையானது நாவலர் வீதியில் இருந்து 239 மீற்றர் தூரத்திலும் அரசடி வீதியிலிருந்து 372 மீற்றர் தூரத்திலும் மட்டுமே இருக்கின்றது என்றும். யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்.மாநகர சபை பிரதிநிதி சகல உதவி அரச அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுக்;கப்பட்டது என்று உள்ளது\nஇது இப்பாதை தொடர்பான தகவல்கள்.\nஇன்றும் இம் மக்களின் முதன்மையான கோரிக்கையாகவும் தேவையாகவும் இது உள்ளது. 150 குடுபத்தினர்கள் வசிக்கின்ற இப்பிரதேசத்தில் நாளாந்தம் 450 வரையானோர் இவ் தொடருந்து கடவையைக் கடக்கின்றனர்.\nஇப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், குறிப்பாக (யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள்) உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், என பல தரப்பட்ட மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற இவ் புகையிரதக் கடவையானது அவர்களுக்கு பெரும் இன்னல்களைத் தருகின்றது.\nமேலும் இப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டு ஸ்தலாமாகிய இவ் வீதியில் அமைந்துள்ள வேம்படி சித்தி விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழாவின்போது தேர் பவனியும் இக் கடவையின் ஊடாகவும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிவிருத்தி என்பது மக்களின் விருப்பத்துடனும் அவர்களின் வாழ்வியலை இலகுபடு��்தகூடியதாகவும் மேம்படுத்தக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அந்த வகையில் அவ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான தொடருந்துக் கடவை மீள் நிர்மாணத்திற்கு தேவையான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை எடுக்குமாறும் அதற்கு பின்வரும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இவ் உயரிய சபையைக் கோருகின்றேன்.\n1. இக் கடவையை மீள் நிர்மானம் செய்து மக்களின் பாதுகாப்பான பாவனைக்கு உகந்த தொடருந்துக் கடவையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து திணைக்களத்தினைக் கோருதல்\n2. உடனடித்தேவையாக கருத்திற் கொண்டு தற்காலிகமாக அக் கடவையின் இருபக்கமுள்ள சிறு துண்டு வீதிகளை யாழ்.மாநகர சபை புனரமைத்து அவ் மக்களின் போக்குவரத்திற்கு உதவுதல்\nஇக் கடவை தொடர்பான மேற்படி இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்குமாறு சபையை கோருகின்றேன்.\nBy யாழ் வேந்தன் at மே 09, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=75", "date_download": "2018-05-22T21:45:09Z", "digest": "sha1:FLYRLJ5SKMDS3HKBNYVV4D6KCLJQKJD7", "length": 15047, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "இரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்? | Tamil Gospel", "raw_content": "\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nஇவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்\nசாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்\nஎனக்குப் பிரியமான சகோதரரே உறுதிப்பட்டவர்களாய் இருங்கள்\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nமுதலாவது, நீங்கள் உங்களது உண்மையான நிலையை உணரவேண்டும்.\nஇருவர் தேவாலயத்திற்கு ஜெபிக்கச் சென்றனர். ஒருவன் தன்னைத் தாழ்த்தாமல் தேவ சமூகத்தில் தன்னை உயர்த்தினான். பிறரையும் குறைவாக எண்ணினான். அவனது ஜெபமோ அலங்கார வார்த்தைகளால் நிறைந்திருந்தது. அடுத்தவன் அப்படியல்ல. ‘அவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.” முதலாமனவல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் என்று இயேசு உவமையாகச் சொன்னார்.\nநம்மை நல்லவர்களென்று நினைக்கத் தூண்டும் நமது சில நற்குணங்களும் நற்செயல்களுமே நமது இரட்சிப்புக்குப் பெருந்தடையாய் அமைந்துவிடுகின்றன. தீர்க்கன் ஏசாயா இதை நன்றாய் விவரிக்கிறான். ‘நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்: எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது: நாங்கள் அனைவரும் இலைகளைப்போல உதிருகிறோம்: எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது.”\nஒருவேளை வெளிப்படையான துர்க்குணங்கள் அல்லது தீய நடத்தைகள் நம்மிடம் காணப்படால் இருக்கலாம். ஆனால் பரிசுத்தராகிய தேவனுக்கு முன்பாக நீதிமான் ஒருவனுமில்லை. எல்லாரும் பாவம்செய்து தேவமகிமையை இழந்துவிட்டோம். நான் பாவம் செய்யவில்லை. எனக்கும் பாவம் ஒன்றுமில்லை என்று சொல்லுகிறவன், தேவனையோ, தேவஊழியனையோ அல்ல, தன்னையே ஏமாற்றுகிறான் என்று வேதம் சொல்லுகிறது.\nஇரண்டாவது, உங்கள் பாவத்திற்கும் பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் என்று விசுவாசித்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.\nபாவம் செய்ததால் நாம் தேவனுக்கு விரோதிகளானோம். நமக்கும் தேவனுக்குமிடையில் சமாதானத்தை உண்டாக்க இயேசு கிறிஸ்து நடுவராக வந்தார். நம்மை மீட்பதற்காக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். கல்வாரியின் கோரத்தை சிலுவையில் நமது பாவங்களைச் சுமந்து, நமது அக்கிரமத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். மாசற்ற அவரது இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.\n உங்களுக்காகவே இயேசு சிலுவைக்குச் சென்றார் என்று விசுவாசியுங்கள். சிலுவைக் கள்ளன் அவரை விசுவாசித்தபோது அற்புதமாய்ப் பெற்ற மன்னிப்பை நினைவிற்கொள்ளுங்கள்.\nநான் இரட்சிக்கப்பட எனன செய்யவேண்டும் என்று நடுநடுங்கி சிறைச்சாலைக்காரன் ஒருவன் தேவ ஊழியனிடம் புகலடைந்தான். ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி” என்ற உடனடிப்பதிலை விசுவாசித்தது அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் இரட்சிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது.\n விசுவாசித்ததால் அடுத்த வினாடியே நீதிமான். முந்திய வினாடி இருள்: அடுத்த வினாடி மகிமையான ஒளி முந்திய வினாடி பிசாசின் பிள்ளை: அடுத்த வினாடி தேவனுடைய பிள்ளை முந்திய வினாடி பிசாசின் பிள்ளை: அடுத்த வினாடி தேவனுடைய பிள்ளை அற்புதங்களிலெல்லாம் அற்புதமாம் இந்த இரட்சிப்பு கிட்டுவது எளிய விசுவாசத்தினாலேயே.\n‘இயேசு கிறிஸ்துவின் நமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்”\nமூன்றாவது, உங்கள் இருதயம் விசுவாசத்தை வாயினால் அறிக்கையிடவேண்டும்.\nபவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளியாககுறிப்பிட்டுள்ளார். ‘கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்iகியட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழும்பினரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்”\nஇந்த வாயின் அறிக்கைக்கும் தேவனுக்குக் கீழ்ப்படிதலுக்கும் அடையாளமாகத்தான் ஞானஸ்நானம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனந்திரும்பி தேவனே நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்களுக்கு யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தான். மனந்திரும்பி வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்களுக்கு சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ‘விசுவாசமுள்ளுவனாகிய ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்பது இயேசுவின் தெளிவான உபதேசம்.\nபிரியமானவர்களே, தேவம் கூறும் இவ்வழியின்றி வேறுவழியில் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. நமது மார்க்கச் சடங்குகளும், புண்ணியச் செயல்களும் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாதவை. ‘தேவனே என்னில் நன்மை ஒன்றுpல்லை: நான் ஒரு பாவி;: எனமேல் கிருபையாயிரும்: உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எனது பாவப் பரிகாரியாகவும் இரட்சகராகவும் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ள���கிறேன். எனது விசுவாசத்தை அறிக்கையிட்டு உமக்குக் கீழ்ப்படிகிறேன். ஆமென்.” இதுவே இரட்சிப்பின் வழி.\nPrevious articleஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தார்\nஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.\nநீர் எப்பொழுது என்னைத் தேற்றுவீர்.\nநீங்கள் எல்லாரும் கிறி;து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.\nஉங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-05-22T21:06:13Z", "digest": "sha1:H4MJJ7D6NSJBYXS23JVQDRJ5CVRQDJIE", "length": 20140, "nlines": 134, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: கண்ணன் இரட்டை வேடம் போடுகிறானா?", "raw_content": "\nகண்ணன் இரட்டை வேடம் போடுகிறானா\nஅதுமட்டும் இல்லை. ஒற்றர்கள் அறிந்து வந்து சொன்ன செய்தியால் கூட துருபதன் மனம் கொதித்தான். ஹஸ்தினாபுரத்துக்கு உத்தவன் சென்றிருந்தானாம். அவன் கேட்ட விலையை ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் கொடுத்திருக்கின்றனர். அவன் கேட்டது புஷ்கரத்துக்கு விடுதலை. அதற்கு ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் சம்மதம் கொடுத்திருக்கின்றனர். புஷ்கரத்தை மீண்டும் செகிதானாவிடமே ஒப்படைக்க பீஷ்மர் சம்மதித்திருக்கிறார். அதற்கு அவர்கள் படைகளின் நிகரற்ற தலைவன் அந்த துரோணனும் சம்மதம் கொடுத்திருக்கிறான். இது எதற்கு இந்த மாபெரும் விலையைக் கொடுத்து அவர்கள் என்ன சாதித்திருக்கின்றனர் இந்த மாபெரும் விலையைக் கொடுத்து அவர்கள் என்ன சாதித்திருக்கின்றனர் துருபதனுக்கு இதன் மூலம் அவமானம் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனரா துருபதனுக்கு இதன் மூலம் அவமானம் ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனரா இவர்கள் இந்த விலையைக் கொடுத்ததோடு துரியோதனனையும் சுயம்வரத்திற்கு அனுப்பி வைத்திருப்பதைக் கண்டால், நான் இதில் எல்லாம் மயங்கி என் பெண்ணை அந்தக் கொலைகாரனுக்குக் கொடுத்துவிடுவேன் என எதிர்பார்க்கின்றனரா இவர்கள் இந்த விலையைக் கொடுத்ததோடு துரியோதனனையும் சுயம்வரத்திற்கு அனுப்பி வைத்திருப்பதைக் கண்டால், நான் இதில் எல்லாம் மயங்கி என் பெண்ணை அந்தக் கொலைகாரனுக்குக் கொடுத்துவிடுவேன் என எதிர்பார்க்கின்றனரா அது ஒருக்காலும் நடவாது. ஆரிய வர்த்தத்தின் சிறந்த மன்னர்கள் முன்னால் எனக்கு அவமானம் தேடித் தரப் பார்க்கின்றனரா அது ஒருக்காலும் நடவாது. ஆரிய வர்த்தத்தின் சிறந்த மன்னர்கள் முன்னால் எனக்கு அவமானம் தேடித் தரப் பார்க்கின்றனரா அல்லது, அந்தக் கொலைகார யுவராஜா துரியோதனன் என் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று திருமணம் முடிக்க நினைக்கிறானா அல்லது, அந்தக் கொலைகார யுவராஜா துரியோதனன் என் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று திருமணம் முடிக்க நினைக்கிறானா அதற்குக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியைக் கேட்டிருக்கிறார்களோ அதற்குக் கிருஷ்ண வாசுதேவனின் உதவியைக் கேட்டிருக்கிறார்களோ இப்போதெல்லாம் தான் சுயம்வரத்தின்போது மணப்பெண்ணைத் தூக்கிச் செல்லும் வழக்கம் இருக்கிறதே\nபார்க்க அத்தனை மதிப்பு வாய்ந்தவனாகவும், நேர்மையாளனாகவும், சரியான பாதையில் செல்பவனாகவும் காட்சி தரும் அந்தக் கிருஷ்ண வாசுதேவன் உண்மையில் இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனா நய வஞ்சகனா யாருமே நம்ப மாட்டார்கள். அதிலும் எதற்காக இந்த துரியோதனனுக்கு ஆதரவு காட்டுவதற்காகவா இந்த துரியோதனனுக்கு ஆதரவு காட்டுவதற்காகவா ம்ஹூம், இல்லை, இல்லை, இருக்காது. இதை நம்பவே முடியவில்லை. நம்பவும் கூடாது. அவன் வாக்களித்தபடி தன்னுடைய அனைத்து யாதவர் தலைவர்களையும் அழைத்து வந்திருக்கிறான். சுயம்வரத்திற்காகவும், அதன் போட்டிக்காகவும் மனம் ஒருமித்து ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்கும் குரு சாந்தீபனியும் சரி, அவரின் பிரதம சீடரான ஷ்வேதகேதுவும் சரி கிருஷ்ணனிடம் மாறாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கின்றனர். அவ்வளவு ஏன் ம்ஹூம், இல்லை, இல்லை, இருக்காது. இதை நம்பவே முடியவில்லை. நம்பவும் கூடாது. அவன் வாக்களித்தபடி தன்னுடைய அனைத்து யாதவர் தலைவர்களையும் அழைத்து வந்திருக்கிறான். சுயம்வரத்திற்காகவும், அதன் போட்டிக்காகவும் மனம் ஒருமித்து ஏற்பாடுகளில் ஆழ்ந்திருக்கும் குரு சாந்தீபனியும் சரி, அவரின் பிரதம சீடரான ஷ்வேதகேதுவும் சரி கிருஷ்ணனிடம் மாறாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருக்கின்றனர். அவ்வளவு ஏன் இதுநாள் வரையிலும் நானும் தான் ஒரு மகனிடம் வைக்கும் பாசத்தையும், அன்பையும் அவனிடம் வைத்திருந்தேன்; அல்லது இன்னமும் வைத்திருப்பேனோ\nபுஷ்கரத்தைத் திரும்ப வாங்க என்ன பேரம் நடைபெற்றது யாதவர்கள் குரு வம்சத்தினருக்காக எந்தப் பாவகரமான செயலைச் செய்வதாகச் சொல்லிப் புஷ்கரத்தைத் திரும்ப பெற்றிருக்கின்றனர் யாதவர்கள் குரு வம்சத்தினருக்காக எந்தப் பாவகரமான செயலைச் செய்வதாகச் சொல்லிப் புஷ்கரத்தைத் திரும்ப பெற்றிருக்கின்றனர் வேறு ஏதோ விஷயம் இதில் இருக்க வேண்டும். ஆம், கிருஷ்ணன் வேறு ஏதோ உள்ளார்ந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறான். ஏனெனில் தன் அத்தையிடமும், அத்தையின் ஐந்து குமாரர்களிடமும் மாறாத பாசமும், அன்பும் கொண்ட கிருஷ்ணன், அவர்களைக் கொன்று ஒழித்த இந்தக் கொலைகார துரியோதனனுக்கு ஆதரவாய்ப் பேசுவதற்கு என முயல்வானா வேறு ஏதோ விஷயம் இதில் இருக்க வேண்டும். ஆம், கிருஷ்ணன் வேறு ஏதோ உள்ளார்ந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறான். ஏனெனில் தன் அத்தையிடமும், அத்தையின் ஐந்து குமாரர்களிடமும் மாறாத பாசமும், அன்பும் கொண்ட கிருஷ்ணன், அவர்களைக் கொன்று ஒழித்த இந்தக் கொலைகார துரியோதனனுக்கு ஆதரவாய்ப் பேசுவதற்கு என முயல்வானா அவன் பாசமும் விசுவாசமும் அனைவரும் அறிந்த ஒன்று. குந்தியைக் கொன்றதன் மூலம் தாயைக் கொன்ற அபகீர்த்திக்கு அல்லவோ அந்த துரியோதனன் ஆளாகிவிட்டான். ஆம், ஆம், கடைசியில் அவன் ஏமாந்து தான்போகப் போகிறான். அது தான் நடக்கும். அந்த துரியோதனன் இந்த அபச்சாரத்தைச் செய்துவிட்டு அதை ஒப்புக் கொண்டு அடங்கி நடப்பானா அவன் பாசமும் விசுவாசமும் அனைவரும் அறிந்த ஒன்று. குந்தியைக் கொன்றதன் மூலம் தாயைக் கொன்ற அபகீர்த்திக்கு அல்லவோ அந்த துரியோதனன் ஆளாகிவிட்டான். ஆம், ஆம், கடைசியில் அவன் ஏமாந்து தான்போகப் போகிறான். அது தான் நடக்கும். அந்த துரியோதனன் இந்த அபச்சாரத்தைச் செய்துவிட்டு அதை ஒப்புக் கொண்டு அடங்கி நடப்பானா மாட்டான். அது அவன் இயல்புக்கே விரோதம். ஆகவே அவன் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க மாட்டான். ஆரியவர்த்தத்தின் அனைத்து அரசர்களும் தர்மத்தின் பாதையில் நடக்கின்றனர் எனச் சொல்ல முடியாது. ஆனால் எவராலும் தூக்கிப் பிடிக்க முடியாத அந்த தர்மத்தின் பாதையைத் தூக்கிப் பிடிக்காவிட்டாலும் கிருஷ்ணன் தவறான பாதையில் செல்ல மாட்டான். திசைமாறிச் செல்ல மாட்டான். மாறி மாறி வந்து கொண்டிருந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிய துருபதன் சிறிது நேரம் ஊஞ்சலை ஆட்டவே மறந்துவிட்டான்.\nஅப்போது அங்கே அவன் மந்திரியும், வெகுகாலமாக அவனிடம் மந்திரி பதவியில் இருப்பவனும் ஆன உத்போதனன் வந்தான். அவன் சுயம்வரம் நடைபெறப்போகும் அரங்கம் முழுமையாகத் தயார் ஆகிவிட்டதாகவும், மன்னன் துருபதனோ அல்லது இளவரசன் த்ருஷ்டத்யும்னனோ வந்து அதைப் பார்வையிட்டு போட்டிக்கான குறியை எங்கே வைப்பது எனச் சொல்லிவிட்டால் அதையும் முடித்துவிடலாம் என்று பணிவுடன் கூறினான். இதனால் மன்னன் மனம் மகிழ்வதற்கு பதிலாய் அவனுக்கு வருத்தமே மேலிட த்ருஷ்டத்யும்னனை அழைத்துச் சென்று செய்யும்படி கூறி விட்டான். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் மகனான சஹாதேவன் துருபதனைப் பார்க்க வேண்டி வந்திருப்பதாய்க் கூறினான். எதற்கென துருபதன் விசாரிக்கையில் மகதத்தின் சார்பில் தன் மரியாதைகளையும், பரிசுகளையும், வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாய்ச் சொன்னான். இதுவும் துருபதனை எளிதில் எரிச்சலில் ஆழ்த்தியது. அவன் கோபம் உச்சத்துக்கே சென்றுவிட்டது. இப்படி சற்றும் எதிர்பாராமல், அசந்தர்ப்பமாக வந்திருக்கும் யுவராஜா சஹாதேவனை என்ன செய்வது எனத் திகைத்தான். ஆனாலும் அவனைப் பார்க்க மறுப்பது சரியல்ல. அருகே கிடந்த கிரீடத்தை எடுத்துத் தலையில் சூட்டிக் கொண்டு, வாளை இடுப்பில் செருகிக் கொண்டு அவனைப் பார்க்கக் கிளம்பினான் துருபதன்.\nதான் சந்திக்கும் அரசாங்க அறைக்கு வந்த துருபதனுக்குள் சட்டென்று ஓர் எண்ணம் பளிச்சிட்டது. கிருஷ்ணன் அப்படி இரட்டை வேஷம் போட்டு ஏமாற்ற நினைத்தான் எனில், ஜராசந்தன் இங்கே சுயம்வரத்திற்கு எப்படி வந்திருப்பான் கிருஷ்ணனின் உள்ளார்ந்த எண்ணம் தெரிந்தது எனில் ஜராசந்தன் சுயம்வரப் போட்டியிலேயே கலந்து கொள்ள மாட்டானே கிருஷ்ணனின் உள்ளார்ந்த எண்ணம் தெரிந்தது எனில் ஜராசந்தன் சுயம்வரப் போட்டியிலேயே கலந்து கொள்ள மாட்டானே அவனும் ஒரு தேர்ந்த வில்லாளிதான். ம்ம்ம்ம்ம் அவனும் ஒரு தேர்ந்த வில்லாளிதான். ம்ம்ம்ம்ம் யோசனைகளில் மூழ்கிய துருபதனை ஒரு குரல் தட்டி எழுப்பியது.\n என் தந்தையும் மகதச் சக்கரவர்த்தியுமான ஜராசந்தர் ஒரு அவசரமான செய்தியை என் மூலம் உங்களுக்கு அனுப்பி உள்ளார்.” என்றான் மகத நாட்டுப் பட்டத்து இளவரசன் ஆன சஹாதேவன். அவனை சகல மரியாதைகளுடனும் வரவேற்றான் துருபதன். “சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார்” என்று கேட்டான். சஹாதேவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனைப் பாதித்தது. அவன் ஏதோ முடிவுடன் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சஹாதேவன் அவனைப் பார்த்து, “ மாட்சிமை பொருந்திய மகத மன்னர், என் தந்தை ஜராசந்தர், பாஞ்சால அரசனாகிய நீர் அனுப்பிய அழைப்பைப் பார்த்துவிட்டே இங்கே சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார். ஆகவே அவர் எதிர்பார்ப்பது என்னவெனில் துருபதன் மகளான திரெளபதி, மகதத்தின் சக்கரவர்த்திக்குப் பேரனும், என் ஒரே மகனுமான மேகசந்தியை அவளுக்கான மணமகனாய்த் தேர்தெடுத்தாக வேண்டும். இதன் மூலம் மகதத்திற்கும், பாஞ்சால நாட்டுக்கும் ஆன அரசியல் உறவு பலப்படும். இதுவே என் தந்தை எதிர்பார்ப்பது. “ என்று கூறிய சஹாதேவன் குரலில் இருந்த அதிகாரத் தொனி, அவன் கேட்டது நடந்தே ஆகவேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தது. தன் கீழுள்ள சிற்றரசர்களோடு உடன்படிக்கை செய்யும்போது நடந்து கொள்ளும் அதிகாரத்தன்மையோடு சஹாதேவன் இப்போதும் நடந்து கொண்டான்.\nசஹாதேவன் சொன்னால் நடந்தே தீருமே...\nதுருபதனைக் குழப்பத்திலும், கோபத்திலும் ஆழ்த்த அடுக்கடுக்காய்ச் சம்பவங்கள்\nடிடி, ஒரே பெயர் என்பதால் குழம்பிட்டீங்க போல :))) பாண்டவ சஹாதேவன் இல்லை இங்கே வந்திருப்பவன். இவன் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனின் மகன். :))))\nஶ்ரீராம், முன்னால் மூணு பதிவு போல் படிக்கலை. படிங்க தேர்வு உண்டு. :)\n வரிசையாகப் படித்திருக்கிறேனே... 'தர்மத்தைத் தாங்கும் தூண்' ஒன்று விட்டுப் போயிருக்கிறது. அதுவும் ரொம்பப் பழசு...\nகண்ணன் இரட்டை வேடம் போடுகிறானா\nமாமனும், மருமகனும் தனிமையில் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_153804/20180214160407.html", "date_download": "2018-05-22T21:20:21Z", "digest": "sha1:DD2L6QNA5LCNSFLCCUHGXVMXVYDTK3UP", "length": 10012, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை: தீவிர அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவு", "raw_content": "இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை: தீவிர அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஇனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை: தீவிர அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவு\n\"தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்க ப்போவதில்லை\" என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அங்கு தனியார் தொலைக்காட்ச���க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது அரசியலில் தோற்றால் தொடர்ந்து தான் நேர்மையாக வாழ்க்கையை நடத்த எதாவது செய்வேன். ஆனால் நான் தோற்கமாட்டேன். நான் நடித்துள்ள 2 படங்கள் வரவிருக்கின்றன. அதைத் தவிர இனி நான் படங்களில் நடிக்கப்போவதில்லை.\nநாம் பெரிய அரசியல் ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் 37 வருடங்களாக சமுதாயத்திற்கு சேவை செய்து வருகிறோம். இந்த 37 வருடங்களில் 10 லட்சம் விசுவாசமான தொண்டர்களைப் பெற்றுள்ளோம். எனது அறிவுறுத்தலின் பேரில் பல இளைஞர்களை எங்கள் நற்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்கள். அதில் 250 வழக்கறிஞர்களும் அடங்கும். அனைவரும் தன்னார்வலர்களாக மாறுவார்கள். நான் முழு ஈடுபாடோடு இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கை மேம்படுத்திக் கொள்ள நான் அரசியலுக்கு வரவில்லை.\nஎன்னால் ஒரு பிரபலமாக, மகிழ்ச்சியாக, ஓய்வெடுத்துக் கொண்டு வாழ முடியும். ஆனால் வெறும் நடிகனாக மட்டும் வாழ்ந்து மறைந்து விடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தேன். மக்கள் சேவையில் தான் என் வாழ்க்கை முடியும் என எனக்கு நானே உறுதி பூண்டுள்ளேன். அரசியலுக்கு வரும் எண்ணம் 10-12 வருடங்களுக்கு முன்பே வந்தது. ஆனால் நான் தீர்மானமாக இல்லை. என்னால் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டு, கோப்பப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அரசியலுக்கு வராமல் நான் நினைக்கும் சீர்திருத்தத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியாது.\nமுதல்வர் ஆக வேண்டும் என்பது என் கனவல்ல. மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் கனவு\" என்றார்.. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், \"நான் எனது கட்சி பற்றியும், கொள்கைகள் பற்றியும் அறிவிக்க வேண்டும். பிறகு ரஜினிகாந்த் அறிவிக்கவேண்டும். பிறகு எங்களுக்குள் கூட்டணி சரிபடுமா என்று பார்க்கலாம்\" என்று கூறினார். பிப்ரவரி 21ஆம் தேதியன்று கமல்ஹாசன் தனது கட்சி மற்றும் கொள்கைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப��பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=386:2011-01-04-09-59-46&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-05-22T21:40:26Z", "digest": "sha1:7MTFELA3FQ4BMC2RT2UGFIKAUNQPEO4E", "length": 7363, "nlines": 141, "source_domain": "selvakumaran.com", "title": "பெருநிலம்...", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by சந்திரா இரவீந்திரன்\nகனவுச் சாம்பல் படர்ந்த மனிதர்கள்\nதினமும் அவர்கள் வாழ முனைகிறார்கள்...\nமீண்டும் உயிரைச் சுமக்கும் எண்ணமேதும்\nஉயிர்கள் அவர்களுக்கு மிகவும் பாரமாயிற்று..\nஅவற்றின் காவுதல்கள் பெரும் அபாயமாயிற்று..\nஅவை பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் கூட\nஇறந்தபடியே நடப்பது வசதியாகப் போயிற்று...\nஇறந்தபடியே வாழும் மனிதர்களின் இனப்பெருக்கம்\nவரலாற்றைத் தொலைத்தபடி சிதறிச் செல்கிறது...\nசிதைந்த கனவுகளும் நசிந்த நினைவுகளுமாய்\nமெல்லத் தலை நீட்டிப் பேச விரும்புவோரை..\nஅவ்வப்போது அமைதிப்படுத்தி மௌனம் போதிக்க\nஆயிரம் புத்தர்களும் பத்தாயிரம் புனிதர்களும்\nசாம்பல் மேடுகள் கவர்ச்சி மிக்க\nகாலம் காலமாய் மௌனிகளாய் இருந்தவர்கள்\nவாழ்வும் வளமும் மிக்க பெ���ுநிலமொன்று\nவிழுந்து விடாமல் இழுத்துச் செல்கிறது...\nஇந்து சமுத்திரத்தின் இரத்தப் புகாரில்\nஏராளம் பிணந்தின்னிகள் இன்னமும் நீச்சலடித்தபடி...\nநீச்சலின் வீச்சினைப் போற்றிப் பாடிட\nநீள் வரிசையில் நிறை வித்தகர்கள்....\nவலு நிறைந்த வாழ்வுகள் அங்கு விதைகளாகும்...\nவலிகளினாலான கயிறுகள் வடங்கள் ஆகும்...\nபெருநிலம் மீண்டும் துளிர் விடும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/blog-post_84.html", "date_download": "2018-05-22T21:42:41Z", "digest": "sha1:ZCLEX35GNT3DZVITMPVPJCJITH2VZUCI", "length": 22947, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் நோல் கார்டு மூலம் கட்டணங்கள் செலுத்தும் வசதி விரிவாக்கம்!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள��� வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்��ிழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபையில் நோல் கார்டு மூலம் கட்டணங்கள் செலுத்தும் வசதி விரிவாக்கம்\nஅதிரை நியூஸ்: மார்ச் 05\nதுபையில் நோல் கார்டுகள் (Nol cards) எனப்படும் அட்டைகள் ஆரம்பமாக பஸ், மெட்ரோ மற்றும் படகு போக்குவரத்துகளுக்கு டிக்கெட் கட்டணம் செலுத்தும் அட்டையாக தான் அறிமுகப்படுத்தப்பட்டது அறிந்ததே. பின்பு துபை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதன் பயன்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் பார்க்கிங் கட்டணம், பூங்காக்கள் நுழைவு கட்டணம், யூனியன் மியூசியம் நுழைவு கட்டணம் என விரிவுப்படுத்தப்பட்டன.\nமேலும் ஈனாக்எ (Enoc) எப்கோ (Eppco) பங்க்குகளில் பெட்ரோல் நிரப்பவும், துபையின் பல சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்கள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் துபை போக்குவரத்துத் துறையின் சேவைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customer Happiness Center) எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nதுபை போக்குவரத்து துறையின் வாடிக்கையாளர் மையங்கள் செயல்படும் உம்மு ரமூல் (Umm Ramool), அல் கிபாப் (Al Kifaf), அல் பர்ஷா (Al Barsha), அல் தவார் (Al Tawar) மற்றும் அல் மனாராவில் (Al Manara) செயல்படும் 5 கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களில் துபை போக்குவரத்து துறை (RTA) சம்பந்தப்பட்ட அனைத்து கட்டணங்கள் மற்றும் அனைத்து அபராதங்கள் என அனைத்தையும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நோல் கார்டுகளின் பயன்பாடு மேலும் பல சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள�� மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_60.html", "date_download": "2018-05-22T21:44:53Z", "digest": "sha1:TQVYZA7DRO7QHZA2735ZWSTDN2YI4B47", "length": 5572, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Batticaloa/Eastern Province/Sri-lanka /கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nகிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nதற்போது வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் பல\nகிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளை நோக்கி படையெடுக்கத்\nமட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளம் கிரமத்திலுள்ள ஆற்றுப்பகுதிகளை அண்டிய காடுகளில் உள்ள மரங்களில் பல வெளிநாட்டுப் பறவை இனங்கள் வந்து தங்கியுள்ளன. இதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலும் அதிகமான பறவை இனங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இந்தியா, அவுஸ்திரெலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பறவை இனங்களை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. மார்ச், ஏப்பரல் மாதங்களில் இங்கு வரும் பறவைகள் ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் தம் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிவிடுகின்றமை வழமையான விடயமாக இருக்கின்றது. இப் பறவைகளை உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மர��ம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/by.html", "date_download": "2018-05-22T21:20:47Z", "digest": "sha1:UAEFFY4FJPHYAPQ2YDOGHYDGF653WY5W", "length": 31910, "nlines": 215, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: மொஸாட் by என்.சொக்கன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமொஸாட் - இஸ்ரேலிய உளவுத் துறை\nஎங்கள் ப்ராஜெக்டில் வாராந்திரக் கூட்டம். அப்போதே வாடிக்கையாளரிடமிருந்து வந்திருந்த ஒரு மின்னஞ்சல். இங்கே சொல்ல முடியாத அளவிற்கு திட்டி எழுதியிருந்தார்கள். (சரி சரி. இதெல்லாம் சகஜம்தானே விடுங்க). அதைப் பற்றி ஒரு அரை மணி நேரம் விவாதித்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு பழைய நண்பரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. அவரும் முன்னர் இதே குழுவில் இருந்தவர்தான். ‘என்னப்பா, க்ளையண்ட் பிடிச்சி விளாசிட்டானாமே என்ன பிரச்னை’. நாங்க வாங்கிய திட்டு எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. எங்க குழுவில் இருக்கிற யாரோ ஒருவர் அனைத்து விவரங்களையும் உடனடியாக இவரை அழைத்துச் சொல்லியிருக்கிறார்னு தெரிஞ்சுது. அந்த ’உளவாளி’ யார்னு பின்னர் ‘பொறி’ வைத்து பிடித்ததெல்லாம் தனிக்கதை.\nராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் திரு.ரகோத்தமன் இந்திய உளவுத்துறை பற்றி எழுதியிருப்பார். அந்தக் கொலையை அவர்கள் முன்கூட்டியே அறிந்து, தடுத்திருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் ஒருவர் (உளவாளி) கொடுத்த தப்பான தகவல்களை வாங்கி, அதை சரிபார்க்கவும் செய்யாமல் அப்படியே நம் நாட்டிற்கு கூறுபவர்கள் என்று அப்போதைய நம் நாட்டு உளவுத்துறையைப் பற்றி பல இடங்களில் கருத்து தெரிவித்திருப்பார்.\nஉளவுத்துறை / உளவாளி என்றால் என்ன\nஅக்கம்பக்கத்து (அல்லது எதிரி) நாட்டில், அவர்கள் அமைப்பில், மக்களோடு மக்களாகக் கலந்து, தங்கள் நாட்டிற்குத் தேவையான விஷயங்களை கவர்ந்து, அவற்றை ரகசியமாக தங்கள் துறைக்கு அனுப்பி வைப்பவர்கள். உடனடியாக நமக்குத் தோன்றும் உதாரணம் - ஜேம்ஸ் பாண்ட். தன் பெயரைக் கூடச் சொல்லாமல் 007 என்று குறியீட்டு எண் மூலம் அறியப்படுபவர். பல நாடுகளுக்குச் சென்று, தன் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடிப்பவர். இவர் மாதிரியான உளவாளிகள் கடைசிவரை திரைமறைவிலேயே செயல்படுகிறவர்கள். தகவல்கள் கிடைக்கிறவரை ‘த்ரில்’லாக இருக்கும் வேலை, அப்படி சேகரிக்கும்போது மாட்டிக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியலாம். அந்த உளவுத்துறை அவர்களை காப்பாற்றாதா என்று கேட்கலாம். எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கப்போவது நீங்கள்தான், எங்கே போனாலும் உங்க சாமர்த்தியம் மட்டும்தான் உங்களுக்குத் துணை என்று சொல்லும் உளவுத்துறைகளுக்கு மத்தியில் மொஸாட்டில் மட்டும்தான் இஸ்ரேல் பிரதமர், ஜனாதிபதியில் ஆரம்பித்து ராணுவத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள்வரை அனைவரும் சேர்ந்து அந்த உளவாளியை காப்பாற்ற முயற்சிப்பார்களாம்.\n1972 ஜெர்மனியில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே நுழைந்த தீவிரவாதிகள், ஒன்பது இஸ்ரேல் வீரர்களை கடத்தி, கொன்றுவிடுகின்றனர். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த சம்பவத்தில், இஸ்ரேல் கண்ணீர்க் கடலில் மிதந்தது. இதைவிட கொடுமை, இந்தப் படுகொலைகளால் பாதிக்கப்படாமல், ஒலிம்பிக்ஸ் தொடர்ந்து நடைபெற்றதுதான். தன் மக்களுக்கு நேர்ந்த துயரத்திற்குக் காரணமானவர்களை, அவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் சபதம் எடுத்தார். இந்த நடவடிக்கைகளுக்காக அவர் உதவி கேட்டது - உளவுத்துறை மொஸாட்’டிடம்.\nமொஸாட் செய்த ஆபரேஷன்கள் என்னென்ன\nமொஸாட் உளவுத்துறை ஆபரேஷன்கள், அவர்களின் வீ���சாகசங்கள் எல்லாம் ரகசியமானவைதானே பிறகு அவை எப்படி இந்த புத்தகத்தில் வந்தன பிறகு அவை எப்படி இந்த புத்தகத்தில் வந்தன இதற்கான பதிலும் இதிலேயே உள்ளது. மொஸாட் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய பழைய ப்ராஜெக்ட்கள், அதில் பங்கேற்ற உளவாளிகள் பற்றியெல்லாம் வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கிறது. எந்தெந்த ஆபரேஷன்களை வெளியில் சொன்னால் பிரச்னை இருக்காதோ, அவற்றை மட்டும் சொல்லத் துவங்கியிருக்கிறார்களாம். மற்றவை எல்லாம் இன்னும் பரம ரகசியம். இவர்கள் செய்துள்ள ஆபரேஷன்களை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.\nமேலே ஒலிம்பிக்ஸில் நுழைந்த தீவிரவாதிகளைப் பற்றி பார்த்தோமில்லையா அவர்கள் ஒவ்வொருவரையும் தேடி, அழிக்கும் சம்பவங்கள் படு த்ரில்லிங். அதை படிக்கும்போதே நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பாரீஸ், சைப்ரஸ் ஆகிய இடங்களில் இருந்த நபர்களை - அந்தந்த நாட்டின் அரசாங்கம் / காவல்துறை யாருக்கும் தெரியாமல் - எந்தவொரு தடயமும் இல்லாமல் அழித்தனர்.\nஇவர்களைத் தவிர இஸ்ரேலின் எதிரிகள் என அறியப்படும் இன்னும் சிலரை போட்டுத் தள்ளும் சம்பவங்களும் சுவாரசியம். இந்த ஒவ்வொன்றிற்குப் பிறகும் ஏகப்பட்ட திட்டங்கள், திட்டமிடும்போதே அந்தத் திட்டத்திற்கு ஒரு backup, பல குறிப்புகள் என அவர்களின் ஆராய்ச்சி மிகத் துல்லியம். அபுஹாசன், அடால்ப் ஐக்மென் ஆகியவர்களை கொலை செய்ய அவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அனைத்தும் பரபரப்பானவை. அதுவும் ஐக்மென்னை, அர்ஜெண்டினா நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டின் அரசாங்கத்திற்குத் தெரியாமல், கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்து மரண தண்டனை வாங்கிக் கொடுத்த பின்னர், மொஸாட்டின் புகழ் எட்டுத்திக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.\nரஷ்யா தயாரித்த மிக்-21 விமானத்தின் தொழில்நுட்பத்தை அமெரிக்காவே அறிய முடியாமல் இருந்தபோது, மொஸாட்டின் உதவியுடன் இஸ்ரேல் ஒரு மிக்-21ஐ கடத்தி வந்து, அதை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப் பார்த்து அறிந்தனர். இந்தக் கடத்தலும் அதன் சக்திவாய்ந்த உளவுத்திறமைக்கு ஒரு சான்று. பின்னர் அமெரிக்காவுக்கே அந்த விமானத்தை விற்று இன்னும் பெரிய லாபமடைந்தனர் என்பது வரலாறு.\nஇஸ்ரேலுக்கு எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்குத் தேவையான மூலப்பொருள் யுரேனியாவை இஸ்ரேல் வாங்குகிறதென்று தெரிந்தால், உலக நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டும். ஆகவே யாருக்கும் தெரியாமல் (200 டன்) யுரேனியம் வாங்க வேண்டும். எப்படி சாத்தியம் மொஸாட் இருக்கையில் பயமென்ன யாரோ, யாரிடமிருந்தோ, எதற்கோ வாங்கியதைப் போல் ‘செட்’ செய்து, அதை அப்படியே இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து சேர்த்த மொஸாட்டின் செயல்பாடுகள், ஒரு வெற்றிகரமான உளவுத்துறைக்கு சான்று. அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இவர்கள் செய்த வேலையுடன், சதாம் உசைனின் ஈராக் தயாரிக்க இருந்த அணுக்கூடத்தை தகர்த்தது இன்னொரு வியப்பூட்டும் சம்பவம்.\nஇஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தின் அருகில் இருக்கும் மொஸாட்டிற்காக வேலை செய்த உளவாளிகளுக்கான ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. உளவாளிக்கு முக்கிய ஆயுதமே, மூளைதான் என்று குறிக்கும்வகையில் மனித மூளை வடிவத்தில் அக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇப்படியாக மொஸாட்டின் அருமை, பெருமை மற்றும் அவர்களின் திறமைகளை பல்வேறு சம்பவங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.\nபல்வேறு ஆபத்துகள் நிறைந்த உளவு வேலையை திறம்பட செய்து, தொடர்ந்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் மொஸாட்டைப் பற்றி அறிய மிக அருமையான புத்தகம் இது. இதை படித்தபிறகு உளவாளி ஆகிறேன்; ‘துடிக்குது புஜம்’ என்று நீங்களும் கிளம்பக்கூடும். முன்கூட்டிய வாழ்த்துகள்.\nLabels: என்.சொக்கன், சத்யா, தமிழ், மொஸாட்\n// அடால்ப் ஐக்மென் ஆகியவர்களை கொலை செய்ய அவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அனைத்தும் பரபரப்பானவை. அதுவும் ஐக்மென்னை, அர்ஜெண்டினா நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டின் அரசாங்கத்திற்குத் தெரியாமல், கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்து மரண தண்டனை வாங்கிக் கொடுத்த பின்னர், மொஸாட்டின் புகழ் எட்டுத்திக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.//\nஇன்னொரு வெர்ஷனை உள்ளூர் நூலகத்திலிருந்த புத்தகத்தில் வாசித்தேன். ஐக்மென் அர்ஜெண்டினாவில் தென்படுகிறார் என்ற விவரம் இஸ்ரேலை அடைந்து பல மாதங்களுக்கு பின்னரே திட்டம் வகுப்பட்டது. (ஒரு வருடத்திற்கு மேல்). அதுவும் குளறுபடிகளுடன். கடத்த உதவிய உள்ளூர்வாசிகளை காக்க எந்த உதவியும் செய்யவில்லை. ஐக்மென் இஸ்ரேலில் தரை இறங்குவதற்கு முன் உதவியவர்கள் இறந்துபோனார்கள்...எனினும் தமிழில் இந்த மாதிரி புத்தகங்கள் குறைவு. அதற்காகவே இந்த புத்தகத்திற்கு நல்வரவு\nஆமாம் சிவா சார். ரொம்பவும் சுவாரசியப் புத்தகம். அவசியம் வாங்கிப்படிங்க.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=5&t=11461&sid=9132406b0b7f10c9ca6498ef7e54a19b&start=10", "date_download": "2018-05-22T21:55:36Z", "digest": "sha1:AQAWFYDFHS3SHXZBTIKIX2XUBZ4GEVDU", "length": 6268, "nlines": 142, "source_domain": "www.padugai.com", "title": "என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா - Page 2 - Forex Tamil", "raw_content": "\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nRe: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nசில இனிய நினைவுகளின் பிம்பங்கள்\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/11125246/Vijay-Antonys-Kali-to-film-dismissing-the-proposed.vpf", "date_download": "2018-05-22T21:10:08Z", "digest": "sha1:ZBCIZG4CENOGDHGYQ2AVRHOS4Q3FG37J", "length": 10242, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Antony's \"Kali\" to film dismissing the proposed ban - Chennai High Court || விஜய் ஆண்டனி நடித்துள்ள \"காளி\" படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள \"காளி\" படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் + \"||\" + Vijay Antony's \"Kali\" to film dismissing the proposed ban - Chennai High Court\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள \"காளி\" படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள \"காளி\" படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #ActorVijayAntony #KaaliMovie\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் 13-ந் தேதி வெளியாக உள்ளது.\nஇந்தநிலையில், இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.\nவிஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். தற்போது திரையுலக வேலை நிறுத்த போரா��்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி படத்தை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்\n2. வரதட்சணை கொடுமை கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகை\n3. மீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி: அரசியலுக்கு வர திட்டம்\n4. கர்நாடகத்தில் ஆரம்பிக்காமலே முடிந்த‘மேட்ச்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhutham.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-22T21:34:20Z", "digest": "sha1:G4NDBTQ3TSIC4DUQYBKU2NHV5SWZMHU4", "length": 9276, "nlines": 88, "source_domain": "azhutham.blogspot.com", "title": "அழுத்தத்தின் அதிர்வுகள்.......: August 2011", "raw_content": "\nமறக்கமுடியாத பாட்டு...... 'மொஹலே ஹி ஆசம்' ஹிந்தி படத்தில் வரும்\nஅருமையான பாட்டின் தமிழ் வடிவம்.....\nஅவளென்று எண்ணி மெல்ல நகர்ந்தார்....\nஅவர்தான் என்றெண்ணி அவளும் நகர்ந்தாள்...\nஅவள் அவர் நினைத்த 'அவள்' இல்லைஎன்றும்..\nஅவர் அவள் நினைத்த 'அவர்'இல்லை என்றும்..\nகீழே விழுந்த அவரது கைத்தடியை ...\nமுக்கி முனங்கி குனிந்து எடுத்து கொடுத்தாள்...\nகட்டையில் வேகும்வரை கனவுகளும் மாயாதோ\nதிண்டுகல்லில் நான் வேலை பார்க்கும்போது வேல��ப்பளு\nஅவ்வளவு கடுமையா இருக்கும்.இரவு ரூமிற்கு வரும் போது\n12 மணிக்கு மேல் ஆகி விடும்.காலையில் எந்திரிக்க 7 மணி ஆகி\nவிடும்.அடுத்த ரூமில் தங்கி இருக்கும் District Education Officer\nரெகுலரா அதிகாலையில் வாக்கிங் செல்பவர்.\nஅவர் ஒரு நாள் \"டெய்லி காலையில் வாக்கிங் போங்க உடம்புக்கு\n\"எங்கே சார் முடியுது.....இருக்க வேலையே மூச்சு முட்டுது\"\nஅவர் கேட்டார் \"பில் கிளிண்டன் தெரியுமா...உங்களுக்கு\n\"அவரே தினம் ஒரு மணி நேரம் வாக்கிங் போறார்\"...சொல்லிவிட்டு\nசெவிட்டில் அறைந்தது மாதிரி இருந்தது.அடுத்த நாளில் இருந்து\nஇன்றுவரை குறைந்தது ஒரு மணி நேரம் வாக்கிங் போறேன்.\nநேரத்தை வகைப் படுத்திக்கொண்டால் எல்லாமுமே முடியும்தான்\nநெஞ்சில் அறையப்படும் சில நிகழ்வுகள் ..\nஉங்களுக்கு நல்லேந்திர பாண்டியன் அண்ணனைத் தெரிந்திருக்க\nஅவ்வளவு வாய்ப்பில்லை.1968-1970 வருடங்களில்தான் என்று நினைக்கிறேன்.\nநான் காலேஜ் முடித்து லேட்டா வர்ர நேரமும்...அவர் போஸ்ட் ஆபீஸ் வேலைகள்\nமுடித்து வர்ர நேரமும் பல நேரங்களில் ஒத்துப் போகும்.சைக்கிளில் வரும் இருவரும்\nஇறங்கி காலாரப் பேசி வருவோம்.அப்போது அவர் பேச்சு முழுவதும் சினிமாவைப் பற்றியே\nபல நேரங்களில் உணர்ச்சிவயப்பட்டு பேசுவார்.\"நீ வேணும்னா பார் தம்பி ஒரு நாள் இல்லாவது ஒரு நாள் இந்த அண்ணன் ரிடையர் ஆறதுக்கு முந்தி ஒரு பெரிய டைரக்டரா வருவான்\"அப்டிங்கிரத்தை ரொம்ப அழுத்தம் திருத்தமா சொல்லுவார்.பல கதைகள் சொல்லி இருக்கார் .எம்.ஜி.ஆர்.ன்னா கதை இப்படி இருக்கணும்.....சிவாஜின்னா இப்படி இருக்கணும்.கேமராவை லாங் ஷாட்டில் வைத்து இப்படித்திருப்பி...அப்புறம் குளோசப்பா கொண்டுவந்து.....அப்டின்னு எதை எதையோ சொல்லுவார்.ஆனா அவர் மனம் முழுமைக்கும் சினிமா அப்பி கிடந்தது உண்மை. ஆளும் அவ்வளவு அழகா இருப்பார்.அதன் பிறகு காலங்கள் ஓட ஆரம்பிக்க அண்ணனைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.\nகாலில் அடிபட்டதை வடமலையான் ஆஸ்பத்ரியில் காண்பிக்க ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன்.நாராயணா கபேயைத் தாண்டும் போது அந்த சுவரொட்டி கண்ணில் பட்டது.\nபாதி தெரிந்தது.\"நல்லேந்திர..\"என்ற வார்த்தை மட்டும் தெரிந்து மறைந்தது.மனசு ஒரு நிலையில் இல்லை.அதற்குள் ஆட்டோ அடுத்த தெரு முக்குவரை சென்றுவிட்டது.\nமுகச்சுளிப்போடு திருப்பினான்.கொஞ்ச தூரம் போய் இருக்கு���்.\n\"இன்னும் கொஞ்ச தூரம் போ...கொஞ்சம் மெதுவாப் போ\"\nசுவரொட்டி முழுசும் தெரிந்தது.ஆம் அண்ணனுக்கான கண்ணீர் அஞ்சலிக்கான சுவரொட்டி.\n\"ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்\" என்ற வார்த்தை நெஞ்சை அறைந்தது.ஆம்....பலருடைய கனவுகள் வெறும் கனவுகளாகவே...\nமுடிந்து விடுகின்றன. சில நிகழ்வுகள் நெஞ்சை அறையத்தான் செய்கின்றன\nநெஞ்சில் அறையப்படும் சில நிகழ்வுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/08/blog-post_20.html", "date_download": "2018-05-22T21:32:34Z", "digest": "sha1:K7HZWPV46VX4HXZ23KFPRBU3Z64YLCTJ", "length": 24774, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"மாற்று நாணய சமூகங்கள்\" : பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி?", "raw_content": "\n\"மாற்று நாணய சமூகங்கள்\" : பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி\nநீங்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதாரம் திவாலானால் என்ன செய்ய வேண்டும் கிரேக்க மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். அந்த நாட்டில், யூரோ நாணயத்திற்கு பதிலாக, மாற்று நாணயங்களின் பாவனை பெருகி வருகின்றது. ஒரு மாற்று நாணயத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது எப்படி\nகிரேக்க நாட்டில், குறைந்தது 80 மாற்று நாணயங்கள் பயன்படுத்தும் அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன. குறைந்தது பத்துப் பேர், அதிகப் படியாக ஆயிரக் கணக்கில் உறுப்பினர்களை கொண்டதாக இந்த அமைப்புகள் உள்ளன. \"மாற்று நாணய அமைப்புகள் அரசுக்கு வரி கட்டாமல் தவிர்க்கப் பார்க்கின்றன\" என்று கிரேக்க அரசு குற்றஞ் சாட்டினாலும், அதை சட்டவிரோதமாக்க முடியாத நிலையில் உள்ளது.\nTEM என்ற மாற்று நாணயம் மிகவும் பிரபலமானது. அதன் உறுப்பினர்கள் ஓராயிரத்தை தாண்டியுள்ளது. வோலோஸ் எனும் நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களினாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. TEM நாணயத்தின் பெறுமதி யூரோவுக்கு சரி சமமானது. ஆகவே, ஒருவர் யூரோவில் பணம் செலுத்துவது மாதிரி, TEM கொடுத்தும் பொருட்களை வாங்கலாம்.\nநாணயப் பரிவர்த்தனை எவ்வாறு இயங்குகிறது TEM பாவிக்கும் நபர்களின் பட்டியல், அவர்களிடம் உள்ள பணத்தின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் கணனியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் எங்கேயும் எப்போதும் பயன்படுத்தும் வகையில், இணையத்தில் பார்வையிடலாம். எவ்வளவு TEM செலவாகி உள்ளது, மிச்சம் எவ்வளவு என்பத��யும் பார்க்கலாம்.\nகடையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, வைத்தியரை பார்ப்பது, முடி திருத்துவது, கல்வி கற்பது, போன்ற சேவைகளுக்கும் TEM பயன்படுத்திக் கொள்ளலாம். யூரோ நாணயம் மாதிரி, TEM நாணயத்தை கண்ணால் காண முடியாது என்பது மட்டுமே வித்தியாசம். அதாவது, அதற்கு பணத் தாள்கள், சில்லறை குற்றிகள் எதுவும் கிடையாது.\nஒருவர் தனது மாற்று நாணயத்தை எவ்வாறு சேமிக்கிறார் அதற்கு ஏதென்ஸ் நகரில் இயங்கும் ATX நாணயம் இலகுவான விளக்கம் அளிக்கலாம். 2011 ம் ஆண்டில் இருந்து இயங்கும் ATX வலையமைப்பில், ஆயிரக் கணக்கானோர் சேர்ந்து விட்டனர். அதனை \"நேர சேமிப்பு வங்கி\" என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்த வேலை நேரத்தை சேமித்து அதை பணமாக மாற்றுவது.\nஉதாரணத்திற்கு, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உடல் உழைப்பை வழங்குகின்றார். அதே நேரம், ஓர் ஆசிரியர், பாடசாலையில் எட்டு மணி நேரம் படிப்பிக்கிறார். யார் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை. வேலை செய்யும் மணித்தியாலம் ஒவ்வொன்றுக்கும் பெறுமதியை பணத்தால் அளக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் சம்பளம் என்கிறோம்.\nATX வங்கியில், பணமல்ல, வேலை நேரம் மட்டுமே கணக்கு வைக்கப் படுகின்றது. உறுப்பினர்கள் தாம் வேலை செய்த நேரங்களை, அந்த வங்கியில் சேமித்து வருவார்கள். அதைக் கொண்டு, கடையில் பொருட்களை வாங்கலாம் அதிசயம் ஆனால் உண்மை. இது நடைமுறைச் சாத்தியமான விடயம் தான். உண்மையில், பணம் என்பதன் அர்த்தம் அங்கே தான் உணரப் படுகின்றது.\nஎன்னிடம் நூறு ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் அர்த்தம் என்ன நூறு ரூபாய்க்கு பெறுமதியான உழைப்பை, சேவையை அல்லது பொருளை வழங்குவதற்கு இன்னொருவருக்கு கடமைப் பட்டுளேன். இன்னொரு விதமாக சொன்னால், எனது சேவை, உழைப்பு, பொருளை பெற்றுக் கொண்ட ஒருவர், தனது கடமைப்பாட்டை நூறு ரூபாய் மூலம் ஈடு கட்டியுள்ளார்.\nஇது தான் பணம் என்ற பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால் தான், ATX வங்கியில், பணத்திற்கு பதிலாக நேரத்தை சேமிக்கிறார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் நன்மை உண்டாகின்றது. பணம் இல்லாதொழிக்கப் பட்டுள்ள படியால், இலஞ்சம், ஊழல் நடக்கவும் வாய்ப்பில்லை. யாரும் செல்வம் சேர்த்து பணக்காரனாகவும் முடியாது. அதே நேரம் யாரும் ஏழ்மையில் கஷ்டப் படவும் மாட்டார்கள்.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nகிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்\nபணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்\nLabels: பொதுவுடமைப் பொருளாதாரம், மாற்று நாணய வலையமைப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசமத்துவம் பிறக்க ATX கண்டிப்பாக உதவும்.\nஆனால்,நேரத்தை மிச்சம் வைத்து ஆடி கார் வாங்க முடியுமா\nஒருவரின் வாங்கும் தன்மையை எவ்வாறு கட்டுப் படுத்துவது\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்கு��லில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்த...\n\"மாற்று நாணய சமூகங்கள்\" : பணமில்லாத சமுதாயத்தை உரு...\n100% முதலாளித்துவ நாடான இன்றைய வட கொரியா\nஎளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின...\nஅமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் - வெளிவராத...\nஇங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி ...\nமுதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை\nகம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி \"சரித்திர...\n\"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்\n\"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு\" - லெனின்\nஇலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாச...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_153805/20180214161126.html", "date_download": "2018-05-22T21:02:24Z", "digest": "sha1:FH3CHP3AIRLJAQ6CIM46XVRYDDPKA5XL", "length": 8034, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்\nகேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயருகிறது.\nகேரளாவில் கடைசியாக பஸ் கட்டணம் 2014 மே மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அங்கு பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தனியார் பஸ் நிறுவனங்கள் பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இறுதியாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் இம்மாதம் 16ம் தேதி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது கூட்டணி கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nஅதில் பஸ் கட்டணத்தை உயர்த்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பினராய் விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பஸ் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி சாதரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், விரைவு பேருந்துகளில் 10-லிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 13-லிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 20-லிருந்து 22 ரூபாயாகவும் சூப்பர் டீல��்ஸ் பஸ்களில் 28-லிருந்து 33 ரூபாயாகவும், வால்வோ பேருந்துகளில் 40-லிருந்து 45 ரூபாயாகவும் உயருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-22T21:23:15Z", "digest": "sha1:JBS2I3W7YQHJEMJXCZHJEBIZEM43ZUTQ", "length": 7211, "nlines": 184, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ஒன் இன்கிரிடண்ட் இட்லி!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து இட்லி, தோசை, மற்றும் அடை செய்வதை இந்தச் சமையல் குறிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.\nதேவையான பொருள் : பாசிப்பருப்பு (ஆம், பாசிப்பருப்பு மட்டும் போதும்)\nமிக்ஸியில் பாசிப்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும். அதை உப்பு போட்டு கலந்து ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.\n1. தேவையென்றால் தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.\n2. வேண்டுமெனில் கடுகு உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்துருவல் தாளித்துபோட்டு அடையாகவும் சுட்டுக்கொள்��லாம்.\n3. இதற்குத் தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.\n- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்\nஅல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புக...\nஅனைத்து நேரமும் அல்லாஹ்வை (இறைவனை) நினைப்போம்\nசவுதி இளவரசர் நைட் கிளப்பில் ஒரு மில்லியன் டாலர் ச...\nகணினி மென்பொருள் டிப்ஸ்: வேகமாக இயக்கவும் உங்கள் ...\nஅல்லாஹ்வே எண்களின் தாய் பூமி \nநபி (ஸல்) அவர்களுடைய வஹியின் ஆரம்ப நிலை\nகூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஉலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்...\nபத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்\nதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களால் அதி...\nஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எ...\nஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட...\nஉலகப்புகழ் பெற்ற ஓவியர் ஹுஸைன் காலமானார்\nபாஸித்தின் \"ப்ளாக்கர் நண்பன்\" வலைப்பூ பூத்த விதம் ...\nதினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/07/blog-post_13.html", "date_download": "2018-05-22T21:33:52Z", "digest": "sha1:3W5EFHGBAH44J76YGIXTYXREV7D4FA4D", "length": 7358, "nlines": 186, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல சாதீய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தது.", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஇஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல சாதீய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தது.\nஇஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல\nநவீன தகவல் தொடர்புகளற்ற அந்தக்காலத்திலேயே\nஇஸ்லாம் மூன்றே வருடங்களில் மது ஒழிப்பை சாத்தியமாக்கியதெனில்\nமூன்றே மாதங்களில் கடும் பிரச்சாரம் மற்றும்\nவிழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மனித மனங்களில்\nடெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில்\nநான் பெரும் கொடுஞ்செயலைச் செய்துவிட்டேன்\"\nஎன்று கதறியதை எல்லா மீடியாக்களிலும் தொடர்ந்து\nபரப்புவதன் மூலமே பல மனமாற்றங்களைச்\nஆனால் அரசாங்கம் அதற்கு இசைய வேண்டும்.\nமக்கள் நலன் பேணும் அரசாங்கமெனில் இது சாத்தியம்.\nஅதேபோல சாதீயவெறி மற்றும் சாதீயமேலாதிக்கம் போன்ற சீர்கேடுகளை தன் இதமான பிரச்சாரம் மூலம் அழித்து ஒழித்தார்கள் நபிகள் பெருமகனார்.\nஇது இஸ்லாமிய பிரச்சாரம் அல்ல,\nநம் சிந்தனைகளைத் தூண்டுவதற்கான ஒரு தகவல் மட்டுமே.\nஆனால் நிறைகளைப் புறக்கணிக்கும் ஒரு சமுதா���ம் முன்னேறியதாகச் சரித்திரம் இல்லை...\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ம...\nஎன்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்.\nஇறைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு ...\nமக்கா நேரலை (Makkah Live)\nவாழ்நாளில் இரு முறை தான் ரஸூல் அவர்கள் உட்கார்ந்து...\nஅரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் \nஇஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல சாதீய ஏற்றத்...\nசமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்\nகாயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/08/", "date_download": "2018-05-22T21:37:57Z", "digest": "sha1:FJAQI7EUFAX7XLICD7VYB5Z4GCMJEF4M", "length": 28771, "nlines": 299, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: August 2011", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாப்படும் நன்னாளில், நான் மதுரை சென்றபோது எடுத்த முக்குருணி விநாயகரின் படத்தை கீழே இணைத்துள்ளேன்.\nமதுரை மாநகரம் பழஞ்சிறப்பு வாய்ந்தது. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம் இவ்வூர். மதுரை மாநகரத்தில் மையத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற \"மீனாக்ஷி அம்மன் ஆலயம்\" எனும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்தான். சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள அற்புதமான திருக்கோவில். திருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேஸ்வரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேஸ்வரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன. இத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சம். சித்திரை வீதிகளில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் வழியாக நுழைந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நிதி எதிர்ப்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் மே மாதத்தில் தண்ணீர் இருக்கவில்லை. இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் இக்குளம் எனப்படுகிறது . திருக்குறளின் பெருமையை நிலைநாட்டி�� சங்கப்பலகை தோன்றிய தலமாம் இது \nஇக்குளத்தருகே விபூதி பிள்ளையார் சிலை உள்ளது. சுவாமி சந்நிதி வலது பிரகாரத்தில் கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.\nதமிழகத்தின் புகழ் வாய்ந்த பிள்ளையார் திருவுருவங்களில், முக்குருணி பிள்ளையார் குறிப்பிடத்தக்கவர். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருக்கும் இப் பிள்ளையார் விக்கிரகத்தின் உயரம் - பத்திலிருந்து பன்னிரண்டு அடி முக்குருணி என்பது அரிசியின் அளவைக்குறிக்கும் – சுமார் 18 மரக்கால் என்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இவருக்கு பதினெட்டு மரக்கால் கொழுக்கட்டை சமர்ப்பிக்கப்படுகிறது.\nதிருவல்லிக்கேணியில் வாழ்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதியார் - கண்ணனது பக்தர். அவர் பாடுகிறார் :\n\" கண்ணன் திருவடி, எண்ணுக மனமே; திண்ணம் அழியா, வண்ணம் தருமே;\nதருமே நிதியும், பெருமை புகழும் ; கருமாமேனிப் பெருமானிங்கே\"\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சரணாகதி அல்லது பெருமாளின் திருவடிகளில் பிரபத்தி செய்வதே உகந்தது. நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் மிக அழகாக\n\" கண்ணன் கழலினை, நண்ணும் மனமுடையீர் *\nஎண்ணும் திருநாமம், திண்ணம் நாரணமே *\nஎன சாற்றினார். கண்ணன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் எண்ணத்தில் கொள்ள வேண்டிய திருநாமம், நிச்சயமாக நாராயண நாமம் ஆகும். மஹா விஷ்ணுவின் சிறந்த அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார். ஆகஸ்ட் 23, 2011 அன்று ஸ்ரீ ஜெயந்தி. 24/08/11 அன்று காலை ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனின் திருவடியில் எழுந்து அருளியிருந்து தினமும் சேவை அளிக்கும் நர்த்தன கண்ணன் காலை புறப்பாடு கண்டு அருளினார்.\nமாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயர் குலத்து உதித்த அரசர் நம் கண்ணனின் பிறப்பு விமர்சையாக எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும்.\nதிருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4)\nஉறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*\nநறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*\nசெறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்\nஅடுத்த பாசுரத்தில் \" கொண்டதாளுறி கோலக்கொடுமழு\" என்றும் வருகிறது. இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும்.\nசில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது.\nபெருமாள் புன்னை கிளை வாகனத்தில்\nநாகோஜி தெரு வாசலில் மின் விளக்கு அலங்காரத்தில் கண்ணன்\nஸ்ரீ பார்த்தர் புல்லாங்குழல் கண்ணனாக - நர்த்தன கண்ணனுடன்\n13th Aug - ஆடி மாதம் 28 திருவோணம் நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமி நன்னாள் - இன்று கஜேந்திர மோக்ஷம் - பெருமாள் ஆனைக்கு அருள் செய்த புனித நிகழ்ச்சி.\nதிருவல்லிக்கேணியில் ஐந்து திவ்யதேச எம்பெருமான்கள் எழுந்து அருளி உள்ளனர். ஸ்ரீ பார்த்தசாரதி (மூலவர் வேங்கட கிருஷ்ணன் திருநாமத்துடன்) ; ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ தெள்ளிய சிங்கர் எனும் அழகிய சிங்கர் (மூலவர் : யோகா நரசிம்ஹர் திருகோலத்தில்) மற்றும் வரதராஜ பெருமாள் எழுந்து அருளி அருள் பாலிக்கின்றனர். வரதராஜர் மூலவர் வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாத படி - கருட வாஹனத்தில் சேவை சாதிக்கிறார்.\nஇவரை திருமங்கை மன்னன் :\nமீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த *\nகானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ *\nஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை *\nதேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.\n--- என மங்களாசாசனம் செய்துள்ளார்.\nமுன்னொரு நாள் கஜேந்திரன் எனும் யானை தினம��ம் எம்பெருமானுக்கு தாமரை மலர் கொணர்ந்து சேவை செய்து வந்தது. ஒரு நாள் முதலையிடத்தில் சிக்குண்ட போது (வேழம் - யானை; கரா - முதலை) - எம்பெருமானே சரணாகதி என 'ஆதிமூலமே' என பிளிற, உடனடியாக பெருமாள் கருட வாஹனத்தில் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்து மோக்ஷம் அளித்த வைபவமே \"கஜேந்திர மோக்ஷம்\"\nஅல்லிக்கேணியில் மாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி, மிக அழகாக கருட வாஹனத்தில் சேவை சாதித்து 'கஜேந்திர மோக்ஷம்' அளித்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nநேற்று திருவாடிப்புரம் - ஆண்டாள் அவதரித்த புண்ணிய தினம். ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை. \"நம்மையுடைவன் நாராயணன்\" என மானுடவரான நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.\nநாச்சியார் திருமொழியில் பத்து பாடல்களில் 'வெண் சங்கத்தின்' பெருமையை சிறப்பாக பாடி உள்ளார். அதில் ஒன்று :\nகடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்\nஉடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்\nதிடரில் குடியேறி த் தீயவசுரர்\nநடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே\"\nதிருமாலின் கரத்தில் எப்போதும் இருக்கும் சங்கம். (சக்கரம் கூட பெருமாளை விட்டு அகலும்; சங்கு எப்போதும் அவனிடத்தே குடி கொண்டிருக்கும்} ; சங்கம் கடலில் பிறந்ததாம்; பஞ்சசனன் என்ற அரக்கன் உடலில் வளர்ந்ததாம். பிறப்பையும் வளர்ப்பையும் கவலைப்படாமல் ஊழிக் காலத்தை நிர்ணயிப்பவனான மணிவண்ணனின் கைதலங்களில் குடி புகுந்து, அசுரர்களை அழிப்பதற்காக முழங்கும் பேறு பெற்றது\" என பாராட்டுகிறார்.\n02/08/2011 திருவாடிப்புரம் அன்று இரவு 08.30 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளும் ஆண்டாளும், ஒரே கேடயத்தில் மிக அழகாக புறப்பட்டு கண்டு அருளினார். பார்த்தர் சிறப்பான காசு மாலை அணிந்து இருந்தார்.\nபுறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaiputhagasangamam.com/2013/index.php?option=com_allvideoshare&view=video&slg=0&orderby=default&Itemid=672", "date_download": "2018-05-22T21:27:50Z", "digest": "sha1:GB5POCZQHNDXPTR4QUZM2W7OJCGBQD3M", "length": 3297, "nlines": 55, "source_domain": "www.chennaiputhagasangamam.com", "title": "video gallery", "raw_content": "\nதமிழர் தலைவர் கி.வீரமணி ���வர்களின் உரை Views : 63\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் உரை Views : 98\nஎன்.எஸ். சங்கர் அவர்களின் உரை Views : 55\nவழக்குரைஞர் க.வேங்கடபதி அவர்களின் உரை Views : 63\nஎழுத்தாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் உரை Views : 88\nஅருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களின் உரை Views : 82\nவழக்கறிஞர் ஆர்.காந்தி அவர்களின் உரை Views : 191\nபேராசிரியர் மா.நன்னன் ஆற்றிய உரை Views : 174\nத.ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரை Views : 102\nநக்கீரன் கோபால் உரை-2 Views : 67\nநக்கீரன் கோபால் உரை-1 Views : 74\nசென்னை புத்தகச் சங்கமத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆற்றிய உரை Views : 120\nசென்னை புத்தகச் சங்கமத்தில் அய்.பி.எஸ்.இரவி அவர்கள் ஆற்றிய உரை Views : 61\nசென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் ஆற்றிய உரை Views : 131\nசென்னை புத்தகச் சங்கமம் 21-04-2013 Views : 76\nசென்னை புத்தகச் சங்கமத்தில் மனுஷ்யபுத்திரன்அவர்கள் ஆற்றிய உரை Views : 64\nசென்னை புத்தகச் சங்கமம் 19-04-2013 Views : 39\nசென்னை புத்தகச் சங்கமம் 19-04-2013 Views : 65\nபேராசிரியர் நன்னன் Views : 88\nஒளிவண்ணன் Views : 73\nரமேஷ் பிரபா Views : 69\nமனுஷ்யபுத்திரன் Views : 79\nஎஸ்.இராமகிருஷ்ணன் Views : 74\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/07/takes.html", "date_download": "2018-05-22T21:44:56Z", "digest": "sha1:G5LBTZYRCNPNTLEW35HKVERNAYD62I6P", "length": 15554, "nlines": 74, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை.... - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை....\nஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை....\nby மக்கள் தோழன் on 19.7.17 in ஆரோக்கியம்\nகுறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.\nகுடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.\nவேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல��, மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது\nநாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியேதான் செல்லவேண்டும், ஆனால் சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள்,மது அருந்தும் பழக்கம் உள்ளோர், புகைப் பழக்கம் உள்ளோர்,\nஅதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக, காற்று மூக்கின் வழியே உள்ளே செல்லும்போது,சளி பிரச்னைகளினால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே, சுவாசக் காற்று செல்ல முற்படும்போது, தொண்டைக்குழாய் அடைப்பினால், சரியாக சுவாசிக்க முடியாமல், சத்தம் வருகிறது.இந்த சத்தமே, குறட்டையாகிறது.\nகுறட்டையால் வரும் நோய்கள் :\nஇரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மனா உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.\nஎல்லோருக்கும் துன்பங்களையே பரிசாக அளிக்கும் இந்தக் கொடூரக் குறட்டையை, அவர்களிடமிருந்து ஓட ஓட விரட்டி அவர்கள் வாழ்வில் மற்றும் குடும்பத்தில் நிம்மதியை அடைய வைப்பது எப்படி\nநாம் குறட்டைக்குக் காரணம் அறிந்துகொண்டோம், பிறவியிலேயே உடல்ரீதியாக சுவாசிக்க கோளாறுகள் உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் நலம் பெறலாம்.\nஅந்த தீர்வுக்கு முன்னால், அவர்கள் சரிசெய்ய வேண்டிய சில விஷயங்கள்.\nமுதலாவதாக, சிறிது காலத்திற்காவது, மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும், எளிமையான எளிதில் செரிமாணமாகக்கூடிய உணவுவகைகளை மட்டும் இரவில் உண்ணவேண்டும். படுக்கும்போது ஒருக்கணித்து படுக்க வேண்டும்.உறக்கத்தில் மாறி படுத்தால் பரவாயில்லை, ஆனால் படுக்கப் போகும்போது, ஒருக்களித்தே படுக்கவேண்டும்.\nஅரிய மருந்து – கற்பூரவல்லி தைலம் :\nஇப்படி ஒரு மோசமான, குடும்பத்தைப் பாதித்த குறட்டையை, நிம்மதியைக் கெடுத்த குறட்டையை நாம் அதிக செலவில்லாமல் விரட்டலாம், வருகிறீர்களா\nமிக எளிமையான மருந்துதான்,ஆனால் வீரியம் அதிகம்.நாட்டுமருந்து கடைகளில், ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்று சிறிய பாட்டிலில் கிடைக்கும் . அதனை வாங்கிக் கொள்ளுங்கள்.\nஅந்த தைலத்துடன், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து,சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்க, அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும், செல்லும்போதே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,. இதுபோல சில முறை செய்துவர, நிமிடத்தில் குறட்டை நீங்கும்.\nகுறட்டை விடுபவரும் சிரமமின்றி மூச்சு விட்டு சுவாசிப்பது,அவரின் அமைதியான முகத்தின் வழியே அறியலாம். மேலும், இந்தத் தைலத்துடன் சிறிது மின்ட் ஆயிலும் சேர்த்து உபயோகிக்கலாம், மருந்தின் காரத்தன்மையை குறைந்து, குளுமையுடன் செயலாற்ற வைக்கும்.\nசில தினங்களில், குறட்டை விடுபவரின் சுவாசம் சீராகி,அமைதியாக உறங்குவார், அவர் மட்டுமா, அவரின் குடும்பத்தாரும்தான்.\nஇதிலே மிக முக்கியம், உங்கள் விரல் தப்பித்தவறி, அவரின் மூக்கின்மீதோ அல்லது வாயிலோ பட்டுவிட்டால், குறட்டை விடுபவருக்கு, அது அதிக எரிச்சல் கொடுக்கும்.\nஅவர் தூக்கம் கலைந்து, உங்களை சத்தமிட்டு, பின் சண்டையின் இறுதியில், பொறுமையிழந்து நீங்கள் அவரைத் தேவை இல்லாமல் அடித்து, உறங்க வைக்க வேண்டியதிருக்கும், எதற்கு பாவம், போகட்டும் விட்டுவிடுங்கள், விரைவில்தான் அவர் குறட்டை நீங்கி நீங்களும் நிம்மதியடைப்போகிறீர்களே,\nஎனவே, அவரின் உடலில் படாமல் சிறிதளவு இந்தத்தைலத்தை சுவாசத்தில் வைத்து, அவர் குறட்டையிலிருந்து குணமடையச் செய்யுங்கள். நீங்களும் நன்கு உறங்கி நலம் பெறலாம்.\nஇன்றே தொடங்குங்கள், நீங்கள் அதிசயமடைவீர்கள். மிக விரைவில் குறட்டை நீங்கும், நிரந்தரமாக\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 19.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்ப���ம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_313.html", "date_download": "2018-05-22T21:42:28Z", "digest": "sha1:K3WXQ2LKDXOOP55Q2JU6RV4DOJFGE6MM", "length": 4287, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "நிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 30 மார்ச், 2018\nநிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை மரணம்\nநிலாவௌி கடற் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n71 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரேதம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளது.\nநிலாவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-19-01-1840415.htm", "date_download": "2018-05-22T21:38:57Z", "digest": "sha1:Z3FTV6VXI2OHVNHGLEGNPFN53PQ4FRNO", "length": 6941, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.! - Vijaythalapathy - தளபதி விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.\nதளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இன்று (19/01/2018) பூஜையுடன் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.\nதளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா\n▪ லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\n▪ தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா\n▪ விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\n▪ தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா\n▪ மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ தளபதி-62 படம் எப்போது தொடங்கும் - கசிந்தது சூப்பர் தகவல்.\n▪ இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம��பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/late-director-balachander-statue-opened-in-his-native-place/", "date_download": "2018-05-22T21:16:52Z", "digest": "sha1:N6NN5RGISYKJALF2VQB2I7FYYCNHVLQD", "length": 11933, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு; விழாவிற்கு வராத கமல்ஹாசன்! - Late Director Balachander statue opened in his native place", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nஇயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு; விழாவிற்கு வராத கமல்ஹாசன்\nஇயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு; விழாவிற்கு வராத கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவிற்கு வரவில்லை.\nமறைந்த திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் 87-வது பிறந்தநாளான இன்று (ஜுலை 9) அவரது வெண்கல சிலை, அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் இன்று திறக்கப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் மனைவி ராஜம் சிலையை திறந்துவைத்தார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விழாவிற்கு வரவில்லை.\nகே. பாலசந்தரின் இந்த வெண்கல சிலையை கவிஞர் வைரமுத்து தான் நிறுவியுள்ளார். இதுகுறித்து அவர் முன்னர் அளித்த பேட்டியில், “அரைத்த மாவையையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் கே. பாலசந்தர். சமூகத்தின் இருட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக் கூடாதவர்.\nஅவர் படங்களில் வெற்றிப்படங்கள் தோல்விப்படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்து கொள்ளப்பட்டவை, புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே பிரிக்கலாம். அவருக்கு சிலை அமைப்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல, முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாச்���ாரம். இந்தப்பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று” என கூறியிருந்தார்.\n”: கருணாநிதிக்கு வைரமுத்துவின் உணர்ச்சிமிகு கவிதை\nமோடியின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி – வைரமுத்து\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n”எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்”: ஜீயர் சடகோபர் பேச்சு\n”தினமணி ஆசிரியரை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதுவோம்”: எச்.ராஜா ட்வீட்\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\n“ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என் நோக்கம்” – வைரமுத்து\nஆண்டாள் சர்ச்சை : கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு\n‘ஓடிப்போனவள்’ பற்றி எழுதிய வைரமுத்து தமிழை வளர்த்தவரா பாரதிராஜாவுக்கு ஹெச்.ராஜாவின் பதில் கேள்வி\nபிரிட்டனில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண்\nஅனிருத் வேண்டாம் என முடிவு செய்தோம்; விஐபி-2 குறித்து தனுஷ்\nநிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு\nநிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்...\nபாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் – உயர்நீதிமன்றம்\nபாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-380", "date_download": "2018-05-22T21:18:27Z", "digest": "sha1:LR7AV7U5RL6CUSYCHNFOXPCXJIQUUZ7D", "length": 7080, "nlines": 69, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - உடல் நலனை பாதிக்கும் மன நலம்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்\nஒரு சிரியஸ் கதை : கட...\nஉடல் நலனை பாதிக்கும் மன நலம்\nஉடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நன்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை அனுபவிக்கவோ முடியும்.\nஉடல் ஆரோக்கியதுக்கும் மன நலனுக்கும் தொடர்பு உண்டு. மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலனையும் அது பாதிக்கச் செய்யும். மன நல பாதிப்பை கீழ் கண்ட அறிகுறிகளைக் கண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.\nடென்ஷனுடன் பற்களைக் கடித்தல், மூச்சுத் திணறல், பசி எடுக்காமை, உயர் ரத்த அழுத்தம், நெஞ்சடைப்பு போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட்டால் பிரச்னை இல்லை.\nஎவ்வித காரணமும் இன்றி இவை ஏற்படுமானால் மன நலன் பாதிக்கத் தொடங்கி இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nஇதேபோல் அடிக்கடி கவலை, எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமை, தேவையில்லாமல் கோபம் வருதல், சோர்வாக இருத்தல், தற்கொலை எண்ணங்கள் மேலோங்குதல் போன்றவை, மன நலன் பாதிக்கப்பட்டுள்ளதற்கான மன ரீதியான அறிகுறிகள் ஆகும்.\nசின்ன ஒரு விஷயம் கூட பெரிய மனநோயாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இது தோன்றி வெளிப்படையாகத் தெரிய ஒரு ஆண்டு கூட ஆகலாம்.\nமன நோய்க்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் ��திகம் ஏற்பட்டால் தினசரி வேலைகள், அலுவலம் ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடுமுறையில் பிடித்த இடங்களுக்குச் செல்லலாம்.\nதியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு இருந்தால் அவற்றில் நாட்டம் செலுத்தி, மன அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கலாம்.\nபுத்தகம், பாடல், ஓவியம் போன்ற ஏதேனும் ஒன்றில் நாட்டம் இருக்குமானால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி புத்துணர்வு பெறலாம்.\nதினசரி வேலைகளை ஒரே மாதிரி வேலைகளை செய்து வராமல் அவ்வப்போது பல மாற்றங்களைச் செய்யலாம். தனிமையே கதி என்று இருக்காமல் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று மனம் விட்டு பேசி, மன இறுக்கத்தைக் குறைக்கலாம்.\nஎனினும் தொடக்கத்திலேயே நல்ல மனநல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படி நடப்பது இந்நோயைத் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/31372-2016-08-30-05-24-17", "date_download": "2018-05-22T21:46:19Z", "digest": "sha1:67CZGR67NTXIFG7WWXVBL5WWABCRD623", "length": 27728, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "வாட்சப்பை முந்தும் டெலிகிராம்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nஇந்திய அரசு தேசிய தேர்வுகள் நிறுவனம் (National Testing Agency) மூலம் நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இத்தேர்வு மூன்று முக்கிய காரணங்களால் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.…\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nகடைசிப் பதிவேற்றம்: ஞாயிற்றுக்கிழமை 20 மே 2018, 17:51:06.\nபாரதிராஜா மீது ஏன் வழக்கு - விநாயகன் இறக்குமதி கடவுள் இல்லை என்பதை மறுக்கத் தயாரா\nகடந்த ஜனவரி 18ஆம் தேதி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள்-2’ திரைப்படத் தொடக்க விழாவில் சென்னை வடபழனியில் பேசிய இயக்குனர் பாரதி ராஜா, ‘விநாயகன் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்’ என்று பேசினார். அதற்காக இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் கூறி…\n4 நாட்கள்; 30 பரப்பு���ைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n‘பெரியார் கைத்தடி - அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு\nகழகத் தோழர் பழனி கொலை வழக்கு - விசாரணையை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபெரியார் முழக்கம் மே 17, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 10, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nநியூட்ரினோ திட்டத்தால் உருவாகும் நீர் நெருக்கடிகள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nவாட்சப் இல்லாத ஸ��மார்ட் போனே இல்லை எனலாம். அந்த அளவுக்கு வாட்சப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. குறுஞ்சேதி அனுப்புவதில் தொடங்கி இணையத்தைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேசுவது வரை வாட்சப் நுழையாத இடம் இல்லை. என்ன தான் வாட்சப் எல்லோரும் பயன்படுத்தும் மிகப்பெரிய செயலி என்றாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா\nகட்டற்ற மென்பொருளான டெலிகிராம் பயனர் எண்ணிக்கையில் வாட்சப் அளவு இல்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் மெல்ல வாட்சப்பை முந்தி வருகிறது. அப்படி வாட்சப்பையே முந்தும் அளவு டெலிகிராமில் என்ன இருக்கிறது என்கிறீர்களா\nநீங்கள் அரட்டையில் விவாதிக்கும் முக்கியமான விசயங்களை உங்களுடன் அரட்டையில் இருப்பவர் வேறு யாருக்கும் ஃபார்வர்டு செய்யக்கூடாது என்று விரும்பினால் இந்த இரகசிய அரட்டை (\"சீக்ரெட் சாட்\") முறையில் அரட்டை அடிக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அரட்டை தானாகவே அழிந்து விடுமாறு வைக்கவும் இந்த இரகசிய அரட்டையில் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.\nகொஞ்ச நாளைக்கு முன்பு தான் பிடிஎப் கோப்புகளை அனுப்பும் முறையை வாட்சப் கொண்டுவந்தது. அதுவும் 160 எம்பி அளவு வரை உள்ள கோப்புகளைத் தான் உங்களால் அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 1.5 ஜிபி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.\nநீங்கள் உங்கள் அலைபேசியில் டெலிகிராமை நிறுவி அரட்டையில் இருக்கிறீர்கள். திடீரென அலைபேசி சார்ஜ் இறங்கிவிட்டது. இப்போது நீங்கள் வேறு ஏதாவது ஒரு மடிக்கணினியிலோ அலைபேசியிலோ டெலிகிராமை நிறுவி அரட்டையைத் தொடரலாம். டெலிகிராமில் மேகக் கணினி முறையில் உங்களுடைய அரட்டைகள் கோத்து வைக்கப்படுகின்றன. இந்த நுட்பத்தால் ஒரு கருவியில் இருந்து இன்னொரு கருவியில் அரட்டையைத் தொடரும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.\n5000 பேர் வரை உள்ள சூப்பர் குரூப்களை டெலிகிராமில் உருவாக்கிக்கொள்ளலாம். நீங்கள் வாட்சப் குரூப்பில் இருந்தால் உங்களை யார் என்றே தெரியாத குழு உறுப்பினர் யார் வேண்டுமானாலும் உங்கள் மொபைல் நம்பரை எடுத்து விடலாம் இல்லையா இங்கு டெலிகிராமில் அந்த வேலை எல்லாம் செய்ய முடியாது. உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, உங்கள் எண்ணைத் தெரிந்த��� கொள்ள முடியாது. அதே போல், குரூப்பில் எத்தனை உறுப்பினர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று பார்க்கும் வசதியும் டெலிகிராமில் உண்டு. இந்த குரூப்கள் தவிர்த்து, சேனல்களும் உள்ளன. எண்ணிலடங்கா உறுப்பினர்களை சேனல்களில் சேர்த்துக் கொள்வதோடு வேண்டுமானால் அவற்றை 'பப்ளிக்' ஆகவும் வைத்துக் கொள்ளலாம். 'பப்ளிக் சேனல்'களை அவற்றின் பெயர் கொண்டு யார் வேண்டுமானாலும் தேடி வந்து சேர்ந்து கொள்ளலாம்.\n‘சாட்’ என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். முகநூல் மெசெஞ்சர், கூகுள் ஹேங்கவுட், வாட்சப், டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதைத் தான் ‘சாட்’ என்கிறார்கள். இப்போது ‘பாட்’ டிற்கு வருவோம். ரோபோ(ட்) (“RoBot”) என்பதில் இருந்து ‘பாட்’ (“Bot”) என்பதை எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறார்கள். இப்போது ‘பாட்’ என்றால் என்ன என்று ஓரளவு புரிந்திருக்குமே ரோபோ(ட்) எப்படி எந்திர மனிதனாக இருந்து நமக்கு உதவுமோ, அதே போல, இந்த ‘சாட்பாட்’ தொழில்நுட்பத் துணைவனாக நம்முடைய ‘சாட்’களில் பயன்படும்.\nடெலிகிராம் செயலி இருந்தால் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றைத் தேட யூடியூப் செயலியோ, கூகுள் குரோம் போன்ற பிரெளசர் செயலியோ உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் டெலிகிராம் கணக்கில் இருந்து ஒரே ஒரு முறை யூடியூப் கணக்கில் (அதாவது, உங்கள் ஜிமெயில் கணக்கை) லாக் இன் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறை யூடியூப் லிங்கைத் தேடவும் ‘@youtube’ என்று தட்டி நீங்கள் தேடும் வீடியோ பெயரைக் கொடுத்தால் போதும். (எ.கா. நீங்கள் சென்னையைப் பற்றிய வீடியோ ஒன்றைத் தேட வேண்டும் என்றால் ‘@youtube ­chennai’ என்று உங்கள் டெலிகிராம் மெசெஞ்சரில் கொடுத்தால் போதும். சென்னையைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து வரிசையாகக் காட்டப்படும்.)\nஇதே போல், @sticker (ஸ்டிக்கர்கள் மூலம் சாட் செய்ய), @music(இசையை இணையத்தில் தேட), @ImageBot (இணையத்தில் படங்கள் தேட), @PollBot (மெசெஞ்சர் குழுவில் கருத்துக்கணிப்புகளை நடத்த) எனப் பல்வேறு ‘சாட்பாட்’டுகளைக் கொடுத்து தொழில்நுட்பத்தின் அடுத்த கதவைத் திறக்கும் வழியைப் பார்த்திருக்கிறது டெலிகிராம்.\nவாட்சப்பில் கடைசியாக நீங்கள் எப்போது இருந்தீர்கள் என்பதைப் பார்க்கும் 'லாஸ்ட் சீன்' (last seen) இருக்கும். இதே 'லாஸ்ட் சீன்' முறையைக் கொண்டிருக்கும் டெலிகிராம��ல், வேண்டும் ஆட்களுக்கு மட்டும் 'லாஸ்ட் சீன்' தெரியாமல் செய்து விடும் வசதி உள்ளது. இதே போல் அரட்டைகளுக்குப் பூட்டு போட்டுப் பாதுகாப்பது போன்ற பல வசதிகளுடன் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது டெலிகிராம்.\nஇத்தனை வசதிகள் இருந்தும் வாட்சப்பில் இருப்பது போல் 'அழைக்கும் வசதி' டெலிகிராமில் இல்லை என்பது சின்ன குறைதான் அந்த வசதியும் வந்து விட்டால் கட்டற்ற மென்பொருளாகிய டெலிகிராம், வாட்சப்பை முந்தி எல்லோர் அலைபேசியிலும் உட்காரும் நாள் வெகுதொலைவில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/06/blog-post_12.html", "date_download": "2018-05-22T21:21:11Z", "digest": "sha1:N2H2IIP3JWCYJYXQPGIA2RIOQDWG4ELK", "length": 6302, "nlines": 176, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை - தி இந்து", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை - தி இந்து\nஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை - தி இந்து\nஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு\nஎழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் தமிழக\nமாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும், முகமது அஸ்ரப்\nஎன்ற மாற்றுத் திறனாளி மாணவரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும்\nசைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.\nஇம்மையத்தைச் சேர்ந்த 46 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகி...\nபொருள் ஈட்ட பயணம் செல்கின்றோம்..\n“பிறை சொன்ன சேதி என்ன\n\" உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் \"- அபூ ஹஷிமா வேவ...\n24 - இஸ்லாமிய அமைப்புகளுக்கும்\nஉனக்குத்தான் முடியலயே ..அந்த நேரத்திலும்\nஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபி...\n17 வயது மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் த...\nஇறையியல் 'உலமா' பட்டம் பெற்ற அறிஞர்கள்.\nநீயோ பாவமன்னிப்பால் எங்களை ரட்சித்தாய் \nஜும்மா தொழுகைக்கு வந்த (யுவன்) காலிக் மற்றும் ஜெய்...\nஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/parthenium-hysterophorus/", "date_download": "2018-05-22T21:10:31Z", "digest": "sha1:Z7KIGFLTF7PHTUEZ3CPMDY26EHWDPS3W", "length": 17942, "nlines": 68, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "விளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus) | Pasumaiputhinam", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nகருவேல மரங்களை தொடர்ந்து விஷத்தன்மையுள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை பாழாக்கி வருகின்றன. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தியாவில் விவசாயத்தின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960ம் ஆண்டு சப்தமின்றி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடூரமான உயிரி ஆயுதம்தான் பார்த்தீனிய செடிகள். அமெரிக்காவில் பெரும் அழிவை உருவாக்கிய இந்த செடிகள் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில் தலை தூக்கி உள்ளது. இதனால் விளைநிலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வேளாண் அதிகாரிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் பார்த்தீனிய செடிகளை அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டன.\n1960ம் ஆண்டு அமெரிக்காவில் கோதுமை வளர்ச்சி அதிக அளவு இருந்தது. இதனால் கோதுமையின் விலை வீழ்ச்சியடைந்தது. போதிய இருப்பு போக மீதமுள்ள கோதுமையை அழிக்க முடிவு செய்தனர். பெரும்பாலானவற்றை கடலில் கொட்டி அழித்தனர். அப்போது இந்தியாவில் கடுமையான வறட்சி உருவானது. இதனால் அமெரிக்காவிடம் கடலில் வீணாக கொட்டும் கோதுமையை எங்களுக்கு கொடுங்கள் என்று வாங்கி வந்ததது. கோதுமையுடன் இந்தியாவில் இறங்கியதுதான் பார்த்தீனிய செடி. ஒரு செடி ஆயிரம் விதைகளை உண்டாக்கும். இது மெல்ல மெல்ல பரவி விளைநிலங்களை எல்லாம் விஷமாக���கியது. பார்த்தீனிய செடிகள் முளைத்த இடத்தில் வேறு எந்த செடிகளும் முளைக்காது. மிக கொடிய நோய்களான ஆஸ்துமா, தோல் நோய், போன்றவைகளை இச்செடிகள் உண்டாக்கிறது. ஒரு விதையின் வீரியம் 20 ஆண்டுகள் வரை இருக்கும். இதனை தீயிட்டால்தான் அழிக்க முடியம். வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட இந்த பார்த்தீனிய செடிகளை முழுமையாக அழிக்க முடியவில்லை. இந்தியாவில் அதிக அளவு பார்த்தீனிய செடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.\nஒரே ஒரு செடியை பூக்கும் அளவுக்கு விட்டுட்டீங்கனா அந்த செடியிலிருந்து விதை காற்றிலேயே பரவும் தன்மை இதுக்கு இருக்கு. நாம் வசிக்கும் வீட்டை சுற்றி இந்த செடி இருந்தால் தும்மல், நாள்பட்ட சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் கட்டாயம் வரும். சரி இந்த விஷ விதையை எதுக்காக வெளிநாட்டுகாரங்க பரப்பினாங்க\nஆனால் இந்த நச்சுக்கள் அந்த விஷ செடி மீது தெளிக்கும் போது பார்த்தீனியா செடி காய்ந்து அதோட விதை வீரியம் ஆகுதுங்க. இதை சோதிச்ச பின்தான் எனக்கு தெரியவந்ததுச்சு.\nபார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த சில வழிகள்\nபத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல்உப்பை (சாப்பாட்டு உப்பு) கரைத்து வடிகட்டி கைதெளிப்பான் மூலமா இந்த பார்த்தீனியா செடி மேல நல்லா படும்படியா நனச்சு விட்டீங்கனா ஒரே நாளில் அந்த செடி காய்ஞ்சு போகும். இப்படி இந்த செடி அழிக்கனும்னா, பார்த்தீனியா பூ பிடிச்ச பின்பு உப்பு நீரை தெளிக்கனும். தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு மாத இடைவெயில் இப்படி தெளித்தால் இந்த விஷ செடியை முழுவதும் அழித்திடலாம். சரி இப்படி செஞ்சா மண்வளம் பாதிக்காதானு சந்தேகம் வரும். கட்டாயம் பாதிக்காதுங்க. நச்சு களைக்கொல்லியில் இருக்கிற வேதி பொருட்கள் இந்த கல் உப்பில் ஒருசதவீதம் கூட இல்லை. அதும் போக கல்உப்பு நீர் தெளித்து அந்த செடி காய்ந்து அப்படியே மண்ணோட மண்ணா உரமாகிடுதுங்க. அதனால பெரிய பாதிப்பு எல்லாம் இல்லை.\nசரி இதை வெள்ளாமை செஞ்சு இருக்கிற பூமியில் தெளிக்கலானானனு சந்தேகம் வரலாம். தென்னை தோப்பு, வாய்க்கால், வரப்பு போன்ற இடத்தில் இதை தெளித்து பார்த்தீனியாவை அழிக்கலாம். என்னோட தென்னை மரத்துக்கு இடையில் இப்படி தெளிப்தால் தென்னைக்குனு தனியா உரம் வைக்கிறது இல்லை. இந்த கல்உப்ப���தான் அதுக்கு உரம். இப்படி செய்வதால் தென்னை குரும்பை, இளநீர் மரத்திலிருந்து உதிர்வது இல்லை.\nவெள்ளாமை செய்த பூமியில் தெளிக்க இந்த முறை வேண்டாம். அதுக்கு பத்து லிட்டர் சுத்தமான மாட்டு கோமியத்தில் மூன்று கிலோ கல் உப்பு கலந்து பார்த்தீனியா மேல தெளியுங்க பயிர் மேல படமால்.\nகட்டாயம் அழிந்துவிடும். மேல சொன்ன அத்தனை விசயமும் பார்த்தீனியாவை நிரந்தரமா அழிக்க மட்டுமே. மற்ற களையை அழிக்க அல்ல.\nஇத்தனை பிரச்சனைக்கு அதை கையிலே பிடுங்கி போட்டுட்டா மண்ணுக்கு உரமாகிவிடும்னு சொல்லாதீங்க. இதை நான் கையில் பிடுங்கினால் கையெல்லாம் அரிப்பு வந்து புண் ஆகிடுது. அதும் போக இந்த விஷ செடியை பிடிங்கி பயிருக்கு போட்டு இயற்கை விவசாயம் எல்லாம் செய்யாதீங்க.. அப்படி செய்யனும்னு ஆசைபட்டா கொழிஞ்சி,எருக்கு அல்லது களை செடிகளை எல்லாம் பிடிங்கி பயிருக்கு போட்டு இயற்கை உரமாக்குங்க. ரசாயன களைக்கொல்லி தெளித்தால் ஒரு டேங்கிற்க்கு நாற்பது ரூபாய் செலவாகும். அதோட மண்ணும் மலடாகி, வரப்பில் இருக்கிற அருகு எல்லாம் அழிந்து, மழை பெய்தா நிலத்தில் இருக்கிற மண்ணும் கரைந்து கடலுக்கே போயிடும்.\nஆனா கல்உப்பு நீர் அப்படி இல்லை. ஒரு டேங்க் தெளிக்க பதினைந்து ரூபாய் போதும்.\nபார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த வேறு சில வழிகள்\n* பார்த்தீனிய செடிகள் பூப்பதற்கு முன்பாக அவற்றை கையுறை அணிந்து கொண்டு வேரோடு பறித்து தீயில் எரித்து விட வேண்டும்.\n* பார்த்தீனிய செடிகள் அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர் செய்தாலும் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை போன்ற தாவரங்களை வளரச்செய்தும் பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தலாம்.\n* செவ்வந்தி சாகுபடி செய்தும், பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டால் கட்டுப்படுத்த முடியும்.\n* மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது அட்ரசின் களைக்கொல்லி மருந்தை பார்த்தீனிய செடிகளில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். * சாலைகள் மற்றும் ரயில் பாதை ஒரங்களில் உள்ளவைகளை சமையல் உப்புடன் நீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். அல்லது டீபால் ஒட்டு திரவத்தினை தண்ணீர் கலந்து செடிகள் நனையும்படி தெளித்தால் கட்டுப்படுத்தலாம். சைக்கோ கிரம்மா பைக்கலரெட்டா என்ற வண்டுகளை பார்த்தீனிய செடிகள் இருக்கும் இடத்தில் விட்டு பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தலாம். கருவேல மரங்களை கண்டு கொள்ளாமல் விட்டதால் தமிழகத்தில் உள்ள கண்மாய்கள், குளங்களில் கூட வளர்ந்து நீராதாரத்தை பாதிக்கிறது. தண்ணீரை தேடி உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த மரங்களால் பெரும்பாலான இடங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, அரசு அதிரடி நடவடிக்கையில் களமிறங்கி கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nபயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nஎலுமிச்சையில் சொறி நோய் தாக்குதல் (Pest control for lemon tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40842235", "date_download": "2018-05-22T22:41:05Z", "digest": "sha1:YTATWON4O5KDHCWJH36STFAJCAH35ABK", "length": 10484, "nlines": 148, "source_domain": "www.bbc.com", "title": "'உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n'உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n“உலகிலேயே வேகமான மனிதர்”, “பறக்க கற்றுக்கொண்ட பையன்”, \"லைட்டனிங் போல்ட்\" ஆகிய இத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரரான ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் சாதனை பயணத்தை தொகுத்து வழங்கும் புகைப்படத் தொகுப்பு.\nஉலகின் மிகவும் வேகமான மனிதர் உசைன் போல்ட், தனது 16-ஆவது வயதில் தடகள தொழில்முறை வாழ்க்கையை தொடங்கினார்\n17-ஆவது வயதில் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதலில் தோன்றினார்\nஉலகின் வேகமான மனிதரால் ஏற்படுத்தப்பட்ட உலக வரலாற்று பதிவு. பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்\nபெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 19.30 வினாடிகள் பதிவில் வரலாறு படைத்து தங்கப்பதக்கம் வென்ற உணர்வுப்பூர்வ வெளிப்பாடு\n2008-இல் தங்கம் வென்ற ஜமைக்கா அணி\nஏப்ரல் 6, 2009 இல் கிம்ஸ்டன், ஜமைக்காவில் தேசிய அரங்கத்தில் பயிற்சியின்போது\n2016 ரியோ ஒலிம்பிக்கில் தொடரோட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட்\nலண்டனில் 2012 ஜூலை 10 ஆம் தேதி தெரு ஓவிய கலைஞர் ஜேம்ஸ் கொக்ரான் என்பவரால் வரையப்பட்ட உசைன் போல்ட்டின் உருவப்படம்\n2006 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம�� தேதி வெஸ்ட் இன்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பயிற்சியில்\n“மக்கள் ஆர்வத்தோடு, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்\" என்று ஜமைக்கா மக்களை உசைன் போல்ட் பாராட்டியுள்ளார்\n2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிக இடைவெளி வித்தியாசத்தில் முதலிடம் பிடித்தார் உசைன் போல்ட்\n2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நிலத்தை முத்தமிடும் உசைன் போல்ட்\nதனக்கே உரித்தான அடையாள செயலான \"லைட்டனிங் போல்ட்\" தோன்றிய போது\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் \"லைட்டனிங் போல்ட்\" என்ற தன்னுடைய தனித்துவ தோற்றதுடன்\n30 வயதான உசைன் போல்ட் தற்போதைய லண்டன் போட்டிகளுக்கு பின்னர் ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கிறார்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\n#BBCStreetCricket: உற்சாகத்துடன் களத்தில் கலக்கிய இளைஞர்கள் (புகைப்படத் தொகுப்பு)\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nஅமோக வெற்றிபெற்ற புதின்; சுவாரஸ்ய நிகழ்வுகள்\nவண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)\nவண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் (புகைப்படத்தொகுப்பு)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41621860", "date_download": "2018-05-22T22:41:14Z", "digest": "sha1:PNZRQXLRQPHPC4BCTN3DTNZT7ML2NHLF", "length": 8327, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "’இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல’: காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n’இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல’: காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2011 ஆகஸ்டில், இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மன்சூர் தனது காலை இழந்தார். ஏழுமாதம் ��ழித்து, 2012 மார்ச்சில் நடந்த இதே போன்ற தாக்குதலில் ஆட்லி தனது காலை இழந்தார்.\nமனைவியை வன்புணர்வு செய்து, குழந்தையைக் கொன்ற தாலிபன்கள்: பணயக்கைதி வாக்குமூலம்\nஎன் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்...\nஇரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு\nமோடியின் குஜராத் மாதிரியை பாதுகாக்க யோகியை இழுக்கும் பாஜக\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nதூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42792084", "date_download": "2018-05-22T22:41:18Z", "digest": "sha1:LXXMTAQ7WT7D6U5KK2KA6HO4BUZTZOV6", "length": 8333, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "மைனஸ் 68 டிகிரி வெப்பநிலையில் இங்கு வாழ்க்கை எப்படி நடக்கிறது? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமைனஸ் 68 டிகிரி வெப்பநிலையில் இங்கு வாழ்க்கை எப்படி நடக்கிறது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்��ுகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅன்டார்டிகாவுக்கு வெளியே பூமியில் மிகவும் குளிரான ஒய்மயாகோன் கிராமம் பற்றிய காணொளி.\nஅமெரிக்காவில் 7.9 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\nசாக்கடல் ரகசியம்: வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுமா\nசென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்\nபேருந்து கட்டண உயர்வு: தமிழக அரசுக்கு எதிராக மீம்ஸ் வெள்ளம்\nடெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் திடீர் மரணங்களுக்கு தீர்வு என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nதூத்துக்குடியில் இன்று நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-175-20mp-28-224mm-silver-price-pjpo5w.html", "date_download": "2018-05-22T21:48:41Z", "digest": "sha1:RZ2DJE3D4JXOOYOXF5EAKGSP4UOEEOHL", "length": 21512, "nlines": 485, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர்\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர்\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் சமீபத்திய விலை May 16, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர்கிராம, பிளிப்கார்ட், இன்னபிபிஎம், அமேசான் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 6,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 184 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IXUS 175\nஅபேர்டுரே ரங்கே F3.2 - F6.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nமேக்ரோ மோடி 1 - 50 cm (W)\nசுகிறீன் சைஸ் 2.7 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 04:03\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 175 ௨௦ம்ப் 28 ௨௨௪ம்ம் சில்வர்\n4/5 (184 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-381", "date_download": "2018-05-22T21:15:51Z", "digest": "sha1:GV5KRVJV43KJDNGBFTWQHSTPCTVKJXLO", "length": 7968, "nlines": 66, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - இதயத்தை காக்க.........", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்\nஒரு சிரியஸ் கதை : கட...\nஇதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பெரியோருக்கு உள்ளது.\nாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெரியவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.\nஇந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nகுளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.\nஇவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு --அதைத் தடுப்புதற்கு உணவு ம���றை முக்கியப் பங்காற்றுகிறது.\nஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் --காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம்.\nஉணவில் உள்ள கரையும் நார்ச்சத்து (பருப்பு, ஓட்ஸ் உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளில் இத்தகைய நார்ச்சத்து உள்ளது.) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே இத்ககைய உணவு இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.\nசர்க்கரை நோயாளிகளைப் போலவே இதய நோயாளிகளும் உணவு ஆலோசனை நிபுணரின் மதிப்பீட்டீன்படி, தேவையான கலோரிச் சத்தைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஏனெனில் இதய நோயாளி இஷ்டம்போல் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் - இதயம் திணறும். தீவிர உடற்பயிற்சியை இதய நோயாளிகள் செய்ய முடியாது. இதனால்தான் உணவில் அக்கறை செலுத்தி உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.\nஇதய நோயாளிகள் காலை எழுந்தவுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிநீர் குடிக்கக் கூடாது. நாள் முழுவதும் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் குடிக்கலாம். இதய நோயாளிகள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைக்க வேண்டாம்.\nகலோரிச் சத்து குறைவான-ஊட்டச்சத்து நிறைந்த உணவை இடைவெளி விட்டுச் சாப்பிடலாம். இதய நோயாளிகள் வாக்கிங் உள்பட உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ரத்த அழுத்தம் உயரும் அளவுக்கு இதை பதற்றத்துடன் செய்யக் கூடாது.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/12/blog-post_12.html", "date_download": "2018-05-22T21:42:01Z", "digest": "sha1:7DOXYOYVMGWGWUOWFNZURDIBQW4VTIQ7", "length": 24203, "nlines": 129, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....", "raw_content": "\nஎனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்) - எஸ். ராமகிருஷ்ணன்....\nகி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, பௌத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.\nகி.பி.10-ம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அங்கு புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக்களை மாற்றி, புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினர். சோழ அரசர்கள் கி.பி. 10-ம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி, இந்த சாசனங்கள் பழைய வட்டெழுத்தில் எழுதப்​பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத்​தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, தனது 'பண்டைய இந்தியா’ என்ற நூலில், கி.பி 150-ல் தான் முதன்​முதலாக சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத்தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.\nபிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும் அதன் வழக்கு​களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக்குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப்​பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ்​கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்கு உரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்று​வதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர். இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப்பாடு உருவானது. அதுபோலவே, புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேச்சுவழக்கில் இல்லை. பீகாரில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பாலி மொழி கற்பிக்கும் பட்டப் படிப்புகள் இருந்தபோதும் அது வழக்கொழிந்த மொழியாகவே கருதப்படுகிறது. அசோகர் ஆட்சி புரிந்த மகத நாட்டின் தொன்மை மொழியாக இருந்தது பாலி. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்பேத்கர், பாலி மொழிக்கான இலக்கண அகராதி ஒன்றை உருவாக்கி உள்ளார். பாலி மொழிக்கு மாகதி என வேறு பெயரும் உண்டு. பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாமே பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்களை இயற்றத் தொடங்கினர். ஆனாலும் தென்னிந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்று வரை பாலி மொழியையே போற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலி மொழியை நன்கு அறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்பதை பௌத்த நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nநாவாய் (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), தாம்பூலம் (வெற்றிலை) முதலிய சொற்களும் பாலி மொழியில் இருந்து பௌத்தர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் பரவியிருக்க வேண்டும் என, மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். எந்த மொழி, கல்வி மொழியாக இருக்கிறதோ எது ஆட்சிமொழியாக இருக்கிறதோ, எந்த மொழி இளம் தலைமுறையினரின் தொடர்பு மொழியாக இருக்கிறதோ, எந்த மொழியில் மக்களின் உலகப் பார்வையும் பயன்பாடும் வெளிப்படுகிறதோ அந்த மொழிக்கு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மொழியியலாளர்கள். இயற்கையின் பன்முகத் தன்மையே மொழியையும், மக்கள் வாழ்வு முறைகளையும் முடிவு செய்கிறது என்கிறார் மொழி யியல் அறிஞர் டேவிட் ஹார்மோன். இவரது ஆய்வில் மரங்களின் அடர்த்திக்கும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பு சுட்டிக்காட்டப்படுகிறது. அதா��து, மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார். குறைந்தது ஒரு வருடத்துக்கு 10 மொழிகளாவது இறந்து விடுகின்றன என்கிறார்கள். காலனி ஆதிக்கத்தால் ஐரோப்பாவில் மட்டுமே 12-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இருக்கின்றன. பன்மொழி சார்ந்த கலாசாரம் உலகம் தழுவிய வணிகத்துக்குத் தடைக்கல்லாக இருந்ததால், உலகம் முழுவதற்குமான பொது மொழி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக ஒலிக்கிறது.\nஇதற்காக, செயற்கையாக ஒரு மொழியை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டு, வாலேபூக் எனும் செயற்கை மொழி முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மொழி உலகம் தழுவிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து, எஸ்பிரேண்டோ என்றமொழி வடிவமைக்கப்​பட்டு, சில காலம் புழக்கத்தில் இருந்தது. அதுவும் தோல்வி அடைந்தது. ஆனால் காலனி ஆதிக்கத்தின் வழியே இன்று ஆங்கிலம், அந்த இடத்தை அடைந்து இருக்கிறது. பன்னாட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் மொழிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. மொழி அழிவது என்பது உலகமயமாவதன் பிரச்னை. இந்தியாவின் பல்வேறு மொழிகள் இந்த உலகமயமாதலின் சிக்கலில் மாட்டிக்கொண்டு தனது உரிமைகளை, அடையாளத்தை இழந்து வருகின்றன. ஒரு மொழி பேசும் இனம் அதற்கான மொழி உரிமையைப் போராடி நிலைநிறுத்துவதன் மூலம், தன் இழந்துவிட்ட சமூக அரசியல் உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பதற்கு சாந்தலி மொழி பேசும் பழங்குடியினர் ஓர் உதாரணம். நீண்ட நெடிய வரலாறு உடைய இந்தியா, இன்று அவிழ்க்க முடியாத சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், சிதைவுகள் நம் நாட்டின் அடையாளத்தை முற்றிலும் மாற்றி இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா உடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஐரோப்பிய அரசியல் கட்டுரையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவை இணைத்துவைத்துள்ள அம்சம், இங்குள்ள ஜனநாயகம் மற்றும் இந்தியர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.\n'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ என்ற தனது நூலில் ராம��்சந்திர குஹா, இந்தியத்தன்மை எது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குறிப்பாக, இன்றுள்ள இந்தியா எப்படி உருவானது அப்படி உருவாவதற்கு அது எதிர்கொண்ட சவால்கள் அப்படி உருவாவதற்கு அது எதிர்கொண்ட சவால்கள் கடந்துவந்த பிரச்னைகளைப் பற்றி குஹா காட்டும் சித்திரம் இன்றைய இந்தியாவின் உண்மையான முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், புதிய ஜனநாயகப் பொறுப்புகளை எப்படி அறிமுகப்படுத்தியது, 2,000 ஆண்டுகளாக மன்னர்களும் அவர்களின் விசுவாசிகளும் ஆண்டுவந்த இந்தியா, எப்படி தன்னை மக்கள் ஆட்சியிடம் ஒப்படைத்துக்கொண்டது என்பதைப் படிக்கும்போது இந்தியாவின் மாற்றத்துக்கான எத்தனிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nகடந்த காலத்தைப் பற்றி, வரலாற்று ஆசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவில் இருந்து விளக்கப்படும்போது உண்மையான வரலாறு உருவாகிறது என்பார் இ.ஹெச்.கார்.\nஇந்தியாவின் வரலாற்றை வாசிக்கும் எவரும் அதன் கடந்த காலத்தில் வீழ்ந்துகிடக்கவும் முடியாது. அதே நேரம் கடந்த காலத்தை முற்றிலும் புறந்தள்ளவும் முடியாது. இந்தியாவின் எதிர்காலம், அதன் கடந்த காலம் எனும் வேரோடு தொடர்பு உடையதே. வரலாறு என்பது நாம் படித்துக் கடந்து செல்வது மட்டுமல்ல, அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது. வரலாற்றை நேசிப்பவர்கள் கடந்த காலத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியே நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முற்பட வேண்டும். அதுவே, வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக்கொண்டதற்கான அத்தாட்சி\nஎனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்....\nஇந்தியாவைத் தோற்கடித்த இந்தியர் - பனேசர்.\nஓ பக்கங்கள் - அஞ்ச வேண்டிய அஞ்சு மேட்டர்\nடச் ஸ்க்ரீன் - இயங்குவது எப்படி\nஎனது இந்தியா (பசி தாங்கும் கிழங்கு ) - எஸ். ராமகி...\nஓ பக்கங்கள்- கை மேல காசு\nஎனது இந்தியா (மொழியும், நிலமும் ) - எஸ். ராமகிரு...\n'விஸ்வரூபம்’ - டி.வி-யில் ரிலீஸ்\nஎனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்) - எஸ். ராமகிருஷ்...\nஅருள்வாக்கு - அரியக்குடிக்கு ஆலோசனை\nஎனது இந்தியா (புத்தனைத் தேடிய பயணி ) - எஸ். ராமகி...\nஉங்கள் தட்டில் உணவா விஷமா - அரிசி\nஅருள்வாக்கு - ஸ்நேகிதன் யார்\nஎனது இந்தியா (கல்விக்காக நூறு கிராமங்கள் \nகாரணம் - தயிர் கடைவது ஏன்\nஓ ���க்கங்கள் - காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nஅருள்வாக்கு - ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன\nஎனது இந்தியா (தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும்...\nஎனது இந்தியா (தையல்காரர் தயாரித்த கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142152", "date_download": "2018-05-22T21:48:02Z", "digest": "sha1:RWHHIF4DDCQYJQMF6RAPFBJ73G2ECFFG", "length": 25485, "nlines": 205, "source_domain": "nadunadapu.com", "title": "“வைரக்கல் நகைகளும்..நட்சத்திர விடுதி கும்மாளமும்.!” -மோசடி நடிகை பற்றிய ‘திடுக்’ வாக்குமூலம் | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\n“வைரக்கல் நகைகளும்..நட்சத்திர விடுதி கும்மாளமும்.” -மோசடி நடிகை பற்றிய ‘திடுக்’ வாக்குமூலம்\nதிருமணம் செய்துகொள்கிறேன் என்று ஐ.டி இளைஞர்கள் பலரை ஏமாற்றி பலலட்ச ரூபாய்கள் சுருட்டிய நடிகை ஸ்ருதியும் அவர் குடும்பத்தினரும் கொடுத்துள்ள வாக்குமூலம் திடுக்கிட வைத்திருக்கிறது.\nஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் க்ரைமில் கொடுத்த புகார் போலீஸாரையே புருவம் உயர்த்த வைத்தது, அதில், “ஆடி போனா ஆவணி, சோழவம்சம் உள்ளிட்ட வெளிவராத இரண்டு திரைப்படங்களில் நடித்ததாகச் சொல்லப்படும் நடிகை ஸ்ருதி, மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருந்த என்னை தொடர்பு கொண்டு மைதிலி என்ற பெயரில் பேசினார்.\nஅவர் மட்டுமல்லாது அவருடைய அம்மா சித்திராவும், அப்பா பிரசன்ன வெங்கடேஷும், பேசினார்கள். என்னைப் பிடித்திருப்பதாகவும்.\nஜாதகப் பொறுத்தம் சரியாக இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஸ்ருதியின் குடும்பமே சேர்ந்து சொன்னது.\nஎன் பெற்றோர்களிடமும் திருமணம் சம்பந்தமாக போனில் பேசினார்கள். நிச்சயதார்த்தம் நெருங்கி வரும் சமயத்தில் திடீரென்று ஒரு நாள் போன் செ���்து தனது அம்மாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி அழுதார் மைதிலி( ஸ்ருதி).\nதன் அம்மாவைக் காப்பாற்ற உடனடியாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும் கையில் தற்போதைக்கு அவ்வளவு பணம் இல்லையென்று கதறிய மைதிலி(ஸ்ருதி), வருங்கால கணவன் என்கிற முறையில் என்னிடம் உதவி கேட்டார்.\nநானும் நம்பி 41 லட்சம் ரூபாயை அவர் சொன்ன அக்கவுண்டுக்கு அனுப்பினேன். பணம் அவர்கள் கைக்குப் போய் சேர்ந்த பிறகு என்னுடைய தொடர்பை துண்டித்து விட்டார்கள்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. நடந்ததையெல்லாம் என் நண்பன் ஒருவனிடம் விவரித்தபோதுதான், அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் ஸ்ருதி என்பதும் அவர் ஏற்கனவே பல ஐ.டி இளைஞர்களை இதேபோல, திருமணம் செய்துகொள்கிறேன் என்கிற பெயரில் ஏமாற்றி பணம் பறித்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவலும் தெரியவந்தது.\nஎனது பணத்தை மீட்டுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வேறு யாரையும் ஏமாற்றிவிடாமல் தடுக்கவும்” என்கிற பாலமுருகனின் இந்த புகாரைப் பார்த்ததும் கோவை போலீஸ் அதிர்ச்சியில் உறைந்தது.\nஸ்ருதியின் மீது 2016-ம் ஆண்டே இதேபோல ஒருவர் கொடுத்த புகாரை தூசிதட்டி எடுத்தது போலீஸ்.\nஅந்த வழக்கில் முன்ஜாமின் வாங்கிக்கொண்டு ஸ்ருதியும் அவரது குடும்பத்தாரும் கைதாகாமல் தப்பித்ததை நோட் செய்த போலீஸ்.\nஇந்தமுறை அப்படி ஆகிவிடக்கூடாது என்று முன்ஜாக்கிரதையாக இருந்தது. கோவை நவ இந்தியாவுக்கு அடுத்து உள்ள ஓர் அடுக்கு மாடி குடியிருப்பில் ஸ்ருதியும், அவர் குடும்பத்தாரும் இருப்பதை செல்போன் மூலம் ட்ராக் செய்த போலீஸ். மஃப்டியில் அங்கு விரைந்தது.\nஸ்ருதி, ஸ்ருதியின் அம்மா சித்ரா, அப்பா பிரசன்ன வெங்கடேஷ், தம்பி, சுபாஷ் ஆகியோர் கூண்டோடு கடந்த 11ம்தேதி, கைது செய்யப்பட்டனர்.\nஅன்றே அவர்களிடம் இருந்த, நான்கு ஆப்பிள் போன்கள், ஐந்து ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஆப்பிள் ஐபேடு, ஆப்பிள் லேப்டாப் மற்றும் 38 பவுன் வைர மற்றும் ரூபி கற்கள் பதித்த நகைகளை பறிமுதல் செய்தனர்.\nஅன்றே அவர்கள் அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மேற்கொண்டு தகவல்கள் தெரியாமல் இருந்தன.\nகுறிப்பாக பல இளைஞர்களிடம் பறித்த பல லட்சம் ரூபாய்களை அவர்கள் என்ன செய்தார்கள் எ��்பது புரியாத புதிராகவே இருந்தது.\nஅதை விசாரிப்பதற்காக ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தாரை கடந்த 19-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒருவாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து முடித்துள்ளனர்.\nவிசாரணையில் ஸ்ருதியும், அவரது குடும்பத்தாரும் என்ன சொன்னார்கள் என்று போலீஸ் தரப்பில் கேட்டோம், “ ஸ்ருதியின் உண்மையான தந்தை ஹரிக்குமார் அவர் விபத்தில் இறந்துவிட்டார்.\nபத்தாம் வகுப்பு வரை பாண்டிச்சேரியில் படித்துவிட்டு 11ம்வகுப்புக்கு கோவைக்கு வந்திருக்கிறார் ஸ்ருதி.\n12ம் வகுப்பை பூர்த்தி செய்யாமலேயே படிப்பை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது, பள்ளி சான்றிதழ்களில் தந்தையின் பெயர் பிரசன்ன வெங்கடேஷ் என்று போலியாக கொடுத்துள்ளார்கள்.\nபிரசன்ன வெங்கடேஷ்… சித்ராவின் இரண்டாவது கணவர், ஸ்ருதி மற்றும் சுபாஷுக்கு வளர்ப்பு தந்தை.\nஒட்டுமொத்த குடும்பத்தின் ஒரே டார்கெட் பணம்.. பணம். ஐ.டி இளைஞர்களிடம் ஏமாற்றி பறித்த பணத்தில், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் foundation certificate in science படிப்பிற்காக 10 லட்சமும். B.sc. physics with astro physics என்ற படிப்பிற்காக 35 லட்சமும் செலுத்தியுள்ளனர்.\nமற்ற பணத்தில் வைர மற்றும் ரூபி கற்கள் பதித்த நகைகள் வாங்கிக் குவித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அடகுக்கடைகளில் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாது, வெளிநாட்டுகளுக்கு சென்று ஊர் சுற்றுவது, நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிடுவது என்று சுருட்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். 18,79,062 ரூபாயை வெளிநாட்டு வங்கிக்கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். ” என்கிறார்கள்.\nஇதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டோம், “ ஸ்ருதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தண்டனை வாங்கிகொடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.\nஇன்றைய அதிவேக இண்டர்நெட் உலகம் எல்லைகள் இல்லாதது. அடுத்த நொடியில் அமெரிக்காவில் இருப்பவரோடு உங்களால் பழக முடியும். இதில் நன்மைகளும் இருக்கிறது தீமைகளும் இருக்கிறது.\nநேரில் பாத்துக்கொள்ளாமலேயே ப்ரொஃபைல் பிக்சரைப் பார்த்து லவ் செய்யும் காலமாக இருக்கிறது.\nபிள்ளைகளும், பெற்றோர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு திருமணம் செய்யும்போது தீர விசாரிக்க வேண்டும். திருமணம�� என்பது ஆன்லைனில் பீட்சா ஆர்டர் பண்ணும் சமாச்சாரம் கிடையாது.\n‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். புகார்கள் வந்த பிறகு, குற்றம் செய்தவனை கைது பண்ணலாம். தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்.\nஆனால், பாதிக்கப்பட்டவருக்கு என்ன உபயோகம். ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்கப்பட வேண்டும். அதற்கு மக்கள் மிகவும் விழிப்புஉணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.\nPrevious articleதேர்தல் பைத்தியங்கள்.. VIP களின் வெட்டிப்பேச்சு- வைரல் வீடியோ\nNext articleசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலை���் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2009/02/blog-post_21.html", "date_download": "2018-05-22T21:46:34Z", "digest": "sha1:WKPZKQZTMZZO6F5RRN2UIC3RRCFCSBVB", "length": 48612, "nlines": 265, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: புலிகள் முழுபலத்தையும் பாவிக்கிறார்களா?", "raw_content": "\nசனி, பிப்ரவரி 21, 2009\nசமீபத்தில் தமிழ் நெட் (தமிழ் இணையம்) டில் ஒரு கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. விடுதலை புலிகள் முழு பலத்தயும் பிரயோகித்து போர் செய்கிறார்களா என்று ஒரு வினாவினை ஏற்படுத்தி உள்ளார் திரு. தி. வழுதி அவர்கள் ஒரு கடிதம் எழுதிஉள்ளார் . இந்த கடிதத்திற்கு திரு. சபேசன் என்பவர் ஒரு நீண்ட விளக்கம் அளித்துஉள்ளார்.\nகுறைந்த படை அணியைக் கொண்ட எந்த இயக்கமும் தமது வீரர்களை அதிக அளவில் இறக்கி உயிர் சேதங்களை அதிகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள், என்பது என்னுடைய கருத்து. இப்படி இருக்க திரு சபேசனின் இந்த கடிதம் நமக்கு ஒரு நல்ல விளக்கத்தை தருகின்றன என்றுதான் சொல்வேன்.\nஅதோடு மடுவன்குளம் தாக்குதலின் பொது, புலிகள் அங்கு உள்ள ஒரு அணையை தகர்த்து இலங்கை ராணுவத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். மங்கோலியர்களை ஒருங்கிணைத்து உலகை வெற்றிக் கொண்ட செங்கிஸ்கான் தனது போர்களில் பல நுணுக்கங்களை பயன்படுத்தி உள்ளார். அந்த நுணுக்கங்களில் ஒன்றுதான், அணையை உடைத்து எதிரி படையினரை துவசம் செய்வது. தமிழ் ஈழ விடுதலை புலிகளும் இத்தகையான நுணுக்கங்கலையே பயன்படுத்தி உள்ளனர் என்பது என் கருத்து.\nஇனி அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு....\nதி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில்பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பலமக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும்ஈர்த்திருக்கின்றன.\nஇந்தக் கடிதங்களில் வரவேற்கத்��க்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிருவிடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன.\nஇரண்டாவது கடிதத்தில் \"\"புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப்போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்துபோரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும்எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்\" என்கின்ற ஒரு \"செய்தியை\"குறிப்பிட்டிருந்தார்.\nமூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது நாடுகளில் உள்ள இந்தியத்தூதரகங்களை முற்றுகையிட வேண்டும் என்றும், \"தமிழீழமே இந்தியாவின்உண்மையான நட்பு நாடு\" என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு\"ஆலோசனையையும்\" கூறியிருந்தார்.\nஇந்த இரண்டு விடயங்கள் பற்றியும் என்னுடைய சில கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.\nவிடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும், வளங்களையும் பயன்படுத்திபோரிடுகின்றார்கள் என்னும் செய்தியை தன்னுடைய ஊகிப்பின் அடிப்படையில்கூறவதாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் \"வன்னியின் உண்மை நிலைஇதுதான்\" என்று உறுதியான முறையில் கூறுகின்றார்.\nஇது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதுபோன்று விடுதலைப் புலிகள் ஒரு போதும் போரிடுவது இல்லை. இன்றைய நிலையில்விடுதலைப் புலிகள் அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்திபோரிட்டால், அது எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும்.\nதமது பலத்தை பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டே விடுதலைப் புலிகள் போரைஎதிர்கொள்கிறார்கள்.\nவிடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்திநடத்திய போர்களும் உண்டு. உதாரணமாக ஓயாத அலைகள் மூன்றைச் சொல்லலாம்.அதில் விடுதலைப் புலிகளின் அனைத்துப் படையணிகளும், அனைத்து விதமானஆயுதங்களும், வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். குடாரப்புதரையிறக்கத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1500போராளிகளையும் அவர்களின் ஆயுதங்களையும், அவர்களுக்கு தேவையான மற்றையபொருட்களையும் கடலால் கொண்டு சென்று ��றக்க வேண்டும். இந்தப் பணிகளைசெய்வதற்கு நுற்றுக் கணக்கான படகுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன்பல சண்டைப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.\nஇந்த நிலையில் சிறப்புத் தளபதி சூசை பிரிகேடியர் பால்ராஜிடம் கூறிய தகவல்இதுதான். \"உங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மட்டுதான் எம்மிடம் உள்ளஎரிபொருள் போதும்\". அதாவது குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப்புலிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அவர்களை மீண்டும் கடலால் அழைத்து வரமுடியாது.\nதம்மிடம் உள்ள கடைசி வளங்களையும் பயன்படுத்தி ஓயாத அலைகள் மூன்றைவிடுதலைப் புலிகள் நடத்தினார்கள். அனைத்து வளங்களைப் பயன்படுத்தினாலும்,அடி வாங்கித் தோற்றோடிய சிறிலங்காப் படைகளால் ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பதில் தாக்குதல் எதையும் பெரியளவில் செய்ய முடியாது என்பதைசரியாக கணித்தே அதைச் செய்தார்கள். அதே வேளை அனைத்து வளங்களையும்பாவித்து விட்டு நிற்கின்றோம் என்னும் எச்சரிக்கை உணர்வே விடுதலைப்புலிகளை யாழ் குடாவிற்குள் தொடர்ந்தும் முன்னேறாது தடுத்தது.\nபின்பு சிறிலங்கா அரசு உலகநாடுகளிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் உட்படபல நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்கள்மீது படைநடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இழப்புக்களை சந்தித்த விடுதலைப்புலிகள் அப் பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டி நேர்ந்தது.\nஆயினும் சில மாதங்கள் கழித்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தீச்சுவாலைநடவடிக்கையை விடுதலைப் புலிகள் சிறந்த திட்டமிடலோடு எதிர்கொண்டுசிறிலங்காப் படைகளை ஒரு பொறிக்குள் வீழ்த்தி பெரும் அழிவுக்கு உள்ளாக்கிமுறியடித்தார்கள். ஏற்கனவே ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட இழப்போடு,தீச்சுவாலை முறியடிப்பும் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலும் சேர்ந்துசிறிலங்காப் படையினரை முடக்கிப் போட்டது.\nதம்முடைய நடவடிக்கை சிறிலங்காப் படைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமீண்டும் எழ விடாமல் செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே,விடுதலைப் புலிகள் தமது முழ வளங்களையும் ஒருங்கிணைத்து பெரும் சமர்களைசெய்வார்கள். சிறிலங்காப் படைகள் முடங்கிக் கிடக்கும் அந்தக் குறிப்பிட்டகாலத்திற்குள் தமது படையணிகளை மீண்டும் கட்டியெழுப்ப மு���ியும் என்பதேஇதற்குக் காரணம்.\nஇன்றைய நிலையில் தற்காப்புச் சண்டைகள் என்றாலும் சரி, வலிந்ததாக்குதல்கள் என்றாலும் சரி, விடுதலைப் புலிகள் தமது அனைத்து வளங்களையும்பலத்தையும் பயன்படுத்துவது சரியான உத்தியாக அமையாது என்றேகருதப்படுகின்றது.\nஇன்றைக்கு விடுதலைப் புலிகள் தமது அனைத்து படையணிகளையும், வளங்களையும்பயன்படுத்தி சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தால், விடுதலைப்புலிகளால் பல பகுதிகளை மீட்க முடியும். சிறிலங்காப் படைகளும் பின்வாங்கிஓடும். ஆனால் சிறிலங்காவிற்கு முண்டுகொடுத்து போரை நேரடியாக நடத்தும்இந்தியாவும், மற்றைய உதவிகளை செய்து வரும் வல்லரசு நாடுகளும் உடனடியாகவேசிறிலங்காப் படைகளை மீளப் பலப்படுத்தி விடும்.\nதன்னுடைய படையினரை நேரடியாக களத்தில் இறக்கியிருக்கும் இந்தியாவும்உடனடியாகவே மேலதிக படையினரை தருவித்து ஆட்பலப் பிரச்சனையையும் தீர்த்துவைக்கும்.\nதமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் படையணிகளையும் களம்இறக்கி பெரும் சண்டையை நடத்திய விடுதலைப் புலிகள் ஆட்பலத்திலும்ஆயுதபலத்திலும் கண்டிருக்கக் கூடிய சேதங்களை சரி செய்வதற்குள்சிறிலங்காப் படைகள் மீண்டும் அசுர பலத்தோடு எழுந்து நிற்கும். இப்பொழுதுமீண்டும் தாக்குதல் நடத்தி பலவீனப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளைமுழுமையாக தோற்கடித்தும் விடுவார்கள்.\nஆகவே அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நடத்தக் கூடியசண்டை, கடைசியில் அவர்களுக்கு பாதகமாக முடியக் கூடிய நிலையே தற்பொழுதுகாணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது கடைசிப் பலத்தையும் பயன்படுத்திபோரிட வேண்டும் என்றுதான் சிறிலங்காவும், அதன் நட்பு சக்திகளும்விரும்புகின்றன. ஆனால் அதை விடுதலைப் புலிகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள்.\nவிடுதலைப் புலிகள் தமது பலத்தை முடிந்தளவு பாதுகாத்தபடியே, போரின்எல்லைகளை விரிவுபடுத்தி, எதிரிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தபடி போரைநீடித்துக் கொண்டு போவார்கள் என்பதே இன்றைக்கு எதிர்பார்க்கக் கூடியஒன்று.\nஇந்திய அரசு இந்தப் போரில் இருந்து விலகும் வரை இதைத் தவிர வேறுவழியேதும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்திய அரசை இந்தப் போரில்இருந்து விலகச் செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டியதே அனைத்த���த்தமிழர்கள் முன் உள்ள பெரும் பணியாக இருக்கின்றது.\nபுலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்றுதிரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அதுமட்டுமே போதுமானது அன்று.\nஉலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தைபிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ளஅரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக்கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக்கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை.\nஒரு நாடு தன்னுடைய நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியஅரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த நாட்டில் வாழும் ஒருசிறு தொகையைக் கொண்ட புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் குறிப்பிடக்கூடிய அழுத்தம் எதையும் கொடுக்க முடியாது.\nமின்னஞ்சல்கள் அதற்கான குப்பைத்தொட்டிக்குள் போனால், கடிதங்களும்அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டிக்குள் போகும். அவ்வளவுதான்.\n\"தமிழீழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பன்\" என்று இந்தியாவிற்குவிளங்கப்படுத்தலாம் என்று நம்புவதும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றது. நாம்சொல்லும் காரணங்கள் இந்தியாவிற்கு புரியவில்லை என்று உண்மையிலேயே யாராவதுநம்புகின்றீர்களா இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அத்தனைமுட்டாள்களா\nதன்னுடைய நலன்களை முன்னிலைப்படுத்தும் இந்திய அதிகார மையம் இந்திய அரசைவழிநடத்துவதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம். இவர்களுடைய நலன்கள் வேறுவகையானவை. பனிப்போர் காலத்தில் இருந்த இந்திய நாட்டின் நலன்களைப் பற்றிநாம் இன்றைக்கும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதும் இல்லை.\n\"நாங்கள்தான் உங்கள் நண்பன்\" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் வருமேதவிர, வேறு ஒன்றும் நடக்கப் போவது இல்லை.\nதமிழீழம் உருவாவது இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு எதிரானது என்றுஅவர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால நோக்கில் தமது இருப்பைப் தமிழீழத்தின்உருவாக்கம் பாதிக்கும் என்று அவர்கள் கரு���ுகின்றார்கள். நேபாளத்தில்ஏற்பட்டுள்ள மக்கள் ஆட்சியைக் குழப்புவதற்கு இவர்கள் செய்கின்ற சதிவேலைகளும் இது போன்ற கருத்தின் அடிப்படையிலானதே.\nஇந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு ஏற்றபடி எம்மால் நடக்க முடியாதுஎன்பதும், அப்படிச் செய்வதானது எமது விடுதலைப் போராட்டத்தையே காவுகொடுப்பதற்கு ஒப்பானது என்பதுமே யதார்த்த நிலையாக இருக்கின்றது.\nஇந்த நிலையில் இந்திய மக்களினதும், உலக மக்களினதும் மனச் சாட்சியைத்தட்டியெழுப்பும்படியான அறப் போராட்டங்களை தொடர்வதோடு, தமிழ்நாட்டிலும்உலகின் மற்றைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தியசிறிலங்கக அரசுகளின் இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொள்வதுதான் இன்று எமக்குமுன் உள்ள வழி.\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at சனி, பிப்ரவரி 21, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் ��ிபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழ��் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார��� - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://terror-pandian.blogspot.com/2010/11/blog-post_20.html", "date_download": "2018-05-22T21:42:22Z", "digest": "sha1:56GRMCNDCKANJAM5DKO2KEV5Q33HG7T2", "length": 102287, "nlines": 930, "source_domain": "terror-pandian.blogspot.com", "title": "TERROR - PANDIAN (VAS): எதோ ஒன்னு....", "raw_content": "\nஇந்த லிவ்விங் டுகேதர் / கலாச்சரம் இம்சை தாங்களபா... ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்க. அதான் நானும் எதோ சொல்லி தொலைக்கிறேன். ஆனா ஒன்னு இங்க வந்து கருத்து சொல்றேன் சொல்லி யாராவது ம@#$%, ம@##$%டனு பேசினிங்கனா அப்புறம் நான் #$%^த்த, @#$$#னு கேப்பேன். கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா. ரொம்ப நாளா எழுதர புள்ளைங்க அவங்க பேர் கெட்டு போய்டகூடது சொல்ல�� டீசெண்டா அடங்கி போய்டராங்க. எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். திட்டுங்க தப்பு பண்றான் தெரிஞ்சா நல்லா திட்டுங்க. நீங்க செஞ்ச் தப்ப மறைக்க திட்டாதிங்க. ஆன எனக்கு அந்த பிரச்சனை இல்லை அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன். அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.\nநன் ஒன்னும் இங்க புதுசா சொல்ல போரது இல்லை. எல்லாரும் சொல்லிட்டு இருக்க விஷயத்த தான் திருப்பி நானும் கத்த போறேன். அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை அவங்க சேர்ந்து வாழராங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கில. சரி ரைட்டு அது அங்க இங்க என்ன நடக்குது தெரியுமா ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான். உடனே ஆள காட்டு நான் வெட்டி போடரேன். லிவ்விங் டுகேதர் புனிதமே அவனால கெட்டு போச்சுன்னு சொல்ல கூடாது. காந்தி மாதிரி வாழரவன் தைரியமா வெளியா சொல்லுவான் ஓசாம மாதிரி இருக்கவன் ஒளிய தான் பார்ப்பான். நாம வாழர மேலை நாட்டுல இது எல்லாம் சகஜம் தான். அது நம்ம ஊருக்கு வர அப்பொ வரட்டும். கௌசல்யா மேடம் கவலை படரதால அது வராம இருக்க போறது இல்லை (வந்தாச்சி இன்னும் நல்லா வளரல). இல்லை கலகலப்ரியா மேடம் சண்டை போடரதால நாளைக்கே இங்க எல்லாரும் தாலி கட்டாம இருக்க போரதும் இல்லை.\nஎனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம். ஆரம்பத்துல மிருகங்கள் மாதிரி பிடிச்சவங்கக் கூட சேர்ந்து சந்தோஷமா இருந்தோம். அப்புறம் கொஞ்சம் அறிவு வளர்ந்த அப்புறம் மாத்தி மாத்தி லவ் பண்ணி பயபுள்ளைங்க லிவ்விங் டுகேதர்ல வாழ ஆரம்பிச்சிது. அதுக்கு அப்புறம் இவன் பொண்டாட்டியை அவன் கை பிடிச்சான் , அவன் பொண்டாடியை இவன் கை பிடிச்சான், ஏன் கூட இருந்தவன் என்னை விட்டு அவ கூட போய்டான் இப்படி எல்லாம் சண்டை வந்து கடைசில யாரோ ஒரு நாட்டாமை கண்டு பிடிச்ச தீர்ப்பு தான் கண்ணாலம்.... ஜாதி, மதம், மொழி, இனம். நாடு எல்லாம் வேற வேற இருக்கலாம் ஆன எல்லா இடத்துலையும் இந்த கருமம் அதங்க கல்யாணம் இருக்கு. அப்பொ உலகம் பூர இப்படி தான் கல்யாணம் வந்துச்சா\nஆரம்பத்துல துணி இல்லாம திரிஞ்சோம். அப்புறம் கீழ மட்டும் மறைத்தோம், அப்புறம் 2 பீஸ், இப்படியே வளர்ந்து வித விதமா டிரஸ் பண்ணோம். இப்பொ மறுபடி 2 பீஸ் போய்டோம். என்ன்ன்ன.. அப்பொ இலை, தழை.. இப்பொ பிரண்டட் துணி. எல்லாமே ஒரு சுழர்ச்சி தான். இதுக்கு போய் ஏன் அடிச்சிகிட்டு சாகறிங்க மறுபடி 2 பீஸ் போய்டோம். என்ன்ன்ன.. அப்பொ இலை, தழை.. இப்பொ பிரண்டட் துணி. எல்லாமே ஒரு சுழர்ச்சி தான். இதுக்கு போய் ஏன் அடிச்சிகிட்டு சாகறிங்க லிவ்விங் டுகேதர் புடிச்சவன் அப்படியே வாழட்டும் மேல் நாட்டுல. இங்க முடிஞ்சவரை வராம இருந்தா நல்லது வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது... நாங்க பேசறாது ஒழக்கமா வாழர நாலு பேர் பத்தி இல்லை. அந்த பேர சொல்லி தப்பு பண்ற நானுரு பேர பத்தி. திரைக்கு பின்னாடி வச்சி மச்சி இங்க துபாய்ல ஒரு பொண்ணுடா பெட் ஷேரிங் கேக்கரா என்னடா சொல்ற சொன்ன... டே மப்ளே செல் நம்பர் சொல்லுடா தான் கேப்பேன். அதே நான் இந்தியால இருந்தா எவானாவது இப்படி சொன்ன... அட போ மச்சி சும்ம வயித்து எரிச்சல கிளப்பாத.. எங்க அப்பா கிட்ட செருப்படி வாங்கி வைக்கவா கேப்பேன். நீங்க காறி துப்பர கல்ச்சர் தான் கொஞ்சமாவது தனி மனித ஒழுக்கத்த காப்பாத்திகிட்டு இருக்கு.\nயாரோ சொன்னாங்க அமெரிக்காவுல பொட்டு வச்சா டாட்டட் ஹெட் (Doted Head) சொல்லி நக்கல் அடிப்பாங்க சொல்லி. அவனுக்கு அது புதுசு அதான் நக்கல் அடிக்கிறான். இங்க வந்து சொன்னா அவனை செருப்பாலே அடிப்போம். காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா எங்க போறிங்களோ அங்க அந்த கலாச்சாரத்த கடைபிடிங்க அதை இங்க திணிக்க வேண்டாமே. ஒரு விஷயம்... நல்ல விஷயமா இருந்த இங்க எடுத்து வாங்க. அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை...\nடிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொறுப்பு இல்லை. ���வர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) . இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்... வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//\nஎன்ன வந்துட்டேன்னு பாக்குறியா. நல்லவங்களதான போக சொன்ன. நான் ரொம்ப நல்லவன். ஹிஹி\nஅனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா//\nடிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..\nபோட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி\nஎன்னாய்ய நான் கமென்ஸ் போட்டா, எல்லா பயலும் ஓடிரானுக\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...\nஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா\nஇந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...\nஒரு குவார்டர் அடிச்சுட்டு படி.. புரியும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... //\nரைட்டுதான். ஆனா நான் பிடிச்ச குரங்குக்கு பேச தெரியும்ன்னு சொல்றவங்கள என்ன பண்றது மச்சி..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்...///\nதுபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..\nஎனக்கு இப்பொ வெய்டீஸ்... லிவ்ங்க்கு வேண்டிய மேட்டர கவனிக்கனும்... சாப்பிட்டு வந்து கும்மில கலந்துகிறேன்... :))\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...\nஒரு குவார்டர் அடிச்சுட்டு படி.. புரியும்//\nமச்சி குவாட்டர்ன்னு சொல்லாத. வ அப்டின்னு சொல்லு. சொறி ச்சே வரி விளக்கு கிடைக்கும்..\nஅப்பாட இன்றோடு இந்த லிவிங் டு கதர் பிரச்சனை முடிஞ்சிரும்னு நினைக்கிறன் ............\nயோவ் பட்டா பட்டி இப்படி தான் உன்னிடம் பதிவ எதிர்பார்த்தேன் நீ என்னை எமாதிட்ட ..........\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும்//\nகெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவெளிச்சம் போட்டு கட்டினேன் உங்களுக்கு. எல்லாம் மக்கு பசங்களா இருக்குறீங்களே\n//அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//\nநீங்க நியாயமா எழுதின மாதிரிதான் தெரியுது அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது யார்கிட்ட அதிகமான நியாயம் இருக்குன்னு தெரியலை\nயாராவது நியாயமா நியாயம் சொல்லுங்க\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nஇந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...//\nமக்கா ரமேஷு நீ தனி கட்ட ......அதனால நீ சுதந்திரமா ............கை யா புடிக்கலாம்....... எந்த பொண்ணு நாலும் சரியா ......(எலேய் இதுல எந்த உள் குத்தும் இல்லை )\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம்.//\nநீ இன்னும் அப்படித்தான இருக்க. துபாய் குழந்தைக எல்லாம் பூச்சாண்டின்னு உன்ன பாத்து பயப்புடுதாமே..\nஎன்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....\n// கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு.. //\n உங்க பேரப்புள்ள கேட்டுச்சா ரமேசு..\n//என்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....\nஇது தான் டெர்ரர் கலச்சாரம் ............\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n// கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு.. //\n உங்க பேரப்புள்ள கேட்டுச்சா ரமேசு..\nயாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து\nஇந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்\n//இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொருப்பு இல்லை. அவர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) ///\nஇவர் சுடிதார் சிக்கல் , சேலை சிக்கல் பற்றி சொல்லாமல் ஆணாதிக்கப் பதிவு எழுதியுள்ளார் .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாருய்யா அது த���ங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//\nநேத்து சாயந்தரம் டெரர் க்கு இந்தியாவுல இருந்து ஒரு புத்தர் போன் பண்ணி அருள் கொடுத்தார். அதான் இந்த பதிவு...ஹிஹி\nஇந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்//////\nஇருப்பா வானிலை ஆய்வு தலைவர் தேவா சொல்வார்\n//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//\nதட்டிஎல்லாம் எழுப்பல யாரோ சொரிஞ்சு விட்டுடாங்கோ ..........\nஎஸ்.கே...@ எல்லைய கடக்குதா....இல்லை உடைக்குதான்னு காத்திருந்து பாருங்க பாஸ்....\n//தயவு செஞ்சு.. நல்லவங்க எல்லாம் இப்டியே போயிடுங்க...//\nமாப்ஸ் நான் ஸ்பெசல் பர்மிசன்ல இங்க வந்து இருக்கேன்....சரியா...\n//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//\nதட்டிஎல்லாம் எழுப்பல யாரோ சொரிஞ்சு விட்டுடாங்கோ ...../////\nஇருந்தாலும் டெரர் இப்படி திட்டி இருக்க கூடாது இல்லையா இம்சைஅரசன்\nபாபு...@ எங்க போனாலும் வடைய செல்வாவுகு விட்டுக் கொடுத்துடு....\nபுள்ளை துடிக்குது பாரு வடை வடைன்னு... நீ வா தம்பி..நான் வாங்கித்தாரேன்...மசால் வடை...\nபடிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா...\nஎங்க போனாலும் வடைய செல்வாவுகு விட்டுக் கொடுத்துடு//\nஅண்ணன் சொன்ன கேக்காம இருப்பேனா செல்வா தம்பி வடை உனக்கே ......வைச்சுக்கோ\n//அண்ணன் சொன்ன கேக்காம இருப்பேனா செல்வா தம்பி வடை உனக்கே ......வைச்சுக்கோ\nசரி ஆறாவது வடை கணக்கில் எடுக்கப்பட்டது ..\n////கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா.////\n///எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். ///\nஆமா திருப்பி பேசுனா யாருக்கும் புரியாது\n////அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன்////\nபல்ல புடிங்க்கிட்டு கூட சாவலமா\n////அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை ///\nஅப்போ வேற மாதிரி செக்சா இருக்குமோ, எதுக்கும் காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு\nபடிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா.../////\nநீ படிச்சாலும் அடி கமெண்ட் போட்டாலும் அடி...எது வசதி\n// காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு//\nமக்கா பன்னி அது என்ன சூத்திரம் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்\n////ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான்.////\n அந்த மூணையும் பிக்கப் பணணி மெயின்டெயின் பண்றதுக்குல்ல அந்த பையன் என்ன பாடுபட்டானோ\n// காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு//\nமக்கா பன்னி அது என்ன சூத்திரம் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்///\nஅந்த DVD பர்மா பஜார்ல கெடைக்கும் மக்கா\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////\nஅத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா\n////எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம்.////\nஉன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மச்சி, ஆனா எங்களையும் ஏன் இதுல சேத்துக்கிறேன்னதான் புரியல\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////\nஅத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..\nஅதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்\n/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nமச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////\nஅத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..\nஅதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்/////\nஇல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் இருக்கோன்னு நெனச்சிட்டேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52\nterror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////\nஅத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..\nஅதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்/////\nஇல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் //////\nஅட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு\n////இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடு���்... ////\nமாப்பு நீய்யி துபாய் கோர்ட்டுலதான் கிழிஞ்ச்ச பேண்ட்டு சட்ட தெக்கிரியா\nஅட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு////\nஇதுகள வெச்சி என்ன பண்றாரு (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே\nடெரர் நல்லாதான் அப்பு எழுதி இருக்கு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருந்துக்க...\nஎன்னங்க இது 60 கமெண்ட்ஸ் வந்துருச்சு ஒரு புயல், வெள்ளம் சூறாவளி வரும்னு பார்த்தா, வானிலை மந்தமாகவே இருக்கே\n//காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா\n/////அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... /////\nதனிமனித சுதந்திரம்னுசொல்லிட்டு அப்புறம் அவங்க சேர்ந்து வாழலை, ஆள மாத்திட்டாங்கன்னு சொல்றது என்ன நியாயம்\n//நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன்.//\n/////பட்டாபட்டி.. சொன்னது… 6 அனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா//\nடிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..\nபோட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி\nஅந்த ரிங்கப் பத்தி ஒரு கில்மா புக்குல படிச்சிருக்கேன் தல\n/////வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))\nஇது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே\nஇது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே\nஎல்லாம் என்ன மாதிரி சின்னப் பசங்க இருக்கோம் , சண்டைப் பார்த்த பயன்திடுவேன் அப்படின்னு காத்திருக்காங்க . நான் கிளம்பியாசுனா உடனே சண்டை .\n நீங்கள் இங்கு நடத்தி இருக்கும் கட்டுரை சார்ந்த கருத்து விவாதம் என் கண்��ளை ஆனந்த கண்ணிரால் நிறைத்தது. இதையம் மகிழ்ச்சியில் விம்முகிறது. ஆணி புடுங்கிட்டு வந்து பதில் அளிக்கபடும்.. :)))\n நீங்கள் இங்கு நடத்தி இருக்கும் கட்டுரை சார்ந்த கருத்து விவாதம் என் கண்களை ஆனந்த கண்ணிரால் நிறைத்தது. இதையம் மகிழ்ச்சியில் விம்முகிறது. ஆணி புடுங்கிட்டு வந்து பதில் அளிக்கபடும்.. :)))//////\n (உனக்கு இங்க கடப்பாரையே வெயிட்டிங்)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஆட்டமே இனி தான் ஆரம்பம்....\nலிவிங் டூ கெதர் பணம் அதிகம் சம்பாதிப்பவர்களின் கொழுப்பு கலாச்சாரம்...அன்புக்கும்,அமைதிக்கும்,உறௌக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் வாழ்க்கை கலாச்சாரம் நம்முடையது..\nஅனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி//\nஇது எல்லா விசயத்துக்கும் சொல்லலாங்களா..இதுக்கு மட்டும்தானா.\nடெர்ரர் மாப்ஸ்@ அந்த சாரீங்க் கேட்ட பொண்ணு நம்பர் வாங்கிக் கொடுங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு எடத்துல பெட் ஒன்னு காலியா இருக்கு.\nநீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் திருமணம் என்கின்ற ஒரு விஷயம் பல இன்னல்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதனுடைய முக்கியத்துவத்தை இழக்கத்தான் போகுது.\nஅப்போ எல்லோருமே சுதந்திரமா ஓரிண சேர்க்கையோ அல்லது திருமண பந்தமில்லா லிவிங்க் டுகெதரோ ஏதோ ஒண்றை மனிதர்களுக்கு சௌகரியத்துக்கேத்த மாதிரி தேர்ந்தெடுத்துக்கொள்வாங்க நாம யாரும் அதைப் பத்தி மண்டைய உடைச்சுக்க வேணாம்.\nடெர்ரர் மச்சி நெஜமாவே லிவிங் டுகெதர் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது. அது எந்த கடையில் கெடைக்கும்\n//சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... //\nஆட்டமே இனி தான் ஆரம்பம்....//\n//லிவிங் டூ கெதர் பணம் அதிகம் சம்பாதிப்பவர்களின் கொழுப்பு கலாச்சாரம்...அன்புக்கும்,அமைதிக்கும்,உறௌக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் வாழ்க்கை கலாச்சாரம் நம்முடையது..//\nநீங்க எந்த ஊர் லிவ்ங் டூ கெதர் சொல்றிங்க நம்ம ஊரா இல்லை அயல் நாடா நம்ம ஊரா இல்லை அயல் நாடா நாம எல்லாம் ஒரு காலத்துல லவ் பண்றவங்கள தொறத்தி தொரத்தி வெட்டின குருப்.. இப்பொ நாம எல்லாம் ஒரு காலத்துல லவ் பண்றவங்கள தொறத்தி தொரத்தி வெட்டின குருப்.. இப்பொ எதிர்காலத்துல இதுவும் தப்பு இல்லை சொல்ல வாய்ப்பு இருக்கு. வாய்ப்பு கிடைக்காதவரை எல்லாம் ராமன் தான்.\n//இது எல்லா விசயத்துக்கும் சொல்லலாங்களா..இதுக்கு மட்டும்தானா.//\nஅந்த “எல்லா” ஒரு சிறு குறிப்பு வரையவும்... :). நான் ஆமாம் சொன்ன நாளைக்கு ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒரு கொலை பண்ணிட்டு தனி மனித சுகந்திரம் சொல்லிட்டா... :))\n//ரைட்டுதான். ஆனா நான் பிடிச்ச குரங்குக்கு பேச தெரியும்ன்னு சொல்றவங்கள என்ன பண்றது மச்சி.//\nஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்க சொல்லு...\nஒ.கேடா கிளம்பு... காத்து வரட்டும்...\n//என்ன வந்துட்டேன்னு பாக்குறியா. நல்லவங்களதான போக சொன்ன. நான் ரொம்ப நல்லவன். ஹிஹி//\nநீ நல்லவன நீ நல்லவன மனசுல கை வச்சி சொல்லுடா....\n//டிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..\nபோட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி\nரிங் பற்றி தொளிவாக விளக்கவும்... பொது மக்கள் நலன் கருதி மெயிலில் சொல்லவும்...\n//என்னாய்ய நான் கமென்ஸ் போட்டா, எல்லா பயலும் ஓடிரானுக\nநீ தான் இருக்கவன் பட்டா பட்டியை எல்லாம் உருவரியே...\n//இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு//\nபர்மா பஜார்ல கிடைக்கும் கேட்டு பாரு...\n//ஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா\n//ஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா\n//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//\nஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//\nஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///\nநீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்\n//அப்பாட இன்றோடு இந்த லிவிங் டு கதர் பிர���்சனை முடிஞ்சிரும்னு நினைக்கிறன் ............\nயோவ் பட்டா பட்டி இப்படி தான் உன்னிடம் பதிவ எதிர்பார்த்தேன் நீ என்னை எமாதிட்ட .......//\nஏன் மக்கா ஏத்திவிடர... என்னை அடி வாங்கி வைக்கவ... :))\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//\nஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///\nநீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்///\nநல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\n//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//\nஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///\nநீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்///\nநல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க\n//கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு..//\nநீ கலைல எழுந்ததும் நீ சொல்ற மொதல் வார்த்தை மச்சி\nநீ நல்லவனா இருந்தா போடா...\n//நீங்க நியாயமா எழுதின மாதிரிதான் தெரியுது அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது யார்கிட்ட அதிகமான நியாயம் இருக்குன்னு தெரியலை\nயாராவது நியாயமா நியாயம் சொல்லுங்க\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபடிச்சிட்டேன், நல்லவனான்னு தெரியலை, அதுனால ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு வைக்கிறேன்\nடெரர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மெல்லாம் மூட்டைய கட்ட வேண்டியதுதான்.\nதயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க. ///\nவந்துட்டேன் terror வந்துட்டேன் , இரு உன்ன நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்குறேன் .\nஅதென்ன நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க , நானெல்லாம் உள்ள வரகூடதுனே ப்ளாக் எழுதுறிய நீ\nஇதெல்லாம் ���ரி இல்ல அப்பு . சொல்லிபுட்டேன் அம்புடுதே .... ( terror வாயால் நல்லவன் என்று பேரு எடுத்தவன் அதனால்தான் இத்தனை கோவம் )\nTerror மேல கோர்ட் ல கேஸ் போட போறேன் . இது திட்ட மிட்ட சதியா இருக்குமோனு சந்தேக படுறேன் . என்னோட வயதேரிச்சல கிளப்புரதுக்குனே நீ இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்குனு நினைக்குறேன் .\nஅவன் அவன் குடிக்கவே தண்ணி இல்லன்னு கஷ்ட்ட படுறானாம் அவன்கிட வந்து அங்க பாரு குடிக்குற தண்ணில தீம் பார்க் கட்டி விளையாடுரங்கனு கவலை பட்ட மாதிரி இருக்கு .\nநானெல்லாம் பொண்ணுங்கள பார்த்தே 2 வருஷம் ஆச்சு , இதுல இங்க வந்து living together , living threegether ன்னு கோவமா பட்டுக்கிட்டு இருக்கீங்க கொய்யா ... உங்கள எல்லாம் சவுதி வந்து 4 வருஷம் மணலை எண்ண சொல்லன்னுமியா அப்பத்தான் திருந்துவிங்க . நானே சவுதி ல தனிய குப்புற படுத்து , குப்புற படுத்து தனிமை தாங்க முடியாம கவிதையெல்லாம் எழுதி போஸ்ட் பண்ணுறேன் . ( இதை போய் பாரு ..\nதனிமை. . . .\nஅந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல\n2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல\n2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..\nஆமா, தமிழ்மணம்-ல ரெண்டாம் இடம் புடிச்சா, அவங்க கருத்துதான் உலகம் பூரா பேமஸ்னு அர்த்தமா\n//நீ இன்னும் அப்படித்தான இருக்க. துபாய் குழந்தைக எல்லாம் பூச்சாண்டின்னு உன்ன பாத்து பயப்புடுதாமே..//\nஅப்படி சொன்ன கூட தாங்கிப்பேன்... அதுங்க எல்லாம் ரமேஷ் வராரு ரமேஷ் வராரு சொல்லி பயந்து ஓடுதுங்க.. :))\n//என்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....\nஎதோ நாமலும் ஒரு நாலு பேர பாப்புலர் ஆக்கதான்.. மாப்பு... :))\n//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//\nயாருப்பா அது இங்க கோவப்படறது சௌந்தர் அண்ணன் சத்தம் போடறாங்க பாரு... :))\n//இந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்\nநிலமை கட்டுக்குள்ள இருக்கு கவலை வேண்டாம்... :))\n//இவர் சுடிதார் சிக்கல் , சேலை சிக்கல் பற்றி சொல்லாமல் ஆணாதிக்கப் பதிவு எழுதியுள்ளார் //\nஎண்டா தமிழ் மணத்துல உன் பேரு டாப்ல வரணுமா\n//நேத்து சாயந்தரம் டெரர் க்கு இந்தியாவுல இருந்து ஒரு புத்தர் போன் பண்ணி அருள் கொடுத்தார். அதான் இந்த பதிவு...ஹிஹி//\nஆமாம். அந்த் புத்தர சரியா திட்ட முடியல அதான் இந்த பதிவு... :))\n//மாப்ஸ் நான் ஸ்பெசல் பர்மிசன்ல இங்க வந்து இருக்கேன்....சரியா...\nஎன்னா மாப்பு சொல்ற அப்பொ நாம எல்லாம் நல்லவங்களா\n//இருந்தாலும் டெரர் இப்படி திட்டி இருக்க கூடாது இல்லையா இம்சைஅரசன்//\nயாருக்கோ வலை விறிக்கிறாங்க... எந்த அப்பாவி புள்ளை சிக்க போகுதோ... :))\n//படிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா..//\nஎன்ன இது புது பழக்கம் பதிவ படிக்கிறேன் சொல்லி... ராஸ்கள்.. :))\nஆமாங்க.. நீங்க அபுதாபில இருந்து அண்ணன் கந்தசாமிகளா\n ஆமாம் நீ பேசரது எல்லாம் கெட்ட வார்த்தையா உனக்கு ஏன் இந்த விளம்பரம்\n//ஆமா திருப்பி பேசுனா யாருக்கும் புரியாது\n நாம எல்லாம் என்னைக்கு புரிஞ்சி பேசி இருக்கோம் பங்காளி...\n//பல்ல புடிங்க்கிட்டு கூட சாவலமா\nவேணும்னா பாம்பு பல்ல போய் புடுங்கி பாரு... அது ஒரே போடா போடும் அப்புறன் உனக்கு சங்கு தான்...\n//அப்போ வேற மாதிரி செக்சா இருக்குமோ, எதுக்கும் காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு\nப்ளீஸ் மச்சி.. இப்படி எல்லாம் பேசாத. நான் எம்புட்டு டீசண்டு உனக்கே தெரியும்... :)))\n அந்த மூணையும் பிக்கப் பணணி மெயின்டெயின் பண்றதுக்குல்ல அந்த பையன் என்ன பாடுபட்டானோ\n அதுல இரண்டு பிகர் அவனை பிக்கப் பண்ணுச்சாம்... சும்மா வயித்து எரிச்சல கிளப்பாத.. :)) செலவு எல்லாம் சரி சமம்மா பங்கு போட்டு பாங்களாம்.. இங்க எல்லா செலவும் நாம தான் பாக்கனும்...\nநீ என்ன யோசிக்கிற புரியுது வேண்டாம் மகனே. நம்பு நான் தனியா தான் இருக்கேன்...:))\n//terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க//\nநோ கல்யாணம்... நம்ம ரமேஷ் மாதிரி நானும் லிவ்விங் டூ கெதர்...\n//மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா\nஇப்பொ அவ இல்லை மச்சி. அவ சென்னை தான் வந்து இருக்கா எப்பவும் போல நீ பிக்கப் பண்ணிடுவ இல்ல அட வீட்டுல ட்ராப் பண்ணயா.. பிக்கப் ட்ராப்ல நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே...\n(கடவுளே இத ரமேஷ் மனைவி படிக்கனும்... கல்யாணமான ஒரே வாரத்துல அவங்க அம்மா வீட்டுக்கு போகனூம்..)\n//உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மச்சி, ஆனா எங்களையும் ஏன் இதுல சேத்துக்கிறேன்னதான் புரியல\nமச்சி நான் நம்ம சொன்னது மனூசங்கள தான் நீ கவலை படாம போய் சேத்துல விழுந்து பொறலு....\n//இல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் இருக்கோன்னு நெனச்சிட்டேன்\nநீ இருக்கது ஒரு காஞ்சி போன ஊர் நான் இருக்கது இன்னும் ஓரு காஞ்சி போன ஊர்.. ஏன் இந்த விளம்பரம் நமக்கு....\n//அட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு//\nஆமாம் இங்க பச்ச தண்ணிக்கே வழி இல்லை.. இதுல பலகாரமாம்\n//மாப்பு நீய்யி துபாய் கோர்ட்டுலதான் கிழிஞ்ச்ச பேண்ட்டு சட்ட தெக்கிரியா\nநீ என்ன ஜெயிலூக்கு அனுப்பாம அடங்க மாட்ட... ரைட்டு நடத்து....\n//இதுகள வெச்சி என்ன பண்றாரு (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே\nடேய் டேய் அடங்குங்க டா கொஞ்சம் விட்டா வெத்தல பொட்டி கைல கொடுத்துடுவானுங்க போல.... :)\n//இதுகள வெச்சி என்ன பண்றாரு (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே\nடேய் டேய் அடங்குங்க டா கொஞ்சம் விட்டா வெத்தல பொட்டி கைல கொடுத்துடுவானுங்க போல.... :)////\nஅப்போ இன்னும் நீ வெத்தல பொட்டி வாங்கலிய்யா என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல\n//டெரர் நல்லாதான் அப்பு எழுதி இருக்கு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருந்துக்க..//\n எதாவது ஆள் வச்சி அடிப்பாங்களா\n//என்னங்க இது 60 கமெண்ட்ஸ் வந்துருச்சு ஒரு புயல், வெள்ளம் சூறாவளி வரும்னு பார்த்தா, வானிலை மந்தமாகவே இருக்கே\n நீ வர வர சண்டைக்கு அலையர சரி இல்லை... உன் கூட இருக்க பசங்க சரி இல்லை நினைக்கிறேன்... :))\nவாங்க அன்பு. நல்லா இருக்கிங்களா\n//தனிமனித சுதந்திரம்னுசொல்லிட்டு அப்புறம் அவங்க சேர்ந்து வாழலை, ஆள மாத்திட்டாங்கன்னு சொல்றது என்ன நியாயம்\nஒரு நாளைக்கு சோறு வேணும் வந்தா விருந்தாளி... ஆன தினம் சோறூ கேட்ட பிச்சைகாரன் சொன்னா தப்பா\n(நான் என்ன சொல்ல வரேன்னா.. நீயே புரிஞ்சிக்கோ...)\n நாங்க எல்லாம் அடிக்காடி இப்படி தான் செத்து செத்து விள்ளாடுவோம்...\nநாம எல்லாம் போர்களத்துல பொறி கடலை விக்கறங்க பங்காளி\n//அந்த ரிங்கப் பத்தி ஒரு கில்மா புக்குல படிச்சிருக்கேன் தல\nநீ படிக்கிறது பூர அந்த மாதிரி புக்கு தான்... :))\n கெவர்னர் இல்லை. துபாய் ஷேக் சொல்லு... :))\n//இது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே\nயாராவது சண்டைக்கு வாங்க ப்ளீஸ்... இங்க ஒரு பிள்ளை சண்டை ப���க்க ஏங்கி போய் இருக்கு...\n//எல்லாம் என்ன மாதிரி சின்னப் பசங்க இருக்கோம் , சண்டைப் பார்த்த பயன்திடுவேன் அப்படின்னு காத்திருக்காங்க . நான் கிளம்பியாசுனா உடனே சண்டை //\nசும்மா இருக்கவங்கள் கூட இவனூங்களே கிளப்பி விட்டு போய்டுவானுங்க.. இங்க சண்டை இல்லைடா... இன்னைகு லீவ்... போய் விள்ளாடுங்க போங்க.. வேற எங்கையாது சண்டை நடந்தா அண்ணன் வந்து கூட்டி போறேன்... :))\n (உனக்கு இங்க கடப்பாரையே வெயிட்டிங்)//\nஎக்ஸ்கியூஸ் மீ... ஏன் இந்த கொலைவெறி நமக்குள்ள எதும் கொடுக்கல் வாங்கல் இருக்கா\nஅவர் சொன்னதே உன்னை தாண்டா வெண்ணை.. சின்ன பசங்க முன்னாடி ஓடி ஆடி விள்ளாடத சொன்னா கேக்கனும்... :)))\nசரி வளர்ந்து வயசுக்கு வந்துட்டு கமெண்ட் போடு...\n//டெர்ரர் மாப்ஸ்@ அந்த சாரீங்க் கேட்ட பொண்ணு நம்பர் வாங்கிக் கொடுங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு எடத்துல பெட் ஒன்னு காலியா இருக்கு.//\n உனக்கு தெரிஞ்ச இடமா. இல்லை உன் இடமா இதுக்கு மட்டும் சொல்லாமலே வா... :))\n//நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் திருமணம் என்கின்ற ஒரு விஷயம் பல இன்னல்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதனுடைய முக்கியத்துவத்தை இழக்கத்தான் போகுது.//\nஇத்தனை நூறு வருஷமா இழக்காத இப்பொ தான் இழக்க போகுது அட அது இழக்கரவரை பொருத்து இருக்கலாமே...\n//அப்போ எல்லோருமே சுதந்திரமா ஓரிண சேர்க்கையோ அல்லது திருமண பந்தமில்லா லிவிங்க் டுகெதரோ ஏதோ ஒண்றை மனிதர்களுக்கு சௌகரியத்துக்கேத்த மாதிரி தேர்ந்தெடுத்துக்கொள்வாங்க\n//நாம யாரும் அதைப் பத்தி மண்டைய உடைச்சுக்க வேணாம்.//\nபங்களி சொல்லிட்டாங்க எல்லாரும் சண்டை நிறுத்துங்க... :)) அதான் பங்காளி நானும் விரும்புரேன்... எதுக்கு இப்பொ சண்டை...\n//டெர்ரர் மச்சி நெஜமாவே லிவிங் டுகெதர் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது. அது எந்த கடையில் கெடைக்கும்\nஅது ஒன்னும் இல்லை மச்சி எதாவது ஒரு பொண்ணு கிட்ட போய் வாங்க பழகலாம் சொல்லு.. அது சரி சொன்னா லிவ்விங் டூ கெதர்... இல்லைனா கிடைக்கற செருப்படிய நீயும் பன்னிகுட்டிட்யும் சமமா பிரிச்சிகோங்க... :)))\n நல்லா கேக்குது... என்னா இடத்த மாத்தி தட்டிடீங்க போல காதுல கொய்ங்னு சத்தம் வருது.... :)))\n//ங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா\nஎன்னா ஒரு கடமை உணர்ச்சி மச்சி.. நீ இருக்கவரை என்னை எவனும் அசைக்க முடியாது.. நீயே அழிச்சிடுவ... :))\n(இ��்த பதிவில் எழுத்துபிழை நீக்கிய ரமேஷ்க்கு நன்றி...)\n//நீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்//\nஉன் நடத்தை காரணமா என்னை உள்ள வச்சிடாங்க...\n//நல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க\nஆமாம். இப்பொ டெய்லி பாத்ரூம் வாசபடில உக்காந்து கைதிகளுக்கு எல்லாம் சல்யூட் அடிக்கிறேன்... :))\n//படிச்சிட்டேன், நல்லவனான்னு தெரியலை, அதுனால ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு வைக்கிறேன்\nரமேஷ் கூட சேராதவரை நீங்க நல்லவர் தான்... :)) நன்றி தலை...\n//டெரர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மெல்லாம் மூட்டைய கட்ட வேண்டியதுதான்//\nஎன்னா மச்சி இப்படி சொல்லிட்ட நான் உனக்காக தான் லிவ்விங் டூ கெதர் தப்பு இல்லை சொன்னதே.. நீ போய் எஞ்சாய்.....\n//வந்துட்டேன் terror வந்துட்டேன் , இரு உன்ன நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்குறேன் .\nஅதென்ன நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க , நானெல்லாம் உள்ள வரகூடதுனே ப்ளாக் எழுதுறிய நீ\nஇதெல்லாம் சரி இல்ல அப்பு . சொல்லிபுட்டேன் அம்புடுதே .... ( terror வாயால் நல்லவன் என்று பேரு எடுத்தவன் அதனால்தான் இத்தனை கோவம் )//\nமாப்பு நான் சொன்னது போன மாசம். நீங்க எப்பொ என் ப்ளாக் படிக்க ஆரம்பிச்சிங்களோ அப்பொவே நீங்க கே.டி லிஸ்ட்ல சேர்ந்தாச்சி... :))\n//நானெல்லாம் பொண்ணுங்கள பார்த்தே 2 வருஷம் ஆச்சு , இதுல இங்க வந்து living together , living threegether ன்னு கோவமா பட்டுக்கிட்டு இருக்கீங்க\nஉன் சோகம் புரியுது மச்சி... நானும் உன்னை மாதிர் ஒரு காஞ்ச மாடுதான்... நிங்க சவுதில நான் துபாய்ல... :))\n//நானே சவுதி ல தனிய குப்புற படுத்து , குப்புற படுத்து தனிமை தாங்க முடியாம கவிதையெல்லாம் எழுதி போஸ்ட் பண்ணுறேன் .//\nபப்ளிக் பப்ளிக்... :)) தனியா பேசிக்கலாம்...\n//இதுல லிவிங் together பத்தி discussion வேற ............ கிளம்புங்கியா கிளம்புங்கியா காத்து வரட்டும் .....//\nடாய் அண்ணச் சொல்றாங்க இல்லை அப்புறம் என்ன வேடிக்கை\nஅந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல\n2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..\n யார இருந்தாலும் வாழ்த்துகள்... எனக்கு மார்க்கடிங் கமிஷன் வரனும்...\n//ஆமா, தமிழ்மணம்-ல ரெண்டாம் இடம் புடிச்சா, அவங்க கருத்துதான் உலகம் பூரா பேமஸ்னு அர்த்தமா\nஇல்லை. தமிழ் மணம் ஒரு டுபாக்கூர் அர்த்தம்.. தேவை ��ல்லாம் சண்டை மூட்டி விடுது அர்த்தம்.. தமிழ் மணத்த போட்டு தள்ளறோம் அர்த்தம்... :))\n//அப்போ இன்னும் நீ வெத்தல பொட்டி வாங்கலிய்யா என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல\nநீ தொழில் கத்து கொடுத்து ஆசிர்வாதம் பண்ணி கொடுத்துட்டு போனது இருக்கு... :)) ஏன் திரும்ப அது வேணுமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா\nஇப்பொ அவ இல்லை மச்சி. அவ சென்னை தான் வந்து இருக்கா எப்பவும் போல நீ பிக்கப் பண்ணிடுவ இல்ல அட வீட்டுல ட்ராப் பண்ணயா.. பிக்கப் ட்ராப்ல நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே...\n(கடவுளே இத ரமேஷ் மனைவி படிக்கனும்... கல்யாணமான ஒரே வாரத்துல அவங்க அம்மா வீட்டுக்கு போகனூம்..)///\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா\nஎன்னா ஒரு கடமை உணர்ச்சி மச்சி.. நீ இருக்கவரை என்னை எவனும் அசைக்க முடியாது.. நீயே அழிச்சிடுவ... :))\n(இந்த பதிவில் எழுத்துபிழை நீக்கிய ரமேஷ்க்கு நன்றி...)//\nஅதெல்லாம் சர்த்தான்............... அந்த மூணு பொண்ணுங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்தப்போற அந்த மூணு அப்பாவிகள் யாரு\n//அதெல்லாம் சர்த்தான்............ அந்த மூணு பொண்ணுங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்தப்போற அந்த மூணு அப்பாவிகள் யாரு\nசத்தியமா நானூம் நீயும் இல்லை மச்சி...\nஐ......... அது எப்பூடி.... அவுங்கதான் அந்த த்ரீ இடியட்ஸ்....... யார் கண்டா ஒண்ணு நானு.... உன்னோன்னு நீயி...... அப்டின்னு கூட இருக்கலாம்ல......... யாரு அந்த தேர்டு இடியட்...னு தான் தெரில........\n(இதத்தான் ஊர்பக்கம் சொல்வாய்ங்க........ ___________த்தவன் ஓடிப்போய்ட்டான்.. ஒண்ணுக்கு உட்டவன் மாட்டிகிட்டான்னு)\n(எனக்கு இன்னும் கல்யாணம் ஆவல.. எங்க நான் மாட்டிக்குவேனோன்னு பயமாயிருக்கு. அதான்)\n(கமெண்ட் புடிக்கவில்லை என்றால் ரிமூவ் செய்து விடவும்)\n//கமெண்ட் புடிக்கவில்லை என்றால் ரிமூவ் செய்து விடவும்//\nஎனக்கு பிரச்சனை இல்லை. பொது மக்கள் உங்களை பற்றி தப்பா நினைச்சிட போறாங்க... :))\nகள்ள காதல் / காதல் செய்பவர்களுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா\nயு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன...\n நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந்த .... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் . எங்க நான் எழுதிட போறேன் ...\nராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, க...\nஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..\n இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க. ஏண்டா வெண்...\nமிஸஸ் ஆஃப் த மிஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/agrinews/2018/03/19/news-4062.html", "date_download": "2018-05-22T21:25:25Z", "digest": "sha1:H4WPPNTNER4VLD4NLRAINEOPKITO7ZFQ", "length": 9066, "nlines": 88, "source_domain": "vandavasi.in", "title": "விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம் - Vandavasi", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nவிவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம்\nதிருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் விவசாயிகளுக்கான பயிர் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவையைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் துறை தொடர்பான தகவல்கள், பூச்சி மேலாண்மை, உர மேலாண்மை உள்ளிட்ட தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை 9942211044, 7299935543 என்ற எண்களைத் தொடர்புகொண்டு இலவசமாகத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, தங்களது செல்லிடப்பேசிக்கு பயிர் மருத்துவ ஒலி வடிவ குறுஞ்செய்திகளை இலவசமாகப் பெற்று பயன்பெறலாம் என்றார்.\n← செய்யாறில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் →\nகதாநாயகியாகியாகிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி \nவந்தவாசியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்ச��\nவந்தவாசியில் டெங்கு காய்ச்சலுக்கு தாய் பாதிப்பு.. ஒருமாத குழந்தை உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_106369201656636779.html", "date_download": "2018-05-22T21:33:42Z", "digest": "sha1:2F2JI262ACRARP3LIAGV6CXXNLQBB7R2", "length": 17139, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஸ்டார��� நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஸ்டார் நியூஸ் பற்றி இந்த வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன். அதன் முதல் இரண்டு பாகங்கள் இங்கே. பாகம் 1 | பாகம் 2\nமேலும் எழுத முயன்ற போது கோப்பை சேமிக்காததால் எல்லாம் அழிந்து போனது. ரூப்பர்ட் மர்டாக்கின் சாபம் என்று அதை மேலும் தொடராது விட்டு விட்டேன். இப்பொழுது இந்த விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால், ஒரு சிறு குறிப்பு மட்டும் கீழே.\n1. ரூப்பர்ட் மர்டாக் ஸ்டார் டீவீ என்னும் ஹாங்காங் நிறுவனத்தை முழு விலைக்கு வாங்கினார். அந்த நிறுவனம் அப்பொழுது ஹாங்காங்கின் மிகப் பெரிய தொழிலதிபரான லீ கா-ஷிங் என்பவரின் மகனான ரிச்சர்ட் லீ என்பவரது நிறுவனமாக இருந்தது. [லீ கா-ஷிங்கின் நிறுவனம்தான் ஹச்சிசன் எனப்படும் உலகில் பல இடங்களில் செல்பேசித் தொலை தொடர்பு சேவையை அளிக்கும் நிறுவனம். இந்தியாவில் எஸ்ஸார் (மற்றும் பல) நிறுவனத்தின் கூட்டோடு பல இடங்களில் செல்பேசிச் சேவையை அளித்து வருகிறது. ரிச்சர்ட் லீ ஸ்டார் டீவீயை மர்டாக்கிற்கு விற்ற பின் PCCW என்னும் நிறுவனத்தைத் துவக்கி, இந்தியாவிலும் Data Access என்னும் தொலை தொடர்பு மற்றும் இணைய வசதி தரும் நிறுவனத்தில் பெரும் பங்கு வைத்திருந்து இப்பொழுது அதை விற்றுவிடத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி].\n2. ரூப்பர்ட் மர்டாக் என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபர், ஆஸ்திரேலியா தனக்குப் பத்தாது என்று அங்கிருந்து பிரித்தன் போய் அங்குள்ள பல செய்தித்தாள் மற்றும் ஸ்கை என்னும் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தன் கைக்குள் வைத்���ிருப்பவர்; அமெரிக்காவில் ஃபாக்ஸ் தொலைக்காட்சி மற்றும் பல புத்தக அச்சிடும் நிறுவனங்கள், ஹாலிவுட்டில் சினிமா எடுக்கும் தொழிற்சாலை (ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்) வைத்திருப்பதோடு இப்பொழுது டைரக்டீவீ என்னும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தையும் விலைக்கு வாங்கியிருப்பவர். மகா பெரிய ஊடகப் பேரரசர். இவரை விட உலகெங்கிலும் ஊடகத்தைத் தன் கைக்குள் வைத்திருப்பது யாரும் அல்ல. நிஜமாகவே இவரது ஊடக சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் மறைவதே இல்லை. கிழக்குக் கோடியில் ஆஸ்திரேலியா, ஜப்பானில் ஆரம்பித்து, ஆசியா முழுவதும் நிறைந்து, ஐரோப்பாவில் கால் பதித்து, வட, தென் அமெரிக்காவை ஆட்டி வைக்கும் அளவிற்கு இவரது நீட்சி. ஆப்பிரிக்காவில்தான் இவருக்கு அதிகமாக ஒன்றுமே இல்லை எனலாம்.\n3. சென்ற இடம் எல்லாம் வென்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் நடந்து கொள்ளும் இவருக்கு பல நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள் தொல்லையைக் கொடுத்தன. மற்ற எல்லாத் தொழிலிலும் தலையையே நுழைக்காத அமெரிக்கா கூட ஊடகங்களைப் பொறுத்தவரை மிக அதிகக் கட்டுப்பாடு வைத்துள்ளது. சீனா என்றால் சொல்லவே வேண்டாம். இவைகளுக்கு முன் இந்தியா வெறும் ஜுஜுபி. அதிக நேரம் செலவு செய்யாமல் இவர் எவ்வாறு உலக அரசுகளை வென்றார், அடிபணிய வைத்தார் அல்லது சலாம் போடுவது போல் போட்டு தன் வெற்றியை முன்னேற்றினார் என்று பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீத��மன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/02/1.html", "date_download": "2018-05-22T21:11:28Z", "digest": "sha1:MLKT3HYAKVQ2Y2JYREMVQ2VMUVRSVTCY", "length": 19823, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1", "raw_content": "\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஇன்று சென்னை டி.டி.கே. சாலை டாக் செண்டரில் (Tag Centre), ஐராவதம் மகாதேவன் \"Twin Puzzles in Tamil Epigraphy\" என்ற தலைப்பில் பேசினார். இந்தப் பேச்சு, அவரது புத்தகம் \"Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D.\" முன்வைத்த கருத்துகளின் சுருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nநான் உள்ளே நுழையும்போது பேச்சு ஆரம்பித்திருந்தது. இந்த இயல் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதது. நான் இன்னமும் மகாதேவனின் புத்தகத்தைப் படிக்கவில்லை. (வாங்கவேண்டிய பட்டியலில் உள்ளது.) பேச்சு தமிழ் கல்வெட்டுகளைப் பற்றி இருந்தாலும், ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தினமணியின் முன்னாள் ஆசிரியரால் நிச்சயம் தமிழிலேயே இந்த உரையை ஆற்றியிருக்க முடியும். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோரும் தமிழர்களே. ஒரேயொரு வெளிநாட்டவர் இருந்தார். அவர்கூட 'வட்டெழுத்து' என்பதை நன்கே உச்சரித்தார்.\nகல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துகளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்���ெட்டுகளைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பதுதான் epigraphy எனப்படும் இயல் - கல்வெட்டியல் என்று நானாகப் பேர் கொடுத்துள்ளேன். தமிழில் என்ன சொல் கையாளப்படுகின்றதென்று தெரியவில்லை. இந்தக் கல்வெட்டுகள் ஒருசிலவற்றின் படங்கள் Frontline இதழின் இந்தக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.\nஇனி மகாதேவனின் உரைக்கு வருவோம்:\n* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.\n* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.\n* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' () என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.\n* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]\n* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.\n* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 ���ூற்றாண்டுகளுக்குட்பட்டவை.\n* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி...\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/145211", "date_download": "2018-05-22T21:36:18Z", "digest": "sha1:C2LMNUSLM75BVXZLLLD7IFZJYIERMTOF", "length": 5545, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Chennai police arrests Tamilrockers Admin? - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_331.html", "date_download": "2018-05-22T21:38:01Z", "digest": "sha1:GMONFQFV6RI32J5VQQFRESFZP5M2DUT2", "length": 4679, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "புதிய இராணுவ நினைவுத்தூபியை நாளை மைத்திரி திறந்து வைப்பார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 10 மே, 2018\nபுதிய இராணுவ நினைவுத்தூபியை நாளை மைத்திரி திறந்து வைப்பார்\nகுருணாகல் – பதுளை வீதி அபிவிருத்தி நடவடிக்கையின் போது அகற்றப்பட்ட குருணாகல் இராணுவ நினைவுத்தூபிக்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திறந்து வைப்பார்.\nவடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் பழைய நினைவுத்தூபி காணப்பட்ட இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகள் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/salanchalam-thirumurai-musical-instruments", "date_download": "2018-05-22T21:38:02Z", "digest": "sha1:H3LNB7K2IV4C3E7QMPM3CXMDJAGCHRF5", "length": 18128, "nlines": 270, "source_domain": "shaivam.org", "title": "Salanchalam - Ancient music instruments mentioned in thirumurai - சலஞ்சலம் - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே\nகட்டி யேபலர்க் குங்களை கண்ணே\nஅங்கை நெல்லியின் பழத்திடை அமுதே\nஅத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்\nசங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல\nவயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி\nஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.3\nமுளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள்\nகளைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல்\nவளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய்\nவளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.7\nநலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்\nகலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச்\nசலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவை\nவலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.8\nகருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்\nநெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய\nமருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்\nதிருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே. 7.72.6\nஅன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்\nஎன்பிடை வந்(து)அம��ழ்(து) ஊறநின்(று) ஆடி இருஞ்சுழியல்\nதன்பெடை நையத் தகவழிந்(து) அன்னம் சலஞ்சலத்தின்\nவன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே 8.கோவை.377\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடு��் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/adult-jokes-sex-with-donkey/articleshow/49115023.cms?t=1", "date_download": "2018-05-22T21:45:57Z", "digest": "sha1:QTUN22F6QQHX3N2K7CQBO4KSEMLHYZB6", "length": 23201, "nlines": 202, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Sex Jokes: Sex with Donkey | Hot Sex Jokes in Tamil - Tamil Samayam", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஅடல்ட் ஜோக்: கழுதை கூடவா செஞ்சீங்க\nஅடல்ட் ஜோக்: கழுதை கூடவா செஞ்சீங்க\nமுழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற ஒரு செக்ஸ் மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்துக் கொளவார்கள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்துக் கொளவார்கள்\nபொறுமையாக இருந்த மருத்துவர், தனது பொறுமையை இழந்தார். எனவே, ���ங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காமப் பசியை எப்படி தீர்த்துக் கொள்வீரர்கள் என்று ஒரு நாள் கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர்.\nஅடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற மருத்துவர், அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார்.\nஅதில் ஒரு ஆண் டாக்டரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள்... என்றனர்.\nஇது அந்த ஊர் சம்பிரதாயம் போலும் என்று நினைத்த மருத்துவர் எதற்கு வம்பு என்று கழுதையுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nதிடீரென அந்த பக்கம் வந்த அந்த ஊர் வாசி ஒருவர், என்ன டாக்டர் முடிச்சீட்டிங்க போலிருக்கே.\nமருத்துவரும் ஆமாம் என்று தலையை சொரிந்தார்.\nஅதற்கு அந்த நபர், ஆற்றை கடந்து அந்தப்பக்கம் போனா முழுக்க பெண்களே உள்ள ஒரு ஊர் இருக்கு. அங்க போக ஆற்றை கடக்கணும் அதுக்குத்தான் இந்த கழுதையை நாங்க பயன்படுத்துவோம்.\nநீங்க விருந்தாளி அதான் முதல்ல போங்கன்னு சொல்றதுக்குள்ள...இப்படி பண்ணீட்டீங்களே டாக்டர் என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\n1அடல்ட் ஜோக்: கழுதை கூடவா செஞ்சீங்க\n3இப்படி ஒரு வாய்ப்பு மறுபடி கிடைக்கிறது கஷ்டம்ங்கோவ்\n5நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்\n6அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/181/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-05-22T22:09:58Z", "digest": "sha1:PQFZTHYGAKS5NU72UB7JFBRBF5RZCBPA", "length": 31242, "nlines": 394, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة مع الترجمة والنسخ الحرفي اللغة Tamil الترجمة بواسطة Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nவஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\nஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.\n(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; \"நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்\" என்று கூறுவீராக.\nநோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\nஅன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; \"அவை மக்களுக்குக் க���லம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\nஉங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2014/08/from-my-fb-page-01.html", "date_download": "2018-05-22T21:37:46Z", "digest": "sha1:EV75FYZ7FCJNQKGGAHDFY3IOOOQMF4O5", "length": 34222, "nlines": 203, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: பார்க்க வேண்டிய கொரியத் திரைப்படங்கள் (from my FB Page) - பாகம் 01", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nபார்க்க வேண்டிய கொரியத் திரைப்படங்கள் (from my FB Page) - பாகம் 01\nமுகப்புத்தகத்தில் எழுதத் தொடங்கியதிலிருந்து Blog பக்கம் அதிகம் நான் வருவதில்லை என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கும், எனக்கும் உண்டு. Short and Sweet ஆக ஒருசில வரிகளில் ஒரு படத்தை அறிமுகம் செய்வது சுலபமாக இருப்பதால் FBயியே தங்கிவிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதும் மற்றொரு காரணம். இப்படியே விட்டால் கஷ்டப்பட்டு வளர்த்த எனது இந்தப் பக்கம் மறந்துவிடும் என்பதால், அங்கு எழுதிய சில படங்களையே இங்கும் பரிந்துரைக்கிறேன். டாரெண்ட் லின்க்-கள் இருப்பதால் நண்பர்கள் இந்தப் படங்களை தரவிறக்கிப் பார்த்து மகிழலாம். அதிகம் எழுத வேண்டிய, விவாதிக்க வேண்டிய கருத்துக்கள் ஏதாவது இருந்தால் நிச்சயம் அது Blogல் மட்டுமே எழுதப்படும்.\nதியாகம், விட்டுக்கொடுத்தல், எங்கிருந்தாலும் வாழ்க காதல்களெல்லாம் ஒரு ருபாய் நாணயம் போல கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் உண்மைக்காதலின் வலி, அதற்கிருக்கும் சக்தி, அது நிகழ்த்தக்கூடிய அற்புதங்களை அழகாக, ஆழமாகப் பிரதிபலிக்கிறது இந்தப் படம்.\nபீயில் ஈ மொய்ப்பது போல் இன்று பெருகிவிட்ட “காதல்”களுக்கு மத்தியில், ‘இதயம்’ முரளி போல தன் காதலை மனதிற்குள்ளேயே பூட்ட��� வைத்து உருகும் ஒரு கணித ஆசிரியரின் கதை Perfect Number. Kim Seok-go யாரிடமும் அதிகம் பழகாத, தனிமையும் கணிதமுமே துணையாகக் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் Baek Hwa-sun. பருவ வயது மகளுடன் (அக்காள் மகள்) வசித்து வருகிறார். Baek வேலை செய்யும் ரெஸ்டாரன்ட்டில் தான் தினமும் தனது மதிய உணவை வாங்குகிறார் Kim. Baek ‘ஐ அவர் சந்திக்கும் அந்த ஒருசில நிமிடங்களை தனது நாளின் மிக முக்கிய தருணங்களாகக் கருதுகிறார் Kim. Baek‘ன் முன்னாள் கணவன் ஒரு நாள் அவளது வீட்டிற்கு வந்து அவளை அடித்து, ஆர்பாட்டம் செய்ய, தன்னையும் தன் மகளையும் காப்பாற்றிக்கொள்ள Baek அவனை பலமாகத் தாக்க, அந்த இடத்திலேயே இறந்துவிடுகிறான் அந்த கம்னாட்டி. சத்தம் கேட்டு உள்ளே வரும் இவர்களுக்கு Kim, இவர்களுக்கு உதவ முன்வருகிறான். என்ன நடந்தது, Kim என்ன செய்தான், ஏன் செய்தான், முடிவு என்ன ஆனது என்பது தான் கதை.\nThe Berlin File படத்தில் வில்லனாக மிரட்டிய Ryoo Seung-bum இந்தப் படத்தில் அம்மாஞ்சி அம்பியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் ஒரு மென்சோகம் இளையோடும் ‘சோனியா அகர்வால்’த்தனமான அழகு முகம் Baek ஆக நடித்திருக்கும் Lee Yo-won க்கு. அவரும் பாத்திரம் உணர்ந்து நல்ல நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த மாதிரியான கதைகளில் இரண்டாம் பாதியைச் சொதப்பிவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் இரண்டாம் பாதியும் அசத்தலாக, புதிய திருப்பங்களுடன் இருந்தது திருப்தியளித்தது.\nஇந்தக் கதைதான் மலையாள பேமஸ் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஒரிஜினல் என்று பரவலாகப் பேசப்பட்டது. கதைக்கரு ஒன்றாகத் தெரிந்தாலும், திரைக்கதை, சூழ்நிலைகள், கதாப்பாத்திரப் படைப்பு என்று அனைத்தும் வேறு வேறு. இந்த திரைப்படம் The Devotion of Suspect X என்ற புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் முதலில் 2008 ஆம் ஆண்டு Suspect X என்ற பெயரில் ஜப்பானில் எடுக்கப்பட்டு, பின்னர் 2012ல் கொரியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியிலும் (முறைப்படி ரைட்ஸ் வாங்கி) இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. அதில் Vidya Balan, Naseeruddin Shah, Parambrata Chatterjee, Nawazuddin Siddiqui போன்ற பெரிய தலைகளின் பெயர்கள் அடிபடுகிறது. வந்தால் அருமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. த்ரிஷ்யம் உங்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும்.\nதென் கொரியாவும் வடகொரியாவும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் வழி தவறி காட்டிற்குள் தொலைந்து போகின்றனர் 3 வடகொரிய வீரர்கள். குழுவில் மற்ற அனைவரும் இறந்து விட எங்கிருக்கிறோம், எப்படித் தப்பித்து வெளியேறுவது என்று எதுவும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் சமயத்தில் வினோத பெண் ஒருத்தியை சந்திக்கிறார்கள். அவள் ஒரு ஜெனிலியா. அதாவது வளர்ந்த குழந்தை. அவளது செய்கைகள் இவர்களுக்கு எரிச்சலை வரவழைத்தாலும், அவளது உதவியால் (உதவின்னு சொல்லமுடியாது.. ஆனாலும் அதுக்கு அது தான் அர்த்தம்) மலைக்கிராமமான Dongmakgolலை வந்தடைகின்றனர். வந்தபின் தான் அங்கு ஏற்கனவே 2 தென்கொரிய வீரர்களும், அடிபட்ட ஒரு அமெரிக்க விமானியும் அடைக்கலமாகியிருப்பது தெரிகிறது. போர் பற்றியோ, விஞ்ஞான வளர்ச்சி பற்றியோ, எதுவும் தெரியாத வெள்ளந்தியாக இருக்கின்றனர் Dongmakgol மக்கள். இவர்களுடன் எப்படி இந்த 6 பரஸ்பர எதிரி வீரர்களும் தங்கியிருந்தனர், இறுதியில் இந்த வீரர்களுக்கும் Dongmakgol மக்களுக்கும் என்ன ஆனது என்பது தான் கதை.\nWar Genre படங்களில் Anti-War என்ற Sub-Genre உண்டு. எந்தப் படமும் “போர் நல்லது” என்று சொல்லப்போவதில்லை என்பதால் பெரும்பாலான படங்கள் இந்த Anti-War வகையில் தான் இருக்கும். மிகசீரியஸாகவே எடுக்கப்படும் இந்த மாதிரியான படங்களுக்கு மத்தியில் ஒரு சில படங்கள் நகைச்சுவை கலந்த மென்மையான படங்களாக இருக்கும். இறுதியில் போரின் துயரம் தாக்குவது போல் தான் கதை இருக்கும் என்றாலும் அந்த முடிவு வரக்கூடாது என்று நம்மை ஏங்க வைப்பதாக இருக்கும் படம். உதாரணம் – J.S.A. ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிந்தாலும், அந்த வீரர்கள் அடிக்கும் லூட்டியை நாம் படம் நெடுக ரசித்துக்கொண்டுதான் இருப்போம். என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவரும்பொழுது அந்தச் சம்பவத்தின் பாதிப்பு பெரிதாக இருப்பதற்கு இந்த மாதிரியான கதையமைப்பே காரணம். அப்படிப் பட்ட ஒரு பாதிப்பைத் தரக் கூடிய படம் தான் இது.\nஅள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல தென்கொரியாவில் நாம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் மிக அதிகமாக இருக்கிறது. நீங்கள் இன்னும் பார்க்காத தென்கொரியப் படங்கள் பட்டியலில் இந்தப் படமும் இருந்தால், மற்ற படங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு உடனே இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.\nகேங்ஸ்டர் – இப்படி எழுதி எழுதி எனக்கே அலு���்பு தட்டிவிட்டது. ஆனாலும் என்ன செய்ய கொரியர்கள் இதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களே கொரியர்கள் இதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களே இதுவும் மற்றுமொரு ஸ்டைலிஷ், கோட்சூட் அணிந்து சண்டையிடும் கொரியன் கேங்ஸ்டர் படம். ஆனால் மற்ற படங்களைப் போல் இல்லாமல், இதில் சுவாரஸ்யமான இன்னொரு கதை இருக்கிறது.\nGang-pae ஒரு கேங்ஸ்டர். சிறிய கும்பல் ஒன்றிற்குத் தலைவன். எதற்கும் அஞ்சாதவன். சினிமா பிரியன். இவனது பாஸ் சிக்கலான ஒரு கொலை கேஸில் மாட்டி உள்ளே இருக்கிறான். Soo-ta ஒரு கெத்தான ஆக்ஷன் ஹீரோ. தான் ஒரு நடிகன், அதிலும் வெற்றி நாயகன் என்பதில் அவனுக்கு கர்வம் அதிகம். சண்டைக்காட்சிகளில் நடிக்கும் பொழுது உடன் நடிக்கும் நடிகர்களை சில சமயம் உண்மையாக அடி பின்னி எடுத்துவிடுவதால், இவனது புதிய கேங்ஸ்டர் படத்தில் உடன் நடிக்க மற்ற நடிகர்கள் தயங்குகிறார்கள். ஒரு சின்ன பிரச்சனையில் நாயகனுக்கு ரௌடி பழக்கமாக, இருவரும் சேர்ந்து அந்தப் படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்கள். என்ன நடந்தது என்பது தான் மீதிக் கதை.\nரௌடி மீது நடிகனுக்கு வெறுப்பு, நடிகன் மீது ரௌடிக்கு வெறுப்பு. ஆனாலும் வேறு வழியில்லாமல் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கையில், குணத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் படம். Gang-pae ஆக நடித்திருப்பவர் A Company Man (2012) புகழ் So Ji-sub.\nபடத்தின் இயக்குனர் எனது All time favorite WAR movie ஆன THE FRONT LINE (2011) படத்தை இயக்கிய Jang Hoon. இவரது முதல் படம் இது. இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பவர் இயக்குனரது குருவான Kim Ki-duk. படத்தில் குருவின் ‘தாக்கம்’ தெரியாமல் இருப்பது இயக்குனரது பங்களிப்பைக் காட்டுகிறது.\nஇந்தப் படத்தைப் பற்றி இப்பொழுது சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆனாலும் நமது “அந்த” படத்திற்கும் கொரியர்களின் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சில ஒற்றுமைகள் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஒரு பெருட்டே அல்ல.\nAs usual, அவசியம் பார்க்க வேண்டிய கொரியன் கேங்ஸ்டர் படம்.\n“ஒரு போன் கால், என் வாழ்க்கையே புரட்டிப் போட்டுடுச்சு” – பலர் இப்படிச் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படி ஒரு கதை தான் The Terror Live.\nவேலையில் ஏற்பட்ட சிறிய குழப்பத்தால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, விவாகரத்தாகி, ப்ரைம் டைமில் செய்தி வாசிப்பாளராக இருந்த Yoon Young-hwa ��ப்போது தினச் செய்திகளை எழுதி வைத்து வாசிக்கும் ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான். அசுவாரஸ்யமான இவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு போன் கால். தென்கொரியாவின் Han நதியின் மேலே செல்லும் Mapo பாலத்தை குண்டு வைத்து தகர்த்தப்போவதாக ஒரு போன் வருகிறது. “யார்ரா இவன் காலங்காத்தால லூசுக்கூ...” என்று நினைத்தபடி “தாராளமா செய். ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான் Yoon. பாலத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் இடிந்து விழுகிறது. ஆரம்பமாகிறது ஆட்டம்.\nசீட்டின் நுனியில் நகத்தைக் கடித்துக்கொண்டே அமர்ந்து, ஒரு நொடிகூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் தலையைத் திருப்பாமல் ஒரு படம் பார்க்க வேண்டுமானால், இந்த படம் ஒரு அருமையான சாய்ஸ். லைவ் புரோகிராமில் தீவிரவாதம். நைஸ் கான்செப்ட். டி.ஆர்.பி காக சேனல் கேம் ஆட, மானம் காக்க கவர்ன்மென்ட் ஒருபக்கம் ஆட நடுவில் போன் தீவிரவாதியைச் சாமாளிக்க வேண்டும். சாதாரண சைக்கோ கொலைகாரன் என்று நினைத்தால், இவன் பல நாட்கள் பக்காவாக பிளான் செய்து இப்போது பழிவாங்கும் ஒரு காமன்-மேனாக இருக்கிறான். அடுத்து என்ன செய்ய போகிறான், அவனது நோக்கம் தான் என்ன என்று தெரியவருவதர்குள்ளாகவே பல சம்வங்கள் வரிசையாக நடந்துவிடுகிறது. அசரடிக்கும் கிளைமாக்ஸுடன் திருப்தியாக முடிகிறது படம்.\nபரபர த்ரில்லர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.\nமூன்று நாட்கள் ஆகிவிட்டது. ராஜா தனது வயலினையும், ரஹ்மான் தனது கீ-போர்டையும் விடாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்து தனது வரிகளால் எனது காதுகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார். எங்கும் காதல்... காதல்... காதல்...\nஇப்படியொரு அருமையான காதல் திரைப்படத்தைக் கண்டு பலவருடங்கள் ஆகிவிட்டது. அப்பா / அம்மா / நண்பன் சென்டிமென்ட், வில்லன், ஆக்ஷன் – ம்ஹும் மருந்துக்கு கூட எதுவும் இல்லை. படம் முழுவதும் காதல், காதல் தவிர வேறொன்றும் இல்லை.\nமூன்று ஜோடிகள், ஒரு தனி ஆள் என்று நான்கு காதல்களைச் சொல்கிறது படம். நான்கும் ஒவ்வொரு விதம். தாங்கள் முதன்முதலில் சந்தித்த ரயிலையே தங்களது நட்பின் அடையாளமாகக் கொண்டுள்ள, இன்னமும் காதலைச் சொல்லிக்கொள்ளாத ஒரு ஜோடி, தனது ஹை-ஸ்கூல் சீனியரை சில வருடங்கள் கழித்து தேடி வந்து நட்பாக்கிக் கொண்டு பழகு���் பெண், மனைவியை இழந்து மகனுடன் தனிமையில் குடியின் துணையுடன் வாழ்பவனை வழிய வந்து நேசிக்கும் பெண், 6 வருடங்களாக காதலிக்குக் காத்திருந்து ‘Free Hugs’ Campaign செய்து வரும் ஒருவன். இவர்களது காதல்கள், முடிவுகள் தான் கதை.\nபடத்தில் நடித்த அனைவருமே அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள். முகங்கள் ஒரே மாதிரி இருப்பதால், அடையாளம் கண்டு கதைக்குள் செல்ல சில நிமிடங்கள் பிடித்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. நம் லைலா, ஜெனிலியாக்கள் எல்லாம் கொரியப் பெண்களிடமிருந்து தான் “அந்த” மேனரிசத்தைப் பழகியிருப்பார்கள் போல. ஒவ்வொன்றும் லூசுத்தனமான க்யூட் ரியாக்ஷன்களால் மனதை அள்ளுகிறது. பிளாஷ்பேக் (முதலில் ப்ளாஷ்பேக் என்றே தெரியவில்லை) உதவியுடன் முன்பின் என்று அருமையாக வரிசைப்படுத்தி, non-linear ஆக இருந்தாலும் குழப்பாமல் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.\n‘உண்மைக் காதலின் வெற்றி - பிரிவு’ –> இந்த அபத்தத்தை எங்கு படித்தேன், யார் சொல்லக்கேட்டேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்தப் படம் பார்க்கும் பொழுது அதை உணர்ந்தேன். சேர்ந்த காதல்களினால் ஏற்படும் திருப்தியை விட, பிரிந்த காதலால் உண்டான வலியை உணரமுடிந்தது. நான் காதல் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. ஒரே மாதிரியான கதை சொல்லலால் அவை என்னை வசீகரிப்பதில்லை. அதிலும் முக்கியமாக வெளிநாட்டுப் படங்கள், கொரியப் படங்கள். ஆனால் இந்தப் படத்தை ரசித்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.\nTags: உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nபார்க்க வேண்டிய கொரியத் திரைப்படங்கள் (from my FB ...\nஜிகர்தண்டா - தமிழில் மீண்டும் ஒரு வித்தியாசமான முய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69034/cinema/Kollywood/Aishwarya-Rai-cant-reach-Priya-warrier.htm", "date_download": "2018-05-22T21:39:28Z", "digest": "sha1:FMK2FQTX6WFHGUOYRAV6ZTBLV6RDM7T7", "length": 10565, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புருவ அழகியை நெருங்க முடியாத உலக அழகி - Aishwarya Rai cant reach Priya warrier", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபுருவ அழகியை நெருங்க முடியாத உலக அழகி\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபெண்களிடம் அழகு என்பது எதில் இருக்கிறது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். சிலருக்கு சிரிப்பழகு, சிலருக்கு கண்கள் அழகு... என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.\nஆனால், புருவத்தை மட்டும் உயர்த்திக் காட்டி இந்தியாவையே கிறங்கடித்தவர் கேரளாவைச் சேர்ந்த பிரியா வாரியர். அந்த புருவ சிமிட்டலில் மயங்கியவர்கள் தான் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நுழைந்த போது ஒரே நாளில் 6 லட்சம் பேர் அவரைத் தொடர்ந்தார்கள்.\nஉலக அளவில் இதற்கு முன் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோ 650000 தொடர்பாளர்களையும், ஹாலிவுட் டிவி பிரபலம் கிலி ஜென்னல் 806000 தொடர்பாளர்களையும் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அதிக தொடர்பாளர்களைப் பெற்றது பிரியா வாரியர்தான்.\nபிரியாவின் சாதனையை ஐஸ்வர்யா ராய், இன்ஸ்டாகிராமில் நுழைந்தால் முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புருவ அழகியை உலக அழகியால் மிஞ்ச முடியவில்லை. ஐஸ்வர்யா ராயை ஒரே நாளில் 106000 பேர் மட்டுமே தொடர்ந்தார்கள். பிரியாவின் சாதனையில் 5ல் 1 பங்குதான் அது.\nதற்போது பிரியா வாரியரை 59 லட்சம் பேரும், ஐஸ்வர்யா ராயை 9,18,000 பேரும் இன்ஸ்டாகிராமில் தொடர்கிறார்கள்.\nபாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி விஜய் - அஜித்தை இயக்குவேன் : அட்லீ\nஉலக அழகியாக இருந்தாலும் கிழவியாகிவிட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்\n��ங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுபாயில் கடலுக்கு நடுவில் பங்களா வாங்கிய ஐஸ்வர்யாராய்\nஐஸ்வர்யராய்க்கு தனியார் பாதுகாப்பு படை: தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_153792/20180214125423.html", "date_download": "2018-05-22T21:10:27Z", "digest": "sha1:KBZDQPZDWFVQZKMSW2VMGWZRCUAYJNM4", "length": 8464, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்ட கால்நடைத்துறையில் வேலை", "raw_content": "கன்னியாகுமரி மாவட்ட கால்நடைத்துறையில் வேலை\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்ட கால்நடைத்துறையில் வேலை\nகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇத்தேர்வு பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விகிதாச்சாரத்தை உள்ளட க்கியது. விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பி னருக்கு 35. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்த ப்பட்டோர் (முஸ்லிம்) 32. பொதுப் பிரிவினருக்கு 30 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளத���.\nஇந்தப் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளைக் கையாள தெரிந்திருக்க வேண்டும்.விண்ணப்பங்களை w‌w‌w.‌k​a‌n‌n‌i‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கன்னியாகுமரி, கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.\nநிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன், பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமோ, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, 3 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி - 629 001 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுாத்துக்குடி துப்பாக்கி சூடு : நாம்தமிழர் ஆர்ப்பாட்டம்\nஈத்தாமாெழியில் தாய் கண் முன்னே மகள் கடத்தல்\nபொதுமக்கள் போராடினால் இது தான் தீர்வா மத்திய,மாநில அரசுகளுக்கு உதயகுமாரன் கேள்வி\nநாகர்கோவிலில் வனவிலங்குகள் புகைப்பட கண்காட்சி\nமனுநீதித்திட்ட முகாம் நாளை நடைபெறுகிறது : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்\nஆரல்வாய்மொழி அருகே இளைஞர் மர்மச்சாவு : போலீஸ் விசாரணை\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-22T21:34:38Z", "digest": "sha1:HBOS4A4QU2HRUMV7LWMRKGEZG3E4H4PB", "length": 10114, "nlines": 130, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள்வாக்கு - ஸிவிலிஸேஷனை ரட்சிக்கும் சக்தி?!", "raw_content": "\nஅருள்வாக்கு - ஸிவிலிஸேஷனை ரட்சிக்கும் சக்தி\nஇந்தத் தேசத்தின் உசந்த ஸமுதாயம், மேலெழ வெளியிலே பார்க்கிறதற்கு மட்டும் ஒருமைப்பாட்டு கோஷம் என்ற ஒரு ‘ஷோ’ வோடு, உள்ளுக்குள்ளே பிரிந்து, பிரிந்து, பிரிந்து வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. ரொம்பவும் துக்கமும் வெட்கமும் படும்படியான ஸ்திதி, பொது எதிரி ஒருத்தன்கிட்டே விரோதத்தில்தான் நமக்கு ஒன்று சேரத் தெரிந்ததே தவிர நமக்குள்ளே பரஸ்பர ப்ரேமையில் ஒன்று சேரத் தெரியவில்லைஅப்போது வெளிப்பார்வைக்காவது ஸாத்விகமாகச் சண்டை நடந்த மாதிரி இல்லாமல், இப்போது வெளியிலேயும் அஸுர யுத்தமாகவே நடந்து, யதுகுலம் மாதிரி நம்மை நாமே நிர்மூலம் பண்ணிக் கொள்வதில்தான் இது போய் முடியுமோ என்று பயப்படுகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த அபாயத்தை இப்போதுள்ள அநேகக் கட்சிகளுடைய, வர்க்கங்களுடைய தலைமை ஸ்தானத்திலிருப்பவர்கள் தெரிந்து கொண்ட ப்ரக்ஞையே இல்லாமல் போக்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் விசாரம் தருவதாக இருக்கிறது. தர்மம் என்று ஒன்று இருக்கிறது... ஜனங்களுக்கு இருக்க வேண்டிய அநேக நல்லொழுக்கங்கள் சொன்னேனே, அவை எல்லாமும் அதோடு இன்னும் பலவும் சேர்ந்துதான் தர்மம், தர்மம் என்கிறது. இந்தப் பாரத தேச கலாசாரத்துக்கு லோகத்திலேயே வேறே எந்தப் பெரிய ‘ஸிவிலிஸேஷ’னுக்கும் இல்லாத தீர்க்காயுஸைக் கொடுத்து யுகாந்தரங்களாக ரட்சித்துக் கொண்டு வந்திருக்கிறது அந்த தர்ம சக்திதான். அப்படி ஒன்று இருக்கிறது என்று தப்பித் தவறியாவது தற்காலத்தில் தலைவர்கள் என்று இருக்கிறவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்குச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எலெக்ஷனில் ஜயிப்பது ஒன்றைத் தவிர வேறே ஒரு லட்சியத்தையும் கட்சிக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற துர்தசை ஏற்பட்டிருக்கிறது. ஜயிப்பதுதான் குறி என்கிறபோது Hook or crook, எதுவானாலும் ஸரீ என்று அதர்மத்துக்கும் கட்சிக்காரர்களைத் தூண்டிக் கொடுக்கிற வரைக்கும் போய்விடுகிறது. தலைவர்கள் என்கப்பட்டவர்களும் ஸமுதாயத்தை அநேக மெஜாரிட்டி மைனாரிட்டிகளாக Divide பண்ணி, மெஜாரிட்டியைத் திருப்தி பண்ணுவதற்காக தர்மா தர்மத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல் எதுவேண்டுமானாலும் பண்ணி எலெக்ஷன் வெற்றிக்கே பாடுபடுவதாகத்தான் பொதுப்படையாகப் பார்க்கிறபோது தெரிகிறது.\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nஅருள்வாக்கு - ஸிவிலிஸேஷனை ரட்சிக்கும் சக்தி\nதுணைவேந்தர்கள் இல்லாமல் பரிதவிக்கும் மாணவர்கள்\nஅழகிரி விவகாரம் - குழப்பம்\nபால் ஏர்டிஷ் -- 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித ...\nஏவிஜி ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி & கிளீன் மாஸ்டர்\nஉலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4\nஹெச்டிஎஃப்சி - ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார...\nஅவசர உதவிக்கு உலகம் முழுவதும் ஒரே எண்\nஅருள்வாக்கு - அகத்தின் அழகு\nஓ பக்கங்கள் - இதோ ஒரு சண்டைக்காரி\nகோலி - யுவ்ராஜ் சிங் - ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் ...\nவங்கி ஆண்டுப் பராமரிப்புத் தொகை மற்றும் கிரெடிட் க...\nஇம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்\nஅருள்வாக்கு - இங்கிலீஷ் ஃபாஷன்\nஓ - பக்கங்கள் தில்லிக்கு அனுப்புவது யாரை\nஜெ.வை பயமுறுத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு\nகயிலாயம் - ஆசார்ய சங்கரர்\nஓ பக்கங்கள் - திருப்தியற்ற ஆறுதல் தீர்ப்பு\nஅருள்வாக்கு - குழந்தை சந்தோஷம்\nபொது அறிவு - ‘400’க்குள் 400..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146113", "date_download": "2018-05-22T21:19:59Z", "digest": "sha1:4573YQLHPH44KBVXW4EB2JVO455O6OO5", "length": 17255, "nlines": 190, "source_domain": "nadunadapu.com", "title": "ஐபிஎல் 2018 – 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஐபிஎல் 2018 – 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது,\nஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு ச���ய்தார். சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nஇந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.\n9-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 25 பந்தில் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.\nசென்னை அணி 102 ரன்கள் எடுத்திருந்த போது டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்னில் அவுட்டானார்.\nசிறப்பாக ஆடிய வாட்சன் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.\n4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரியுமாக அடித்தனர். இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில் அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.\nஇறுதியில், சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. டோனி 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.\nடெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, காலின் முன்ரோ இறங்கினர்.\nபிரித்வி 9 ரன்னிலும், காலின் முன்ரோ 26 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 13 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஇதனால் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.\nஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விஜய் சங்கர் ஒத்துழைப்பு கொடுத்தார்.\nஇதனால் டெல்லி அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்பாக ஆடிய ரிஷப் பந்த் 45 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் அரை சதமடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.\nஇறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை அணி சார்பில் ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nPrevious articleயாழில் வெசாக் வலயம்\nNext articleகன���னியாகுமரியில், ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமான காட்சி\n‘அதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்… ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1548", "date_download": "2018-05-22T21:40:41Z", "digest": "sha1:ORTDUHDEADZKECLVSAXOM6YH5BIDFZ77", "length": 23835, "nlines": 203, "source_domain": "temple.dinamalar.com", "title": " Balasubramanian Temple : Balasubramanian Balasubramanian Temple Details | Balasubramanian- Uthiramerur | Tamilnadu Temple | பாலசுப்ரமணியன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில்\nஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, கந்தசஷ்டி\nவடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக ஒரே அம்மனாக இங்கே சன்னதி கொண்டிருப்பது அபூர்வக் காட்சியாகும்\nகாலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் உத்திரமேரூர், காஞ்சிபுரம்.\nஉள் பிராகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும்; வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள முருகனை வழிபட்டு செல்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலாவடிவில் தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய ஐந்து நி��ைகளையுடைய ராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்திருக்கின்றன. உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது. கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து வைத்துள்ளார்கள்.\nகருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமம் தாங்கி, சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது. முருகனுக்கு இடப்புறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சன்னதி கொண்டுள்ளாள் என்று கூறுகின்றனர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது ஆபூர்வக் காட்சியாகும் இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில் தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.\nமுனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். பழமையான இத்தலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கக் காரணமான புராண வரலாறு என்ன உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்ப���்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், கவலை வேண்டாம் உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், கவலை வேண்டாம் எனது இளைய மகன் முருகனை அனுப்பி அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.\nவெகுண்டெழுந்த முருகப்பெருமான் தன் கையிலிருந்த வேலாயுதத்தை நோக்கி, நீ காசிபமுனிவரது வேள்விச் சாலையின் கீழ் திசையில் ஊன்றி நின்று, அசுரர்களைக் கட்டுப்படுத்து என்று கூறி, ஏவினார். அவ்வண்ணமே வேலாயுதமும் சென்று ஊன்றி நின்று அசுரர்களைக் கட்டுப்படுத்தியது. கடைசியில் முருகப்பெருமான் சிவபெருமான் தந்தருளிய வாளால் மாகறனின் தலையை வீழ்த்தினார். தம்பி மாகறன் இறந்தமைக்கு வருந்திய மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயையை தியானித்து மாயா மந்திரத்தைப் பெற்று முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட்டான். அவைகளையெல்லாம் முருகப் பெருமான் தவிடு பொடியாக்கி சிவபெருமான் தந்த வாளால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார். மலையன் தலைவிழுந்த இடம் மலையன் களம் என்றழைக்கப்பட்டு தற்போது மலையான்குளம் என்றழைக்கப்படுகிறது. மாகறன் அழிக்கப்பட்ட இடம் இன்று மாகறல் என்று அழைக்கப்படுகிறது. இரு அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களுடன் கடம்பர் கோயிலுக்குச் சென்று திருக்கடம்பநாதருக்கு எல்லா அமைப்புகளும் கொண்ட ஆலயம் அமைத்தான். அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றி, குமாரனே எமது ஆணையை ஏற்று காசிப முனிவரது நல் தவத்தைக் காத்திட நீ உனது வேல் ஊன்றிய இந்த இடத்தில் உன்னைக் காணவரும் பக்தர்களுக்கு நல்வரங்களைக் தந்திட வேண்டும் என்று கூறி அருளினார். அவ்வாறே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்ட தலம்தான் இளையனார் வேலூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியர் திருக்கோயிலாகும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக ஒரே அம்மனாக இங்கே சன்னதி கொண்டிருப்பது அபூர்வக் காட்சியாகும்\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nகாஞ்சிபுரம்-உத்திரமேரூர் செல்லும் பாதையில் மாகறல் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஆலயத்தை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து 22கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/agrinews/2018/04/17/news-4163.html", "date_download": "2018-05-22T21:23:40Z", "digest": "sha1:RWFUUFEB4GGUIDTYWX5JDXUU3NWKYKI3", "length": 9583, "nlines": 90, "source_domain": "vandavasi.in", "title": "விவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி” - Vandavasi", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nவிவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி”\nஉழவன் செயலி மூலம் அனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் துறை தெரிவித்தது.\nஇதுகுறித்து அனக்காவூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஅனக்காவூர், வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையில், தமிழக அரசின் வேளாண் துறை “உழவன் செயலி’ என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் மூலம், அரசு வழங்கும் மானியத் திட்டங்கள், இடுபொருள்கள் முன்பதிவு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விவரங்கள், உரங்களின் இருப்பு நிலை, விதைகள் இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மைய விவரங்கள், விளை பொருள்களுக்கான சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, தங்களது பகுதிக்கு உதவி வேளாண் அதிகாரி வருகை குறித்த விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் இந்தச் செயலியைத் தங்களது செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்து பயனடையலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n← ஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் →\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டின் சிறந்த பணியாளராக வந்தவாசி வேளாண் அதிகாரி தேர்வு\nஅரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த வந்தவாசி இரட்டையர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/geththu-review-038470.html", "date_download": "2018-05-22T21:46:52Z", "digest": "sha1:7FIAGI2MNHZAM7PPHQNHAXSX3FPOCDOX", "length": 13342, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கெத்து - விமர்சனம் | Geththu Review - Tamil Filmibeat", "raw_content": "\n» கெத்து - விமர்சனம்\nநடிப்பு: உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்\nஓகே ஓகேவுக்குப் பிறகு தொடர்ந்து சவலையான திரைக்கதைகளில் நடித்து சோர்ந்த உதயநிதி, கெத்தான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.\nகதை இரண்டு கோடுகளாகப் பயணிக்கிறது. இந்தியாவின் முதன்மை விஞ்ஞானியைக் கொல்ல முயற்சிக்கும் கூலி கொலைகாரன் விக்ராந்த் ஒரு ட்ராக்.\nதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் சுற்றி வரும் எமி ஜாக்சனுக்கு உதவும் உதயநிதி ஸ்டாலினின் அப்பா சத்யராஜ் மீது திடீரென ஒரு கொலைப் பழி விழுகிறது. ஜெயிலுக்குப் போகிறார். இந்தக் கதை இன்னொரு ட்ராக்.\nஇந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் கூலிக் கொலைகாரன் சிக்குகிறானா சத்யராஜ் தப்பிக்கிறாரா\nஇப்படி ஒரு கதையை முடிவு செய்த பிறகு, திரைக்கதையை எத்தனை பரபரப்பாக அமைத்திருக்க வேண்டும்\nஅங்குதான் ஸ்லிப்பாகியிருக்கிறார் புதியவர் திருக்குமரன்.\nஆரம்ப பாதி சற்றே நிதானம��க நகர, இரண்டாவது பாதியில் கொலைகாரனை நெருங்கும் காட்சிகளில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் போகிறது.\nபிளேயரில் ரெகார்ட்டை போட்டுவிட்டு அந்த ஒலிச் சத்ததில் கொலை செய்யும் காட்சியெல்லாம் எம்ஜிஆர் காலத்திலேயே மலையேறிவிட்டதே... இந்தத் தலைமுறைக்கு இது புதுசாகத் தெரியும் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ... அல்லது அவருக்கே கூட ரெகார்ட் ப்ளேயர் புதிய அனுபவமோ\nஉதயநிதிக்கு ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாகவே கைவருகின்றன. ஆனால் உதயநிதியை இப்படிப் பார்ப்பதை விட சந்தானத்துடன் கூட்டணி போட்டு கலாட்டா காமெடி செய்வதைப் பார்க்கத்தான் பிடிக்கிறது. உதைக்கவும் வாங்கவும் ஆயிரம் ஹீரோக்களிருக்கிறார்கள் உதய்.. இன்னும் நாலு படங்கள் சிரிக்கச் சிரிக்க பண்ணுங்க... ஆக்ஷனை அப்புறம் கவனிக்கலாம்\nஎமி ஜாக்சன் ரொம்பவே அந்நியமாக இருக்கிறார். அவருக்கும் ஹீரோவுக்கும் கெமிஸ்டிரி, பிசிக்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை\nசத்யராஜ் நடிப்பு கன கச்சிதம். ஆனால் வயசுக்கு மீறிய அந்த ரொமான்ஸ் சில்மிஷங்கள் பார்க்கச் சகிக்கலை.\nகஷ்டப்பட்டு காமெடி செய்யும் வேலை இல்லை கருணாகரனுக்கு. உதயநிதியின் போலீஸ் நண்பராக வந்து நம்மைக் காப்பாற்றுகிறார்.\nவிக்ராந்த்தை இப்படியொரு கூலிக் கொலைகாரனாகப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. பொருத்தமாகவும் உள்ளது. இந்த ரூட்டையே பிடிச்சுக்கங்க விக்ராந்த்\nஇயற்கையும் கேரளாவும் போல அத்தனை பாந்தமாக செட் ஆகியிருக்கின்றன இசையும் ஒளிப்பதிவும். அதிலும் அந்த க்ளைமாக்ஸில் குமுளி என்று காட்டும் இடத்தின் அழகு, பரபர சஸ்பென்ஸையும் தாண்டி மனசை சில்லிட வைக்கிறது. பாடல்கள் அருமை. பின்னணி இசை அதற்கு ஹாரிஸை குற்றம் சொல்லிப் பலனில்லை.\nஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உரிய எல்லாமே கெத்தில் இருக்கின்றன... ஆனால் இருக்க வேண்டிய இடத்தில், அளவில் அவை இல்லை என்பதுதான் குறை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசெயல் - படம் எப்படி இருக்கு\n'18.05.2009' - படம் எப்படி இருக்கு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - படம் எப்படி இருக்கு\nஇரும்புத்திரை - விமர்சனம் #IrumbuthiraiReview\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview\nRead more about: review gethu amy jackson udhayanidhi கெத்து விமர்சனம் உதயநிதி ஸ்டாலின் எமி ஜாக்சன்\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9.87259/", "date_download": "2018-05-22T21:54:59Z", "digest": "sha1:AB4H5ARDPSVN4XIZYKVPE3CGWJ4QAN7Q", "length": 16363, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான & | Penmai Community Forum", "raw_content": "\nவாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான &\n[h=1]வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்[/h]யாருக்கு தான் நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காது[/h]யாருக்கு தான் நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காது உலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்க நினைக்கும் பெரும்பாலானோர் முதலில் செய்வது, அன்றாடம் கடவுளுக்கு பூஜை செய்து, வாழ்நாள் முழுவதும் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுவார்கள். ஆனால் அப்படி செய்வதால் மட்டும் வாழ்நாளின் அளவும் நீளாது, வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழவும் முடியாது.\nஅதற்கு தினமும் உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை வாழ்நாளின் அளவை அதிகரிக்கவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழவும் என்னென்ன உணவுகளை அன்றாடம் டயட்டில் சேர்க்க வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் உங்கள் டயட்டில் சேர்த்து நல்ல பயனைப் பெறுங்கள்.\nபசலைக்கீரை பசலைக்க��ரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதுடன், அதில் வைட்டமின்களும், இரும்புச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் பசலைக்கீரையில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் லூடீன் அதிகம் உள்ளது.\nநார்ச்சத்து அதிகம் பசலைக்கீரையில் இருப்பதால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும். ஆகவே முடிந்த வரையில் இதனை வாரம் மூன்று முறையாவது சமைத்து சாப்பிடுங்கள்.\nகேல் கேல் கீரையில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, கரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. இது இந்தியாவில் கிடைப்பது கஷ்டம். ஆனால் இது பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் அல்லது ஆன்லைனில் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, கேல் சிப்ஸ் சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்கள் சேராமல் பாதுகாக்கும்.\nக்ரீன் டீ இந்தியர்களால் கண்டிப்பாக டீ குடிக்காமல் இருக்க முடியாது. அப்படி டீ குடிப்பதாக இருந்தால், க்ரீன் டீ குடியுங்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் உடலை ஆரோக்கியமாகவும், வயதாகும் தன்மையை தள்ளிப் போடும்.\nஅதுமட்டுமின்றி, ப்ரீன் டீ இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, புற்றுநோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆகவே பால் டீ குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயை அன்றாடம் பருகி வந்தால், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.\nமீன் மீனில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அசைவ உணவு சாப்பிட நினைப்பவர்கள் மீனை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.\nஅதிலும் மீனில் சால்மனில் புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் பி போன்றவை அதிகமாக உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால் நாள்பட்ட மூட்டு வலி மற்றும் ஞாபக மறதி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nபெர்ரிப் பழங்கள் பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, நெல்லிக்காய், ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே பெர்ரிப் பழங்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.\nதேங்காய் தேங்காயில் எண்ணற்ற ���ன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் ஒரு டம்ளர் தேங்காய் அல்லது இளநீரைக் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சமைக்கும் போது, உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.\nமேலும் இந்த எண்ணெயில் உள்ள மிகவும் ஸ்பெஷலான ட்ரைகிளிசரைடு செயின் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட உதவிப்புரியும். அதுமட்டுமின்றி, இந்த எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.\nதயிர் இந்தியர்கள் தவறாமல் உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரில் புரோட்டீன், கால்சியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளை வலிமை அடையச் செய்வதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தயிர் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்.\nடார்க் சாக்லெட் ஆம், டார்க் சாக்லெட் கூட வாழ்நாளின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதிலும் இதயம், மூளை போன்றவற்றை சீராக இயங்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன.\nமேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும். இரத்தம் உறைதல் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது போன்றவற்றையும் டார்க் சாக்லெட் தடுக்கும். ஆகவே அவ்வப்போது இதனையும் உட்கொண்டு வாருங்கள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமாĪ\nகொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பார்லி Healthy and Nutritive Foods 1 Oct 9, 2016\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\n'கூப்பிடு தூரம்', அளவைகள் , காலங்கள் தமிழ் களஞ்சியம் 2 Jan 11, 2016\nகொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பார்லி\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\nHealth benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்\n'கூப்பிடு தூரம்', அளவைகள் , காலங்கள் \nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34528-2018-02-05-10-32-38", "date_download": "2018-05-22T21:31:30Z", "digest": "sha1:NB5PSCFC2DGORCPBMQEJ3AEPACHWEQWX", "length": 10569, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "இந்த இரவை எப்படி கடந்துசெல்வேன்...", "raw_content": "\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nஈழத்தில் இப்போது என்ன நடக்கிறது\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nமனசுக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் போராட்டம்\nவைக்கம் போராளி கௌரியம்மா 97\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2018\nஇந்த இரவை எப்படி கடந்துசெல்வேன்...\nஇந்த இரவை எப்படி கடந்து செல்வேன்\nஇன்னும் நம்பிக்கை இழக்கவில்லை நான்\nநீ தாக்கல் செய்த மனுவின்\nஇலட்சங்களை கேட்டு வெளியில் தள்ளினாய்....\nகட்டியெழுப்பிய நம் இல்லற பந்தத்தத்தை\nஇளைப்பாறிக் கொள்ளட்டும் என் மனம்...\nவிவாகரத்து கொடுப்பேனோவென்கிற பயத்தில் மறந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parwai.blogspot.com/2015/11/2500.html", "date_download": "2018-05-22T21:29:58Z", "digest": "sha1:6AAPPRFR6WZ2XRIAJINJ47APJUMUKAIO", "length": 20958, "nlines": 78, "source_domain": "parwai.blogspot.com", "title": "பார்வை: வருடாந்தம் 2500 உயிர்களை பலி கொள்ளும் வீதிவிபத்துகள்", "raw_content": "\nஞாயிறு, 1 நவம்பர், 2015\nவருடாந்தம் 2500 உயிர்களை பலி கொள்ளும் வீதிவிபத்துகள்\nடெங்கு வியாதியை விட மக்களின் உயிரை அதிகம் குடிக்கும் கொடிய அரக்கன்\nவீதி விபத்துக்கள் தொடர்பாக சுகாதார கல்விப் பணியகம் 20-10-2015 அன்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான இணைப் பேராசிரியர் சமத் டி தர்மரட்ன, வீதி போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன ஆகியோர் தெரிவித்த கருத்துகளையும், வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகள் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையில் திரட்டிய தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் அனைத்துமே வீதி விபத்துக்களாக அடையாளப்படுத்தப் படுகின்றன.\nஅந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல்இ ���ள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.\nஇவ்வாறு பல்வேறு பாதிப்புக்களையும் தரக் கூடியதாக விளங்கும் இவ்வாகன விபத்து முதன் முதலில் 1769ம் ஆண்டில்தான் இடம்பெற்றது. இதுவே உலகில் இடம்பெற்ற முதலாவது வீதி விபத்தாகப் பதிவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக அதிகரித்து வந்த வீதி விபத்து ஒரு தொற்றா நோய் என்றளவுக்கு வளர்ச்சி அடைந்து அது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.\nஇவ்வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பல காரணிகள் துணை புரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வாக னங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு பிரதானமானது.\nஅத்தோடு சாரதிகள் மத்தியில் காணப்படும் முன் அவதானமற்றதும், விவேகமற்றதுமான அசமந்தப் போக்கு பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் வீதிப் பாவனை தொடர்பாகக் காணப்படும் போதிய அறிவின்மை என்பனவும் முக்கிய கார ணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇவற்றின் விளைவாகத் தான் வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் பலவிதமான வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டும் கூட அவை குறிப்பிட்டுக்கூறக் கூடியளவுக்குக் குறைவதாக இல்லை.\nஆனால் வீதி விபத்துகளையும் அதனூடாக ஏற்படும் மரணங்கள், காயங்கள் உடல், உள உபாதைகள் உட்பட சேதங்களையும் கூட முழு மையாகவே தவிர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் குறிப்பிடத்தக்களவாவது குறைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழிகள் இருக்கின்றன.\nஅதாவது சாரதிகள்இ பாதசாரிகள் உட்பட பொது மக்கள் மத்தியில் வீதி போக்குவரத்து, வீதி, பயன்பாடு மற்றும் வாகனப் பாவனை தொடர்பான விடயங்களில் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் ஏற்பட வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது.\nஇதற்கு அண்மைக் காலமாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நல்ல உதாரணமாகும். அந்நாடுகள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளுமே இதற்கு பின்புலமாக உள்ளன.\nஅவற்றை வளர்ந்துவரும் நாடுகளும் முன்னு தாரணமாகக் கொள்ள முடியும். அதனூடாக வீதி விபத் துகளை குறை க்கலாம்.\nஇருந்தும் கூட இப்போது வருடா வருடம் 12 இலட்சம் பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இவர்களில் 02 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதசாரிகளாவர். ஆனால் வருடமொன்றுக்கு 50 மில்லியன் பேர் வாகன விபத்துக்களால் காய மடைகின்றனர். இக்காயங்களில் மிகப் பாரதூரமான காயங்கள் குறிப்பிடத் தக்களவில் இடம்பெறுகின்றன.\nஇவ்வாறான காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் உடல் உள உபாதைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பது சிரமமானது. குறிப்பாக இவ்வாறான விபத்து காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும், பெளதீக ரீதியாகவும் அடுத்தவரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கே உள்ளாகின்றனர்.\nஅதேநேரம் வீதிவிபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும் பகுதியினர் வளமான வயது மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 20-45 வயதுக்கு இடைப் பட்டவர்கள். இவ்வாறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துகள் மூலம் உயிரிழப்பதும், உடல், உள ஊனங்களுக்கு உள்ளாவதும் சமூக, பொருளாதார ரீதியில் பலவிதப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக அவர்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்படுவர்.\nமேலும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்இசேதமடையும் சொத்துக்களை சீரமைக்கவுமென கோடிக்கணக்கான ரூபாய்களை உலகம் செலவிடுகின்றது. இது உலகம் தற்போது எதிர்கொள்கின்ற முக்கிய பொருளாதார இழப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nஇவ்வாறு பலவிதமான பாதிப்புக்களை தரக் கூடிய இவ்வீதிவிபத்து உலகில் அதிகளவில்இடம்பெறும் நாடாக இந்தியா காணப்படுகின்றது. அதே நேரம் இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அதிக வாகன விபத்து இடம்பெறும் நாடாக இலங்கை விளங்குகின்றது.\nஇலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 150 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவ் விபத்துக்களால் தினமும் 5,6 பேர் உயிரிழக்கின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடை கின்றனர் இவ்விபத்துகளவில் நேரும் மரணங்களில் நான்கில் மூன்று பங்கு மரணங்கள் 21-45 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் இவ்விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கவென இந்நாடு வருடமொன்றுக்கு 150 மில்லியன் ரூபாவை செல விடுகின்றது.\nஇது தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள தகவலின்படி, வீதி விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் ரூபா முதல் ��ரு கோடி ரூபா வரை செலவிடப்படுகின்றது.\nஅதேநேரம் ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களில் 25 வீதமானோர் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாவர் என்றும் இவர்களில் 70 வீதத்தினர் 15- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டிருக் கின்றார்.\nவீதிப் போக்குவரத்து பொலிஸ் திணைக்களப் பதிவுகளின்படி 1977ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான 35 வருட காலப் பகுதியில் இந் நாட்டில்பதினொரு இலட்சத்து இரு பதினாயிரத்து 848 (11,20,848) விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவ்விபத்துக்களால் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந் துள்ளனர்.\nஇவர்களில் 68,440 பேர் மிகப்பாரதூரமான காயங்களுக்கு உள்ளானவர்களாவர். மேலும் வீதிப்போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தின் பதிவுகளின்படி பார்த்தால் வருடமொன்றுக்கு இந்நாட்டில் வீதி விபத்துக்களால் 2000-2500 இடைப்பட்டோர் உயிரிழப்பதை அவதானிக்க முடிகின்றது.\nஇவ்வாறான உயிரிழப்புக்கள் இந்நாட்டில் காணப்படும் டெங்கு போன்ற நோய்களால் கூட ஏற்படுவதில்லை. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.\nஇலங்கை ஒருவளர்முக நாடாக இருந்தும் கூட வீதி விபத்துக்களும் அதனூடான மரணங்களும், காயங்களும் அதிகரித்திருப்பதற்கு வாகனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றது.\nஇந்நாடு சுதந்திரமடையும் போது, அதாவது 1948ம் ஆண்டில் 30 ஆயிரத்து 802 வாகனங்கள்தான் இந்நாட்டில் காணப்பட்டது. அது இன்று 2015ம் ஆண்டின் நடுப்பகுதியாகும் போது 60 இலட்சம் வாகனங்கள் வரை அதிகரித்துக்காணப்படுகின்றது. இவற்றில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வீதிக்கு வருகின்றன.\nஅதே நேரம் இந்நாடு சுதந்திரமடையும் போது 11 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நீளமான நெடுஞ்சாலைகள்தான் காணப்பட்டது. ஆனால் இப்போது 92 ஆயிரத்து 700 கிலோ மீற்றர்கள் நீளமான வீதிகள் உள்ளன, இவற்றில் 12019 கிலோ மீற்றர்கள் நீளமான மற்றும் பி. தர வீதிகளும், 16,50 கிலொ மீற்றர்கள் நீளமான மாகாண வீதிகளும் 64,600 கிலோ மீற்றர்கள் நீளமான கிராமிய வீதிகளும் காணப்படுகின்றன.\nஇவற்றுக்கு மேலதிகமாக சுமார் 200 கிலோ மீற்றர்கள் நீளமான அதிவேக நெடுஞ்சாலைகளும் உள்ளன. என்றாலும�� இலங்கையில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீதி வலையமைப்பு போதியதாக இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு ஏற்பகனவே குறிப்பிட்டிருக் கின்றது.\nஆகவே அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கைக்கும் அதற்கு ஏற்ப அதிகரிக்காத வீதி வலையமைப்புக்கும் மத்தியில் வீதிகனையும் , வாகனங்களையும் பொறுப்புணர்வுடனும், முன் அவதானத் துடனும் பயன்படுத்த வேண்டியது சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு. அதற்கு ஏற்ப விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசிய மானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவருடாந்தம் 2500 உயிர்களை பலி கொள்ளும் வீதிவிபத்துக...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:40:46Z", "digest": "sha1:6ECE4ZCLEVZHDJGZ7WMQ6TDD5WNC5JJI", "length": 61949, "nlines": 306, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: அன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம். அதிர்ச்சி ரிப்போர்ட். - எஸ். குருமூர்த்தி", "raw_content": "\nசனி, நவம்பர் 26, 2011\nஅன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம். அதிர்ச்சி ரிப்போர்ட். - எஸ். குருமூர்த்தி\nஇப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று \"புலிவருது புலி' பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.\nகடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்த���யச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.\nஉள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த \"\"மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக \"\"பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், \"\"இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.\nபெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஇந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.\nஇந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.\nபதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.\nஅதேசமயம், உணவு, நுகர்வ��ர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.\nஇந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.\nஇந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.\nவெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.\nஅமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம் எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் \"\"கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.\nவால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் \"கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.\nவிவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது ந��க்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.\nநிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.\nமொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.\nசிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும் உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nகிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: \"\"சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.\nஇதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.\nகிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.\nஇது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.\nஇந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, \"\"நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.\nநகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா\nஅப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.\nஇப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.\nகேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.\nசில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்\nஇது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் ���ிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.\nகிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.\nஇந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.\nவார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.\nஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.\nமூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.\nமூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.\nஇந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.\nஇங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற வ��ஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.\nகால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.\nபாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.\nஅடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.\nவிவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.\nதிட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.\nகிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.\nஅப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.\nஎனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.\nஇதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் \"\"எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிரா���ங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.\nபின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்\nஅன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம். அதிர்ச்சி ரிப்போர்ட். - எஸ். குருமூர்த்தி\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at சனி, நவம்பர் 26, 2011 Labels: தினமணி , வருகிறது வால்மார்ட்\nசில வருடங்களுக்கு முன்பு இங்கே இப்படி இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா ஒரு கட்டுரையின் மூலமாக பேசியிருந்தோம்.\n26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nசந்தோஷ் = Santhosh சொன்னது…\nநல்ல அலசல் தோழர் மாபா. அவர்களே..\n26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:16\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nநன்றி தெகா, தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.\nஉங்கள் பதிவு படித்தேன், பல மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கை கட்டுரை வெளியீட்டு இருக்கிறீர்.\nஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை இந்த காங்கிரஸ் அரசு செய்துள்ளது.\nஇதனால் உடனடி பாதிப்பு இல்லைஎன்றாலும், இந்தியாவின் எதிர்கால கட்டமைவு நிச்சயம் பாதிக்கப்படத்தான் போகிறது.\n26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:48\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nநன்றி சந்தோஷ் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.\n26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:49\nஅலசி ஆராய்ந்து எழுதிய அருமையான பதிவு..இன்றைய தேதிக்கு தேவையான கட்டுரை தான்..பகிர்வுக்கு நன்றி தோழர்..\n4 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:28\nஅலசி ஆராய்ந்து எழுதிய அருமையான பதிவு..இன்றைய தேதிக்கு தேவையான கட்டுரை தான்..பகிர்வுக்கு நன்றி தோழர்..\n4 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்ட�� நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் ���ினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nகு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம்....\nசென்னைக்கு அழகு சேர்க்கபோகும் மெட்ரோ ரயில். படங்கள...\nஃபாத்திமா பாபு எழுதிய (அந்தமாதிரி) கவிதை\nதி ஹிண்டுவை வம்பிக்கிழுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ...\nபப்பாசி புதிய நிர்வாகிகள் தேர்வு.\nஆறு அமைச்சர்களை நீக்கி, நூலக இடமாற்ற பிரச்சனையை த...\n'அதிகார போதையும் தவறான பாதையும்'\nமழைக் காலமும் சில மீன் பிடி நினைவுகளும்\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://terror-pandian.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T21:42:52Z", "digest": "sha1:35VQ2AK5VF3IXYFY5JUKTSKP7ZB3B3AN", "length": 66616, "nlines": 701, "source_domain": "terror-pandian.blogspot.com", "title": "TERROR - PANDIAN (VAS): நான் & நான்", "raw_content": "\n அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே ரைட்டு. எப்பவும் போல இது யாரையோ அர்ச்சனை பண்ணி எழுதின பதிவு இல்லை. எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்.\nநான் : டெம்ப்ளேட் கமெண்ட் போடறது தப்பா போடறவனும் கஷ்ட்டபடவில்லை ப்ளாக் ஓனரும் கவலைபடவில்லை. நடுவுல உனக்கு ஏன் நாயே நக்கலு\nநான் : லூசுதனமா பேசாதடா பதிவு போர் அடிக்கிது சொல்லி கமெண்ட் பாக்கலாம் போனா ஆக, அருமை, எருமை சொல்லி கமெண்ட். எந்த ப்ளாக் போனாலும் அதே கமெண்ட். எரிச்சலா இல்லை பதிவு போர் அடிக்கிது சொல்லி கமெண்ட் பாக்கலாம் போனா ஆக, அருமை, எருமை சொல்லி கமெண்ட். எந்த ப்ளாக் போனாலும் அதே கமெண்ட். எரிச்சலா இல்லை\nநான் : அப்போ நீ ப்ளாக்கே படிக்காம வா நாயே. நீ படிக்கலனு யார் இப்பொ அழுதா ஓட்டு மட்டும் போட்டு வா. அப்படிதான் கவிதை எழுதர ப்ளாக்க பார்த்தா உனக்கு கற்பனை பொங்குது ஏன் ஓட்டு மட்டும் போட்டு வா. அப்படிதான் கவிதை எழுதர ப்ளாக்க பார்த்தா உனக்கு கற்பனை பொங்குத��� ஏன் நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ\n நான் ரவுடினு நான் சொன்னா அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி. முக்கியமா ரசிக்கரவங்கள பார்த்தா. ஏன்னே தெரியாலை கலாய்க்கனும் தோனுது மச்சி.\nநான் : தோனும்டா தோனும். ஆமாம் அது என்ன பொம்பள புள்ளை ப்ளாகல கமெண்ட் போடறவன் எல்லாம் சாட்ல போய் கலாய்க்கறியாம் உனக்கு ஏன் நாயே இந்த பொழப்பு. நாலூ பேரு பாராட்டினாதான நல்ல எழுத தோனும். உனக்கு பிடிக்கலனா சும்மா இருக்கலாம் இல்லை\n சும்மா இரு அங்க விஷயமே இல்லை சும்மா அங்க போய் ஆக எப்படிதான் இப்படி எழுதறிங்க சொன்ன கடுப்பா இருக்காதா நல்லா எழுதர ப்ளாக்ல பாராட்டினா யார் வேண்டாம் சொன்னா. ஒன்னுமே இல்லாத ப்ளாக்ல 50 கமெண்ட் 100 கமெண்ட் இருக்கு எல்லாம் டெம்ப்ளேட். உன் ப்ளாக்ல கூட தான் இருக்கு சொல்லாத. இங்க இருக்கது எல்லாம் ஒன்னு சாட் இல்லைனா என்னை திட்டி இருப்பானுங்க. பாராட்டுறேன் சொல்லி ஓவரா வழியரானுங்க மச்சி நல்லா எழுதர ப்ளாக்ல பாராட்டினா யார் வேண்டாம் சொன்னா. ஒன்னுமே இல்லாத ப்ளாக்ல 50 கமெண்ட் 100 கமெண்ட் இருக்கு எல்லாம் டெம்ப்ளேட். உன் ப்ளாக்ல கூட தான் இருக்கு சொல்லாத. இங்க இருக்கது எல்லாம் ஒன்னு சாட் இல்லைனா என்னை திட்டி இருப்பானுங்க. பாராட்டுறேன் சொல்லி ஓவரா வழியரானுங்க மச்சி அதான் சாட்ல போய் கலாய்க்கரேன்.\nநான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங்களா\nநான் : நான் சொன்னா நான் அப்படி சொன்னா நீயா நினைச்சிகிட்ட நான் என்ன பண்ண முடியும் ஒரு கவிதை இல்லைனா செண்டிமெண்டா யாரும் எழுதிட கூடாது அங்க போய் லிட்டர் லிட்டரா... விட வேண்டியது. கண்ணிர் மச்சி நீ ஏன் தப்பா நினைக்கிற. பசங்களை இறங்கி கலாய்க்கலாம் மச்சி. பெண்களை கலாய்ச்சா நாலு பேரு சொம்ப தூக்கிட்டு பஞ்சாய்த்து வருவாங்க. அதான் பயயயயம். இப்போ என்ன டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா கலாய்க்க கூடாது அவ்வளாவு தான ஒரு கவிதை இல்லைனா செண்டிமெண்டா யாரும் எழுதிட கூடாது அங்க போய் லிட்டர் லிட்டரா... விட வேண்டியது. கண்ணிர் மச்சி நீ ஏன் தப்பா நினைக்கிற. பசங்களை இறங்கி கலாய்க்கலாம் மச்சி. பெண்களை கலாய்ச்சா நாலு பேரு சொம்ப தூக்கிட்டு பஞ்சாய்த்து வருவாங்க. அதான் பயயயயம். இப்போ என்ன டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா கலாய்க்க கூடாது அவ்வளாவு தான ரைட்டு விடு. ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா\nநான் : இப்போ தான் நியாபகம் வருது. அது என்னா தொடர் பதிவு எழுதறவன் கிட்ட வம்பு\n எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))\nநான் : இப்போ கடைசியா என்னதாண்டா சொல்லவர...\nநான் : ஆரம்பத்துல சொன்னது தான்... :))\nஇரண்டு தடவை படிச்சு பார்த்தேன்..மேலே உள்ளது தமிழ் என்கிறதை தவிர ஒன்னும் புரியலை)))\nரெம்பா நாள் கழிச்சு பதிவு வந்து இருக்கேன்னு படிக்க வந்தேன்))))\nஎன்னமோ யாரையோ சொல்ல வர்றீங்க ஆனா என்ன யாரைன்னு தெரியல ஆனா என்ன யாரைன்னு தெரியல (ஐ\n//இரண்டு தடவை படிச்சு பார்த்தேன்..மேலே உள்ளது தமிழ் என்கிறதை தவிர ஒன்னும் புரியலை)))//\n//ரெம்பா நாள் கழிச்சு பதிவு வந்து இருக்கேன்னு படிக்க வந்தேன்))))//\nஇன்னுமா என்னை நீங்க நம்பறிங்க\nஅடங்கொன்னியா... பதிவுலாம் போட்டு இருக்க... இரு படிச்சிட்டு வரேன்\n//என்னமோ யாரையோ சொல்ல வர்றீங்க ஆனா என்ன யாரைன்னு தெரியல ஆனா என்ன யாரைன்னு தெரியல (ஐ\nஅப்போ நீங்க எஸ்க்கேப்.. :))\nஇன்னுமா என்னை நீங்க நம்பறிங்க\nஏய்யா.. நம்ம செருப்படிக்க, நம்ம விட்டா யாரு இருக்கா\nடெம்ப்ளேட் கமென்ஸ் போட்டா, உடனடியா, அவனுகளுக்கு ”மூலம்” வரமாறி, ஏதாவது வைரஸ் கண்டுபிடிக்கனுமய்யா...\n//அடங்கொன்னியா... பதிவுலாம் போட்டு இருக்க... இரு படிச்சிட்டு வரேன்//\n என்ன இது புது பழக்கம் பதிவ படிக்கிறாது.. :)\nஅண்ணே... நீங்க கவிதை எழுதனும்.. அதை நான் கண் குளிர படிக்கனும்..\nஎன் ஆசையை எப்ப நிறைவேறப்போறீக\nதங்களுடைய 245 வருகைக்கு நன்��ி\nசே. ஆணினு போர்ட் வெச்சுட்டி, இங்க கும்மிக்கிட்டு இருந்தா....\nதப்பாச்சே.. நான் போறேன்... ஹி,..ஹி\nதங்கள் பதிவு படித்தேன். நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தாலும் தற்போது அருமையான பதிவு ஒன்றை கொடுத்துள்ளீர்கள்... மிக்க நன்றி. தொடருங்கள் வாழ்த்துக்கள்... (இப்ப என்ன பண்ணுவீங்க மச்சி :)\nபட்டாஜி டேம்பலேட்ஸ் கமென்ட் எப்படின்னு சொல்லுங்க தெரிஞ்சி போடாம இருக்கேன்...வைரஸ் எல்லாம் வேண்டாம்)))\nஎன்ன பட்டா இப்படி கேட்டுட்ட... அதான் பப்ளிக்கா என் பேரையும் ரமெஷ் பேரையும் போட்டுட்டு அடிச்சிட்டானே.... நீங்க வேற இதை கன்பார்ம் பண்ணனுமா\n//டெம்ப்ளேட் கமென்ஸ் போட்டா, உடனடியா, அவனுகளுக்கு ”மூலம்” வரமாறி, ஏதாவது வைரஸ் கண்டுபிடிக்கனுமய்யா..//\nஇப்போ தான சொன்னேன் ஆசை படறவன் போட்டு போறன் விடு மச்சி. எங்க சொல்லு பார்ப்போம் “ தங்கள் பதிவு மிக அருமை “ :)\nயோவ்...உன்னை கும்மி குரூப்ப் கூட மதிக்கலையா...அப்திவு போட்டு 20 நிமிஷம் ஆகுது ஒரு நாயும் வரல\nபோலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து\n//அண்ணே... நீங்க கவிதை எழுதனும்.. அதை நான் கண் குளிர படிக்கனும்..\nஎன் ஆசையை எப்ப நிறைவேறப்போறீக\nஅதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது (இருயா... கவிதை திருடனும் இல்ல) கூடிய விரைவில் வரும். தங்கள் ஆவளுக்கு நன்றி\nஅது நான் கேடக்லே.. ”அண்ணன்”..அங்க கேட்டுருக்காரு..\nஉனக்கு பதில் தெரிஞ்சா சொல்லு.. இல்ல டோமர்கிட்ட கேட்டுக்கிறேன்...\n//சே. ஆணினு போர்ட் வெச்சுட்டி, இங்க கும்மிக்கிட்டு இருந்தா....\nதப்பாச்சே.. நான் போறேன்... ஹி,..ஹி//\nபோய் புடுங்கிட்டு வா மச்சி\n//தங்கள் பதிவு படித்தேன். நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தாலும் தற்போது அருமையான பதிவு ஒன்றை கொடுத்துள்ளீர்கள்... மிக்க நன்றி. தொடருங்கள் வாழ்த்துக்கள்... (இப்ப என்ன பண்ணுவீங்க மச்சி :)//\nதங்களி ஊக்கம் என்னை உற்சாக படுத்துகிறது. இனி தொடர்ந்து எழுதி உங்களை மகிழ்விக்கிறேன்... :)\nஅதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது (இருயா... கவிதை திருடனும் இல்ல) கூடிய விரைவில் வரும். தங்கள் ஆவளுக்கு நன்றி\nசும்மா.. கேட்டுப்பார்த்தேன்.. லூஸ்ல விடு மச்சி..\nஉனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...\nதக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”\nஎப்படி மச்சி இருக்கு என் கவிதை\nஎன்ன பட்டா இப்படி கேட்டுட்ட... அதான் பப்ளிக்கா என் பேரையும் ரமெஷ் பேரையும் போட்டுட்டு அடிச்சிட்டானே.... நீங்க வேற இதை கன்பார்ம் பண்ணனுமா\nதலைப்ப படிச்சுட்டு கும்மிட்டு இருக்கேன்.. இருங்க.. என்ன ம$%#^4யிரு எழுதியிருக்கானு பார்த்துட்டு வரேன்...\n//யோவ்...உன்னை கும்மி குரூப்ப் கூட மதிக்கலையா...அப்திவு போட்டு 20 நிமிஷம் ஆகுது ஒரு நாயும் வரல\nஅட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)\n//போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து\nஆமாம். அதை எழுதியவர் காந்தியடிகள் தான்.. :))\n(நானும் கரைக்டா சம்பந்தம் இல்லாம பதில் சொன்னனா\nகருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி\nஒவ்வொன்றும் ஆழ்த்த கருத்துக்கள்... அருமை... கண்களில் தண்ணீர் வருகிறது\nஅட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)\nகருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி\nபன்னி சார்.. நீரு இரண்டெழுத்துக்காரருடன்..கூட்டணி போட்டு, வலை வீசரதா..உளவுத்துறை சொல்லுது..என்னா சேதி\nஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......\nபட்டாஜி டேம்பலேட்ஸ் கமென்ட் எப்படின்னு சொல்லுங்க தெரிஞ்சி போடாம இருக்கேன்...வைரஸ் எல்லாம் வேண்டாம்)))\nஓ..அதுவா.. 10 எழுத்துக்கு குறைவா இருந்தா டெம்ப்ளேட் கமென்ஸ்..\n( இது என்னோட அகராதியில.. ஹி..ஹி)\nஅட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)\nஓ நேத்து பன்னிகுட்டி உன் உலக உருண்டைய வித்துட்டாருனு சொல்லி நீ இருக்கனுகாட்ட இந்த பதிவா\nஎன்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்....\n//உனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...\nதக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”//\n நான் நல்லா எழுதுவேன் மச்சி... ஒரு வாட்டி கேட்டு பாரு... :))\nஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்\nகருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி\nபன்னி சார��.. நீரு இரண்டெழுத்துக்காரருடன்..கூட்டணி போட்டு, வலை வீசரதா..உளவுத்துறை சொல்லுது..என்னா சேதி\nஅந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......\n//உனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...\nதக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”//\n நான் நல்லா எழுதுவேன் மச்சி... ஒரு வாட்டி கேட்டு பாரு... :))///\nஒரு நிமிஷம் இரு ....................... இம் இப்ப சொல்லு\nஅந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......\nஉனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி\nஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்/////\n//என்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்....//\nஎண்டா உனக்கு இந்த கொலைவெறி\nஅந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......\nஉனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி\nஎனக்கு முன்னாடி, இந்த ப்ளாக் ஓனருபன்னாட தான் கமென்ட்பொட்டிருக்கு ........இன்னிககு அப்ப சலங்கைய கட்டிட வேண்டியதுதான்\nஆணி புடுங்கிட்டு உங்களை அப்புறம சந்திக்கிறேன்.. :)\nவந்துட்டாருய்யா கலைஞர் இவரே கேள்வி கேட்டு இவரே பதில் சொல்லிஇருக்கார் ......சரி சரி இன்னைக்காவது பதிவு போட்டியே....\nஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,...\n//எண்டா உனக்கு இந்த கொலைவெறி\nதிட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா\nஆணி புடுங்கிட்டு உங்களை அப்புறம சந்திக்கிறேன்.. :)/////\n/திட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா\n நான் உன்னை திட்டலைடா.. என்னை தான் திட்டி இருக்கேன் நல்லா பாரு... நம்ப மாட்டறானுங்கபா... :))\n//ஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,..//\n எதாவது ஒரு நல்ல விஷயமா எழ���தினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))\nஅப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா...\nஐயோ ராவணா இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு கமெண்ட் பாக்ஸ் லாக் பன்னவேண்டியிருக்கே...\n அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே\nகடைக்குள்ள போக முன்னாடி வெளீய போர்ட படிச்சுட்டுப் போன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்\nஎன்னது, நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களேவா படுவா, நீ எழுதுறதுக்கு உன்னைத் திட்டாம, பின்னே வாடகைக்கு ஆள் கூட்டியாந்தா திட்டமுடியும்\n எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))\nஅப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா...///////\nஇவன் வேற, கமென்ட் பாக்ஸ லாக் பண்றேன்னு முன்னாடியே சொல்லிட்டா நாங்க அப்பிடியே பார்டர்ல நின்னுக்கிட்டெ ஓட்டப் போட்டுட்டு போயிடுவோம்ல\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,\nஉங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்\nஓக்கே, கடை ஓனர் வந்ததும் சொல்லி அனுப்புங்க, வந்து பஞ்சாயத்த வெச்சுக்குவோம்\n/////// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...\nஅருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,\nஉங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஅப்புறம் எடுத்ததுக்கெல்லாம் சங்கம் வச்சு கமெண்ட் போடறவங்களைப் பத்தியும், அவார்ட் கொடுக்கறவங்களையும் ஒண்ணும் சொல்லலையே\n(சும்மா இருக்கறவங்களை சொரிஞ்சு விடுவோர் சங்கம்)\nநான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங���களா எண்ணாட சொல்லவர நீ\nயோவ் இப்போ எல்லாம் பொண்ணுங்க தான் ......விடுறாங்க போய் பாருய்யா\n//எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்./\nஉங்களுக்கு இல்லாத அதிகாரமா ...\nநீங்க கவிதை எழுதினா அத நான் படிக்கிறேன் .. கவலைப்படாம எழுதுங்க அண்ணா .\n// நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ\nஅதானே , அப்படி கேளுங்க .. இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா.. இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா..\n//அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி.//\nநான் கூடத்தான் கவிதை எழுதுறேன் , ஹி ஹி ஹி\n//சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))/\nஹி ஹி ஹி , ஐயோ என்னே கொடுமை அது .. என்னால கூட முடியல .\n நான் உன்னை திட்டலைடா.. என்னை தான் திட்டி இருக்கேன் நல்லா பாரு... நம்ப மாட்டறானுங்கபா... :))\nநான் நம்புறேன் நான் நம்புறேன் ..\n கமெண்ட் ஆப்சனே ங்கொய்யால தேவையில்லங்ற முடிவுக்கு வந்துட்டேன்......\nபட்டா @ //இப்ப யாரை செருப்படிலடிச்சே\nஅதானே.. ஹி ஹி ஹி\nஎன் தவத்திற்கு இரங்கி வரம் அளித்து விட்டாய்\nவரமாக டெரர் பதிவு அளித்ததற்கு நன்றி\nடெம்ளேட் கமெண்ட் போடுறதுன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா ஒருத்தனை பாராட்டுறதுக்கி எவ்வளவு பெரிய மனசு வேனும் தெரியுமா\nகமெண்ட்ட பார்த்த பதிவ படிச்சா மாதிரியும் இருக்கனும், பாரட்டுற மாதிரியும் இருக்கனும், எழுதினவருக்கு சந்தோசமும் வரனும் இவ்வளவு செய்யனும் நாம போடுற டெம்ளேட் கமெண்ட்\nஒரு கவிதை அதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதங்கன்னு சொல்லாம.\n3வது எழுத்தின் மேல் உள்ள புள்ளியும் 7வது எழுத்தின் துணைக்காலும் மிகவும் உணர்வு பட எழுதியுள்ளீர்கள் இதை படிக்கும்போது நான் சிறிய வயதில் எக்ஸாமில் போட்ட பிள்ளையார்சுழி ஞாபகம் வருது\nஇப்படியா கமெண்ட் போட சொல்றீங்க\nஇருக்குங்க terror திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து படிச்சுட்டு வரேன்....\nகவிதை வேற எப்படிங்க பாராட்டுறது...\nஅதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது.. சே\nபொங்கல்.. சே, சே, சே....\nநாம கொஞ்சம் அவசர பட்டு பதிவ போடுவிட்டோமோ..\nஎப்படி எல்லாம் உக்காந்து யோசிப்பங்கனு தெரியாம போயிடு...\nஇனி கொய்யால இந்தவருஷம் முழுவதும்\nஹி ஹி ஹி , ஐயோ என்னே கொடுமை அது .. என்னால கூட முடியல .\nஎன்னால கூட முடியல .அரசியல இது எல்லாம் சகஜம்பா..\nநீ எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறா ...பேசாம ப்ளாக் மூடிட்டு போ ....இப்படி எல்லாம் சொல்லணும் தான்நினைச்சேன் ...ஆனா முடியல .என்னமா சிந்திக்கிறான் இந்த பயா ...சரி விடு மக்கா ஊர் நாலு சொல்லும் தயவு செய்து இனி பதிவு எழுதாத ...எல்லோரும் ரொம்ப பொய் பேசுறாங்க ....உன்னோட அழகே நீ போய் நாலு எடத்துல அடி வாங்குறது தான் ....அல்லது நாம அடி கொடுக்கனு\nமுடியல... ரொம்ப நாள் கழிச்சு வந்தேன்...\nஅருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :) :)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமச்சி உன் பிளாகுகுள்ள வரும்போது ரெண்டு சிலந்தி பாம்பு பல்லி எல்லாம் கிராஸ் பண்ணி போகுது. இன்னும் ஏன் அந்த கரையான் புத்தை இடிக்கலை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஹிஹி. நீ ரொம்ப நல்லவன் மச்சி...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநானும் 457 வது தடவையா படிச்சிட்டேன். ஒரு எழவும் புரியலை.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா\nவிதி விலக்குன்னா விதியை யாராச்சும் விலக்கி விடுவாங்களா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......\nஎன் பேரு இருக்கே. அப்போ நான் பிரபல பதிவரா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபேய் இருக்குமோ. தனியா வந்து மாட்டிகிட்டனே..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :) :)///\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமன்மதன் அம்பு நல்ல மொக்கை படமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉங்கள் ஊரில் மழை எப்படி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசென்னையை பற்றி இரண்டு வரிக்கு மிகாமல் கூறவும்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகலைஞரின் இளைஞன் படம் ஓடுமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபா.விஜய் டாக்டர் விஜய்க்கு போட்டியா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nசென்னையை பற்றி இரண்டு வரிக்கு மிகாமல் கூறவும்...////\n//கருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி\n//ஒவ்வொன்றும் ஆழ்த்த கருத்துக்கள்... அருமை... கண்களில் தண்ணீர் வருகிறது //\nவந்தா அழுதுட்டு போடா.. :))\nஅமாம். ஆனா பன்னிகுட்டி தான் போதைல இருக்கான்... :))\n//ஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......\nஉங்க பேரு என்னா சார்\nஎன்ன சிரிப்பு உனக்கு... :)\n//ஓ நேத்து பன்னிகுட்டி உன் உலக உருண்டைய வித்துட்டாருனு சொல்லி நீ இருக்கனுகாட்ட இந்த பதிவா\n ஏமாந்தா என்னையும் சேர்த்து வித்துடுவானுங்க போல..:)\n//என்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்.... //\nஉன்னை விட்டா யாரு மச்சி இருக்கா கலாய்க்க... :))\n//ஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன் //\nஅது இப்போ தான் உனக்கு தெரிஞ்சிதா... :))\n//உனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி//\nயார்டா அவன். ஆளைகாட்டு மச்சி போட்டு தள்ளிடறேன்... :)\n//எனக்கு முன்னாடி, இந்த ப்ளாக் ஓனருபன்னாட தான் கமென்ட்பொட்டிருக்கு ........இன்னிககு அப்ப சலங்கைய கட்டிட வேண்டியதுதான் //\nஆமாம். நீ ரொம்ப நல்லவரு... நீ ஒரு பண்ணாடை உன்னை பத்தி தான் நேத்து அமெரிக்கா அதிபர்கூட பேசிகிட்டு இருந்தேன்... :))\n//வந்துட்டாருய்யா கலைஞர் இவரே கேள்வி கேட்டு இவரே பதில் சொல்லிஇருக்கார் ......சரி சரி இன்னைக்காவது பதிவு போட்டியே.... //\nசரி அப்போ நீ கேள்வி கோளு நான் பதில் சொல்றேன்.. :))\n//ஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,... //\nஅதான் நீ இருக்கியேட.. அப்புறம் என்னா ஆள் இல்லாத வீடு... :))\n//திட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா\nஆளை காட்டு மச்சி போட்டு தள்ளிடலாம்.. :))\n எதுக்கு இரண்டுல ஓன்னு இரண்டையும் பாக்கலாம்.. :))\nஆமாம். பின்னாடியே வந்துடாரு அமைச்சரு.. :))\nபேய், பிசாசு, குட்டிசாத்தான், ஓனாய், ரத்தகாட்டேரி.. எல்லாம் வரும்.. :))\n//அப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா... //\nஉன் மூஞ்சி புத்தகத்துல வந்து கும்முவேன்.. :))\n//ஐயோ ராவணா இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு கமெண்ட் பாக்ஸ் லாக் பன்னவேண்டியிருக்கே...//\nநீ பட்டாவை சொன்னியா இல்லை பன்னிகுட்டி சொன்னியா\n//என்னது, நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களேவா படுவா, நீ எழுதுறதுக்கு உன்னைத் திட்டாம, பின்னே வாடகைக்கு ஆள் கூட்டியாந்தா திட்டமுடியும் படுவா, நீ எழுதுறதுக்கு உன்னைத் திட்டாம, பின்னே வாடகைக்கு ஆள் கூட்டியாந்தா திட்டமுடியும்\nஅட இந்த ஸ்கீம் நல்லா இருக்கே... :))\n//அருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,\nஉங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்\nவேண்டாம்.. நான் உங்க கூட சண்டை போட மாட்டேன் குளிச்சிட்டு சத்தியம் பண்ணி இருக்கேன்... :)\n//ஓக்கே, கடை ஓனர் வந்ததும் சொல்லி அனுப்புங்க, வந்து பஞ்சாயத்த வெச்சுக்குவோம்\n போய் இன்னைக்காவது பல்ல வெளக்கிட்டு சாப்பிடு...:))\n//அப்புறம் எடுத்ததுக்கெல்லாம் சங்கம் வச்சு கமெண்ட் போடறவங்களைப் பத்தியும், அவார்ட் கொடுக்கறவங்களையும் ஒண்ணும் சொல்லலையே\n(சும்மா இருக்கறவங்களை சொரிஞ்சு விடுவோர் சங்கம்) //\nகண்டிப்பா போட்டு தள்ளிடலாம். அதுலையும் இந்த டெரர் கும்மி ஒரு குரூப் இருக்கு... :))\n//யோவ் இப்போ எல்லாம் பொண்ணுங்க தான் ......விடுறாங்க போய் பாருய்யா //\nபதிவ ஒழுங்க படி லூசு... :))\n//உங்களுக்கு இல்லாத அதிகாரமா ...\nநீங்க கவிதை எழுதினா அத நான் படிக்கிறேன் .. கவலைப்படாம எழுதுங்க அண்ணா .\nஉலக மக்கள்தொகை பாதி நான் குறைக்கிறேன்.. மீதி நீ குறைக்கிற.. :))\n//அதானே , அப்படி கேளுங்க .. இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா.. இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா..\nஅதுலை வேற உனக்கு சந்தேகமா.. :))\n//நான் கூடத்தான் கவிதை எழுதுறேன் , ஹி ஹி ஹி//\n கமெண்ட் ஆப்சனே ங்கொய்யால தேவையில்லங்ற முடிவுக்கு வந்துட்டேன்......\nயாரு என்ன சொல்ல முடியும்\nஹி.. ஹி.. நாங்களும் இப்படி லூசுத்தனமா கமெண்ட் போடுவோம்ல\nபுதுசா படிக்கறவன் தலை சுத்தி விழுவான் ...பதிவர்களுக்கான சுற்று அறிக்கையா பயன்படுத்திக்கலாம்\nஇதுல யாரை கிடா வெட்டி இருக்காய்ங்கன்னே புரியல\nகருமாந்திரம் புடிச்ச பதிவரசையலை நினைச்சா வாந்தியா வருது\nதூக்கி போட்டு மிதி ...அருமை ந்னு டைப் பண்ணுறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா\nterror சார்..என் உங்களின் எழுத்தை படிக்க ஆர்வத்தால் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்..எழுதுங்கள்..\nகள்ள காதல் / காதல் செய்பவர்களுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா\nயு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன...\n நான் எழுதுவதற���கு தூண்டுகோலாய் இருந்த .... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் . எங்க நான் எழுதிட போறேன் ...\nராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, க...\nஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..\n இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க. ஏண்டா வெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/145213", "date_download": "2018-05-22T21:46:54Z", "digest": "sha1:RVBY6DUY2E2NC2J47VW2AMOVKANDR2MP", "length": 5608, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "Sensational Arjun Reddy heroine to romance G.V.Prakash next - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-22T21:05:48Z", "digest": "sha1:QT3PJXCKSAW6FKH5MDEK52LQP3B2RRX7", "length": 6642, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலி எலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n- மாவட்டம் ஊவா மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)\nஆலி எலை (Hali Ela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஆளிஎலை வட்டார அவையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் உடுவரை, பதுளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.\n2006 உள்ளாட்சி தேர்தல முடிவுகள்[தொகு]\n2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆலி எலை வட்டார அவை[1]\nகட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18,994 52.39 12\nஐக்கிய தேசியக் கட்சி 11,217 30.94 6\nமக்கள் விடுதலை முன்னணி 2,977 8.21 2\nமலையக மக்கள் முன்னணி UPF 6.73 1\nசெல்லுபடியான வாக்குக்கள் 36254 92.59% -\nநிராகரிக்கப்பட்டவை 2903 7.41% -\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 39157 67.63% -\nமொத்த வாக்காளர்கள் 57900 ** -\n↑ 2006 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்: ஆளிஎலை வட்டார அவை\nபதுளை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/01/one-stop-solution-gst-doubts-problems-faq-008270.html", "date_download": "2018-05-22T21:14:59Z", "digest": "sha1:BQ2P2NOYZJ7PFMQGZPO23F4HTEVYP6WG", "length": 20941, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் ஓரே இடத்தில் பதில்..! | One stop Solution for GST Doubts and problems FAQ - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் ஓரே இடத்தில் பதில்..\nஜிஎஸ்டி குறித்த அனைத்து கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் ஓரே இடத்தில் பதில்..\nஜூலை1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து சாமானியர்கள் முதல் வணிகர்கள், உற்பத்தியாளர்கள் பெரிய நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு விதமான கேள்விகளும் சந்தேகங்களும் நி���வுகிறது.\nஇப்படி கேள்விகள் எழும் போது எல்லா நேரமும் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. தற்போது யாரிடம் கேட்டாலும் சரியான பதில் தான் வரும் என்பதும் உறுதியில்லை.\nஅப்படி உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் இணையதளத்தில் இருந்து பெற்று உங்களுக்காக இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nஇந்தப் பக்கத்தில் ஜிஎஸ்டி என்றால் என்ன என்ற கேள்வி முதல் அனைத்து விதிமான கேள்விகளுக்குமான பதில்களை நீங்கள் பெறலாம். சொல்லப்போனால் ஜிஎஸ்டி வரி குறித்து சந்தேகத்துடன் திண்டாடும் அனைவரும் இது ஒன் ஸ்டாப் சொல்யூஷன்.\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பரு கண்ணோட்டம் by Tamil GoodReturns on Scribd\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பரு கண்ணோட்டம்\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பரு கண்ணோட்டம்\nவரையறை செய்தல் மற்றும் வரி விலக்கு by Tamil GoodReturns on Scribd\nவரையறை செய்தல் மற்றும் வரி விலக்கு\nவரையறை செய்தல் மற்றும் வரி விலக்கு\nவிநியோகம் என்பதன் பொருளும் வரம்பும் by Tamil GoodReturns on Scribd\nவிநியோகம் என்பதன் பொருளும் வரம்பும்\nவிநியோகம் என்பதன் பொருளும் வரம்பும்\nஜிஎஸ்டி படி வரி செலுத்துதல் by Tamil GoodReturns on Scribd\nஜிஎஸ்டி படி வரி செலுத்துதல்\nஜிஎஸ்டி படி வரி செலுத்துதல்\nஉள்ளீடு வடி வரவு வைத்தல்\nஉள்ளீடு வடி வரவு வைத்தல்\nஜிஎஸ்டி-இல் உள்ளீடு சேவை விநியோகஸ்தர் கருத்தாக்கம் by Tamil GoodReturns on Scribd\nஜிஎஸ்டி-இல் உள்ளீடு சேவை விநியோகஸ்தர் கருத்தாக்கம்\nஜிஎஸ்டி-இல் உள்ளீடு சேவை விநியோகஸ்தர் கருத்தாக்கம்\nவிவரப்பட்டி ஆய்வு மற்றும் உள்ளீட்டு வரி வரவு ஒப்பீடு by Tamil GoodReturns on Scribd\nவிவரப்பட்டி ஆய்வு மற்றும் உள்ளீட்டு வரி வரவு ஒப்பீடு\nவிவரப்பட்டி ஆய்வு மற்றும் உள்ளீட்டு வரி வரவு ஒப்பீடு\nகோருதல்கள் மற்றும் மீட்பு by Tamil GoodReturns on Scribd\nஜிஎஸ்டி-ல் மேல் முறையீடுகள், மறு ஆய்வுகள் மற்றும் மறூ ஆய்வு செய்து திருத்தியமைத்தல் by Tamil GoodReturns on Scribd\nஜிஎஸ்டி-ல் மேல் முறையீடுகள், மறு ஆய்வுகள் மற்றும் மறூ ஆய்வு செய்து திருத்தியமைத்தல்\nஜிஎஸ்டி-ல் மேல் முறையீடுகள், மறு ஆய்வுகள் மற்றும் மறூ ஆய்வு செய்து திருத்தியமைத்தல்\nமுன்கூட்டிய வரி நிர்ணயம் by Tamil GoodReturns on Scribd\nஆய்வு, சோதனை, கைபற்றுதல் மற்றும் கைது by Tamil GoodReturns on Scribd\nஆய்வு, சோதனை, கைபற்றுதல் மற்றும் கைது\nஆய்வு, சோதனை, கைபற்றுதல் மற்றும் கைது\nகுற்றங்கள் மற்றும் அபராதங்கள், வழக்குத் தொடருதல் மற்றும் குற்றத்தீர்வை by Tamil GoodReturns on Scribd\nகுற்றங்கள் மற்றும் அபராதங்கள், வழக்குத் தொடருதல் மற்றும் குற்றத்தீர்வை\nகுற்றங்கள் மற்றும் அபராதங்கள், வழக்குத் தொடருதல் மற்றும் குற்றத்தீர்வை\nஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கண்ணோட்டம் by Tamil GoodReturns on Scribd\nஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கண்ணோட்டம்\nஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் கண்ணோட்டம்\nசரக்கு மற்றும் சேவை விநியோக இடம் by Tamil GoodReturns on Scribd\nசரக்கு மற்றும் சேவை விநியோக இடம்\nசரக்கு மற்றும் சேவை விநியோக இடம்\nஜிஎஸ்டி-ன் முன் முனை வர்த்தக நெறிமுறை by Tamil GoodReturns on Scribd\nஜிஎஸ்டி-ன் முன் முனை வர்த்தக நெறிமுறை\nஜிஎஸ்டி-ன் முன் முனை வர்த்தக நெறிமுறை\nஇடைக்கால விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் by Tamil GoodReturns on Scribd\nஇடைக்கால விதிமுறைகள் மற்றும் தாற்காலிக ஏற்பாடுகள்\nஇடைக்கால விதிமுறைகள் மற்றும் தாற்காலிக ஏற்பாடுகள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.9347/", "date_download": "2018-05-22T21:48:59Z", "digest": "sha1:X5LZGJI3SJ7FRFJEQSKNIRWYEI62JK7W", "length": 23386, "nlines": 270, "source_domain": "www.penmai.com", "title": "மணபெண்ணே இது உங்களுக்கு... | Penmai Community Forum", "raw_content": "\n''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது மு��ூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.\nஇன்றைய சுற்றுப்புற சூழல் அதிக மாசு கலந்ததாக இருக்கிறது. பெண்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக் கப்பட்டு, அழகும் கெடுகிறது. 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும்.\nஅசைவ உணவுகளின் அள வைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங் களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் ஓரன்ஜ் ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ''இறந்த செல்கள்'' நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.\nஅழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ''மில்க் பாத்'' உள்ளது. தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்து ''ஸ்கிரப்'' செய்துவிட்டு, பின்பு ''ஆவி பாத்'' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்க ''மாஸ்க்'' போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.\nபெண்கள் ''வையின் தெரபி''யும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங் களாகும். இந்த தெரபிக்கான வையின் தனித் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் வையினில் குளிக்கிறார்கள். முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட் களை முதலில் பயன்படுத்த வேண்டும். ''நோர்மல் ஸ்கின்'' கொண்டவர்கள் ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.\nஎண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர் கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியி ருக்கும். கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பூ போட்டு கழுவி, கண்டி ஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.\nகூந்தல் ''டிரை ஹெயர்'' ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, தலையில் கூந்தலை ��ுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 1520 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்போ போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.\nகூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.\nஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். அழகு நிலையத்தில் இதற்காக ''ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்'' உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.\nமுகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற் றங்கள் தேவையா உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள் வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்.\nபெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால் கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ்யல், பொடி ட்ரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்ற வைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்த பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலை வது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.\nநிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.\nமுகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும். வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே ��ேரத்தில் மொடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.\nV உங்கள் நட்சத்திரம் என்ன உங்கள் குணம் இதுதான்\nதொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் \nதொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் \nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-05-22T21:03:51Z", "digest": "sha1:ESCVP7DJMSVPKWRYEFSMW53HN7EL5PG2", "length": 7385, "nlines": 40, "source_domain": "cineshutter.com", "title": "அனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய இரவின் 1000 கண்கள்! | Cineshutter", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nஅனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய இரவின் 1000 கண்கள்\nஅருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில் வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபித்திருக்கிறார்.\nநல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்த ராஜ், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கொலைகாரன் அஜ்மல், நம்பும்படியான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், அமைதியான ஆடுகளம் நரேன் ஆகியோரின் சிறப்பான பங்களிப்போடு, தமிழ்நாட்டின் புதிய கோபக்கார இளைஞன் அருள்நிதியும் இணைந்து இந்த படத்தை ஒரு சிறந்த அனுபவமாக்கி இருக்கிறார். மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள் என அடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வரும் தயாரிப்பாளர் ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி டில்லி பாபு, ஒட்டுமொத்த குழுவும் தான் வெற்றிக்கு காரணம் என்கிறார்.\nதிறமையும், முயற்சியும் ஒன்று சேர்ந்து பயணித்தால் வெற்றி மேல் வெற்றி தான். எங்கள் குழுவும், இயக்குனர் மு மாறனும் தான் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளனர். நாயகன் அருள்நிதி உண்மையிலேயே ஹீரோ. அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும். பாடல்கள் மட்டுமல்லாது, சாம் சிஎஸ் பின்னணி இசையையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். 24PMன் மார்க்கெட்டிங் அணுகுமுறையும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க 220 திரையரங்குகளாக உயர்த்தியிருக்கிறோம். வரும் வாரங்களின் இது இன்னும் கூடுதலாக இருக்கிறது” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் டில்லி பாபு.\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-186", "date_download": "2018-05-22T21:22:06Z", "digest": "sha1:KZLNQYGNTUAHIVNCAAHXITZK732AVRMU", "length": 4355, "nlines": 91, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - உணர்வாயா?...", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்\nஒரு சிரியஸ் கதை : கட...\nஎன் இதயத்தை பிளந்து பிளந்து\nஉன் மீது நான் கொண்ட நேசத்தை\nஇந்த உலகில் உனக்கு யாரைப் பிடிக்கும் என்று\nஉன்னை நோக்கி கணைகளை வீசும்\nஎன் சுண்டு விரல் கூட\nஇன்னும் என் உயிரோடு ஒட்டி\nஉணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/10/blog-post_27.html", "date_download": "2018-05-22T21:32:10Z", "digest": "sha1:75D7UEUUIZCRGR4IM53URP2BTHC2QS5E", "length": 23221, "nlines": 396, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: சங்கச் சான்றோர்", "raw_content": "\nமன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்க காலப் புலவர்கள், தேவைப்பட்டபோது, அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி நன்னெறிப்படுத்தினர் என்பது புற நானூற்றின் மூலம் தெரிய வருகிறது.\n1 - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை பற்றிச் சிந்தித்த குடபுலவியனார், அதற்கு அடிப்படையானவை நிலவளம், நீர்வளம் என்பதையோர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பின்வருமாறு கூறினார்:\n\" நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்; நீரையும் நிலத்தையும் ஒன்றாய்க் கூட்டியவர் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவராவார். மழையை எதிர்பார்க்கும் புன்செய், எவ்வளவு அகன்றதாய் இருந்தாலும், முயற்சிக்குத் தக்க பலன் தராது; ஆதலால் மழைநீரையும் ஆற்றுநீரையும் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுவதையும் வளப்படுத்துவாயாக. இவ்வாறு செய்த மன்னர் உலக இன்பமும் நிலைத்த புகழும் அடைவர்; செய்யாதார் அவற்றைப் பெறார்\". (பாடல் 18)\n2 - பாண்டியன் அறிவுடைநம்பி, வரி பெறுவதற்கு, உரிய வழியைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார், அவனிடம், \"ஒரு வேந்தன் அறிவுள்ளவனாய், தக்க முறையில் வரி வாங்கினால், பெரிய அளவில் பொருள் கிடைக்கும்; மக்களும் மேம்படுவார்கள்\" என்று கூறியதோடு, அதை விளக்க அருமையானதோர் எடுத்துக்காட்டும் தந்தார்: \"காய்ந்த நெல்லை அறுவடை செய்து கவளங்கவளமாய் யானைக்கு ஊட்டினால், ஒரு மாவுக்குங் குறைந்த வயலின் விளைச்சலாயினும், பல நாளுக்கு வரும்; மாறாக, நூறு வேலி நிலமானாலும் தானே போய் மேயும்படி யானையை விட்டால், அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலில் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்\". அப்பாடல்:\nகாய்நெல் அறுத்துக் கவளம் கொளினே\nமாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;\nநூறுசெறு ஆயினும் தனித்துப்புக்கு உணினே\nவாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;\nஅறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே\nகோடி யாத்து நாடுபெரிதும் நந்தும். (பா . 184)\n3 - மலையமானைப் போரில் வென்ற சோழன் கிள்ளிவளவன், அவனது சிறு பிள்ளைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து, மண்ணில் கழுத்தளவு புதைத்து, யானையின் காலால் தலையை இடறச்செய்ய முற்பட்டபோது, கோவூர்கிழார் குறுக்கிட்டுத் தடுத்தார். \"இந்தச் சிறுவர்கள் யானையைக் கண்டால் அஞ்சி அழ வேண்டியதை மறந்து, புதிய சூழலை நோக்கி, மருண்டு, இதுவரை அறிந்திராத துன்பத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்; இப்படிப்பட்ட சின்னஞ்சிறுவரைக் கொல்வது தகாது\" என நல்லுரை நவின்றார்:\nகளிறுகண்டு அழூம் அழால் மறந்த\nபுன்தலைச் சிறார் மன்றுமருண்டு நோக்கி\nவிருந்தின் புன்கணோ உடையர் (பா 46)\nபுலவர்களைத் தம்மினும் மேலோராய்க் கருதி மதித்து, அவர்களால் பாடப்பெறுதலைப் பெரும்பேறாய் எண்ணிய மன்னர்கள், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்றுச் செயல்பட்டிருப்பார்கள் என நம்பலாம்.\nசங்க காலப் புலவர்கள் நல்லமைச்சர் போல இயங்கி, வேந்தர்களை அறவழியில் செலுத்தியமைக்குக் காரணம், அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையேயாகும். நாட்டின் முன்னேற்றம், மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால்தான் அவர்களைச் 'சங்கச் சான்றோர்' என்று அழைக்கிறோம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 13:24\nLabels: இலக்கியம், தமிழர், புறநானூறு\nசங்கச் சான்றோர் எழுதியதாக இங்கு வெளியிட்டுள்ள மூன்று பாடல்களும், அதற்கான அழகிய விளக்கங்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளன.\nமனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி .\nமுனைவர் இரா.குணசீலன் 27 October 2016 at 18:06\nவருக , வருக, வணக்கம் ; உங்கள் பாராட்டுக்கும் தொடரச் சொல்லி ஊக்கமூட்டியதற்கும் மிக்க நன்றி .\nபொருள் வாங்குவதற்காக மன்னர்களைப் புகழ்ந்து மட்டுமே பாடிச்செல்லாமல் சமூகச் சிந்தனையுடன் மன்னர்களை அறவழியில் செலுத்திய புலவர்களின் சான்றாண்மை பாராட்டத்தக்கது. தினமணியிலும் வாசித்தேன். பகிர்வுக்கு நன்றி\nவறுமை காரணமாய்ப் புரவலர்களைப் பல விதமாய் , சில சமயம், வானுக்கு உயர்த்திப் பாடியதோடு அமைந்த புலவர்களும் இருந்தார்கள் .கருத்துரைக்கு மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldofsathya.blogspot.com/2009/", "date_download": "2018-05-22T21:22:05Z", "digest": "sha1:CHTCGHJ6CCLXX5ZBJVJZ5NDX6LJN7H7Z", "length": 21226, "nlines": 104, "source_domain": "worldofsathya.blogspot.com", "title": "ma space: 2009", "raw_content": "\nஐ. (ஹை) டி. : என்னதான் பண்றோம்\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்பீங்க அப்படி என்னதான் வேலை பார்பீங்க\" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.\n\"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.\"\n\"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்\".\n\"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, \"நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க \"Client\"னு சொல்லுவோம்.\n\"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு \"Sales Consultants, Pre-Sales Consultants....\". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், \"முடியும்\"னு பதில் சொல்றது இவங்க வேலை.\n\"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க\"\n\"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.\"\n\"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்\" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.\n\"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா\n இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்\"\n\"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும் ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே\n\"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு \"ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு\" புலம்ப ஆரம்பிப்பான்.\n\" - அப்பா ஆர்வமானார்.\n\"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே \"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்\"னு சொல்லுவோம்.\n\"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்\"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.\"\nஅப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.\n\"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா\n\"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க\n\"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.\"\n\"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.\"\n\"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.\"\n\"அப்போ இவருக்கு என்னதான் வேலை\" - அப்பா குழம்பினார்.\n\"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.\"\n\"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.\"\n\"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார\n\"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.\"\n\"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி\n\"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.\"\n\"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே\n நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே \"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு\" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.\"\n\"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே அவங்களுக்கு என்னப்பா வேலை\n\"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.\"\n\"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள\n சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்���ு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க\"\n ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்\n\"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.\"\n\"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.\" இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்\".\n\"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான\n\"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.\"\n\"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.\"\n\"அவனே பயந்து போய், \"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு\" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.\" இதுக்கு பேரு \"Maintanence and Support\". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.\n\"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு\" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.\nஐ. (ஹை) டி. : என்னதான் பண்றோம்\nவாழ்க்கை - ஒரு பூங்கா, மனித சப்த்தங்கள் குறைந்து, இயற்க்கையின் வனப்புகள் நிறைந்து கிடக்கிறது. ஒரு அழகான பெரிய மரம். அதற்க்கு அடியில் அமர்ந்திருக்கிறான் ஒருவன்....அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/02/16.html", "date_download": "2018-05-22T21:37:59Z", "digest": "sha1:2YG4RPZ2VUGW6H4GTETTE2YXBV3B3XPJ", "length": 25145, "nlines": 263, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -16", "raw_content": "\nகோணங்கள் -16: வெளிநாட்டு உரிமையை விற்காதே\nஇன்றைய காலத்தில் ஒரு சினிமா எடுப்பதைவிட அதை வெளியிடுவதற்குப் பிரயத்தனம் தேவைப்படுகிறது. அப்படிப் பிரயத்தனம் செய்து வெளியிட்ட படத்தை பைரஸி திருடர்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.\nபிலிம் சுருள்களில் படம் எடுத்துக் கொண்டிருந்த நாட்களில் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் படச் சுருள்கள் பாதுகாப்பாக இருந்த இடம் பட லேப். அது இன்றி ஓர் அணுவும் அசையாது. லேபில் தயாரிப்பாளர் அனுமதியின்றி ஒரு துண்டு பிலிம்கூட வெளியே போகாது. அம்மாதிரியான ராணுவப் பாதுகாப்பு இருந்த காலத்திலேயே திருட்டு வீடியோ எடுத்த காலமும் உண்டு. திரையரங்குகளுக்குப் படப்பெட்டியை எடுத்துப் போகும் ‘பிலிம் ரெப்’பைக் கைக்குள் போட்டுக்கொண்டு திருடி வந்தவர்கள் வரிசையாக மாட்ட ஆரம்பித்தார்கள். இதனால் திரையரங்கப் படமோட்டியின் உதவியுடன், கிட்டத்தட்ட சிறு நகர அரங்குகளில் வீடியோ கேமராவை எடுத்துக்கொண்டு போய்ப் பதிவு செய்தார்கள்.\nபின்நாட்களில் டி.வி.டி. வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்படிப் பதிவாகும் திரையரங்கப் பிரதியின் தரத்தை மதிப்பிட்டு வாங்கிப் போகும் அளவுக்கு ‘குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர்களாகி’விட்டதால், பார்க்கத் தெளிவான தரத்தில் இருந்தால் மட்டுமே திருட்டு வீடியோ வியாபாரம் என்று ஆனது.\nஎஃப்.எம்.எஸ். எனும் ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமம் கொடுப்பதினால்தான் தற்போது திருட்டு வீடியோ பிரச்சினை என்கிறார்கள். வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் இங்கு ஏன் திருட்டுத்தனமாய் பிரின்ட் போட்டு விற்க வேண்டும். நேரடியாய் இங்கேயே உரிமம் கொடுத்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ஒரு சின்ன படத்தின் வெளிநாட்டு உரிமத்தின் விலை சுமார் 8லிருந்து 15 லட்சத்துக்குள் வரும்.\nஇன்றைய தமிழ் சினிமாவுக்கு வருமானமென்று வரும் ஒரே நம்பிக்கையான இடம் இதுதான். அதுவும் உள்ளடக்கம் மற்றும் படமாக்கலில் தரம் குறைவான படங்கள் என்றால் அங்கேயும் தற்போதைய நிலையில் வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை வந்துவிட்டது. அங்கிருக்கும் தனியார் தொலைக்காட்சிக்காரர்கள் படத்தின் டிரைலரைப் பார்த்தே அதன் தகுதியை நிர்ணயிக்கும் அளவுக்குத் தெளிவாகிவிட்டார்கள்.\nஎல்லாத் தமிழ் சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகாது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளுக்கான உரிமை மற்றும் டி.வி.டி விற்பனையை மட்டுமே நம்பி விலை கொடுத்து வாங்குகிறார்கள். படம் வெளியான இண்டாவது நாளே புத்தம் ��ுதிய டி.வி.டி மலேசியாவில் வெளிவந்துவிடும்.\nவந்த மாத்திரத்தில் அவை சிங்கைச் சந்தையில் பத்து வெள்ளிக்கு பைரஸியாய்க் கொட்டிக் கிடக்கும். அங்கு வெளியாகும் பிரதிகள்தான் இங்கே கடத்தி வரப்பட்டு விற்கப்படுகின்றன என்பதாக ஒரு பக்கம் பேச்சு. ஆனால் பெரும்பாலான சிறு முதலீட்டுப் படங்களின் ஒரிஜினல் டி.வி.டிக்கள் மலேசிய நிறுவனங்களுக்காக இங்கேயே தயாரிக்கப்பட்டு, இங்கிருந்தே அனுப்பப்படுகின்றன என்பதுதான் உண்மை.\nஅதுவும் வெளிநாடுகளில் திரையிட வேண்டுமானால் பத்து நாட்களுக்கு முன்னமே படத்தின் ஹார்ட் டிஸ்க்கை அனுப்பி, ஒவ்வோர் ஊரிலும் தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதினால் முன்னதாக அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் ஹார்ட் டிஸ்க்குகளிலிருந்து டி.வி.டி.க்கான படம் இங்கேயே காப்பி செய்யப்பட்டு, ஒரிஜினல் விடியோக்களாய் தயார் செய்யப்படும்போது அதிலிருந்தும் இங்கேயே விற்பனைக்குத் திருட்டு வீடியோ தயார் செய்யப்படுகிறது.\nஇப்படி ஒரு விதத்தில் திருட்டு டி.வி.டி. வருகிறதென்றால் இன்னொரு பக்கம் கேமரா பிரின்ட் என்றில்லாமல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் திரையரங்க ஒளிபரப்பு அறையிலேயே ஒரிஜினல் பிரின்டைப் போல பிரதியெடுக்கும் நவீன எந்திரங்களைக் கொண்டு திருட்டுத்தனமாய் படம் காப்பி செய்யப்படுகிறது.\nசமீபத்தில் கூட இக்குற்றச்சாட்டில் இரண்டு மூன்று தியேட்டர்கள் மாட்டியிருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் அதன் உரிமையாளர்களைவிட, மேலாளர், மற்றும் படமோட்டியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதிலும் பழைய திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் அரங்கைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, மாசம் காசு வருகிதா என்கிற நிலையில் இருக்கும்போது கண்காணிப்பில்லாத அரங்குகளில் இக்கொடுமை அரங்கேறுகிறது. எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிந்துகொள்ளத் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் அதைச் செயல் படுத்த தயாரிப்பாளர் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. படத்தை எடுத்து வெளியீடு செய்யவே உன்னைப் பிடி என்னைப் பிடி என்கிற நிலையில் இருக்கும்போது இதற்காகத் தனியே பணம் செலவழிக்க அவர்களால் முடிவதில்லை. எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம்.\nஇந்திய உளவுத்துறையான ராவின் செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தீவிரவாதத்தை, எப்படி இந்திய அரசு டீல் செய்கிறது ஆபரேஷன் பேபி என்ற பெயரில் ஒரு குழு எப்படி ஆதரவு நாட்டில் அமர்ந்துகொண்டு தீவிரவாதத்தைச் செயல்படுத்துகிறவனை இங்கே பிடித்து வருகிறார்கள் என்பதுதான் கதை. ஆர்கோ போன்ற ஹாலிவுட் பாணிக் கதைதான்.\nபெரிய திருப்பங்கள் ஏதுமில்லாத் திரைக்கதை என்றாலும் அக்‌ஷய் குமாரின் துறுதுறுப்பான உடல்மொழியை வைத்து விறுவிறுப்பாக்கியிருக்கிறார்கள். குட்டிக் குட்டியாய் சுவாரஸ்யக் காட்சிகள், நறுக்குத் தெறிக்கும் படத்தொகுப்பு, மிக இயல்பாய் அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், எனப் பல விஷயங்கள் படு சுவாரஸ்யம். நல்லவேளை இம்மாதிரியான படம் தமிழில் எடுக்கப்படவில்லை.\nபடம் பார்க்காமலேயே தடை செய்ய போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள். இக்குழுவின் தலைவராய் வரும் டேனி, அக்‌ஷய், பெண் அதிகாரியாய் வரும் தப்ஸியின் நடிப்பும் நச். இந்திய அளவில் ஒரு சுவாரஸ்யமான, வித்தியாசமான கதைக் களம் கொண்ட திரைப்படத்தை அளித்திருக்கிறார் நீரஜ் பாண்டே.\nசார் உங்கள் படத்தை தியேட்டரில் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.நல்ல தியேட்டரில் ஏன் பார்க்க முடிய நேரத்தில் ரிலீஸ் செய்தீர்கள்.செகண்ட் வீக் படமே இல்லை.நீங்களே ஏன் படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வில்லை\nமினி ரிவ்யூ -பேபி கதை நல்லா இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...\nதங்கள் படம் இங்கெல்லாம் வரவில்லை...\nநல்லபடம் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் தியேட்டர்களில் திடீரென தூக்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்... ஏன்\nதிருட்டு டீவிடி யையெல்லாம் ஒழிக்கவே முடியாது.தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை வெகுவாகக் குறைப்பதும் அவர்கள் தின்பண்டங்களில் அடிக்கிற கொள்ளையை தடுப்பதும் மட்டுமே சாமான்யமானவனை தியேட்டருக்கு வர வழைக்கும்.\nஎல்லாப் படங்களுக்குமா உடனேயே திருட்டு டீவிடீ வந்து விடுகிறது அதைத் தயாரிப்பவர்கள் அது போணி ஆகுமா என்று பார்க்க மாட்டார்களா என்ன அதைத் தயாரிப்பவர்கள் அது போணி ஆகுமா என்று பார்க்க மாட்டார்களா என்ன ஸ்டார்கள் நடித்திருக்க வேண்டும். அல��லது படம் கொஞ்சமாச்சும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமீண்டும் ஒரு காதல் கதை -10\nமீண்டும் ஒரு காதல் கதை- 9\nமீண்டும் ஒரு காதல் கதை -8\nமீண்டும் ஒரு காதல் கதை - 7\nகொத்து பரோட்டா - 23/02/15\nமீண்டும் ஒரு காதல் கதை -6\nமீண்டும் ஒரு காதல் கதை -5\nமீண்டும் ஒரு காதல் கதை -4\nமீண்டும் ஒரு காதல் கதை -3\nமீண்டும் ஒரு காதல் கதை -2\nமீண்டும் ஒரு காதல் கதை -1\nகொத்து பரோட்டா - 09/02/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13750&ncat=4", "date_download": "2018-05-22T21:42:38Z", "digest": "sha1:ICL47GHAXX6ZSHUNMZOPWJCXRLZKXEKO", "length": 17653, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "வ��ட்ஸ் ஆப் சாதனை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்:9 பேர் பலி மே 23,2018\nஇது அரசு வன்முறை நடிகர் கமல் கருத்து மே 23,2018\nகலவரமாக மாறும் போது வேறு வழியில்லை: எச்.ராஜா மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nசில வாரங்களுக்கு முன்னர், உலகை இணைக்கும் நட்புப் பாலம் என ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிடைக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் புரோகிராம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் எழுதப்பட்டது. சென்ற புத்தாண்டு தொடக்கத்தின் போது இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டும் இந்த அப்ளிகேஷன் வழியாக அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகள் 1,800 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்த சாதனையின் முன்னோடியாக 1,100 கோடி மெசேஜ் அனுப்பப்பட்டன.\nஇதே போல ஆப்பிள் நிறுவனமும் தன் ஐமெசேஜ் டெக்ஸ்ட் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட செய்திகளின் எண்ணிக்கையை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முழுவதும், இதனைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட செய்திகள் 30,000 கோடி. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு சராசரியாக நூறு கோடி செய்திகள் அனுப்பப்பட்டன. வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை வழங்கும் நிறுவனம் 2009ல் தான் தொடங்கப்பட்டது. ஆண்ட்ராய்ட், பிளாக் பெரி, ஐ ஓ எஸ், சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய கட்டமைப்பில் மெசேஜ், இமேஜ், ஆடியோ, வீடியோ ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்ள அப்ளிகேஷன்களை வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்த வசதியினைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆண்டுக்கு 83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது\nஇந்த வார இணையதளம் - மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்\nஇந்த வார டவுண்லோட் - தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன\nகூகுள் தந்த ஈஸ்டர் எக்ஸ்\nஒரு டெரா பைட் கொள்ளும் பிளாஷ் ட்ரைவ்\nஆப்பிள் ஸ்டோர் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் கிடங்கு\n2015ல் 16.5 கோடி மொபைல் இன்டர்நெட் பயனாளிகள்\nவிண்டோஸ் 7 செயல் குறிப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்க���்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-05-22T21:47:07Z", "digest": "sha1:3XF2S44XX3NXG3KRXLDK6MYKPFZWJ6BO", "length": 16920, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "விளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா? – விசித்திரமான மூடநம்பிக்கை! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைவிளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா\nவிளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா\nவிளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா\nமாற்றுமத்ததவரோடு போட்டி போடும் இஸ்லாமிய சமுதாயம்\nகடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கஞ்சமநாயக்கர் பேட்டை என்ற ஊரிலுள்ள ஒரு கோவிலில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ஒரு திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், மார்கழி மாத பீடையைப்போக்குவதற்காக பக்தர்கள் அந்த கோவிலில் குவிகின்றனர். பீடை எப்படி போகும் என்று கேட்கிறீர்களா. அந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் விளக்குமாறு மற்றும் முரத்தால் தலையிலேயே அடிவிழுகின்றது. இப்படி கோவிலில் உள்ள அரவாணி வேடம் பூண்டவர்களிடத்தில் விளக்குமாத்தாலும், முரத்தாலும் அடிவாங்கினால் மார்கழி மாத பீடை கழிந்து விடுமாம்.\nஇந்த கால கட்டத்திலும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்களே என்று நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. காரணம் என்னவென்றால், அந்த கோவிலுக்கு வந்து விளக்குமாத்தால் அடிவாங்கும் பக்தகோடிகளுக்கு அறிவுரை வழங்க ஆள் இல்லை. அவர்களிடத்தில் அனைத்துமூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்காட்டும் திருக்குர்-ஆன் இல்லை. மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டும் நபிகளாரின் போதனைகள் இல்லை. ஆனால் இவற்றை தங்கள் கைவசம் வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயமே இத்தகைய இந்த மூடநம்பிக்கைகளுக்கு நிகரான மூடத்தனங்களை செய்து வரும்போது வேதமில்லா��� சமுதாயம், தவறுகளை செய்வதையே மதநம்பிக்கைகளாக கொண்ட, அறியாத சமுதாய மக்களை நாம் நொந்து கொள்வதில் வேலையில்லை.\n மாற்று சமுதாய மக்களுக்கு மார்கழி மாத பீடை, ஆடி மாத பீடை என்றால், நம்முடைய சமுதாயமோ “ஸபர் மாத பீடை” என்று மூடத்தனத்தில் மூழ்குவதை காண்கின்றோம். அவர்கள் எப்படி விளக்குமாறு அடிவாங்கினால் பீடை ஒழியும் என்று நம்புகின்றார்களோ, அதைப்போல நமது சமுதாயமோ “ஒடுக்கத்து புதன்” என்ற ஒரு நாளை உருவாக்கிக்கொண்டு, அந்த நாளில் புல் மிதித்தால் நமது தலைவழியாக இறங்கிய பீடை கால்வழியாக சென்று புல்வழியாக பூமியில் இறங்கிவிடும் என்று நம்புகின்றனர்.\nமேலும், மாமர இலை, போன்ற இலைகளில் எழுதி கரைத்துக்குடித்தால் பீடை போய்விடும் என்று நம்புகின்றனர்.\nமேலும், இந்த ஸபர் மதம் ஏன் பீடை மாதம் என்றால், இந்த மாதத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள் என்று கூறி இந்த மூடநம்பிக்கையை நியாயப்படுத்துவதை பார்க்கின்றோம்.\nஆனால், நபிகளார் நோய்வாய்பட்டது ஸபர் மாதம், எனவே நோய்வாய்பட்ட மாதம் பீடை மாதம் என்று சொல்லும் இவர்கள், நபிகளார் மரணித்த ரபியுல் அவ்வல் மாதத்தை சிறந்த மதமாக கருதுவதுதான் மிகவும் விசித்திரமாக உள்ளது. நோய்வாய்பட்ட மாதத்தை விட மரணித்த மாதம் தான் மிகப்பெரிய பீடை மாதமாக கருதப்பட வேண்டும். ஆனால் நபிகளார் மரணித்த மாதத்தை சிறந்த மாதமாக இவர்கள் கருதுவதிலிருந்து இது எத்தகைய மூடத்தனம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.\nமாற்றுசமுதாய மக்களை காப்பியடித்து செய்யப்படும் இத்தகைய மூடத்தனங்களிலிருந்து நமது சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும்.\nசட்ட படிப்பு படிக்க CLAT நுழைவு தேர்வு\n“ஏசு மட்டுமல்ல; நாம் எல்லோருமே தேவனின் பிள்ளைகள் தான்” – பாதிரிமார்கள் ஒப்புதல்வாக்குமூலம்\nஉணர்வு இ.பேப்பர் – 21:51\nசொற்பொழிவு நிகழ்ச்சி – புருனை மண்டலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40724825", "date_download": "2018-05-22T21:48:05Z", "digest": "sha1:X2ENA5K7E3EMS5QOPR4MB4JY5ZTXW3AN", "length": 21090, "nlines": 153, "source_domain": "www.bbc.com", "title": "ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை\nரோஜர் ஹராபின் பிப���சி சுற்றுச்சூழல் ஆய்வாளர், நார்வே\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலகின் முழு அளவிலான முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையை அலங்கரிக்கிறது.\nகாற்றிலிருக்கும் மின்சாரத்தை தண்ணீரின் மூலமாக பெற வழிவகுக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பமானது, தற்போதைய வழக்கமான முறையை விட தண்ணீரில் மிகவும் ஆழமாக சென்று கீழ்-நிலை விசையாழிகள் (டர்பைன்கள்) மூலம் செயல்படும்.\n20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடிய சோதனை முயற்சியான இந்த பீட்டர்ஹெட் காற்றாலை அமைப்பு, ஹைவிண்ட் (Hywind) என்றும் அறியப்படுகிறது.\nஅணு துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள்\nஎச்.ஐ.வி தொற்றுக்கு விடை சொல்லும் பசுக்கள்: 'திகைக்க' வைத்த ஆய்வு முடிவுகள்\nமின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசையாழிகளுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் ஸ்டேடாய்ல் சொல்கிறார்.\nஇந்தத் தொழில்நுட்பமானது, பெருமளவில் வெற்றியடையும் அதிலும் குறிப்பாக, ஜப்பான், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை போன்ற ஆழமான கடற்பகுதிகளில் பெரிய அளவில் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.\n\"திறந்த கடல் சூழலில் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் திட்டம் இது; மிதவை காற்றாலை மின்சார உற்பத்தி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், செலவினங்களைக் குறைக்க உதவும் என்றும் நம்புவதாக ஹைவைண்ட் திட்ட இயக்குனர் லீஃப் டெல்ப் கூறுகிறார்.\"\nImage caption பெரிய அளவிலான விசையாழிகள் தற்போது இடம் மாற்றப்படுகிறது\nஇதுவரை, மிகப்பெரிய விசையாழி ஒன்று ஏற்கனவே இடம் மாற்றப்பட்ட நிலையில், மேலும் நான்கு விசையாழிகள் நார்வே துறைமுகத்தில் தயாராக இருக்கின்றன.\nஇந்த மாதக்கடைசியில் அவை அனைத்தும், அபெர்டீன்ஷைரில் உள்ள பீட்டர்ஹெட்டில் இருந்து 15 மைல்கள் (25 கிமீ) வரை இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவை பெரிய மீன்பிடி மிதவைகளைப் போல நிமிர்ந்து நிற்கும்.\nவிசையாழிகளை உருவாக்குவது தற்போது மிகந்த பொருட்செலவு பிடிப்பதாக இருந்தாலும், ஏற்கன���ே வழக்கமான காற்றாலை விசையாழிகளின் விலை வியத்தகு முறையில் குறைந்திருப்பதால், உற்பத்தியாளர்கள் அவற்றை வாங்கியிருப்பதை சுட்டிக்காட்டும் அவர், அதேபோல எதிர்காலத்தில் இவற்றின் விலையும் குறையும் என்று ஸ்டாடாயில் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n\"மிதவை காற்றாலைகள் இறுதியில் மானியம் இல்லாமலேயே போட்டியிட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அவற்றை பெருமளவில் கட்டமைக்கவேண்டும் என்கிறார்\" டெல்ப்.\n பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் பரிமாணங்கள் அதிர்ச்சியூட்டுகிறது:\nஇந்த விசையாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவை\nஇதன் கோபுரத்தின் விசிறிகள் 175 மீட்டர் (575அடி) உயரம் கொண்டவை, பிக்பென் டவரைவிட உயரமானவை.\nஒவ்வொரு கோபுரமும் 11,500 டன் எடை கொண்ட்து.\nவிசிறிகளுக்கு பின்னால் இருக்கும் பெட்டியில், இரண்டு இரட்டை மாடி பேருந்துகளை வைக்கலாம்.\nஒவ்வொரு விசிறியும் 75 மீட்டர் -அதாவது ஒரு ஏர்பஸ் அளவில் இறக்கைகள் நீண்டிருக்கக்கூடியவை\nவிசையாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவை.\nகோபுரங்களின் விசிறிகள் புத்தாக்கத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளன.\nவிசிறிகளை கட்டுப்படுத்தும் மேம்பட்ட மென்பொருள் காற்று, அலை மற்றும் நீரோட்டங்களுக்கு ஏற்றவாறு விசிறிகளை திசைதிருப்பி கோபுரத்தை நிமிர்த்துகிறது என்கிறார் ஸ்டாடாயில்.\nநார்வேயில், கோடைக்காலத்தின் ஓர் இரவில் 11,500 டன் எடை கொண்ட முதல் விசையாழியை இடம் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபடகுகளை இழுப்பதற்கு தடிமனான கயிறுகளை பொருத்திய குழுவினர், தடைகளை கண்டறிய ரிமோட்டால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தினார்கள்.\nஇறுதியில் மாபெரும் விசையாழி, 78 மீட்டர் நீளமுள்ள குழாய் மீது மிதக்கத் தொடங்கியது. அதன் அடிப்பாகத்தில் இரும்பு தாது நிரப்பப்பட்டு, தண்ணீரில் நேராக நிமிர்ந்து நின்றது.\nகாற்றாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை குறையும் என்று அனைவரும் கணித்திருந்தார்கள். இருந்தாலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து 32% என்ற அளவில் எதிர்பாராத அளவு துரிதமான வீழ்ச்சியை அடைந்தது சாதனை ஏற்படுத்தியது காற்றலை மின்சாரத்தின் உற்பத்தி விலை.\nஅரசின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டது. இனி மற்றொரு மிகப்பெரிய விலை வீழ்ச்சியை கடலில் நிர்ணயிக்கப்படும் மிதவை காற்றாலை ஏற்படுத்தும், இது புதிய அணுசக்தி மின்சாரத்தைக் காட்டிலும் மிக மலிவானதாக இருக்கும்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்\nஇதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள்\nஹைவைண்ட் திட்டம், அபுதாபியைச் சேர்ந்த 'மஸ்டர்' என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டன் அரசின், 'புதுப்பிக்கத்தக்க கடமைப் பத்திரச் சான்றிதழின்' கீழ், 190 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்காட்லாந்தில் உள்ள 'The bird charity RSPB' இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கு காரணம், இந்த தொழில்நுட்பம் பிடிக்காத்து அல்ல, இந்தப் பகுதியில் ஏற்கனவே பல கடல் காற்றாலை விசையாழிகள் அமைக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.\nImage caption தடிமனான தாம்புக் கயிறுகள் கடல் நீருக்கடியில் இருந்து கோபுரங்களை இணைக்கும்\nஆயிரக்கணக்கான கடல் பறவைகள் கடல் காற்றாலை பண்ணைகளால் கொல்லப்படலாம் என்று கூறினாலும், கடலில் பறவை சடலங்களைக் கணக்கிடஇயலாது என்பதால் மதிப்பீடுகள் பெருமளவில் நிச்சயமற்றவை என்பதை ஒப்புக்கொள்கிறது பறவைகளுக்கான அறக்கட்டளை 'The bird charity RSPB'.\n\"மிதக்கும் காற்றாலை தொழில்நுட்பத்தில் நாங்கள் இயல்பாகவே மிக்க ஆர்வம் கொண்டவர்கள், ஏனெனில் அது கடற்பறவைகளின் தங்குமிடங்களில் இருந்து விசையாழிகளை தூரத்தில் வைக்க அனுமதியளிப்பதோடு, காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் உதவுகிறது\" என்று RSPBஇன் எய்டன் ஸ்மித் பிபிசி நியூஸ்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n\"ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஹைவிண்ட் திட்டம் மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதால் இதை எதிர்க்கிறோம்\"\nமிதக்கும் விசையாழிகள் புதிய ஆற்றலை உருவாக்கும் என்றாலும், மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதாக வாக்களித்திருக்கும் நாடுகள், கூடுதல் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது உடனடித் தேவை என்று காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் விஞ்ஞானிகள் (IPCC) அறிவுறுத்துகின்றனர்.\n'அந்த கொடுமையை அக்குழந்தை எத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தாளோ\n`அவரது செயலை சகிக��க முடியாமல் தயக்கத்தோடு அம்மாவிடம் சொன்னேன்'\n`தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'\nஅதிக வரவேற்பை பெற்றுள்ளது 'அன்புச் சுவர்': சொல்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43503333", "date_download": "2018-05-22T21:47:40Z", "digest": "sha1:PQYIRH2TJEHDL2XMGTFKECHH6SUWPFTP", "length": 31034, "nlines": 185, "source_domain": "www.bbc.com", "title": "சி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்! - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Harry Benson\n1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.\nபிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி\nஎண்: 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.\nநாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.\nஅமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.\nபிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். \"இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்\".\nஇந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல் தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.\nஅரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது'\nஇந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா\nஇந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.\nஉள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.\nஎமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா. அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.\nஇதுபற்றி கேதரின் பிராங்க் ''இ���்திரா' என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், 'இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல' என்று கூறிவிட்டார்.\nஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.\nகுடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.\nஇந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.\nநாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.\nபிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.\nகாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption சஞ்சய் காந்தி\nஅமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார். இதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.\nஅடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.\nஅவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.\nதவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலை���் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.\nஇந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்\nஅடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.\nஇந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.\nபிறகு இந்திராவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ராய், வாயிலை அடையும்போது ஓம் மேத்தாவை சந்தித்தார். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்ற திட்டங்கள் பற்றி அவர் கூறினார்.\nஇதைக்கேட்ட ராய் உடனடியாக அதை எதிர்த்தார், \"இது வினோதமான முடிவு, நாங்கள் இதைப் பற்றி பேசவேயில்லை, நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது\" என்று கடிந்துகொண்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).\nஇந்திராவின் வீட்டிற்குள் சென்ற ராய் மீண்டும் இந்திராவை சந்திக்க விரும்புவதாக சொன்னார். அவர் படுக்கைக்கு சென்றுவிட்டார் என்று தவண் கூறியபோதிலும், 'நான் கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும்' என்று ராய் வலியுறுத்தினார்.\nவேறுவழியில்லாமல் தயக்கத்துடன் இந்திரா காந்தியை அழைத்தார் தவண். பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றிய மேத்தாவின் திட்டத்தை இந்திராவிடம் சொன்னபோது அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டது.\nராயை காத்திருக்கச் சொன்ன இந்திரா அறையில் இருந்து வெளியே சென்றார். இதற்கிடையில், தவணின் அறையில் இருந்து பன்சிலாலுக்கு தொலைபேசி செய்த சஞ்சய், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை ராய் எதிர்க்கிறார் என்று சொன்னார்.\nஅதற்கு பதிலளித்த பன்சிலால் \"ராயை முதலில் வெளியில் அனுப்புங்கள், அவர் காரியத்தையே கெடுத்துவிடுவார். தன்னை மிகப்பெரிய வக்கீலாக நினைத்துக்கொள்கிறார் ராய். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாது\" - இவை ஜக்கா கபூரின் 'What price perjury: ஷா ஆணையத்தின் உண்மைகள்' புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை.\nஇந்திராவுக்காக ராய் காத்துக்கொண்டிருந்தபோது, ஓம் மெஹ்தா அவரிடம் சொன்னார், 'பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்'.\nஇந்திரா திரும்பிவந்தபோது அவரின் கண்கள் சிவந்து காணப்பட்டன. \"சித்தார்த், மின்சாரம் துண்டிக்கப்படாது, நீதிமன்றங்கள் மூடப்படாது\" என்று கூறினார்.\nஎல்லாம் சரியாகவே நடக்கிறது என்ற திருப்தியுடன் இந்திராவின் வீட்டிலிருந்து வெளியேறினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சித்தார்த் ராய்.\nபடத்தின் காப்புரிமை SHANTI BHUSHAN\nImage caption பொதுமக்களின் பேரணியில் ஜே.பி\nஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொரார்ஜி தேசாய் தேசாய் கைது செய்யப்பட்டனர்.\nதமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.\nடெல்லி பகதூர் ஷா ஜாஃபர் மார்கில், செய்தித்தாள்கள் அச்சில் ஏறும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியவை மற்றுமே வெளியாகின, ஏனெனில், அவை மட்டும்தான் பகதூர் ஷா ஜாஃபர் மார்க் சாலையில் இல்லை.\nமுதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.\nஅந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.\nஅமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஸ்வர்ண் சிங்\nஅமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் ச���ங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள் 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்\nஅதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.\nஅப்போது, சில நிமிடங்களுக்கு தனது குரலை கட்டுப்படுத்திய இந்திரா காந்தி, தொடர்ந்து பல மாதங்கள் வரை நெருக்கடி நிலையை தொடர்ந்து நாட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.\nகூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, 'எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது' என்று 'த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.\nஎமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சவால் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை, 'When I imposed the Emergency Not Even a Dog breached'.\n'உயிருக்கு நிச்சயமில்லை' - பின் ஏன் இந்தியர்கள் இராக் செல்கிறார்கள்\nவறுமைக்கும், உயிருக்கும் இடையே ஊசலாடும் ரோஹிஞ்சா பெண்கள்\n`4500 ஆண்டுகளுக்கும் பழமையானது` - தமிழின் பெருமையை சொல்லும் ஆய்வு\nதவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141463", "date_download": "2018-05-22T22:08:45Z", "digest": "sha1:MNHDGJDABIUKL65GSCKMOIADEIXE6EKN", "length": 18506, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ? | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nபோதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா \nயாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட கொடூர சம்பவம் அப்பகுதி எங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு குடிப்பதற்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். .\nவண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய மகனான ஈஸ்வரன் எனும் முப்பத்து மூன்று வயதுடைய நபர் வீட்டில் இருந்த அவருடைய தாயார் மற்றும் அவரது தம்பியின் பிள்ளை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார்.\nசம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபரின் தாயார் 55 வயதுடைய பரமேஸ்வரி படுகாயமடைந்த கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த கொலையினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.\nசிறுமியின் தாய் கர்ப்பிணியாக உள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியசாலை 8.30 மணியளவில் சென்றிருந்தார்.\nவீடு திரும்பிய போது வீட்டு வாசலில் என்ன நடந்ததது… என்ன நடந்தது என ஏக்கத்துடன் வந்தனர். அப்போது யாரும் என்ன நடந்தது என கூற துணிவில்லாது அழுது புலம்பினர்.\nஇதன்போது வீட்டுக்குள் சென்ற கர்ப்பிணி பெண்ணான தாய் மற்றும் தந்தை தமது பிள்ளை இரத்த வெள்ளத்தில் உயிர் அற்றுகிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.\nஇந்நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் வி.இராமக்கமலன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை மேற்கொண்டார். பின்னர் சிறுமியின் உடல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் இதன் போது கொலையாளியான ஈஸ்வரனுக்கு முதலில் மனநோய் என தெரிவிக்கப்பட்டது எனினும் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை ஏற்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nஇவர் திருமணம் ஆகவில்லை யாழ்.நகரில் நகைக்கடையொன்றில் வேலை செய்வதாகவும் மது அருந்துபவர் எனவும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் வீட்டிற்கு வரும் போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் அடங்கிய பொருட்களை அருந்திவிட்டே வருவதாகவும் பொலிஸாருக்கு குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது தாயினை தாக்கியதை சிறுமி பார்த்ததை யாருக்கும் சொல்லாம் என்ற காரணத்தினாலேயே சிறுமியையும் கொலைசெய்திருக்கலாம் அத்துடன். நகைக்கடையில் வேலை செய்வதால் பொட்டாசியம் கலவையை அருந்தியே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleஇலங்கையை பந்தாடிய வங்காள தேசம்\nNext articleவேசி – தாசி…’ ஆண்டாள் சர்ச்சைகுறித்து வைரமுத்து விளக்கம்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/09/3.html", "date_download": "2018-05-22T21:29:40Z", "digest": "sha1:IX2WZ6JLBTIDFK76PCWE4AR7MW45YFBE", "length": 19581, "nlines": 364, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 3", "raw_content": "\nஅரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 3\nமதிய உணவு --- உண்பதற்கு என்று அக்கம் பக்கவீட்டார் தம் இல்லின் முன்பகுதியைக் காலி செய்து தருவர்; ஒரு தடவையில் (பந்தி என்று பெயர்) முப்பது பேர் சாப்பிடலாம். இரட்டைக் கதவில் ஒன்று மட்டும் திறந்திருக்கும்: ஒருவர் மாத்திரம் நுழையலாம்.\nமணமகன் உறவினர் ஒருவரும் பெண்ணின் சொந்தக்காரர் ஒருவரும் கதவின் அருகில் நின்று, வரிசையாய் வருபவர்களுள் அந்நியர் இருந்தால், \"நீங்கள் அப்புறம் சாப்பிடலாம்\" என்று சொல்லி நீக்கிவிடுவார்கள். உள்ளே இடம் நிரம்பியதும் கதவு ���ூடப்படும்;\nஇனி அடுத்த பந்திதான். சாப்பாட்டுக்காக வரிசையில் நிற்பதே கேவலம் தான். கதவருகே போயும் திரும்பி வர வேண்டியிருந்தால், அதைவிட அவமானம். இரண்டையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்; முதல் பந்தியில் இடம் கிடைத்தவர், நாம் இன்னம் உண்ணவில்லை என்பதை அறிந்து, \" பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும்\" என்று உபதேசம் செய்கிற பண்பாட்டுக் குறைவான பேச்சையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்; வேறு வழி இல்லை.\nமின்விசிறிகள் அநேகமாய் இருக்காது; பனை மட்டையால் தயாரித்த அகலமான விசிறிகளை இரு பக்கமும் வீசி விருந்தினரின் புழுக்கத்தைக் குறைப்பது சிலரது பணி.\nமூன்று பந்திக்குப் பின்பு பெண்டிர்க்கும் குழந்தைகளுக்கும் பந்தி; பாவம் அதுவரை அவர்கள் பசியோடு காத்திருக்க வேண்டும்.\nஅதன் பின்புதான் கல்யாண வீட்டுக்காரர்களும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தோரும் உண்பார்கள். சாப்பிட்டு முடித்தோர் கை கழுவுவது எப்படி வீட்டின் வெளியே வைத்துள்ள நீர் நிரம்பிய பெரிய அண்டாவின் அருகில் சென்று இருவர் மூவராகக் குனிந்து கை நீட்டும்போது, அங்கே, கையில் சொம்பு நீருடன் தயாராய் நிற்கிற இருவர், கொஞ்சம் கொஞ்சமாய், நிறுத்தி நிறுத்தித் தண்ணீர் ஊற்றுவர்; அண்டா அவ்வப்போது நிரப்பப்படும்.\nமாலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் சேர்ந்து அமர்ந்து ஊர்வலம் வருவது உண்டு. வசதி உடையவராயின் பந்தலில் இசைக் கச்சேரி நிகழும்.\n(பெண்ணழைப்பு, மாப்பிள்ளையழைப்பு, கச்சேரி ஆகியவை நாளடைவில் ஒவ்வொன்றாய்க் குறைந்து பின்பு மறைந்தேபோயின.)\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 09:31\nLabels: அனுபவம், கட்டுரை, திருமணம்\nமுதன் முறையாக தங்களின் வலைப் பூ விற்கு வருகை தந்தேன் ஐயா, இனிதொடர்வேன்.\nநேரம் இருக்கும் பொழுது எனது வலைப் பூவிற்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றேன்\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி . அன்போடு வரவேற்கிறேன் . உங்களின் வலைப்பூவிற்கு அழைத்தமைக்கு அகமார்ந்த நன்றி . தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கம் தரக் கேட்டுக்கொள்கிறேன் .\nஅரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 4\nஅரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 3\nஅரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் - 2\nஅரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் - 1\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்ற���ண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2013/10/24689.html", "date_download": "2018-05-22T21:43:37Z", "digest": "sha1:LCT3ONWM3BDNFL6YZPHAMXEUSELWDSVE", "length": 9345, "nlines": 154, "source_domain": "www.astrosuper.com", "title": "/> 2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த விதிகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த விதிகள்\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்...எதுக்கு தெரியுமா... கல்யாணம் நடக்கும்போது முகூர்த்தம் குறிப்போம்..ஒரு மாசத்துல 6,7 முகூர்த்தம் இருக்கும் அதுல வளர்பிறை முகூர்த்தம் பார்ப்போம்..என்னிக்கு ஞாயித்துக்கிழமை வருதோ அன்னிக்கு வெச்சிடுவோம் அதான் எல்லார்க்கும் செள்கர்யம் என பார்த்து வெச்சிடுவோம்..இதான் பெரும்பாலானோர் நிலை..ஆனா என்னிக்கு கல்யாண பொண்ணு பிறந்த நட்சத்திரத்துக்கு அன்றைய நட்சத்திரம் 2,4,6,8,9 ஆக வருகிறதோ அன்றைய முகூர்த்ததைதான் குறிக்கனும்..அது மட்டுமில்ல..நீங்க எந்த முக்கிய காரியம் செய்வதாக இருந்தாலும் ,பத்திர பதிவு,தொழில் தொடங்க,வீடு வாங்க என எல்லாமே இந்த மாதிரி உங்க நட்சத்திரத்துக்கு அன்னிக்கு எத்தனையாவது நட்சத்திரம்னு பார்த்து செயல்படுங்க ...வெற்றி கிடைக்கும்\nLabels: astrology, முகூர்த்தம், ராசிபலன், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...\nகுருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..\nதமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்ம...\nகைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அன...\nநண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த வி...\nஜா��கத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/145215", "date_download": "2018-05-22T21:47:25Z", "digest": "sha1:RHS7SYCKW6VMHHYEH4R4YDH5PWR64TQP", "length": 5494, "nlines": 82, "source_domain": "www.cineulagam.com", "title": "This TV channel retains Rights of Vijay's Theri, VIP2 & SpyDer - Cineulagam", "raw_content": "\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-22T21:28:52Z", "digest": "sha1:VXCTJDHZT5FTB2CCBRXHG3TVHOXZLKBD", "length": 8318, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூல் வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக���களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:\nபொதுவான பக்க அமைவு மற்றும் அச்சுக்கோர்வைத் தெரிவுகள்\nமுன் அட்டை, பின் அட்டை\nநூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும்.\nமுன் அட்டை, பின் அட்டை, முன் அட்டைக்குப் பின்னும், பின் அட்டைக்கு முன்னும் வரும் இரண்டு வெற்றுத் தாள்களையும் தவிர்த்து ஒரு நூலின் எஞ்சிய கூறுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை,\nஎனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/07/blog-post_72.html", "date_download": "2018-05-22T21:14:16Z", "digest": "sha1:KGCLZRAMOX3HRHLHM3MUGNABTHZDIZ27", "length": 20777, "nlines": 516, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சாதம் எப்போது பிரசாதம் ஆகும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nசாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்\nபட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்\nதண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்\nபயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.\nஇசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.\nபக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்\nசெயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்\nவேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்\nஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்\nபடித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்\nலேபிள்��ள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள்\nஅருமை... பக்தியுடன் சேரும் போது என்னவாகும் என சொன்னது அருமை...\n அதை நீங்கள் சொல்லுங்கள் வேப்பிலையாரே\nஅருமை... பக்தியுடன் சேரும் போது என்னவாகும் என சொன்னது அருமை...\n'பக்திவலையில் படுவோன் காண்க' என்பது திருமுறை. இறைவனிடம் தூய பக்தி வருவது தான் மிகவும் கடினமானது.பதிவு நன்றாக உள்ளது.\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தா...\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் த...\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் ...\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nபழம் உதிர்த்த சோலை அது\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்...\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியத...\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன...\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ...\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தா...\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது\nHalf Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்...\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச்...\nShort story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த ப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரு���் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/34480-2018-01-22-09-11-13", "date_download": "2018-05-22T21:28:20Z", "digest": "sha1:ZPEI3F4MANH2CR5IOACMI6XHWROKZGNY", "length": 8707, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?", "raw_content": "\nசந்தேகம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம்\nஆண்டாள் இந்துக் கடவுளல்ல, வைணவ தென்கலைக் கடவுள்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்”\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nவைணவப் பார்ப்பான்களின் பணிவான கவனத்திற்கு...\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2018\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினை தொடர்பாக சென்னை, அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தோழர் ஓவியா ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/07/blog-post_11.html", "date_download": "2018-05-22T21:40:28Z", "digest": "sha1:FP44KEDMGXN4TPV6OAWJAUD4IVWWY56I", "length": 8715, "nlines": 131, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: பூமி தினம்", "raw_content": "\nவில்சனின் பண்ணைக்கு அம்மாவுடன் வந்தார் மேரி. குழந்தைகளின் ஆரவாரக் குரல் கேட்டு, வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே அறை முழுவதும் சிறியதும் பெரியதுமாகப் புத்தகங்கள் இறைந்து கிடந்தன. வண்ண பென்சில்கள் கொட்டிக் கிடந்தன. மேரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஓடிச்சென்று ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார்.\nமேரி, உனக்குப் படிக்கத் தெரியாது. புத்தகத்தைக் கீழே வை\" என்றாள் ஒரு பெண். ஒரு நொடி அதிர்ந்து போனார் மேரி. ஆமாம். அவள் சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு மட்டும் ஏன் படிக்கத் தெரியவில்லை கண்ணீர் பெருகியது. இதயமே நொறுங்கியது போல ஒரு வலி.நானும் ஒருநாள் உன்னைப் போல படிப்பேன்\" என்றபடி அம்மாவிடம் ஓடினார். தான் ஏன் படிக்கவில்லை என்று கேட்டார்.நாம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். நம்மை இத்தனை ஆண்டுகள் அடிமைகளாகத் தான் அமெரிக்கர்கள் நடத்தினார்கள். ஒரு அடிமைக்கு எதுக்குப் படிப்பு என்பது அவர்கள் எண்ணம்\" என்றார் மேரியின் அம்மா.படிப்பு இல்லாததால்தான் நாம் கஷ்டத்தில் வாழ்கிறோம். படிப்பு இருப்பதால்தான் அமெரிக்கர்கள் நம்மை அடக்கியாள்கிறார்கள். நான் படிக்கணும். நாம் எல்லோருமே படிக்கணும். வாழ்க்கையில் முன்னேறணும்\" என்ற மேரியை, வியப்புடன் பார்த்தார் அம்மா.சில நாள்களில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பத்து வயதுக்குப் பிறகே படிக்க ஆரம்பித்தார் மேரி. அவருடைய ஆர்வமும் உழைப்பும் விரைவாகக் கற்றுக்கொள்ள வழி வகுத்தன. மேரியைப் பார்த்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலரும் படிக்க வந்தனர். கல்லூரிப் படிப்பை முடித்தார். ஆசிரியராகப் பணியாற்றினார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். சிறந்த கல்வியாளராக விளங்கினார்.\nஎழுத்தாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பொறுப்புகளைத் திறம்படச் செய்தார். 4 அமெரிக்க அதிபர்களிடம் வேலை செய்தார். தானும் உயர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் உயர்த்தினார் மேரி மெக்லியோட் பெத்யூன். ஜூலை 10, மேரியின் பிறந்தநாள்.\nமன்மோகன் சிங் ஆகிவிடாதீர்கள் மோடி\nசெல்போன் இணைப்பு... மக்கள்தொகையைவிட அதிகம்\nநடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்\nஅருள்வாக்கு - தவறான நாகரிகப் பிரிவினை\nநாட்டின் மிகப்பெரிய சோலார் தர்மல் பிளாண்ட்\nஅருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்\nஉடலினை உறுதிசெய் - ஆரோக்கியம்\nகாரிருளில் வாழும் அதிசய மீன்கள்\nஅருள்வாக்கு - பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும்\nதடைக்கல்லும் படிக்கல்லே - ஆல்ட்ரின்\nஇ-ஃபைலிங் - வரிக் கணக்கு தாக்கல்:\nஅருள்வாக்கு - அன்பு என்பது என்ன\nபட்ஜெட் 2014 வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் ச...\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nஅருள்வாக்கு - மூளையும் இதயமும்\nமேரிகோம் - பாக்ஸர் பிரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_03_19_archive.html", "date_download": "2018-05-22T21:08:07Z", "digest": "sha1:C7TNUHFITMNL4OPMIVJYTN7IEENW2SXA", "length": 25792, "nlines": 672, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Mar 19, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nடொரண்டோ Danforth தொகுதியின் இன்று இடைத்தேர்தல். கிரேக் ஸ்காட் வெற்றி பெருவாரா\nஒண்டோரியாவில் அணுக்கசிவு காரணமாக புரூஸ்பவர் அணுநிலையம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு. - Thedipaar.com\nகனடாவின் தேசிய நெடுஞ்சாலையில் காரை குறுக்கே நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்த ஒருவர் கைது. - Thedipaar.com\nடொரண்டோ மாநகர சபையின் 10,000 பணியாளர்களின் வேலை நேரத்தை குறைக்க முடிவு. - Thedipaar.com\nடொரண்டோவில் வரலாறு காணாத தட்பவெப்பநிலை. - Thedipaar.com\nஹாலிவுட் நடிகை அணிந்த கவுனை 50,000 டாலருக்கு வாங்கிய அமெரிக்க ரசிகர். - Thedipaar.com\n,ஐஸ் ஏஜ் நான்காவது பாகம் ஜூலை மாதம் 13ஆம் தேதி வெளியாகிறது. - Thedipaar.com\nயாஷ் சோப்ராவின் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. - Thedipaar.com\nபெப்சி உறவை துண்டித்து தன்னிச்சையாக படப்பிடிப்புகளை நடத்த தயாரிப்பாளர்கள் வலியுறுத்தல். - Thedipaar.com\nஎனது பெயரில் சொத்தே இல்லை. நான் எப்படி வீட்டை விற்க முடியும். விஷால் - Thedipaar.com\nஅழகான குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்காக அழகான மனைவி தேவை. சிம்பு - Thedipaar.com\nஹரிதாஸ் படத்தலைப்புக்கு அனுமதி வாங்க இரண்டு மாதம் சுற்றினோம். இயக்குனர் குமாரவேலன் - Thedipaar.com\nஉதவி இயக்குனர்களிடம் உதவி கேட்கும் சூப்பர் ஹிட் இயக்கம். - Thedipaar.com\nபிரபுதேவாவை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி. நயன்தாரா முடிவு - Thedipaar.com\nவங்கதேச முன்னாள் பிரதமர் மகன் மீது குண்டுவீசியதாக கொலைக் குற்றச்சாட்டு பதிவு - Thedipaar.com\nஅமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. - Thedipaar.com\nதாய்லாந்து நாய்கள் இறைச்சிக்காக வெளிநாடுகளுக்கு கடத்தல் - Thedipaar.com\nநாஜி கொலை முகாம் காவலர் 91வது வயதில் காலமானார்; - Thedipaar.com\nமார்ச் 26ல் தமிழக பட்ஜெட். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். - Thedipaar.com\nபுதிய அமைச்சர் வந்தவுடன் ரயில்வே கட்டணங்கள் குறைப்பா தொழிலாளர்கள் யூனியன் கடும் எதிர்ப்பு - Thedipaar.com\nகடத்தப்பட்ட இத்தாலி சுற்றுலாப் பயணிகளை மீட்க தீவிரவாதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை. - Thedipaar.com\nநிலமோசடி புகாரில் எனக்கு தொடர்பில்லை. ஜெனிலியா - Thedipaar.com\nபுதிய அமைச்சர் வந்தவுடன் ரயில்வே கட்டணங்கள் குறைப்பா தொழிலாளர்கள் யூனியன் கடும் எதிர்ப்பு - Thedipaar.com\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த தமிழக அமைச்சரவையில் தீர்மானம்,. - Thedipaar.com\nடொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறு தீ விபத்தால் விமானங்கள் தாமதம். - Thedipaar.com\nபேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் நூலகங்கள் இழுத்து மூடப்படும். டொரண்டோ நூலக ஊழியர்கள் எச்சரிக்கை. - Thedipaar.com\nஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். திருமாவளவன் - Thedipaar.com\nகட்சித்தலைவர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ராஜினாமா செய்கிறேன். தினேஷ் திரிவேத் - Thedipaar.com\nபிரேசிலி பஸ் லாரி விபத்து. 15 பேர் பலி. - Thedipaar.com\nஅமெரிக்க ஆசிரியர் ஒருவர் ஏமனில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை. - Thedipaar.com\nகடாபி மருமகனை நாடு கடத்துவதற்கு முன் விசாரணை நடத்த மாரிடானியா அரசு முடிவு - Thedipaar.com\nமுதன்முறையாக கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர் புதிய அதிபராக தேர்வு. - Thedipaar.com\nவால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் ஆறாவது மாத நிறைவு: 15 பேர் கைது - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nடொரண்டோ Danforth தொகுதியின் இன்று இடைத்தேர்தல். கி...\nஒண்டோரியாவில் அணுக்கசிவு காரணமாக புரூஸ்பவர் அணுநில...\nகனடாவின் தேசிய நெடுஞ்சாலையில் காரை குறுக்கே நிறுத்...\nடொரண்டோ மாநகர சபையின் 10,000 பணியாளர்களின் வேலை நே...\nடொரண்டோவில் வரலாறு காணாத தட்பவெப்பநிலை. - Thedipaa...\nஹாலிவுட் நடிகை அணிந்த கவுனை 50,000 டாலருக்கு வாங்க...\n,ஐஸ் ஏஜ் நான்காவது பாகம் ஜூலை மாதம் 13ஆம் தேதி வெள...\nயாஷ் சோப்ராவின் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை...\nபெப்சி உறவை துண்டித்து தன்னிச்சையாக படப்பிடிப்புகள...\nஎனது பெயரில் சொத்தே இல்லை. நான் எப்படி வீட்டை விற்...\nஅழகான குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்காக அழகான மனைவி த...\nஹரிதாஸ் படத்தலைப்புக்கு அனுமதி வாங்க இரண்டு மாதம் ...\nஉதவி இயக்குனர்களிடம் உதவி கேட்கும் சூப்பர் ஹிட் இய...\nபிரபுதேவாவை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி. நயன்தாரா முட...\nவங்கதேச முன்னாள் பிரதமர் மகன் மீது குண்டுவீசியதாக ...\nஅமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் பாரா...\nதாய்லாந்து நாய்கள் இறைச்சிக்காக வெளிநாடுகளுக்கு கட...\nநாஜி கொலை ம���காம் காவலர் 91வது வயதில் காலமானார்; - ...\nமார்ச் 26ல் தமிழக பட்ஜெட். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல...\nபுதிய அமைச்சர் வந்தவுடன் ரயில்வே கட்டணங்கள் குறைப்...\nகடத்தப்பட்ட இத்தாலி சுற்றுலாப் பயணிகளை மீட்க தீவிர...\nநிலமோசடி புகாரில் எனக்கு தொடர்பில்லை. ஜெனிலியா - T...\nபுதிய அமைச்சர் வந்தவுடன் ரயில்வே கட்டணங்கள் குறைப்...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த தமிழ...\nடொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறு தீ...\nபேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் நூலகங்கள் இழுத்து ம...\nஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியி...\nகட்சித்தலைவர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ராஜினாமா செ...\nபிரேசிலி பஸ் லாரி விபத்து. 15 பேர் பலி. - Thedipaa...\nஅமெரிக்க ஆசிரியர் ஒருவர் ஏமனில் தீவிரவாதிகளால் சுட...\nகடாபி மருமகனை நாடு கடத்துவதற்கு முன் விசாரணை நடத்த...\nமுதன்முறையாக கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர் புதிய ...\nவால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' போராட்டத்தின் ஆறாவது மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/samayal/index.php/en/2013-11-29-08-48-48/105-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/215-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-cassava-tuber-dosa.html", "date_download": "2018-05-22T21:16:03Z", "digest": "sha1:UNJFXW6J4FYCTMKY6EYTWMPZFWZ3N2LU", "length": 3246, "nlines": 60, "source_domain": "sunsamayal.com", "title": "மரவள்ளிக் கிழங்கு தோசை / CASSAVA TUBER DOSA - Sun Samayal", "raw_content": "\nமரவள்ளிக் கிழங்கு தோசை / CASSAVA TUBER DOSA\nPosted in மரவள்ளி கிழங்கு ரெசிபி\nபுழுங்கலரிசி - 1 கப்\nமரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1\nகாய்ந்த மிளகாய் - 6\nசீரகம் - 1 ஸ்பூன்\nகாயத் தூள் - சிறிதளவு\nஎண்ணெய் - தேவையான அளவு.\nமரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, 3 முறை பால் போக நன்கு கழுவிக் கொள்ளவும்.\nபுழுங்கலரிசியை கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றை\nஅரைத்து, அதோடு கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊறிய அரிசியையும் சேர்த்து நன்றாக\nஅரைக்கவும்.ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு,\nஎண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் சாப்பிட ஏற்ற ஆரோக்கிய தோசை இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/page/2", "date_download": "2018-05-22T21:11:23Z", "digest": "sha1:TRVDALDWLNBXDZZMOQFZVTMRGZQUYM6O", "length": 13682, "nlines": 177, "source_domain": "vandavasi.in", "title": "Vandavasi | News | Shopping | Zha TV | Directory | Properties", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த,\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா\nழ தொலைக்காட்சியில் விளம்பரம் செய்க\nழ தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தால், இணையதளத்தில் முற்றிலும் இலவசமாக உங்களின் விளம்பரம் பதிவிடப்படும்.\nபதிவு செய்ய இங்கே கிளிக் செய்க\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் நடைபெற்ற மாணவர்களுக்கான 20 நாள் இலவச கோடைகால சிறப்பு பயிற்சிகள் ( ஓவியம்/ இந்தி/யோகா/கணினி/திருக்குறள் வகுப்பு/தன்னம்பிக்கை பயிற்சிகள்) நிறைவு விழா நேற்று\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம்\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள்\nவந்தவாசி அருகே கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் மீட்பு\nவந்தவாசியில் குழந்தை கடத்த வந்ததாக வடமாநிலத்தவருக்கு அடிஉதை\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த,\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த,\nஇந்திய விமானப் படையில் வேலை\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிவசாயம் / உடல்நலம் / சுற்றுச்சூழல்\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nமானியத்தில் வழங்கப்படும் நீர்ப் பாசனக் கருவிகளை பெற அனக்காவூர் வட்டார விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி\nமானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு\nவிவசாய தகவல்களுக்கு “உழவன் செயலி”\nஏப்ரல் 20-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nவிவசாயிகளுக்கான ஒலி வடிவ குறுஞ்செய்தி தகவல் மற்றும் விவசாய உதவி எண்கள் (ஹெல்ப் லைன்) சேவை தொடக்கம்\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஜியோ போனில் வாட்ஸ் அப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/11/291110.html", "date_download": "2018-05-22T21:28:27Z", "digest": "sha1:2SM4RKPVXZWUCWTYXCFPAOML5GVUFM4C", "length": 44117, "nlines": 550, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-29/11/10", "raw_content": "\nமீண்டும் 50,000 ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினேழு லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன��றி..கேபிள் சங்கர்\nசமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். அதில் கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள் என்று சர்வே சொல்வது எப்படி. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்.\nநேற்று மாலை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருடய நண்பி அங்கே வர.. அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவள் கண் விரிய எக்ஸைட் ஆகி ‘உய்ய்” என்றாள். கொஞ்ச நேரம் கழித்து அவளுடன் போட்டொவெல்லாம் எடுத்துக் கொண்டாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் சங்கர் என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியும், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன் என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியும், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தவள். “அதெல்லாம் வேணாம் சங்கர்.. சில சமயம் வாழ்கை கற்பனையில் போவது சிறந்த்து என்றாள். அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணமாம். ம்ஹும்.. ஷ்ரத்தா.. இதையும் நீ படிப்பாய் அல்லவா..\nஇந்த பாடலை ஒரு முறை கேட்டவர்கள் முணுமுணுக்காத ஆளேயிருக்காது. இன்று இது ரீமிக்ஸ் ஆகி ஒரு சுற்று வரத்தான் செய்தது. அக்காலத்தில இந்திய செக்ஸ் சிம்பலான ஜீனத் அமன் நடித்திருக்கும் படம். கேளுங்கள் சூராலியா..\nமைனா படம் சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கிறதா என்று சர்வே செய்ததற்கு 74 சதவிகித பேர் ஆம் என்றும், இல்லை என்று 9 சதவிகித பேரும், அப்படியும் இருக்கலாம் என்று உத்தேசமாய் 41 சதவிகித பேரும், அதெல்லாம் இல்லை என்று 34 சதவிகித பேர்களும் கருத்து சொல்லியிருக்காங்க.. மைனா கடந்த இருபது நாட்களில் கலெக்ட் செய்த்து சுமார் 15 கோடியிருக்கும் என்கிறார்கள். வாழ்க சினிமா..\nவழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம்.\nஎன்னாதான் கில்லாடியா இருந்தாலும்.. டாஸ்மாக் போனா தள்ளாடித்தான் ஆகணும்\nலைப்புல மிஸ் பண்ணக்கூடாத மூணு கிப்ட்டு 1) காதல் (கடவுள் கொடுத்த பரிசு) 2) மனைவி (பரிசா வந்த கடவுள்.. சில பேருக்கு..) 3) மச்சினிச்சி (கடவுளுக்கே தெரியாம வந்த பரிசு) கண்ணா.. மூணு லட்டும் தின்ன ஆசையா.. \nஎன்னை ஒருத்தர் புத்திசாலின்னு நினைச்சிட்டு ஒரு CAT எக்ஸாமுக்கு கேக்குற கேள்விய கேட்டுப்புட்டாரு.. நமக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..\nநந்தலாலா படம் வெளியான நாளை விட சென்னை போன்ற மெயின் செண்டர்களில் நல்ல முன்னேற்றம் என்று தகவல். சுமார் 80 திரையரங்குகளில் தான் வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுவும் வெளியூர்களில் மிகவும் சுமாரான தியேட்டர்களில் வெளியிட்டிருப்பதாகவும். விளம்பரமே இல்லை என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html\nரொம்ப வித்யாசமான படமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இப்படத்தில்.. படத்தை பார்கும் போதுதான் தெரிந்தது அந்த கதாநாயகி எனக்கு தெரிந்த பெண்.\nஇதெல்லாம் எதற்கான ஸ்லோகன்கள் என்று புரியுமென்று நினைக்கிறேன்... இதெல்லாம் பழசுன்னு சொல்றவங்களுக்கு.. அடுத்த வாரம் ஏதாவது புதுசா தேடுறேன்.. பை..பை..\nநந்தலாலா படத்தின் தயாரிப்பாளர் நேற்றைய டிவி பேட்டியின் போது சொன்னார். பெரிய படங்கள் எடுத்து மிகப்பெரிய அடியை சந்தித்ததாகவும். இம்மாதிரியான படங்கள் அவர்களுக்கும் சந்தோஷம் தந்திருப்பதாகவும் என்று. சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்.. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பீங்களா\nசந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.\nஇந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்.\nபிரபு . எம் said...\nஆனால் கேள்வியில் பிழை இருக்கு\n8+112 = 15 (115 வ‌ர‌ வாய்ப்பில்ல‌ என்னுடைய‌ லாஜிக் ப‌டி)\nபிரபு . எம் said...\n//சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்.. //\nஅப்புறம் சேரன் மட்டும் ஏன் \"அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\" எடுத்தாராம்...\n\"டூய‌ட் மூவீஸ்\" எல்லாம் சின்ன‌ ப‌ட்ஜெட்ல‌ ��‌ல்ல‌ ப‌ட‌ம் எடுக்க‌ ஆத‌ர‌வு த‌ந்தாங்க‌ளே...\nஉங்க‌ளுக்கு அருண்பாண்டிய‌ன் வாய்ப்பு கொடுத்தால் நிச்சிய‌ம் ப‌திவுல‌கில் ஒரு திரு(ரை)விழா இருக்கும்\n//ஆனால் கேள்வியில் பிழை இருக்கு//\nஅடக்கிரகமே.. எனக்கெல்லாம் கேள்வியே புரியலை.. இதுல பிழை இருக்குன்னு சொல்ற அளவுக்கு இருக்கிற நீங்கள் எல்லாம் அறிவாளிங்க தாங்கோ.. தாங்கோ. .ங்கோ..ங்கோ.. எக்கோங்கோ.. :))\n// வழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம். //\nஉங்கள் கேள்வியே தவறு... 8+112=15 என்று வர வேண்டும்... விடை: 9+135=16\nவழக்கம்போலவே செய்திகளும் தகவல்களும் அருமை சார்,\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nநேரமிருந்தால் நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் சார்,\nஉங்களைப்போன்ற பதிவுலகில் ஆசானாக இருக்கும் உங்களது கருத்துக்கள் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமாய் அமையும் என் எழுத்துக்களை வளப்படுத்தும் சார்\nஅடல்ஸ் ஜோக்குகளோட இந்த மாதிரி கணக்குப் புதிர்களும் கொடுங்களேன். இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை, இரண்டும் சில சமயங்களில் புரிவதில்லை :).\nPrabhu-வோட comment படிக்கிற வரைக்கும் தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன் (அட கணக்குப் புதிரைத்தான் சொல்றேன் சார்).\n//இந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்\nஅப்து அண்ணே, கேபிள் அண்ணே அப்போ இந்த தேர்தலை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு செய்ய சொல்லுங்கள்... ஜெயாவுக்கு மிகவும் எளிதாக இருக்கும் :-)\nபோன தேர்தலின் போது இதே மாதிரி சர்வே விகடனிலோ குமுதத்திலே எடுத்தார்கள் ஜெயா Vs கருணாநிதி என்ற போது கருணாநிதியை ஜெயாவை விட அதிகம் ஆதரித்தார்கள், அதே ஜெயா Vs ஸ்டாலின் என்ற போது ஜெயா நிறைய விழுக்காடு முன்னிலையில் இருந்தார், இப்போதும் அந்த விழுக்காடு மட்டுமே குறைந்திருக்கும்...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇந்த வார கொத்துல சினிமா செய்தி கொஞ்சம் அதிகம் போல.......\nஇப்படியே எத்தன நாள் தான் சொல்றது. ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் முடியல.\nஏற்கனவே தினகரன் ஆஃபீஸில் இது போன்றதொரு வாக்கெடுப்பில்/சர்வேயில் 3 பேரை உயி��ோடு கொளுத்தினார்கள்..\nதமிழ்நாடு அடுத்த கொளுத்தலுக்கு தயாராகி வருகிறதோ\n என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்//\n//கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள்//\nஒரு வேளை, மக்கள் திமுக, அதிமுக கூட்டணிய விரும்பராங்களோ\nஇந்த கேள்வியே தேவையில்லையேண்ணே.. பல சமயங்களில் நாம் பதிலை வைத்துக்குண்டே கேள்வி கேட்கிறோம்.. கையில வெண்ணையை வச்சிகிட்டு நெய்க்கு அலையற கதையா.. இனிவரும் காலம் இளைஞரின் காலம்..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nஇந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்.\nஇங்க ஓட்டு போடுற யாரும் நிஜ ஓட்டு போட போறதில்ல.... அம்மா ஆட்சி நிச்சயம்.... ஜெயமே ஜெயம்\nசந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.\nஓட்டு வ‌ருமா.... ஹி..ஹி... ஹி...\nநிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html\nபிரச்சனை ஒரு அருமையான விமர்சனத்தின் முடிவில் எந்திரனை இழுத்ததுதான்....\n//க்ரியேட்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் அரகண்ட் அண்ட் எமோஷனல் ஃபூல்ஸ்தான்//\nஆண‌வ‌த்தால‌ அழிஞ்ச‌வ‌ங்க‌ நிறைய‌பேர் தல‌... நானும் ஓர் உதார‌ண‌ம்தான்....\nஇப்பவும்.. நீஙக் தப்பாத்தான் புரிஞ்சிருக்கீங்க மாப்பிள்ளை... அரகன்ஸிக்கும், எமோஷனல் பூல்ஸுக்கும் .. ஆணவத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. பார்க்கும் பார்வையிலும்..:))\nமுன்பெல்லாம் இந்த பகுதியில் , சாப்பாட்டு கடை இடம் பெறும் . சுவையாக (இரண்டு அர்த்தங்களிலும் ) இருக்கும் . தனியாக பிரித்ததில் இருந்து அதை பார்க்க முடியவில்லை . மீண்டும் இதிலேயே சேர்த்து விடுங்கள்\nஇந்த வார கொத்து பரோட்டா ரொம்ப சூப்பர் \n என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும். கண்டிப்பா ஸ்டாலினிடம் ஜெயலலிதா தோற்றுவிடுவார்.\nகணக்கில் ஒரு ஈக்வேஷன் தப்பு என்று என்னால் தைரியமாகச் சொல்லமுடியாததால் இந்த லேட் பதில் எப்பவுமே கேள்வி கேட்பவர் சரியென்றே நினைத்து வரும் நல்லவனுங்க நானு\nமைனா சர்வேயில் கூட்டுத்தொகை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக வருவது பற்ரி யாரும் எழுதவில்லையே\n100 க்கு மேல் போகும்போது விடைக்கு முன்னால் 1 சேர்த்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்\nஇப்பவும்.. நீஙக் தப்பாத்தான் புரிஞ்சிருக்கீங்க மாப்பிள்ளை... அரகன்ஸிக்கும், எமோஷனல் பூல்ஸுக்கும் .. ஆணவத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. பார்க்கும் பார்வையிலும்..:))\nதல... பூசி மெழுகி சொன்னாலும் ஆணவம் ஆணவம்தான்.... வார்த்தைகள் வேணும்னா மாத்தி போட்டுக்கலாம்....\nநேரில் நிறைய விவாதிக்கலாம்.. நல்ல நான்வெஜ் சாப்பிடனும் தல..... ப்ளீஸ்...\n\"நல்ல நான்வெஜ் சாப்பிடனும் தல..... ப்ளீஸ்...\"\nவிவாதம்நு சொல்லிக்கிட்டு நான் வெச்சுக்கு பிளான் போடுறீங்களா.. செம ஐடியாவா இருக்கா..\nகேபிள், நானும் விவாதிக்கணும்.,... எப்ப , எங்கேநு சொல்லுங்க\nஇந்த வார கொத்து பரோட்டா ரொம்ப சூப்பர் \nஅந்த கேள்வியின் விடை 16 தான். இனிவாரா வாரம் ஐ.க்கியூ(IQ) கேள்விகளும் வரும்போல இருக்கே.\nஏண்ணே .. ஸ்டாலினோட பழைய வாழ்க்கை அதற்குள் மறந்து விட்டதா தன் குணத்தை வெளிப்படையாக காட்டும் ஜெயா , ஸ்டாலின் போன்ற நடிகரை விட மேல் ....\nஜெஜெ தவிர யாராலும் உறுதியான முடிவு அது தவறே ஆனாலும் எடுக்க முடியாது.. ஸ்டாலினால் ஒரு முடிவை கூட தன்னிச்சையாக எடுக்க முடியாது ...\nநம்பர்னாலே நமக்குத் தகராறு. அதுனாலே, தெரிஞ்சவங்க மெஜாரிட்டிய ஏத்துக்கிறேன் ஹிஹி..\nமைனா - 100க்கு மேலேயே போவுதே\nகுறும்படம், காதலை விட காமடி அதிகம்.\nசொலவடைகள் நிறைய முன்பு படிக்காத/கேள்விப்படாதவை.\nஅடுத்த முதல்வர் கண்டிப்பா நல்லவர்தான் :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61592-rk-selvamani-angry-speech-on-actors-association.html", "date_download": "2018-05-22T21:34:49Z", "digest": "sha1:5IOTACTZSEXOHCB4OO3PJCGAO62HWEUW", "length": 23544, "nlines": 377, "source_domain": "cinema.vikatan.com", "title": "”மானத்தை வாங்காதீர்கள்” நடிகர் சங்கம் மீது ஆர்.கே.செல்வமணி ஆவேசம்! | RK. Selvamani angry speech on actors Association", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”மானத்தை வாங்காதீர்கள்” நடிகர் சங்கம் மீது ஆர்.கே.செல்வமணி ஆவேசம்\nசினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் 'காட்டுப்புறா'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார். விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது\n\"பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். நான் 30 ஆண்டுகளுக்கு முன் 'செம்பருத்தி' எடுத்தபோது அவர் 'கடல்புறா' எடுத்தார். இப்போது 'காட்டுப்புறா' எடுத்திருக்கிறார்.\nஅவர் மகன் அன்று கைக்குழந்தை, இன்று கதாநாயகனாகி இருக்கிறான். 8 பேக் வைத்திருக்கிறான் ஒரு நாள் பாபு கணேஷ் எனக்கு தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். என் மகனை சிசி எல்லில் சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்று. ஏதாவது செய்ய முடியுமா என்றார். அது நடிகர் சங்கம் சம்பந்தப்பட்டது நான் ஒன்றும் செய்ய முடியாதுப்பா என்றேன். என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். 'என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..' அவள் என்னைக் கேலி செய்தாள். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் கிண்டலடித்தாள்.\nநடிகர்கள் தான் செலிஃபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள். தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிஃபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள்.\nஇன்றைக்கு சினிமா மாறியிருக்கிறது. இன்றுள்ள சூழலில் 'காட்டுப்புறா'வை வெளியிட முடியுமா இன்றைக்குள்ள சினிமா பழையபடி வருமா இன்றைக்குள்ள சினிமா பழையபடி வருமா இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான் இன்று படம் ஓடவில்லை ஓடவில்லை என்கிறோம். எந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று நமக்கே தெரிவதில்லை ரசிகன் எப்படி வருவான் பழையபடி குறிப்பிட்ட திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் முறை மீண்டும் வர வேண்டும்.\nஎந்த தியேட்டரில் எந்தப் படம் ஓடுகிறது என்று ரசிகர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும். சினிமா சூழல் மாறி விட்டது. முதலில் எங்களை விரட்டினார்கள். இனி உங்களையும் (தயாரிப்பாளர்களை ) விரட்டப் போகிறார்கள். இப்போது சினிமா புரோக்கர்கள் கையில் போய்விட்டடது. புரோக்கர்கள்தான் நம்மை ஆண்டு வருகிறார்கள். உற்பத்தி செய்பவர்கள் வாழ முடியவில்லை, விற்கிறவர்களும் வாழ முடியவில்லை. இது விவசாயத்தில் மட்டுமல்ல சினிமாவிலும் வந்து விட்டது. இது என்று மாறும் '' இவ்வாறு செல்வமணி ஆவேசத்துடன் பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRk. Selvamani Angry Speech On Actors Association,ஆர்.கே.செல்வமணி,நடிகர் சங்கம்,நட்சத்திர கிரிக்கெட் லீக்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அத���கரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/iruttu-araiyil-murattu-kuthu-first-look-poster", "date_download": "2018-05-22T21:19:23Z", "digest": "sha1:XWGURESP5YJPR7KNXYPZARI6N2MPHTA6", "length": 9648, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "'இருட்டு அறையில் முரட்டு குத்து' பர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n'இருட்டு அறையில் முரட்டு கு��்து' பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Dec 25, 2017 21:17 IST\n'ஹர ஹர மகாதேவகி' படத்தினை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இரண்டாவது முறையாக கவுதம் கார்த்திக் நாயகனாக வைத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் பேய் படத்தினை இயக்கி வருகிறார். சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா இப்படத்தில் நாயகியாக நடிப்பது உறுதி செயப்பட்டுள்ளது. மேலும் யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. சமீபத்தில் தாய்லாந்தில் எல்லாவித படப்பிடிப்புகளும் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னைக்கு திரும்பினார்.\nமேலும் சென்னையில் பாடலுக்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக அனைத்து இடங்களிலும் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட இருக்கும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, ‘மீசையை முறுக்கு’ படப் புகழ் ஷாரா மற்றும் சிலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்\nஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகன்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடு���ொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7819/2017/06/anurags-new-love.html", "date_download": "2018-05-22T21:42:38Z", "digest": "sha1:TAY7AQDEYNFGJ4F2BF3MKL5BRMVJTHAE", "length": 14413, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இளம் பெண்ணுடன் , இயக்குனருக்கு காதல்: படங்கள் வெளியானதால் சலசலப்பு! - Anurag's New Love - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇளம் பெண்ணுடன் , இயக்குனருக்கு காதல்: படங்கள் வெளியானதால் சலசலப்பு\nAnurag's new love - இளம் பெண்ணுடன் , இயக்குனருக்கு காதல்: படங்கள் வெளியானதால் சலசலப்பு\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் (24) ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபாலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எழுதி இயக்கியவர் அனுராக் காஷ்யப். சில படங்களை அவர் தயாரித்துள்ளார்.\nஇவர் ஆர்தி பஜாஜ் என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன் பின் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். அவர்களுக்கு ஆலியா என்ற 16 வயது மகள் இருக்கிறார்.\nஅதன் பின் அவர், 2011ம் ஆண்டு கல்கி கோச்லின் என்ற நடிகையை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். அதன் பின் 2015ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில்தான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 வயது சுப்ரா ஷெட்டி என்கிற இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுராக் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் மூலம் அந்த பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. விரைவில் அப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும்.\nதிருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கௌஷல்யா\nநடிகர் அர்ஜுனின் புதல்விகளைப் பாருங்கள்\nமுகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை... பெறுமதி தெரியுமா\nசுஜி லீக்ஸ் புயலிற்கு பிறகு இந்த பிரபலத்தின் தற்போதைய நிலை தெரியுமா\nதனது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சித் தகவல்\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nபிரான்சில் இத்தனை ஓரினச்சேர்க்கை திருமணங்களா\nஇணையத்தில் ஆபாசப் படம்... சிக்கிய நடிகை\nகாதல் அழிவதில்லை பட நாயகியின் தற்போதைய நிலை தெரியுமா\nநயனிடம் சேட்டை விட்ட யோகிபாபு\nநண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய கணவன்... மனைவி எடுத்த விபரீத முடிவு\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_03_07_archive.html", "date_download": "2018-05-22T21:05:29Z", "digest": "sha1:FRZHOBVBZYZEIDBZNMQ2RAIQ26A4M5TF", "length": 22054, "nlines": 623, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Mar 7, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nஆஸ்திரேலிய மாடல் அழகியின் வலையில் விழுந்த ஆர்லாண்டோ ப்ளூம். - Thedipaar.com\nநடிகை பாவனாவை சாகடித்து மலர் வளையம் வைத்த இலங்கையின் மர்ம கும்பல். - Thedipaar.com\nஜீவா,பரத்,ஆர்யாவுக்கு இணையாக பவர்ஸ்டார் சீனிவாசன். - Thedipaar.com\nஅனுஷ்காவுடன் ஜோடி போட நினைக்கும் ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறுமா. - Thedipaar.com\n,நடிகர் கோவிந்தாவின் சொந்தப் படத்தில் மகள் நர்மதா ஹீரோயின். - Thedipaar.com\nஇளைய தளபதியை தன் பங்குக்கு கலாய்க்கும் உதயநிதி. - Thedipaar.com\nநிதிஷ்குமாரின் வேட்டையால், தமிழகம் வந்தார்களா பீகாரிகளின் இடப்பெயர்ச்சி - Thedipaar.com\nஉலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை. - Thedipaar.com\nவைகோ வேட்பாளரை ஆசிர்வாதம் செய்த அதிமுக அமைச்சரின் தந்தை. - Thedipaar.com\nஆப்கானிஸ்தான்: பனிச்சரிவில் ஒரு கிராமமே மூழ்கியது. 37 பேர் பலி - Thedipaar.com\nபின்லேடன் உடல் கடலில் வீசவில்லை. அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. - Thedipaar.com\nயாராலும் கட்டுப்படுத்த முடியாத சீனாவின் அடுத்த அதிபரின் மனைவி. - Thedipaar.com\nதமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இலங்கையின் பிரமுகர்கள் தமிழகம் வரக்கூடாது. ஜெயலலிதா - Thedipaar.com\nகொலை வழக்கில் கைதாகிறாரா அல்போன்ஸா போலீஸார் தீவிர விசாரணை. - Thedipaar.com\n5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை.\nஐநாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்க கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம். - Thedipaar.com\nகப்பல் படையினர் சிறையில் அடைப்பு: இந்திய தூதரை அழைத்து இத்தாலி கண்டனம் - Thedipaar.com\nவங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடு கண்டனம். - Thedipaar.com\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூன்றடுக்கு மாடி இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம். - Thedipaar.com\nசீனாவை முறியடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கைகோக்க வேண்டும்: லிசா கர்டிஸ் - Thedipaar.com\n5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியால் பங்குச் சந்தையில் பெருத்த சரிவு. - Thedipaar.com\n,எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் ராகுல் காந்திக்கு வெற்றி கிடைத்திருக்கும். கிரண்பேடி - Thedipaar.com\nதேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி. - Thedipaar.com\n,தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோயிலை சுற்றி ரூ.3.80 கோடியில் இரும்புவேலி. - Thedipaar.com\nமார்ச் 22ல் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முஷாரப் வீட்டு கதவில் சம்மன் ஒட்டப்பட்டது. - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nஆஸ்திரேலிய மாடல் அழகியின் வலையில் விழுந்த ஆர்லாண்ட...\nநடிகை பாவனாவை சாகடித்து மலர் வளையம் வைத்த இலங்கையி...\nஜீவா,பரத்,ஆர்யாவுக்கு இணையாக பவர்ஸ்டார் சீனிவாசன்....\nஅனுஷ்காவுடன் ஜோடி போட நினைக்கும் ஜெயம் ரவியின் ஆசை...\n,நடிகர் கோவிந்தாவின் சொந்தப் படத்தில் மகள் நர்மதா ...\nஇளைய தளபதியை தன் பங்குக்கு கலாய்க்கும் உதயநிதி. - ...\n��ிதிஷ்குமாரின் வேட்டையால், தமிழகம் வந்தார்களா\nஉலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத...\nவைகோ வேட்பாளரை ஆசிர்வாதம் செய்த அதிமுக அமைச்சரின் ...\nஆப்கானிஸ்தான்: பனிச்சரிவில் ஒரு கிராமமே மூழ்கியது....\nபின்லேடன் உடல் கடலில் வீசவில்லை. அமெரிக்காவிற்கு க...\nயாராலும் கட்டுப்படுத்த முடியாத சீனாவின் அடுத்த அதி...\nதமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இலங்கையின் பிரம...\nகொலை வழக்கில் கைதாகிறாரா அல்போன்ஸா\n5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி அவ...\nஐநாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்க கூடாது என வலியுறு...\nகப்பல் படையினர் சிறையில் அடைப்பு: இந்திய தூதரை அழை...\nவங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்...\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூன்றடுக்கு மாடி இடிந...\nசீனாவை முறியடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கைகோக்க வ...\n5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியால் பங்குச் சந்...\n,எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால் ராகுல் காந...\nதேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்த ...\n,தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி கோயில...\nமார்ச் 22ல் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முஷாரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/145217", "date_download": "2018-05-22T21:35:59Z", "digest": "sha1:XAKY7KCCNTYVXCYEM6ZL44MGJMJEYYKJ", "length": 5647, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "Cast and crew details of Vijay Sethupathi's Super Deluxe - Cineulagam", "raw_content": "\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nதிருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இவ்வளவு கவர்ச்சியான போட்டோ ஷூட் தேவையா - புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா, ரசிகர்களே அசந்த புகைப்படம் இதோ\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/09/1815092010.html", "date_download": "2018-05-22T21:40:10Z", "digest": "sha1:4LWC5VPXV4NBNIGAGLZ3BGUY3FGADK3A", "length": 56369, "nlines": 631, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)\nசென்னையில்,தலைமைசெயலகம், பெரிய நூலகம், பெரிய பாலங்கள் எல்லாம் மாயாபஜார் ரங்காராவ் கை அசைப்பில் உருவானது போல, சடுதியில் கட்டி முடிக்கபட்டு விடுகின்றன... ஆனால் பல லட்ச மக்கள் பயண்படுத்தும் மீன்சுருட்டி அருகே இருக்கும் அணைக்கரை பாலம் இன்னும் கட்டவே ஆரம்பிக்க வில்லை.. ஆய்வு நிலையில் அப்படியே உள்ளது... பல லட்சம் மக்கள் சுற்றிக்கொன்டு செல்கின்றார்கள்.. பணவிரயம் பயணநேரம் எல்லாம் கோவிந்தா......\nவரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வந்தால் எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிய போகின்றன... இந்த இரண்டு வருடங்களாக கடலூர் திருப்பாதிரிபூலியூரில் இருந்து திருவந்திபுரம் போகும் சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் பாதள சாக்டைக்கு நோன்டி போட்டு இரண்டு வருடத்துக்கு மேல் ஆகின்றது...இன்னும் சரி செய்தபாடில்லை...நிறைய போராட்டங்கள் செய்தாகிவிட்டது... மழையில் சாலை குண்டும் குழியுமாக ஆகி, கொழ கொழவென ஆகி பள்ளிக்கு போகும் பிள்ளைகள் மற்றும் பொது மக்கள் சொல்லன்னா துயரம் அடைகின்றனர்.. அந்த வழியாகதான் நான் திருமணம் செய்து கொண்ட திருமண மண்டபத்துக்கு வரவேண்டும்... இரண்டு வருடத்துக்கு முன் என் கல்யாணத்துக்கு வந்து சாலையில் உள்ள பள்ளத்தில் பேருந்து சிக்கி ஒரு மணி நேரம் டிராப்பிக்கில் மாட்டி ““ இது ஊராடா“என்று என் முகத்தில் காரி துப்பி��ிட்டு போன நண்பர்களின் எச்சிலின் ஈரம் இன்னும் என் முகத்தில் என்னால் உணரமுடிகின்றது.... சென்னையில் மட்டும் எல்லோரும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடவில்லை... செங்கல்பட்டுக்கு அந்த பக்கமும் சோற்றில் உப்பு போட்டு எல்லோரும் சாப்பிடுகின்றார்கள் என்பதை..... அமைச்சர்கள், அதிகாரிகள்,முதல்வர், துணை முதல்வர் போன்றவர்கள் உணரவேண்டும்...\nஇரண்டு தமிழ் வலைப்பூக்கள் அதை நடத்தும் நண்பர்களால் டேலிட் செய்யபட்டு இருக்கின்றன... ஒன்று... வடகரைவேலன்... இரண்டாவது ஹாலிவுட் பாலா...இரண்டு பேருமே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி நீர்குமிழி போல ஒரு நாளில் உடைத்து விட்டு இருக்கின்றார்கள்... நீங்கள் பிளாக்கில் ஏதும் எழுத வேண்டாம்... ஆனால் எழுதியவற்றை வைத்து இருக்கலாம்... அதையும் டெலிட் செய்தால் என்ன செய்வது... அது உங்கள் விருப்பமாக இருந்தாலும்... அறிவித்து விட்டு செய்து இருக்கலாம்...\nஎன்பது என் தனிப்பட்ட கருத்து..\nஎந்திரன்... டிரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாநிதிமாறன் வீட்டுக்கு போவதிற்குள் அவருக்கு ஜலதோஷம் பிடித்து இருக்க வேண்டும்... அந்த அளவுக்கு புகழ்ச்சி...இருக்கலாம் ஆசியாவின் பெரிய வியாபார காந்தம்...கலாநிதி மற்றும் தயாநிதி இருவரின் சிரிப்பும் எனக்கு பிடிக்கும்... ஓ இதுவும் புகழ்ச்சி போல இருக்கின்றதா லுஸ்ல விடுங்க.... பெரிய ஆச்சர்யம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கருணாஸ்தான்... அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ...\nகமல் பற்றி எதிர்வினை பதிவுக்கு ஈ அடிச்சான் காப்பி நிறைய உதாரனம் சொல்லிவிட்டேன்...இரண்டு தளங்கள் நான் எழுதிய கமல் பற்றிய பதிவை.. அப்படியே கண்ட்ரோல் சி மற்றும் கண்ரோல் வி அடித்து போட்டு இருக்கின்றார்கள்... அவர்கள் செய்தது பெரிய வேலை இல்லை காப்பி பேஸ்ட் மட்டும்தான் செய்து இருக்கின்றார்கள்...மிசஸ்டவுட்பயரும் அவ்வை சண்முகியும் அப்படி அல்ல என்று மீன்டும் சொல்லிக்கொள்கின்றேன்...\nஅந்த இரண்டு தளங்களின் முகவரியை எனக்கு கொடுத்த யாழ்பான நண்பர் மாயாவுக்கு என் நன்றிகள்...\nஎந்திரன் கதை எனக்கு தெரிந்த வகையில் ரோபோ ரஜினி எப்படியும் ஐஸ் அழகில் மயங்கி வெறித்தனமா காதலிக்கும்னு நினைக்கின்றேன்... பாப்போம்..... எப்பப்ப படத்தை ரிலிஸ் பண்ணுவிங்க.. டென்சன் எகிரி போய் கிடக்குது..\nஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் எனது நண்பி ஒரு பைலட்.. பிலிபைன்சில் பைலட் டிரைனிங் கோர்ஸ் முடித்தவள்... பம்பாயில் வேலைசெய்து கொண்டே பைலட் வேலைக்கு இண்டர்வியூ அட்டன் செய்து கொண்டு இருக்கின்றாள்... வேலை வேண்டும்...ஜடி துறையாக இருந்தால் வேலை எங்கு ஓப்பனிங் இருக்கின்றது என்று சொல்லி விடலாம்...பைலட் அந்த தளமே வேறு... லோன் போட்டு வேறு படித்த காரணத்தால்... வேலைக்கு போகாமல் வட்டிக்கு குட்டியையும் சேர்த்து கட்டிக்கொண்டு இருக்கின்றாள்... யாருக்காவது, எந்த ஏர்லைன்சில் ஆவது ஓப்பனிங் தெரிந்தால் எனது எண்ணுக்கோ அல்லது எனது மெயிலுக்கோ விபரங்களை தட்டிவிட உதவி கேட்கின்றேன்...நாளிதழில் பார்த்தாலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கின்றேன்...\nஇப்படியும் கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் உடைத்து குடிக்க யாரும் முயற்ச்சி செய்யாதீர்கள்... இது போல ஒரு கெட்ட ஜோக் எனக்கு தெரியும் ஆனால் அதை சொன்னால் உதைக்க வருவீர்கள்..\nஉலகம் ஒரு வட்டம் மச்சான்... எப்படி சொல்லற... விஜய் நகையை வாங்க சொல்லறார்.... விக்ரம் நகையை வைக்க சொல்லறார்...\n(பிளாக் பிரபலம் ஆக நிகழ்வுகளை எழுத வேண்டும் என்று ஒரு நண்பர் புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுத்தார்...சென்னையில் அதிக வாய்ப்பு என்றும் மற்ற ஊர்களில் அதிக வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி இருந்தார்.... என்னை பொறுத்தவரை கண்ணை திறந்து வைத்து பார்த்தால் எந்த ஊரில் இருந்தாலும் எழுதலாம் என்பது என் கருத்து... அதை விட முக்கியம் கொஞ்சம் சுவரஸ்யமாக எழுதுவது ... நான் அப்படி எழுதுகின்றேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது... நான் ஏற்கனவே நிகழ்வுகளை அது போல எழுதினாலும், என்னால் ஒரு எழுத்தாளர் போல எழுத முடியாது என்பதுதான் உண்மை... இருப்பினும் தொடர்ந்து முயற்ச்சிக்கின்றேன்... டிப்ஸ்க்கு நன்றி நண்பா)\nகோயம்பேடு போய் கொண்டு இருக்ன்றேன்... ஒரு 14 வயது பெண் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்து இருந்தாள்... அவனை வைத்து ஓட்டிய நண்பர் பயங்கர வேகத்தில் ஓட்டினார்... ஆனாலும் இந்த பழாய் போன சென்னை சிகனல்களால் அவரின் வேகபயனம் அடிக்கடி தடைபட, நான் ஒவ்வோரு சிக்னலிலும் அவரின் பக்கத்தில் போய் நிற்க்க வேண்டியதாக இருந்தது... அந்த பெண் அவ்வப்போது குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே அந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது.... எனக்கு ஆச்சர்யம் திரும்ப அந்த பெண்ணின் உடையை பார்தேன்.. லோ நெக் டிஷர்ட் எல்லாம் இல்லை... அதில் எதாவது குற���பாடு இருக்கினறதா என்று பார்த்தேன் இல்லை.. அப்புறம் ஏன் அந்த பெண் அப்படி குனிந்து குனிந்து பார்த்தாள் என்ற கேள்விக்கு அடுத்த சிக்னலில் பூனைகுட்டிவெளிசந்த விட்டது.. சாரி நாய்குட்டி.. ஆம் அவள் கையில் பிறந்த ஒரு மாதம் ஆன நாய்குட்டி கைகளில் மறைத்து மடியில் வைத்து இருந்ததாள்....\nகடிதங்கள் பற்றி ஒரு சிறு விளக்கம்...\n என்று கேள்விகள் வருகின்றன.. மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை போடுவது எனது பாலிசி அல்ல.. வலைஉலகத்துக்கு வந்த இரண்டு வருடத்தில் என்னோடு நட்பு பாராட்டிய நண்பர்கள், என்னோடு எனக்காக நேரம் ஒத்துக்கி கடிதம்மூலம் கருத்தை வெளிபடுத்தியதை என் தளத்தில் போட்டு, உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்...அவ்வளவே....\nவெகுஜனமக்களுக்கு தெரிந்த இலக்கிய எழுத்தாளர்கள் உலக சினிமாவை ரசிப்பதும் உலக சினிமாக்கள் எழுதவதும் நமக்கு தெரிந்தது என்றாலும்....இணையத்தில இலக்கிய சுவையோடு எழுதும் இவரின் சினிமா விமர்சனங்களுக்கு நான் ரசிகன்...ஆனால் அவரின் பல கருத்துக்களுக்கு நான் முரண்பாடு உடையவன்... இணையத்தில் எழுதும் சினிமா விமர்சனம் எல்லாம் ஒரு விமர்சனமா என்று எழுத்தாளர் ஜெயமொகன் பொங்கி எழுந்த போது... அதில் தனியாக சுரேஷ்கண்ணனை மட்டும் பாராட்டியவர்... அதே போல் அந்த பாராட்டை தன் தளத்தில் அவர் வெளிபடுத்திய விதத்தை நான் ரசித்தவன்... நிறைய நியாயமான கருத்துக்களை நடுநிலையோடு எழுதுபவர் இவரின் தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...\nஎனக்கு பிடித்தவர்களை வரிசைபடி எழுதி வருகின்றேன்.. பிளாக் காப்பி பற்றி எழுதியதால் இவரின் தளத்தின் இணைப்பை தருகின்றேன் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல....\nஒன்றாம்வகுப்பு பசங்க பேசிகிட்டு இருக்கும் போது ஒட்டு கேட்டது...\nமாமா அவரு ஒரு மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாம்...\n1330 குரலும் அவருக்கு அதுப்படியாம்...\nஅப்பா தன் மகன் கிட்ட...\nதினமும் ஒரு குறள் படி...புத்திக்கு நல்லது...\nஅப்பா தினமும் ஒர குரலை கேட்டா தப்பா\nஅது எப்படிடா முடியும் மொவனே\nம், ஹா.. ஸ், ஸ்ப்பா , முடியலை இப்படி தினமும் எதிர் விட்டு ஆண்ட்டி வீட்ல இருந்து தினமும் வித விதமா கொரல் வந்துகிட்டே இருக்கு...\nகாபி ஷாப்புக்கும் ஒயின் ஷாப்புக்கும் என்ன வேறுபாடு...\nகாபி ஷாப்... லவ்வோட ஸ்டார்ட்டிங் பாயின்ட்..\nலவ்வை சொல்ல ஐ லவ்யூன்னு சொல்லி தெரிவிக்கின்றோம்... அதே போல ஒரு நட்பை எப்படி சொல்லி புரியவைக்கின்றது...\nஇதுல இருந்து என்ன தெரியுது பெரிய பொசிஷன் போக போக பால் சின்னதா ஆயிடும்.. நீயம் ரொம்ப கான்சன்டிரேஷன் பண்ணனும்..\nகாதலிச்ச பொண்ணுங்க எல்லாம் கழட்டி விட்ட காதலனை எப்படி சொல்லுவாங்க தெரியுமா\nஅவன் பொறுக்கி, லுஸ்,பைத்தியம், உருப்படாத சனியன்னு, பொறம்போக்கு,ன்னு தான் நல்லவள்னு சொல்ல இப்டித்தான் சொல்லுவாங்க.... ஆனா பையன்க எமாத்திட்டு போன பொண்ணாயிருந்தாலும்...\nமச்சி அது என் அஞ்சலைடா என்பார்கள்..\nஇரண்டு நண்பர்கள் சரக்கு அடிச்சிகிட்டு இருந்தாங்க..\nமச்சி ஒரு குவாட்டா சொல்லேன் என்றான் ஒருத்தன்... அதுக்கு ஏன்டான்னு கேட்க...\nஎன் அண்ணன் ஒரு கே ன்னு நேத்துதான் எனக்கு தெரிஞ்சது...\nஇப்ப ரெண்டு குவாட்டர் சொல்ல சொன்னான்..\nமச்சி என் சின்ன தம்பியும் ஒரு கே டான்னு சொன்னான்...\nநண்பன் வெறுத்து போய்.. ஏன் மச்சான் உன் வூட்ல பொம்பளைங்களை லைக் பண்ணறவங்க யாருமே இல்லையான்னு கோபமா கேட்க... அதுக்கு அவன் ரிலாக்சா சொன்னான்...\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\n//வடகரைவேலன்... நீங்கள் பிளாக்கில் ஏதும் எழுத வேண்டாம்... ஆனால் எழுதியவற்றை வைத்து இருக்கலாம்... அதையும் டெலிட் செய்தால் என்ன செய்வது...\n//பல லட்ச மக்கள் பயண்படுத்தும் மீன்சுருட்டி அருகே இருக்கும் அணைக்கரை பாலம் இன்னும் கட்டவே ஆரம்பிக்க வில்லை.. ஆய்வு நிலையில் அப்படியே உள்ளது... பல லட்சம் மக்கள் சுற்றிக்கொன்டு செல்கின்றார்கள்.. //\nஆமாம் ஜாக்கி அது பல வருடங்களாக நிலுவையில் உள்ளது... தலைவரின் சொந்தங்கள் யாரவது அங்கு இருந்திருந்தால் அது எப்போதே கட்டபட்டிருக்கும்...\nஅந்த இரண்டு தளங்களின் முகவரியை எனக்கு கொடுத்த யாழ்பான நண்பர் மாயாவுக்கு என் நன்றிகள்...//\nஉங்கள் வலைப்பதிவு ஆக்கத்தைப் போட்டு என் பார்வைக்குப் பட்ட தளங்களே அவை... இன்னும் எத்தனை இணையத்தளங்களில் உங்கள் ஆக்கம் இருக்குதோ தெரியேல்ல....\n//உலகம் ஒரு வட்டம் மச்சான்... எப்படி சொல்லற... விஜய் நகையை வாங்க சொல்லறார்.... விக்ரம் நகையை வைக்க சொல்லறார்.../\nஇதை எழுதினதும் இளா அப்படிங்கிற பதிவர்தாங்க\nஹாலிவுட் பாலாவின் தளம் \"maintenance\"ல் உள்ளது... விரைவில் புதுப்பிக்கப்படும் என்று ஒரு வலைப்பூவில் படித்தேன் வழக்கம் போல் கலக்கல் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nநன்றி பின்னுட்டம் இட்டட அனைவருக்கும் என் நன்றிகள்..\nவாழ்த்துக்கள் இளா...சாரி பெயரை பார்க்கவில்லை..\nநானும் ரவுடிதான் அது தெரியாதா உனக்கு....நன்றி சூர்யா\nலக்ஷ்மி நான் பலோ பாண்டியா விமர்சனம் எழுதவே இல்லை.. பாஸ் என்கின்ற பாஸ்கரனை அப்படி நினைச்சிட்டிங்க்களோ---\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)\nபாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் ...\n(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•20...\nசென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…\nஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சின...\nடேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)\nசில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)\nகமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2...\nபாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர...\nபத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து விட்ட எனது வலைப்பூ.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)\nசென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்...\n(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்......\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 05•09•2...\n(BEHIND ENEMY LINES-2001)எமன்கிட்ட சிக்கறதும், எதி...\nஒரு ரியல் டென்சன் ஜோக்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்=01•09•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங��கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏ��் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:01:10Z", "digest": "sha1:BFGN226OFNZIN2VIB6AUS6QASW3ZHWCD", "length": 46783, "nlines": 252, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: குழந்தைகள் விற்கப்படும் தேசம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்தியா � குழந்தைகள் விற்கப்படும் தேசம்\nஅதைத் தவிர ரஜிதாவுக்கு வேறு வழி இல்லாமல் போயிருக்கிறது. அப்போதுதான் பிறந்த தன் குழந்தையை, தனக்குத் தெரிந்த ஒரு ரிக்‌ஷாக்காரர் மூலமாக ஆறாயிரம் ருபாய்க்கு விற்பதற்கு துணிகிறார். பிரசவம் பார்த்த அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவச் செலவுக்கு இரண்டாயிரம் ருபாய் கேட்டார்களாம். தகவலறிந்த போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தி, அரசு ஆஸ்பத்திரியில் யார் பணம் வேண்டும் என கெடுபிடி செய்தது என தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம். இது நேற்றைய தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி.\nஅரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதுதான். ஆனால் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாயே விற்க முன் வரும் வறுமை குறித்து விசாரிக்க வேண்டியது அதையும் விட முக்கியமானது. ஒரு வாரத்துக்கு முன்பு இது போல நமது மாநிலத்தில், கடலூரில் ஒரு தாய் இருபதாயிரம் ருபாய்க்கு தனது குழந்தையை தெருவில் நின்று கூவி கூவி விற்க முயன்றதாக ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது.\nவிற்கப்படும் குழந்தைகளை வெறும் செய்திகளாக அல்லது ஒற்றை வார்த்தையாக நம் கண்கள் கடந்துவிடக் கூடும். பெற்ற தாய்க்கு அது இரத்தமும் சதையுமான அவளது ஜீவன். பத்து மாதம் சுமந்த உயிர்க்கனவு. நெஞ்சில் முட்டும் அமுததத்தைப் பருக விடாமல், குழந்தையை விலக்கும் வலியை தாயே அறிய முடியும். அந்தக் குழந்தையின் அழுகை, வாழ்வு முழுவதும் தீனக் குரலாக கூடவே வரும். அதன் பிறகு எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அவளது உடலும், உள்ளமும் தீயில் வெந்து போகும்.\nஇதெல்லாவற்றையும், மீறி ஒரு தாய் தன் குழந்தையை விற்கத் துணிகிறாள் என்பதுதான் அதிச்சியாய் இருக்கிறது. தன் குழந்தை சிரிப்பதை, தவளுவதை, மழலை பேசுவதையும், தத்தி தத்தி நடப்பதையும் பார்க்க முடியாமல் வறுமை இந்த தேசத்தில் ஒரு தாயை அலைக்கழித்திருக்கிறது. பாராடா.... பாரடா... என நடுத்தெருவில் நின்று தொப்புள் கொடியின் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு தாய் வந்து நின்று குழந்தையோடு கதறுகிற காட்சியாய் நம் நரம்புகளை அறுக்கிறது.\nஎன்ன தேசம் இதுவென அவமானம் வருகிறது.\nஆனால் நமது முன்னாள் நிதியமைச்சரும், இன்னாள் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாய் பெருமிதத்தோடு முந்தாநாள் பேசுகிறார். இதற்கு ஆதாரமாகவும், குறியீடாகவும் அவரும் ஒரு காட்சியை முன் வைக்கிறார். இளநீர் விற்கும் பெண்மணி கூட இந்தியாவில் செல்போன் வைத்திருக்கிறாராம். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆழமான கருடப் பார்வை இந்த கனவான���க்கு. குழந்தைகளை விடவும் செல்போன்கள் மதிப்பு வாய்ந்தவையாகி இருக்கின்றன. இவர்தான் இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவர் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.\nவேறு எதுவும் சொல்லத் தோன்றாமல், பெரியார் அடிக்கடிச் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேகமாய் வெளிவருகிறது.\n\\\\வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல், பெரியார் அடிக்கடிச் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேகமாய் வெளிவருகிறது. \\\\\nதாங்கவே முடியவில்லை. இப்போது புரிகிறது, வாடகைத் தாய்கள் ஏன் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக மலிந்து போனார்கள் என்று.\n// இளநீர் விற்கும் பெண்மணி கூட இந்தியாவில் செல்போன் வைத்திருக்கிறாராம். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆழமான கருடப் பார்வை இந்த கனவானுக்கு. குழந்தைகளை விடவும் செல்போன்கள் மதிப்பு வாய்ந்தவையாகி இருக்கின்றன. //\n நான் காரைக்குடிதான் எங்க சாலைகளை பார்த்தாலே தெரிந்து போகும் இந்தியாவிற்கு ப.சிதம்பரம் என்ன செய்ஞ்சாருனு (செய்வாருன்னு). போன தடவையே இவர் தோத்து போயிருப்பார், நம்ம ஊர்ல ஒரு ஆள்கூட விடாம கெஞ்சி கூத்தாடித்தான் ஜெயிச்சாரு. அவர் எங்களுக்கு கொடுத்த வாக்கு \"ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் இருந்துதான் சிவகங்கையை பார்ப்பேன் இந்த தடவை சிவகங்கை மூலம் இந்தியாவை பார்ப்பேன் என்று\" அவர் சொன்னது சரிதான் சிவகங்கை பேருந்து நிலையம் முதல் அரண்மனைவாசல் வரை பார்த்தாலே போதும் ஒட்டுமொத்த இந்தியா எப்படி இருக்கும் என்று.. பீகார் எல்லாம் தோத்து போய்டும்.எங்க ஊருக்கு புதுசா யாராவது இரவு நேரம் தேவகோட்டை ரஸ்தா வழியா பயணம் செய்தால் அது அவருக்கு இறுதி பயணமா இருக்கும்..ஆனா அப்பாவும் மகனும் சேர்ந்து வாரம் ஒருதரம் வங்கி கிளைகளை துவங்கி வைப்பார்கள்.\nஎன்ன சொல்லி என்ன பண்ண இவர் பணக்கார வீட்டு கணக்கு பிள்ளைதான்.. ஏனா அவங்க எல்லாம் ராசபரம்பரை ரேசன் அரிசி சாப்பாடு சாப்பிட்டதில்லை, செருப்பு இல்லாமல் நடந்ததில்லை, அதனால் அவரால் சராசரி மக்களுக்கு ஏதும் செய்ய முடியாது.\nஇவரு ஈழ விசயத்தில் சமீபத்தில் சொன்ன தகவலே நல்ல நகைசுவை.\nஎன்ன இருந்தாலும் ஒரு விசயத்தில பாராட்டனும் இன்னைக்கும் நமது பாரம்பரியத்தை வடஇந்தியர்களுக்கு உணர்த்தும் விதமா வேஷ்டி கட்டுவது மட்டும்..\nஅதுக்காக தங்கத்தட்டுல --- கொடுத்த சாப்பிடவா முடியும்.\nதுரோகிகள் ��லவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருப்பூர்ல ஒருதடவ இந்தமாதிரி நடந்திருக்கு.....\nவறுமைக்காக விற்றாலும், விற்ற தாய்க்கு அக்குழந்தை பற்றிய ஏக்கம் வருமா வராதா\nவறுமை சிலசமயங்களில் தாய்மையை அடித்துப் போட்டுவிடுகிறது.\nஇவைகளையும், இவர்களையும் தொடர்ந்து அமபலப்படுத்த வேண்டியிருக்கிறது.\nஅனைவரின் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.\nஅந்த கனவானை சொந்த ஊரிலேயே தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள்.\nஅந்த \"வெங்காயத்தை\" சொல்லியிருக்கலாம்.. இவர்களுக்கு என்ன மரியாதை வேண்டியுள்ளது... நல்ல பதிவு பாராட்டுகள்\nஇந்த தேசத்தில் GDP வளர்ச்சி மட்டுமே பிரதானமாகப் பார்க்கபடுகிறது, அது குறைந்துவிட்டால் அரசு கவலைப்படுகிறது, ஆனால் GDP ல் குழந்தைத்தொழிலாளர்களின் பங்கும் இருக்கிறது என அரசு பார்க்கவேண்டும். 1991ம் ஆண்டின் படி இந்தியாவில் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான குழ்ந்தைத்தொழிலாளர்களை நம் தேசம் கொண்டிருக்கிறது.\nஎனது பின்னுட்டத்துக்கு நல்ல பதில் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி மாதவராஜ். ஆனால் நான் மேலும் சில விள்க்கங்களை கூற விழைகின்றேன்.\nபுதுக்கோட்டை சாந்திக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் எந்தெந்த பக்கங்கள் என்பதை பத்திரிகைகள் தீர்மானிப்பதில் முரண்பாடு எதுவும் இல்லை.புதுக்கோட்டை சாந்தி தொடர்பான செய்திகள் விளையாட்டு செய்திகள் இடம் பெறும் பக்கத்தில் வருகின்றன. ஷில்பா ஷெட்டி செய்திகள் வேறு பக்கங்களில் வெளியாகின்றன. விளையாட்டு செய்தி பக்கம் பெரும்பாலும் பத்திரிகையின் பின்பகுதியில்தான் இடம் பெறுகின்றன. இதனை நீங்கள் தவறாக கருத தேவையில்லை. புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்டது தேசிய அவமானம் என்று நீங்கள் கருதுவதில் தவறு இல்லை.நியாயமான ஆதங்கம்தான். ஆனால் சாந்திக்காக யாராவது போராட முன்வந்து இருந்தால், போராடி இருந்தால் அந்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கும்.\nஅப்துல் கலாம் சேரிகளுக்கு சென்று இருந்தால் ஊடகங்கள் நிச்சயம் அவரை புறக்கணித்து இருக்கும் என்று ஊகத்தில் கூறி இருக்கிறீர்கள். அன்னை தெரசா உயர்வர்க்கத்தினருக்கு சேவை செய்யவில்லை. அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் ஊடகங்கள் உடன் சென்று முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. இளவரசர் சார்லஸ் மும்பை வந்��போது, 'டப்பா வாலா'க்களை சந்தித்தார், அந்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன. சந்தன வீரப்பன் செய்திகளுக்காக அடர்ந்த காடுகளுக்குள் அலைந்து திரிந்த ஊடகங்களுக்கு, சேரிகளுக்குள் செல்ல எந்த தயக்கமும் இருக்க வாய்ப்பு இல்லை.\nடயானா, ஜெயலட்சுமியின் அந்தரங்கம் பறிபோனதாக பதறி இருக்கிறீர்கள். 'பிரின்சஸ் ஆப் வேல்ஸ்' என்று அழைக்கப்பட்ட டயானா தன்னுடைய குதிரை பயிற்சியாளர், சமையல்காரர், பாகிஸ்தான் டாக்டர், முஸ்லிம் வணிகரின் மகன் என்று பலருடன் தொடர்பு வைத்து இருந்தார். போலீஸ் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி. வரை வளைத்துப் போட்டதாக கூறப்பட்டவர் ஜெயலட்சுமி. இவர்கள் குடும்பமா நடத்தினார்கள் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி அல்லவா ந்டத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தரங்கம் இருந்ததா கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி அல்லவா ந்டத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தரங்கம் இருந்ததா அதற்குள் அடுத்தவர்கள் எட்டிப் பார்த்து விட்டார்கள் என்று நீங்கள் ஆத்ங்கப்படுகிறீர்களே...\nதிருதராஷ்டிரனை மக்களுக்கு உவமானம் செய்து கேலி பேசவில்லை. எல்லா செய்திகளையும் கூறினாலும், குறிப்பிட்ட சில செய்திகளை மட்டுமே கூறுவதாக சஞ்சயன் மீது கோபப்பட்டார். நீங்கள் எல்லா செய்திகளும் ஊடகங்களில் இடம் பெற்றாலும், சில குறிப்பிட்ட செய்திகளுக்கே முக்யத்துவம் தருவதாக கோபப்ப்ட்டு இருந்தீர்கள். எனவே வருத்தத்துடன் சொல்கிறேன், உங்களைத் தான் திருதராஷ்டிரனுடன் ஒப்பிட்டு இருந்தேன்.\nஜனநாயகத்தின் 4 தூண்கள் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகங்கள். பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால், அதன் உறுப்பினர்கள் லஞ்சம்- ஊழலில் திளைத்துப்போய் உள்ளனர். நிர்வாகத்துறையும் ஊழலிலும், முறை கேடுகளிலும் சளைக்கவில்லை. நீதித்துறை மீதும் நம்பகத்தன்மை குறைகிறது. விமர்சனங்கள். வரத்தொடங்கிவிட்டன. ஆனால் இந்த 3 துறைகளைப் போல ஊடகத்துறையில் லஞ்சம்- ஊழல் மலிந்துவிடவில்லை. ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்துள்ள தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பல சந்தர்ப்பங்களில் லஞ்சமும், ஊழலும் ஊடகங்கள் வாயிலாகவே வெளிவந்துள்ளன என்பதும் உண்மை. இன்னொன்று பத்திரிகைகள் சேவை செய்கின்றன என்று நான் எந்த இடத்திலும் ���ூறவில்லை. அவை தங்களின் வேலையை செய்கின்றன என்றே சொல்கிறேன்.\nஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் ரசனைக்கேற்பதான் வருகின்ற்ன. மக்கள் ரசிக்காத எதையும் ஊடகங்களால் திணித்துவிட முடியாது. சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் ஊடகங்களை மக்கள் புறக்கணித்தால், உடனடியாக ஊடகங்கள் சினிமாவை புறக்கணித்துவிடும் என்பது நிச்சயம். டயானா, ஜெயலட்சுமி,ஷெரினாவின் செய்திகள் வெளியிட்டால் விற்பனை குறையும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த செய்திகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிடும். மக்களின் ரசனை மாறுபட்டால்தான் ஊடகங்களின் தரம் உயரும்.\nநான் சொல்லி இருக்கும் விஷயங்களுடன் முரண்படுவதாக தெரிவித்து இருக்கிறீர்கள், பிரியத்துக்குரிய மாதவராஜ், நான் உங்களுடன் முரண்படவில்லை. நட்சத்திர பதிவாளரான நீங்கள், எனது கருத்துடன் உடன்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஷெரினா, ஜெயலட்சுமி, டயானா ஆகியோர் மீது கோபப்படாமல் ஊடகங்கள் மீது ஆத்திரப்படுகிறீர்களே.. சமூக அவல்ங்களின் மீதான உங்கள் கோபம் இலக்கு தவறிய அம்பாக போய்விடக்கூடாது.\nஎன்ன தேசம் இதுவென அவமானம் வருகிறது,,,\nஇந்தா நாடும் நாட்டு மக்களும்...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு ��ழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/07/the-invention-of-hugo-cabret-brian.html", "date_download": "2018-05-22T21:25:12Z", "digest": "sha1:M5QAKDJEUQ3NZCH75ZTDTMYGQEDG6VJO", "length": 35323, "nlines": 195, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Invention of Hugo Cabret - Brian Selznick", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரக��ற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ���ே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.\nவடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் பார்க்க முடியும்.)\nஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்\nஉள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எ���்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.\nஃபிரான்சில் முதன் முதலில் படம் எடுத்தவர்கள் மாயவித்தைக்காரர்கள்தானாம். சினிமா என்ற சாதனத்தின் விட்டலாச்சார்ய சாத்தியங்கள் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே புரிந்து போயிற்று. சந்தேகமில்லாமல், அவர்கள் எடுத்த படங்களும் மாய, மந்திர, தந்திரக் காட்சிகள் நிரம்பியவைதான்.\nயோசித்துப் பார்த்தால், மந்திர தந்திரக் காட்சிகள் இருக்கின்றனவோ இல்லையோ, பிலிம் சுருளில் தனித்தனி ஃப்ரேம்களாக உறைந்திருக்கும் பிம்பங்கள், திரையில் ஓட ஆரம்பித்ததும் உயிர்பெற்று எழுந்து, நம் உணர்வுகளை ஆக்கிரமித்து, உள்ளத்தில் இடம்பிடித்துவிடுவது என்பதே ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்தான் இல்லையா இதற்கு இணையாக, இந்தப் புத்தகத்தில் பென்சில் கோடுகளாக உறைந்திருக்கும் படங்களும் நாம் பக்கங்களைத் திருப்பத்திருப்ப உயிர்பெற்று ஒரு கதையைச் சொல்லி நம்முடன் உறவாடும் மாயத்தைக் காண்கிறோம். இப்படியாக இந்த நாவல் சினிமாவைப் பற்றிய புத்தகமாக இருப்பது மட்டுமின்றி, புத்தக வடிவில் ஒரு சினிமாவாகவும் இருக்கிறது எனலாம்.\nஇதே மாதிரி இயந்திர மனிதர்களை முதன்முதலில் உருவாக்கியவர்களும் மாயவித்தைக்காரர்களே. அவற்றை வைத்து வித்தைகாட்டி ஜனங்களைப் பரவசப்படுத்தினார்களாம். இன்று ஜப்பானில் ரோபாட் பந்து விளையாடுகிறது, நடனம் ஆடுகிறது என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்படுகிறோம். இதெல்லாம் என்ன பிரமாதம் எந்தக் கணினியும், எலக்ட்ரானிக்ஸும் இல்லாத காலத்தில், வெறும் சாவி கொடுக்கிற மெக்கானிசத்தை வைத்துக்கொண்டு ஆட்டோமேட்டான்கள் பேனாவைப் பிடித்துக் கவிதையே எழுதியிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்\nசரி, கதையைக் கொஞ்சம் பார்ப்போம். பன்னிரண்டு வயது ஹியூகோ காப்ரே பெற்றோரை இழந்து, தனது சித்தப்பா (அல்லது பெரியப்பாவோ, மாமாவோ) க்ளோட் என்பவர் பொறுப்பில் வளர்கிறான். அவனது அப்பா கடிகாரங்களைப் பழுது பார்ப்பவராக இருந்தவர். அதில் மிஞ்சும் உதிரி பாகங்களைக் கொண்டு அவனுக்கு வேடிக்கையான பிராணி பொம்மைகளைச் செய்துதரும் ரசனைக்காரர். ஹியூகோவுக்கும் சிறு வயதிலேயே கடிகார மெக்கானிசம் பிடிபட்டுவிடுகிறது.\nசித்தப்பா க்ளோட், பாரிஸ் புகைவண்டி நிலையத்தில் கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கும் வேலையைச��� செய்துவருபவர். பொறுப்பற்ற குடிகாரரான அவரும் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட ஹியூகோ அநாதையாகிவிடுகிறான். க்ளோட் காணாமல் போனது தெரிந்துவிட்டால் வேலைக்கு வேறு ஆளைப் போட்டுவிடுவார்கள்; ஹியூகோவை அநாதை இல்லத்தில் அடைத்துவிடுவார்கள். இப்படியாகாமல் தடுப்பதற்காக, பல மாதங்கள் சித்தப்பாவுக்குப் பதிலாக, இரகசியமாக ஹியூகோவே கடிகாரங்களுக்குச் சாவி கொடுத்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கவைத்து வருகிறான். மாதாமாதம் அவருக்கு அலுவலக ஜன்னலில் அவரது சம்பளக் காசோலையை வைப்பார்கள். அதையும் போய் எடுத்துவருகிறான். ஆனாலும் சின்னப் பையனாக இருப்பதால் வங்கியில் போய்க் காசோலையை மாற்ற முடிவதில்லை. இதனால் பலநேரங்களில் பட்டினியாக இருக்கிறான். வீட்டு வாசல்களில் வைக்கப்படும் பால் பாட்டில்கள், பிஸ்கட்கள் போன்றவற்றை வேறு வழியில்லாமல் திருடித் தின்னவேண்டிய கட்டாயம். அவன் நிலை ரொம்பப் பாவமாக இருக்கிறது.\nஇதற்கிடையே புகைவண்டி நிலையத்தில் ஒரு கிழவனார் நடத்தும் பொம்மைக்கடையிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறான் ஹியூகோ. அங்கிருந்து பற்சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் போன்றவற்றையும் அவ்வப்போது அபேஸ் பண்ணி வருகிறான். இது எதற்கு அதாவது, ஒரு மியூசியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு ஆட்டோமேட்டான் சேதமடைந்து, எரிந்த குப்பைகளோடு குப்பையாகப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான் ஹியூகோ. அவனுடைய அப்பா பல ஆண்டுகள் முன்பு அதன் முழு வடிவமைப்பையும் படங்களாக வரைந்து, பிறந்தநாள் பரிசாக ஹியூகோவுக்குக் கொடுத்திருக்கிறார்.\nஅதை மீட்டுவந்து, அப்பா கொடுத்த நோட்டுப்புத்தகத்தின் உதவியுடன் மீண்டும் வேலைசெய்யவைக்க நினைக்கிறான். அதற்குத்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ் அவசியமாகின்றன. அந்த ஆட்டோமேட்டான் கையில் ஒரு பேனா இருப்பதால் அது எழுதப்போகும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஹியூகோவை உந்தித்தள்ளுகிறது. அது தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு கடிதமாக இருக்கலாம் என்பது அவன் எண்ணம். கடைசியில் பழுதுபார்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனாலும் ஒரு சிக்கல்—அதை முடுக்குவதற்கான பிரத்தியேக சாவி கிடைக்கவில்லை.\nபொம்மைக்கடைக் கிழவனாருக்கு இஸபெல் என்று ஒரு பேத்தி இருக்கிறாள். ஒருநாள் அந்தச் சிறுமி கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் இருக்கும் சாவி, ஹியூகோவின் இயந்திர மனிதனுக்குரியது என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம்\nதனித்தனியான செல்லுலாய்ட் ஃபிரேம்கள் திரையில் உயிர்பெற்றுவரும் மாயம் போன்றே இங்கும் ஒரு மாயாஜாலம் நிகழ்வதைப் பார்க்கிறோம். உதிரிகளாக எந்த சுவாரசியமும் அற்ற பற்சக்கரங்கள், பொருத்தமாக ஒன்றிணைக்கப்பட்டு, விசையளிக்கப்பட்டதும் தமக்குள் இவ்வளவுகாலம் உறைந்துகிடந்த மர்மத்தை ஓவியமாக உயிர்பெறச் செய்யும் மந்திரவித்தை\nஇயந்திரத்தை மனிதனாக்கிய சாவி இஸபெல்லிடம் இருந்ததுபோலவே, அநாதையாக, திருடனாக, அச்சமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக உலகத்திடமிருந்து ஒளிந்து, பற்சக்கரங்களிடையே வாழ்ந்துவந்த ஹியூகோவை மீட்டு நிஜ மனிதனாக்கும் சாவியாக இருப்பதும் அவளுடைய நட்புதான். இருவரும் சேர்ந்து புத்தகங்கள் வழியாக சினிமா தோன்றிய வரலாற்றைப் படிக்கிறார்கள். ஒரு திரைப்பட சங்கத்தின் மூலம் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nஆட்டோமேட்டான் வரைந்த படம், ஹியூகோவின் அப்பா தனது சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி—முகம்போல வரையப்பட்ட சந்திரனின் ஒரு கண்ணில் ஒரு ராக்கெட் பாய்ந்திருப்பது போன்ற காட்சி அது. அத்துடன், அதன் கீழே ‘ஜார்ஜ்ஷ மெல்லியஸ்’ என்று கையெழுத்தும் போடுகிறது. அந்தப் பெயர்—பொம்மைக்கடைத் தாத்தாவுடையது\nஇப்படியாக இயந்திர மனிதனுக்குள் உறைந்திருந்த இரகசியம் வெளிப்பட்டு மனித இயந்திரமாக இறுகிப்போய் வாழ்ந்துவரும் பொம்மைக்கடைப் பாட்டனாரின் (பப்பா ஜார்ஜ்ஷ) கடந்தகாலம் பற்றிய மர்மத்தை விடுவிக்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஹியூகோவும், இஸபெல்லும் கற்பனைப் பாத்திரங்களாக இருந்தாலும் ஜார்ஜ்ஷ நிஐத்தில் வாழ்ந்த மனிதர். ஆம், இந்த நாவல் புனைவும், உண்மையும் கலந்த ஒன்று.\nசில புத்தகங்களை எடுத்துப் பார்த்தவுடனேயே நம் கையில் இருப்பது ஒரு ‘ஜெம்’ என்று தெரிந்துவிடுமல்லவா அப்படியான ஒரு புத்தகம்தான் ஹியூகோ காப்ரே. குழந்தைகளின் உலகம், திரைப்படம், மாயாஜால வித்தைகள், எந்திர மெக்கானிசம் ஆகியவற்றை ஆழமாக நேசிக்கும் ஒருவரே இந்த நாவலை எழுதியிருக்க முடியும். நாவலில் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று அழகாகப் பொருந்தி இயங்குகின்றன - ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்களைப் போல. ஒரு குள்ள மனிதனாக மாறி, (அந்தக் கால) சுவர்க்கடிகார எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே அலைந்து பார்க்கும் பரவசம், அல்லது நீங்கள் முதன்முதலாகப் பார்த்த மாயாஜாலக் காட்சி தந்த பிரமிப்பு... இவற்றுக்கு ஈடான குதூகலத்தை தருகிறது இந்த நாவல்.\nபடம் வருவதற்கு முன் இந்தியாவில் இந்தப் புத்தகம் பற்றி சரிவர அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டம். இதன் விலையும் பலரைப் பயமுறுத்தியிருக்கக் கூடும். ஆனாலும், எனக்கு அது பெரிய அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது; இல்லையென்றால் ரூ.790 மதிப்புள்ள (டாலர் 50 ரூபாய்க்குக் கீழே இருந்த காலம்) புத்தகத்தை ஒரு பிரபல புத்தகக்கடையில் ஒரு ஆடித்தள்ளுபடியில் அடிமாட்டு விலையாக 79 ரூபாய்க்கு நான் வாங்கியிருக்க முடியுமா :)\nஅருமையான அறிமுகம்... நான் HUGO-வைப் படமாக மட்டுமே பார்த்துள்ளேன்... உங்கள் அறிமுகத்தில் படத்தின் பாதிக் கதைக்கு மேல் வந்துவிட்டது...\nAUTOMATON-ன் வரைபடம் toy-shopkeepeருடைய கடந்தகாலத்தோடு தொடர்புடையதென்று தெரிந்தவுடன்,நமக்கும் ஹூகோ போல அதைப்பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்...\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்\nஉலகம் ஒரு புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்க...\nதமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/06/Myanmar.html", "date_download": "2018-05-22T21:31:58Z", "digest": "sha1:QERBU3VAAZ3DNB3DEGJKR5OBXNL6L7TQ", "length": 7048, "nlines": 57, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மியான்மர் விமானம் விபத்து...! கடலில் மிதக்கும் சடலங்கள். - Sammanthurai News", "raw_content": "\nHome / உலக ��ெய்தி / மியான்மர் விமானம் விபத்து...\nby மக்கள் தோழன் on 9.6.17 in உலக செய்தி\n116 பேருடன் மியான்மரில் மாயமான ராணுவ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.\nமியான்மரின் Myeik நகரிலிருந்து Yangon நகருக்கு 105 பயணிகள் உட்பட 116 பேருடன் ராணுவ விமானமொன்று புறப்பட்டது.\nவிமானத்தில் 15 குழந்தைகள், 58 பெரியவர்கள் மற்றும் 35 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.\nநடுவானில் சென்று கொண்டிருந்தபோது டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில், உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் ராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.\nவிமானத்தை தேடும் பணி ராணுவ கப்பல் மற்றும் விமானங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் இன்று விமானத்தின் உதிரி பாகங்களும், பலியான நபர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக மைக் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவானிலை தெளிவாக இருந்ததால் தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டாலே காரணம் தெரியவரும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 9.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம�� ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/116160-director-santhosh-gopal-speaks-about-his-jallikattu-movie.html", "date_download": "2018-05-22T21:11:52Z", "digest": "sha1:LPRZBIOBZG4PXMLSI6EMEHE4C32GR5PU", "length": 32284, "nlines": 387, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்! | Director Santhosh Gopal speaks about his jallikattu movie", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜல்லிக்கட்டு 5 - 23, ஜனவரி 2017... 'மெரினா தைப்புரட்சி' சினிமாவின் ஐந்து சுவாரஸ்யங்கள்\nதமிழ் சினிமாவில் உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதற்குப் படைப்பாளிகள் வெவ்வேறு காரணங்கள் கூறினாலும், அந்தக் கதையில் சம்பந்தமுடையவர்கள் அப்படத்தை வெளியிட விட மாட்டார்கள் என்ற பயமும் ஒன்று. கடந்த வருடம் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பலரும் களத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் மெள்ளப் பரவியது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரவர் நாட்டில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் பிறகு உலகெங்கும் ஜல்லிக்கட்டுப் பற்றி பெரிதும் அறியப்பட்டது.\nஇந்த நிகழ்வில் இருந்த நபர்களை மட்டும் வைத்து 'ஜல்லிக்கட்டு 5 - 23 ஜனவரி 2017'' என்ற படம் இயக்கியுள்ளார், சந்தோஷ் கோபால். இப்படத்தைப் பற்றியும், வெவ்வேறு உலக நாடுகளில் வெளியாகும் இப்படத்தின் ஆறு பாடல்களின் பின்னணி குறித்தும் நம்மிடம் பேசியதாவது, \"இங்கு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சிறப்பு வாய்ந்தது என்று உலகுக்கே தெரியும். இதில் ஆரம்பத்தில் ஒரு பங்கேற்பாளனாகத்தான் இருந்தேன். அதன்பிறகுதான் இதைப் பதிவுசெய்ய விரும்பினோம். இன்று இது ஒரு படமாக உருவாகியிருக்கிறது.\"\nஇது நிஜத்தில் நடந்த ஒரு சம்பவம். எப்படிப் படமாக உருவாக்கினீர்கள்\n\"சிறிய கூட்டமாக இந்தப் போராட்டம் ஆரம்பித்தது. சோஷியல் மீடியா மூலமாகச் செய்தி பரவி, பலர் ஒன்று சேர்ந்தனர். இது பெரும் திரளாகச் சேர்ந்தவுடன் ஓர் இரவு அங்கு இருந்த விளக்குகளை அணைத்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் பலர் கலையாமல் அங்கேயே இருந்தனர். அ���்போதுதான் இந்த உணர்வின் ஆழம் எனக்குப் புரிந்தது. இவர்கள் எப்படி இங்கு வந்திருப்பார்கள் என யோசித்தேன், அதையே படமாக்க எண்ணினேன். அதற்காகத்தான் படத்தின் தலைப்பும் 'ஜல்லிக்கட்டு 5 - 23 ஜனவரி 2017' என்று வைத்துள்ளோம்.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட பலரில் கடைசிவரை களத்திலிருந்த சிலர், எப்படி இந்தப் போராட்டத்தில் இணைந்தார்கள், இந்தப் போராட்டத்தில் அவர்கள் யார் யாரைச் சந்தித்தார்கள், போராட்டத்தின் முடிவில் இவர்களுக்கு என்ன ஆனது, அதே சமயத்தில் உலக நாடுகளில் இது தொடர்பாக என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறும் படமாக இது இருக்கும்.\"\nபோராட்டத்தில் கலந்துகிட்ட நீங்க, இயக்குநர் ஆக இதுதான் காரணமா\nஅடிப்படையில் நான் சினிமாக்காரன். பி.சி.ஶ்ரீராம் சாரிடம் உதவியாளனாக என் சினிமாப் பயணத்தை ஆரம்பித்தேன். 'குருதிப்புனல்' படத்தில் அவருடன் வேலை செய்து வந்தேன். பிறகு, ஹாலிவுட்டில் வீஸ்மொன்ட் ஸிக்மண்ட் என்ற ஒளிப்பதிவாளரிடம் பணிபுரிந்து வந்தேன். சென்னையில் 'சினிமா பாரடைஸோ' என்ற பெயரில் ஒரு டி.வி.டி லைப்ரரியை நிர்வகித்து வந்தேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்ட பலரோடும் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒன்றாகக் கலந்த உணர்விலேதான் இப்படத்தை எடுக்கத் தொடங்கினேன்.\nபடத்தில் யார் யார் நடித்துள்ளனர்\nநிக்கில், சந்தியா, காயத்ரி, சூர்யா, காயத்ரி, திருநாவுக்கரசு, விக்ரம் கோட்டா, சீதாராமன், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு எஸ்.கா.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தைத் தயாரிக்க எனது நண்பர்கள் நிருபமா, ஜெயபால், குரு சரவணன், முருகேஷ் கணபதி உதவினார்கள். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். மெரினாவில் நாங்கள் இருந்தபோது வடசென்னையிலிருந்து வந்தவர்கள் கானா பாடினார்கள், மதுரையிலிருந்து வந்தவர்கள் வில்லுப்பாட்டு பாடினார்கள், ஐ.ஐ.டியிலிருந்து வந்தவர்கள் 'ராக்' பாடல்களைப் பாடினார்கள். இந்த இசை அனுபவம் படத்திற்கும் வேணும் என்பதால், ஆறு பாடல்களை வேவ்வேறு இசையில் கொடுத்திருக்கிறோம். படத்தின் முதல் பாடலை தொன்மை வாய்ந்த கீழடியில் வெளியிட்டோம்.\nபடத்தின் பாடல்களை உலகின் வெவ்வேறு இடங்களில் வெளியிடுவதன் காரணம் என்ன\nதமிழும், தமிழர் நாகரிகமும் உலகெல்லாம் இருக்கு. உலகெங்கும் உள்ள கண்டங்கள் அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என ஐந்து கண்டங்களில் உள்ள ஆறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டோம். அதன்படி சென்ற வாரம் கீழடி ஆகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் முதல் பாடலை வெளியிட்டோம். கீழடியில் கிடைத்த ஒரு உலோக நாணயத்தில் ஒரு காளைமாடு கழுத்தில் ஒரு சல்லி கட்டியிருக்கும். அங்கு தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கிடைத்துள்ளன. பிறகு ஹார்வார்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'நீதான் தமிழன்' என்ற பாடலை வெளியிட்டோம். தமிழ் இருக்கைக்காக உலகத் தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதல்முறையாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் ஒரு சிறு பகுதியை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எடுத்துள்ளோம். இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள விக்டரிஸ் சதுக்கம், தமிழை முதல்முதலில் ஆட்சி மொழியாக்கிய சிங்கப்பூர் அதைத்தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் உள்ள மசைமாரா என்ற இடத்தில் வாழும் மனிதர்களுக்கும் தமிழகத்தின் மதுரையைச் சுற்றி உள்ள சில மக்களுக்கும் டி.என்.ஏ ஒற்றுமை உண்டு எனச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.' இறுதியாக, பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் இருக்கும் இடத்தில் வெளியிடுகிறோம்.\n1967-ல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு நடந்த பெரிய அளவுக்கு மக்கள் திரண்டது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்தான். ஒரு நாகரிக வளம் நிறைந்த இனத்தின்மீது எதையும் திணிக்க முடியாது. இங்கே வரலாறு மாற்றி எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் கீழடி. அங்கு தமிழ் நாகரிகத்தைப் பற்றி பல விஷயங்கள் கிடைக்கலாம். ஆனால், அரசிடம் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் நம்மை நசுக்க நசுக்க நமது உணர்வு மேலும் பெருக்கெடுக்கும் என்பதை அவர்கள் உணர்வில்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்' - 'பேட்மேன்' படம் எப்படி' - 'பேட்மேன்' படம் எப்படி\nஇந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'அனைத்துப் பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும். #'பேட்மேன்' விமர்��னம் 'Padman' Movie Review\nஜல்லிக்கட்டுப் போராட்டம் கிட்டத்தட்ட 70 நாடுகளில் நடந்தது. இந்தப் படத்துக்காக அந்த வீடியோக்களையும் வாங்கினோம். ஆதிகாலத்தில் மனிதன் மாட்டைத்தான் முதன்முதலில் தனது வாழ்வில் ஓர் அங்கமான பிராணி ஆக்கினான். பின் அது நமது குடும்பங்களில் ஒன்றாய் ஆனது. 'எங்க வீட்டு மாடு உனக்கென்ன கேடு' என்று பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தை ஒரு பதிவாக உருவாக்கி, அவர்களுக்குக் கொடுப்பதில் பெருமை\" என்று முடிக்கிறார், இயக்குநர் சந்தோஷ் கோபால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n\"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்\" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"மேக்-அப் இல்ல, கேரவன் இல்ல.. என் சினிமா என்ட்ரி மிரட்டலா இருக்கும்\" - வாணி போஜன்\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\n`ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்’ - விழிப்பு உணர்வு ஏற்படுத்த கோரிக்கை\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/1d00eded87/thanks-howstore-has-e", "date_download": "2018-05-22T21:12:43Z", "digest": "sha1:YNPMSNDLTIYRL746OGEDACEYLDBDIOYA", "length": 18319, "nlines": 109, "source_domain": "tamil.yourstory.com", "title": "நன்றி! யுவர்ஸ்டோரி 6 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது!", "raw_content": "\n யுவர்ஸ்டோரி 6 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது\nநீங்கள் யுவர்ஸ்டோரி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பையும், நாங்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது\nபொதுவாக நான் நிதி குறித்த தகவல்களை அதிகம் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் இந்தத் ��கவலை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அடி மனதிலிருந்து ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nUC-RNT, Kallaari Capital, 3one4 Capital, Qualcomm Ventures ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த மாதத்தில், யுவர்ஸ்டோரி 6 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nஎன்னைப் பொருத்தவரை இந்த மைல்கல்லானது யுவர்ஸ்டோரியின் இடைவிடாத நோக்கத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. அதிக ஈர்ப்பு இல்லாத பகுதி என்றும் வளர்ச்சியடைய முடியாத பகுதி என்றும் முதலீட்டாளர்களாலும் பெரும்பாலான நிபுணர்களாலும் கருதப்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தொழில்முனைவோரையும் பிரதிபலிக்கிறது.\nதொழில்முனைவோரின் கதைகளைச் சொல்லும் டிஜிட்டல் மீடியா வணிகத்தை உருவாக்குவது ஒரு கனவு. நாங்கள் மிகுந்த பெருமையுடனும் உந்துதலுடனும் 2008-ம் ஆண்டு முதல் அந்தக் கனவுடன் ஒவ்வொரு நாளும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nஎன்னைப் பொருத்தவரை யுவர்ஸ்டோரி தற்கால ஊடக தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இந்தியாவின் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்திலுள்ள ஒவ்வொரு தொழில்முனைவோரின் பிரதிநிதியாக விளங்குகிறது. எங்களது நிலைத்தன்மையும் வளர்ச்சியும் இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியாகும். ஆமாம் ஒன்பது வருடங்கள் நிலைத்திருந்து பல ஏற்றங்களையும் எண்ணற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ளதால் நான் இவ்வாறு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\nடிஜிட்டல் ஊடக வணிகத்தைப் பொருத்தவரை அனைவரும் எழுப்பும் ஒரே கேள்வி இந்தத் துறையினர் எவ்வாறு வளர்ச்சியடைவார்கள் என்பதே. உண்மையாகச் சொல்வதானால் இந்தக் கேள்விக்கான சரியான பதில் எனக்குத் தெரியாது. நாங்கள் சாத்தியமில்லாத ஒன்றை துரத்திக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். நாங்கள் முயற்சியை கைவிட மாட்டோம். எதிர்த்துப் போராடுவோம். Jeff Bezos வரிகளுக்கேற்ப, “ஒரு இறுக்கமான பெட்டியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி வெளியேறுவதற்கான உங்களுக்கான வழியை நீங்களே கண்டறிவதுதான்,” நாங்கள் நிச்சயம் கண்டறிவோம்.\nஉலகளாவிய தற்கால டிஜிட்ட���் ஊடக வணிகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டும் என்கிற கனவு வாழ்நாளில் ஒரே ஒரு முறை கிடைத்த வாய்ப்பாகும். அதில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளோம்.\nஇந்த வருடம் 4 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டவேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இந்த நிதியாண்டின் ஆறு மாத காலத்தில் பாதி இலக்கை எட்டிவிட்டோம். எங்களுடைய நோக்கம் நிச்சயம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உள்ளது. இது ஒரு விதமான துரத்தல் நடவடிக்கை, முடிவடையாதவாறே தோன்றும் ஒரு விதமான போட்டி. ஆனால் இவைகளின்றி நம்மால் வாழமுடியாது.\nநாம் வெளிநாடுகளைப் பார்க்கிறோம். இந்தியாவிற்குள் ஒரு அளவுகோலாக பார்க்கப்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதே என்னுடைய கனவு. உந்துதலளிக்கக்கூடிய நம்பிக்கையளிக்கக்கூடிய கதைகளுக்கான உலகை உருவாக்க விரும்புகிறேன்.\nசமீபத்தில் யுவர்ஸ்டோரி ஜெர்மனியை துவங்கியுள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் அங்குள்ள இகோசிஸ்டம் குறித்து பகிர்ந்துகொள்ளப்படும். ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரை நெருக்கமாக ஒன்றிணைத்து நீண்ட கால உறவை அமைப்பதே இதன் நோக்கமாகும்.\nமற்ற சந்தைகளிலும் விரைவில் விரிவடைய விரும்புகிறோம். இது யுவர்ஸ்டோரியின் பயணம் மட்டுமல்ல. தொழில்முனைவு சூழலில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் பயணமாகும். எனவே இதுவரை எங்களது பயணத்திற்கு ஆதரவளித்தவாறே தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிற்கும் உலகிற்கும் அர்த்தமளிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என்று நம்பிக்கையும் வேட்கையும் கொண்டுள்ளோம்.\nஎனக்கு உறுதுணையாக இருந்து வலுவூட்டிய வாணி கோலாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஊக்கமளித்து ஆதரவாக இருந்தார். அவர் ஒரு முதலீட்டாளராக இல்லாமல் பார்ட்னராகவே உணரவைத்தார். முக்கியமாக என்னை ஒரு சிறந்த சிஇஓவாக உருவாக்கினார்.\nஇந்த நிதிசுற்றிற்காக UC-RNT-க்கும் குறிப்பாக திரு ரத்தன் டாடா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரியாக விளங்கினார். உண்மையான தோழமைக்கும் ஊக்கமளிப்பதற்கும் ஒரு புதிய வரைமுறையை கடந்த ஓராண்டில் எடுத்துரைத்தார் மாத்தியாஸ்.\nஒவ்வொரு நாளும் என் மீது நம்பிக்கை வைத்து ஊக்கமளித்த மோகன் தாஸ் அவர்களுக்கு நன்றி. ஆரம்பகட்டம் முதல் நம்பிக்கை வைத்திருந்த ப்ரனவ் பாய் அவர்களுக்கும் நன்றி. மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணிக்க இவர்கள் உந்துதலளித்தனர். தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் Qualcomm Ventures-க்கு நன்றி. இந்தக் கனவில் நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்களுக்கு நன்றி. பல முதலீட்டாளர்களுக்கு எங்களது கனவில் நம்பிக்கை இல்லாதபோதும் அரிதாக நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.\nபரிகாசம் செய்தவர்கள், கேள்வியெழுப்பியவர்கள், கேலிசெய்தவர்கள், நான் எடுத்து வைக்கும் என்னுடைய அடுத்த அடியே இறுதியானது என்று நம்பியவர்கள் போன்றோருக்கும் நன்றி. ஏனெனில் அவர்கள் நான் மேலும் சிறப்பாக எனது முயற்சிகளை மேற்கொள்ள உதவினர். ஒவ்வொரு முறை நான் விழும்போதும் உங்களையே நினைத்துக்கொள்வேன். உடனே எழுந்து தொடர்ந்து ஓடுவேன்.\nயுவர்ஸ்டோரியின் ஒவ்வொரு சிறப்பான உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யுவர்ஸ்டோரியில் கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கிறோம். நாங்கள் முரண்படுவோம். வாதாடுவோம். ஆனால் அற்புதத்தை உருவாக்க உன்னதமான நோக்கத்துடன் நாங்கள் ஒன்றிணைவோம்.\nகடந்த வாரம் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2017 நிகழ்வில் பங்கேற்றிருந்தால் அந்த அற்புதங்களில் சிறிதளவை நீங்களும் உணர்ந்திருக்கலாம். எங்களுக்கும் தொழில்முனைவோராகிய உங்களுக்கும் யுவர்ஸ்டோரி வாயிலாக தனித்துவமான விஷயங்களை உருவாக்குவதில் தீரா ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம். நாம் ஒன்றிணைந்து அர்த்தத்தை அளிக்கக்கூடிய கதைகளை உருவாக்குவோம்.\nஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா. இவர் யுவர்ஸ்டோரி-ன் நிறுவனர் மற்றும் சிஇஒ\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/is-it-good-to-remove-the-uterus-before-womens-45-years-of-age-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-45-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-298.93012/", "date_download": "2018-05-22T21:48:26Z", "digest": "sha1:ZT5376VBU3MWVT32EM67PJVS2WJH53XK", "length": 10717, "nlines": 239, "source_domain": "www.penmai.com", "title": "Is it good to remove the Uterus before Women's 45 years of age?-பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருĪ | Penmai Community Forum", "raw_content": "\n-பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருĪ\nபெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுப்பது நல்லதா\nகருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.\nஅது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.\nமாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.\nஉடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்சனைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.\nபெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.\nஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இ��ங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n-பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கரு&\n-பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கரு&\n-பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கரு&\n - கர்ப்பப்பை நீக்கம் அவசியமா\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://aacharyahruthayam.blogspot.com/2009/01/1000-1.html?showComment=1233055920000", "date_download": "2018-05-22T21:36:56Z", "digest": "sha1:QFESM6V5UE74XU6PIUYHMXJLHOIPRJVW", "length": 96532, "nlines": 328, "source_domain": "aacharyahruthayam.blogspot.com", "title": "ஆசார்ய ஹ்ருதயம்: கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவு-1", "raw_content": "\nகூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவு-1\nஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூரத்தாழ்வாரது 1000ஆவது ஜெயந்தி மஹோத்ஸவ சிறப்பு இடுகை இட வேண்டும் என்று அறிந்தவுடன் இந்த மஹானுபாவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாதே என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற வருத்தம் ஏற்பட்டது. பதிவர் ஷைலஜாவிடம் விசாரித்ததில் அவர் தமது பங்களிப்பினை கண்ணன் பதிவில் இட இருப்பதாகச் சொன்னார். அடுத்ததாக நான் அணுகியது நண்பர் பரவஸ்து அவர்கள். அவரிடம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் போடுவதற்காக என்று கேட்ட மாத்திரம், கோரிக்கையை ஏற்று எழுதி அனுப்பினார். தன்னுடைய கருத்துக்கள் ஏதும் கலவாது, தான் கேட்டறிந்ததை, படித்தறிந்ததை எழுதியதாகக் கூறினார். கூரத்தாழ்வவர் பற்றி அவர் எழுதி அனுப்பியிருக்கும் செய்திகளை 2 அல்லது மூன்று இடுகைகளாக போட நினைத்திருக்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று, எழுதிய அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழே அவரது எழுத்துக்கள்.\nலக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்\nஅடியேன், என் சிறு மதிக்கு எட்டிய வரையில், இந்த ஆசார்ய ஹ்ருதயத்தில், கூரத்தாழ்வான், பி���ந்த 999 ம் வருடம் அவரைப் பற்றி எழுதும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது முன் பிறவியில் செய்த புண்ணியமே. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு குருவிடம், அவரது சிஷ்யர், மாணாக்கர், அடியார்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, கலியுகத்தின் மிகச் சிறந்த உதாரணம், கூரத்தாழ்வான்.\nஆங்கில ஆண்டு 2010 ம் வருடத்தில் வரக்கூடிய தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 1000 ம் வருடம் முடிவுறும். இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்.\nகாஞ்சிக்கு வடமேற்கே சுமார் 5 மைல் தூரத்தில், அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள கூரம் என்னும், திருத்தலத்தில், கலி ஆண்டு 4111 சௌம்ய வருடம்,(கி.பி 1009) தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் தேய்பிறை பஞ்சமி திதி, வியாழக்கிழமை அவதரித்தார். ஹாரீத கோத்ரம், வடமாள் குலத்தைச் சேர்ந்த அனந்தர்-பெருந்தேவி நாயகி தம்பதியற்கு நல் திருமகனாய், ரகு குல திலக இராமனின் அம்சமாகப் பிறந்தார். ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் (திருமறுமார்பர்) என்று அழைக்கப்பட்ட கூரேசர், இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர்.\nஇரவில் நகர சோதனைக்கு கூரேசர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, ஒரு நாள் ,ஆண்டாள் என்னும் கன்னிகையின் இல்லம் தாண்டிச் செல்லும்போது, அவளின் பெற்றோர், தமது மகளின் ஜாதகம் சரி இல்லாததால் , திருமணம் நீண்ட காலம் தடை பட்டிருப்பதை, வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை.இல்லறப் பற்று இல்லாத போதும், அளவற்ற சீர்வரிசைகளை அனுப்பி ஆண்டாள் என்னும் அந்த கன்னிகையை, தாமே மணம் செய்து கொண்டார் கூரேசர். தம்பதியர் இருவரும், புராணம், இதிஹாஸம் மற்றும் ஸகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த ஆழ்ந்த வேத வித்துக்களாக விளங்கினர்.\nஇராமானுஜர் திருவரங்கம் செல்லப் புறப்பட்ட போது, கைங்கர்யம் செய்தல்:\nஅரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார். அப்போது இராமானுஜர் கலங்கி நின்று வரதனை விட்டுப்பிரிய மனம் இல்லாமல் நிற்கிறார். அப்போது தமது மடத்திற்குக் கூட தகவல் சொல்லாமல், தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாளை மடத்திலிருந்து எழுந்தருளப் பண்ணி வரவும் பகவதாராதனத்திற்கு வேண்டிய பொருள்களை மடத்திலிருந்து கொண்டு வரவும் கூரத்தாழ்வார், முதலியாண்டான்,நடாதூர் ஆழ்வான் ஆகியோரை நியமிக்கிறார். அவர்களும் திருவாராதனப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.\nஅப்போது ஆரம்பித்த தொண்டு உள்ளம், கூரேசரின் இறுதிக்காலம் வரை இராமானுஜரின் தொண்டே தமது பணி என்று வாழ்ந்து இருந்தது.இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம், திருவாராதனம் முதலிய கடமைகளைத் தவறவிடாமல் தினமும் எல்லாரும் செய்ய வேண்டும் என்பதை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால் ஆசார்ய, மற்றும் பகவத் ஸங்கல்பம் கொண்டுள்ள எல்லாரும், இந்த நியமங்களை, கடினம் என்று நினைத்து ஒதுக்காமல், உங்கள் நேரத்தை இதற்கும் சிறிது ஒதுக்கினால் உஙகள் ஆசார்யர்களின் ஹ்ருதயம் நிச்சயம் குளிரும்.\nஆசார்ய சம்பந்தம் வந்து விட்டால், குடும்பத்தை விட்டு விட வேண்டுமா\nகூரத்தாழ்வார், ஆசார்ய சம்பந்தம் வந்த உடன், தம் இல்லாளைப் பிறிந்து வாழ்ந்தார். அதை அறிந்த இளையாழவார், உடனே கூரேசரை அழைத்து, அவருடைய மனையாளை திருவரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். கூரேசரும் தமது மனையாள் ஆண்டாளை அழைத்து வருவதற்கு, கூரம் சென்றார். அங்கே அவர் முதலில் செய்த காரியம், தம்மிடம் மீதம் இருந்த செல்வங்களை அனைவருக்கும் வழங்கி விட்டு, தம் மனையாள் எனும் செல்வத்தை மட்டும் தம்முடன் இருத்தி, திருவரங்கம் திரும்புகிறார். வரும் வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வருகையில் “பயமாய்” இருக்கிறது என்று ஆண்டாள் தேவி உரைக்கவும் கூரேசர் “மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்” என வினவுகிறார். அதற்கு தேவி அவர்கள் “பொன் வட்டிலில் தினமும் அமுது செய்த தேவரீர் இனிமேல் அமுது செய்�� ஒரே ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட” என வினவுகிறார். அதற்கு தேவி அவர்கள் “பொன் வட்டிலில் தினமும் அமுது செய்த தேவரீர் இனிமேல் அமுது செய்ய ஒரே ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உடையவர் இருக்கும் இடமான திருவரங்கம் வந்து சேர்ந்தார். அதனாலேயே கூரேசர் “பொன் வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உடையவர் இருக்கும் இடமான திருவரங்கம் வந்து சேர்ந்தார். அதனாலேயே கூரேசர் “பொன் வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே” என்று புகழப்பட்டார்.(ஒரு குந்து மணியைக் கூட, தூக்கி எறிய நமக்கு மனப்பக்குவம் வராது.மாறாக, தெருவில் ஏதேனும் பொன் கிடைத்தால், நாம் அதை எடுத்துக் கொண்டு விடுவோம்.” என்று புகழப்பட்டார்.(ஒரு குந்து மணியைக் கூட, தூக்கி எறிய நமக்கு மனப்பக்குவம் வராது.மாறாக, தெருவில் ஏதேனும் பொன் கிடைத்தால், நாம் அதை எடுத்துக் கொண்டு விடுவோம்.\nஇங்கு ஆண்டாள் எனும் தேவியும் குடும்ப வாழ்க்கையை விடவில்லை. இளையாழ்வாரும் கூரேசர் துறவியாக வேண்டும் என்று விரும்பவில்லை.ஆசார்யர்களின் மனப்போக்கை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புறிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைக் கைவிடாமல், அதே நேரத்தில் ஆசார்யர்களுக்கும், ஆண்டவனுக்கும் நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்யலாமே.\nகூரத்தின் சிறப்பும் அடையா நெடுங்கதவமும்:\nஅக்காலத்தில் கூரத்தின் சிறப்பே, கூரேசரின் இல்லத்தில் தினமும் நடைபெற்ற அன்னதானம் தான். தர்மம் தலை காக்கும் என்னும் நியமம் உண்மையாயின், அத்தகைய அன்னதானம் தான் கூரேசரின் வாழ்வையே திசை மாற்றும் கருவியாக விளங்கியது.அவரின் செல்வச் செழிப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது.(இக்ஷுவாகு குல திலக இராமனின் அம்ஸம் என்றால் சும்மாவா). தோன்றிற் புகழொடு, தோன்றிய கூரேஸரின் திருமாளிகையில், காலை முதல், இரவு வரை, அங்கு வரும் அடியார்க்கு , இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடக்கும்.அதனால் அவரது இல்லத்தின் பிகப்பெரிய கதவு, அடையா நெடுங்கதவம் என்று அழைக்கப்பட்டது.கதவை அடைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை எனும்போது, ஏன் அப்படி ஒரு நெடுங்கதவம் வேண்டும்). தோன்றிற் புகழொடு, தோன்றிய கூரேஸரின் திருமாளிகையில், காலை முதல், இரவு வரை, அங்கு வரும் அடியார்க்கு , இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடக்கும்.அதனால் அவரது இல்லத்தின் பிகப்பெரிய கதவு, அடையா நெடுங்கதவம் என்று அழைக்கப்பட்டது.கதவை அடைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை எனும்போது, ஏன் அப்படி ஒரு நெடுங்கதவம் வேண்டும் பேரருளாளனின் அருள் கூரேசருக்குக் கிடைத்தது யாரால் பேரருளாளனின் அருள் கூரேசருக்குக் கிடைத்தது யாரால். அந்த நெடுங்கதவின் ஓசை தான் கூரேசரின் அருள்வாழ்வுக்கு வித்திட்டது. கோனேரி வாழும் குருகாய்- பிறப்பேனே என்று ஆழ்வார்கள் பாடியது போல, மரமாய்ப் பிறந்தாலும், ஓசை தரும் மணியாய் பிறந்தாலும் கூரேசரின் இல்லத்தின கதவாய் நாம் பிறந்திருக்கலாமே, என்ற ஆதங்கம் எல்லார் மனத்திலும் இருந்தது என்றால் மிகை ஆகாது. அத்தகைய பெருமை வாய்ந்த நெடுங்கதவம் தினமும் எப்போது அடைக்கப்படும். அந்த நெடுங்கதவின் ஓசை தான் கூரேசரின் அருள்வாழ்வுக்கு வித்திட்டது. கோனேரி வாழும் குருகாய்- பிறப்பேனே என்று ஆழ்வார்கள் பாடியது போல, மரமாய்ப் பிறந்தாலும், ஓசை தரும் மணியாய் பிறந்தாலும் கூரேசரின் இல்லத்தின கதவாய் நாம் பிறந்திருக்கலாமே, என்ற ஆதங்கம் எல்லார் மனத்திலும் இருந்தது என்றால் மிகை ஆகாது. அத்தகைய பெருமை வாய்ந்த நெடுங்கதவம் தினமும் எப்போது அடைக்கப்படும் காஞ்சிப் பேரருளாளனின் திருக்கோவிலில் இரவு திருவாராதனம் முடிந்து, திருக்காப்பு செய்யப்பட்ட பின்னரே, அடையா நெடுங்கதவம் அடைக்கப்படும். இவ்வாறாக கூரேசர் இல்லத்தில் எப்போதும் எல்லா திருமால் அடியார்களுக்கும் உணவு உபசரிப்பு கண்டிப்பாக உண்டு.\nகாஞ்சியில் ஒரு நாள் உற்சவத்தின் காரணமாக இரவில் திருவாராதனம் முடிவதற்குத் தாமதமானது. அதனால் பேரருளாளன், ஆலயத்திருக்கதவம் திருக்காப்பு பெறுவதற்குத் தாமதமானது. ஆனால் கதவின் திருக்காப்பு செய்யப்படும் முன்னரே, அதன் கிண்கிணிகளின் ஓசை பெருமாளுக்கும், தாயாருக்கும் கேட்டது. அப்போது, தனக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்த, தமது அந்தரங்கரான திருக்கச்சி நம்பிகளிடம் ”நம்பீ எக்காரணத்தால், நமது திருவாராதனம் முடியும் முன்பே, கோயில் கதவம் திருக்காப்பு செய்யப்படுகிறது என பேரருளாளன் வினவ, அதற���கு நம்பி, \"இது நம் கோயில் கதவத்தின் ஓசை அன்று. தொலைவில் உள்ள கூரேசரின் திருமாளிகையின் அடையா நெடுங்கதவத்தின் ஓசை\" என்று பதிலிறுத்தார். அதைக்கேட்ட தேவப்பிரான் “கூரேசனின் ஐஸ்வர்யமோ நம்மை இங்ஙனம் மயக்கிற்று எக்காரணத்தால், நமது திருவாராதனம் முடியும் முன்பே, கோயில் கதவம் திருக்காப்பு செய்யப்படுகிறது என பேரருளாளன் வினவ, அதற்கு நம்பி, \"இது நம் கோயில் கதவத்தின் ஓசை அன்று. தொலைவில் உள்ள கூரேசரின் திருமாளிகையின் அடையா நெடுங்கதவத்தின் ஓசை\" என்று பதிலிறுத்தார். அதைக்கேட்ட தேவப்பிரான் “கூரேசனின் ஐஸ்வர்யமோ நம்மை இங்ஙனம் மயக்கிற்று” என வியந்தான். பேரருளாளனே தமது செல்வச் செழிப்பையும், தர்மத்தையும் வியந்தார் எனும் செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் கூரேசர், அறிந்து, மனம் உருகி, கண்ணீர் உகுத்து, செய்வதறியாது, திகைத்தார். பின்னர் ஒரு திடமான முடிவு எடுத்து, தம்மிடம் இருந்த நிலையாச் செல்வங்களில் பெரும்பாலானவற்றை ஏழைகளிடம் தானம் செய்து விட்டு, திருக்கச்சி வந்து எதிராசரை சரணடைகிறார். எதிராசரும் அவருக்கு, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து, தமது சீடராக ஏற்றுக்கொண்டார். கூரேசனுக்கு, “கூரத்தாழ்வான்” என்ற திருநாமம் இட்டார்.பின்னாளில் இவர் இராமானுஜரின் “பவித்ரம்” என்று அழைக்கப்பட்ட பெருமை பெற்றார்.\nதிருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரப் பொருள் அறிய வேண்டி இராமானுஜர் முயற்சி செய்த போது, நம்பிகள் இளையாழ்வாரிடம் “மறு நாள் தண்டும், பவித்ரமுமாக, தனியே வரவும்” என நியமிக்கிறார். அவ்வாறே இளையாழ்வார் மறு நாள் செல்கிறார். ஆனால் தனியாக அல்ல. முதலியாண்டான் , மற்றும் கூரேசரை உடன் அழைத்துச் சென்று நம்பிகளை அடைகிறார். அப்போது நம்பிகள் கோபமாக இராமானுஜரை நோக்கி “உம்மை தனியாகத் தானே வரச்சொன்னேன், உம்மோடு இருவரை ஏன் அழைத்து வந்தீர்” என வினவ, அதற்கு, நமது முனி, முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார். இந்த பெருமை அடைய கூரேசரை விட வேறு ஒருவர்க்குத் தகுதி உண்டோ இங்கு முக்கிய செய்தி, நல்ல குரு என்பவர் தமது தகுதி உடைய சீடர்களுக்கும், தம்மைப்போல நல்ல கதி அடைய வேண்டும் என்றே விரும்புவார்.\n.....கூரத்தாழ்வாரைத் தொடர்வ��ம், குருவருளைப் பெறுவோம்\nLabels: 1000ஆவது ஜெயந்தி, Paravasthu, கூரத்தாழ்வார், கூரேசர், பரவஸ்து, ஸ்ரீ வைஷ்ணவம்\nகட்டுரையாக எழுதிக் கொடுத்த பரவஸ்து அண்ணாவுக்கு நன்றியை இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன். பிற பகுதிகளையும் எழுதித் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபரவஸ்து அண்ணா, அருமையான தொகுப்பை, பணியை, பதிவை ஆரம்பிச்சிருக்கீங்க\nகூரேசன் வந்து, தங்களிடம் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல\n//கூரேசன் வந்து, தங்களிடம் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல\nஅவசரம், அவசரமாகப் போட்ட பின்னூட்டம்\nகூரேசனே வந்து, தங்களிடம் முதல் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல இருக்கு-ன்னு சொல்ல வந்தேன்\n//இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்//\nசேஷத்வம் என்னும் கைங்கர்யம் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தால்,\n மனம் பற்றி, நாமும் சொன்ன வண்ணம் நடந்து, அடியார்கள் அனைவரும் அவ்வண்ணமே ஒழுகுவார்கள்\nஇந்த ஆயிரமாவது ஆண்டில் சொல்லிக் கொண்டே இருப்போம்\nநாம் மன்னி வாழ, நெஞ்சமே, \"சொல்லுவோம் அவன் நாமங்களே\n//அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை//\nஆனால் கூரேசர் பெருவாழ்வு வாழ்ந்தார் பார்த்தீர்களா\nஇராமானுசருக்கு 120 ஆண்டுகள் சொல்வார்கள் கிட்டத்தட்ட அதே ஆயுள் பாவம் கூரேசருக்கு\nஇதில் இருந்தே தெரிகிறது: ஜோதிட சாத்திரத்தை மதிக்கும் அதே வேளையில் சுயநலமாகச் சொல்லப்படும் சில ஜோதிடர்களின் சொல்லையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது\nஜோதிட ஞானம், பரிகாரம் போன்ற கர்மாக்களைக் காட்டிலும், எம்பெருமான் உயர்ந்தவன்\nஎம்பெருமான் திவ்ய சரணாரவிந்தத்தின் முன்னால் நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் வினை தான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும் கொடுங் கூற்று என் செய்யும்\n//இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான்//\nவெறுமனே, அரை மணி நேரம், விதியே-ன்னு நித்ய கர்ம- அனுஷ்டானங்களைச் செய்யாமல், \"பாவம���\" உணர்ந்து, திருவாராதனம் செய்ய வேண்டும் அதான் இப்படி நியமனம் செய்து வைத்தார்.\nபின்னாளில் நித்ய ஆராதனப் பொருட்களோடு, உடையவரின் செருப்பையும் (பாதுகையும்), ஒரே பெட்டியில் வைத்த போது, வெறுமனே கர்மானுஷ்டானம் செய்பவர்களாக இருந்தால் பொங்கி இருப்பார்கள் இவர்கள் பாவம் உணர்ந்து கர்மானுஷ்டானம் செய்பவர்கள் ஆகையாலே, பாவனையை உணர முடிந்தது\n//ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட\nஞான வைராக்கிய பூஷணம்-ன்னு சொல்றது எவ்ளோ சரி பாருங்க\nதேசிகரும், அவர் மனைவியும் கூட இப்படியே நடந்து கொள்வார்கள்\nஉஞ்ச விருத்தியில் அரிசியோடு, தங்கமும் கலந்து யாரோ பிட்சையிட, அதை தேசிகரும் இப்படியே வீசுவார்\n//முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார்//\nதண்டு, பவித்திரம் - இவர்களுக்கும் உபதேசம் கிட்டியதா எப்போது\nஎப்போது அடுத்தடுத்த பதிவு-ன்னும் சொல்லி விடுங்கள் சுந்தர் அண்ணா\nஇல்லையாயின் மெளலி அண்ணன் ஒவ்வொரு வியாழனும் அவரே கர்ச்சீப் போட்டுருவார்\n\\\\தண்டு, பவித்திரம் - இவர்களுக்கும் உபதேசம் கிட்டியதா எப்போது\nஎப்போது அடுத்தடுத்த பதிவு-ன்னும் சொல்லி விடுங்கள் சுந்தர் அண்ணா\nஇல்லையாயின் மெளலி அண்ணன் ஒவ்வொரு வியாழனும் அவரே கர்ச்சீப் போட்டுருவார்\nபவித்ரம் உடனே கிட்டும். தண்டு மெதுவாகக் கிட்டும். அதற்குக் காரணமும் உண்டு.பின்னர் வரும் பகுதிகளின் மூலம் அது விளங்கும் என்று நம்புகிறேன்.\nபதிவின் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிடுபவர்,மௌலி அவர்கள் தான்.அவருடைய திருக்கரங்கள், அடுத்த , அடுத்த பகுதிகளை வெளியிடுவதற்காக, அடியேனும் காத்திருக்கிறேன்.\n//ஜோதிட ஞானம், பரிகாரம் போன்ற கர்மாக்களைக் காட்டிலும், எம்பெருமான் உயர்ந்தவன்\nஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே, ஜோதிஷம், கோள்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக, நம்மாழ்வாரின் திருவடித் துகள்களை, சரணாகப் பற்றினால், கோள்களின் ஆதிக்கம் இருக்காது என்று கூறுவர்.\nஎம்பெருமானின் ஸ்ரீ சடாரியாக, நம்மாழ்வார் இருப்பதாக, ஐதீகம். கூரேசர்,அதை நடைமுறைப் படுத்தினார்.வாழ்வில் வெற்றி கண்டார்.\nஅருமையான விரிவான பதிவிற்கு பரவஸ்து அவர்களுக்க��ம் மௌலிக்கும் நன்றிகள் பல.\nஎதிர்பார்க்காத நேரத்தில் ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு ஆச்சரியம். 'பரவஸ்து' சுந்தர் அவர்கள் மிக சுந்தரமாகச் சொல்லிவரும் கூரத்தாழ்வான் திருச்சரிதம். மிக நன்றாக இருக்கிறது. நன்றி சுந்தர் & மௌலி.\nவைணவ பரிபாசை கொஞ்சம் மிகுதியோ என்று தோன்றுகிறது. ஆனால் அவரவர்க்கு எளிதாக எப்படி எழுத வருகிறதோ அப்படித் தானே எழுத இயலும்\nஇராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர் - என்ற சொற்றொடர் தவறான பொருளைத் தருவது போல் இருக்கிறது. எம்பெருமானாரிடம் ஆஸ்ரயித்தவர் கூரத்தாழ்வான் தானே இங்கே கூரத்தாழ்வான் இராமானுஜரால் ஆஸ்ரயிக்கப்பட்டவர் என்ற சொற்றொடர் தவறான பொருள் தருகின்றது.\nகூரேசர் இரவு நகர சோதனைக்குச் செல்வார் என்ற செய்தி புதிது.\nகூரேசர் எப்படி எப்போது முதன்முதலாக எம்பெருமானாரைச் சந்தித்தார் என்று தெரியுமா திருக்கச்சி வரதனிடமிருந்து உடையவரை திருவரங்கத்தரையர் பெற்ற போதே கூரேசருக்கு இராமானுஜரின் தொடர்பு கிட்டிவிட்டதா திருக்கச்சி வரதனிடமிருந்து உடையவரை திருவரங்கத்தரையர் பெற்ற போதே கூரேசருக்கு இராமானுஜரின் தொடர்பு கிட்டிவிட்டதா ஆனால் செல்வத்தைத் துறந்து சென்றது திருவரங்கத்திற்கு என்பது போல் இருக்கிறதே ஆனால் செல்வத்தைத் துறந்து சென்றது திருவரங்கத்திற்கு என்பது போல் இருக்கிறதே அப்படியென்றால் இராமானுஜரின் தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூரேசர் 'அம்பரமே, தண்ணீரே, சோறே' அறம் செய்து கொண்டிருந்தாரா\nஅரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார் - இந்த சொற்றொடரும் தவறான பொருளைத் தருகிறது. இராமானுஜரை அரங்கத்திலிருந்து வந்தவர் வெகுமதியாகத் தானே பெற்றுச் செல்கிறார். இராமானுஜரை வரதன் காணிக்கையாகத் தந்தான் என்றால் யாருக்குக் 'காணிக்கை' செலுத்தினான் அவன் காணிக்கை செலுத்தும் அளவிற்கு அவனை விட உயர்ந்தவர் யார்\nகாஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பும் போது இராமானுஜர் துறவி ஆகிவிட்டாரா இல்லையா 'மடம்' என்று குறிக்கப்பட்டது துறவிகள் தங்கும் 'திருமடமா' அன்றி இல்லறத்தார் தங்கும் 'திருமாளிகையா'\nமொத்தத்தில் மிக அருமையாக வந்திருக்கிறது இந்தப் பகுதி. ஓரிரு குறைகளைச் சுட்டிக் காட்டியதற்கு மன்னி���்கவும். குறை காண வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சிறு குறைகளும் நீக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்.\nசிறப்பாக எழுதியுள்ளீர் சுந்தர் அண்ணா... உங்களை எழுத வைத்த மெளலி அண்ணாவிற்கும் நன்றி..\n//இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர் - என்ற சொற்றொடர் தவறான பொருளைத் தருவது போல் இருக்கிறது. எம்பெருமானாரிடம் ஆஸ்ரயித்தவர் கூரத்தாழ்வான் தானே இங்கே கூரத்தாழ்வான் இராமானுஜரால் ஆஸ்ரயிக்கப்பட்டவர் என்ற சொற்றொடர் தவறான பொருள் தருகின்றது.//\nபின்னாளில், இராமானுஜருக்கு பரமபதத்தில் இடம் உண்டா, இல்லையா எனும் கேள்வி எழுந்தபோது, அது கூரத்தாழ்வான் மூலமாக உறுதிபடுகிறது. ஆசார்யனின் கட்டளையை மீறிய எம்பாருமானார்க்கு, நரகம் கிட்டுமோஎனும் எண்னம்.(திருக்கோட்டியூர் சம்பவம் நினைவிருக்கிறதாஎனும் எண்னம்.(திருக்கோட்டியூர் சம்பவம் நினைவிருக்கிறதா)ஆனால், நம் கூரேசர், தமது மோட்சத்தைப் பெற்றபோது, அவரோடு தொடர்பு பெற்றோர்க்கும் மோட்சம் உண்டு என்று அரங்கன் அருளினான்.அதனால் எம்பருமானார் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். அது பற்றிய பதிவும் பின்னால் வருகிறது. அப்போது இராமானுஜர் இவ்வாறு கூறியதாக சிலர் கூறுவர்.எனது சொல்லில் பிழை இருப்பின் மன்னித்து அருளவும்.//\n//கூரேசர் இரவு நகர சோதனைக்குச் செல்வார் என்ற செய்தி புதிது.//\nநகரத்தில் மிகவும் பெறிய மனிதர்.அரசனைப் போல் அங்கிருந்த குடிகளின் மீது மிகுந்த அக்கறை செலுத்தியதில் வந்த வெளிப்பாடே இது.//\n//கூரேசர் எப்படி எப்போது முதன்முதலாக எம்பெருமானாரைச் சந்தித்தார் என்று தெரியுமா\nகதவ ஓசசை பற்றி நம்பிகள் கூறியதும் உடனே பொன் பொருள் தானம் செய்து, கச்சி விரைகிறார்.முன்பே யதிராஜரைப் பற்றி அறிந்திருந்ததால், விரவில் சீடரானார்.//\n// திருக்கச்சி வரதனிடமிருந்து உடையவரை திருவரங்கத்தரையர் பெற்ற போதே கூரேசருக்கு இராமானுஜரின் தொடர்பு கிட்டிவிட்டதா\nஆம். அரையர் யதிராஜரைப் பெறும் முன்பே கூரேசர், முதலிகள் மற்றும் நடாதூர் ஆழ்வான் ஆகியோர் யதிராசருக்கு, அணுக்கச்சீடர்கள். யதிராசர் தமது 32 வது வயதில் துறவியானர். அடுத்த வருடம் தமது 33 ம்வயதில் அரங்கத்தில் வைணவ மடப் பொறுப்பை ஏற்கிறார்.//\nஆனால் செல்வத்தைத் துறந்து சென்றது திருவரங்கத்திற்கு என்பது போல் இருக்கிறதே அப்படியென்ற��ல் இராமானுஜரின் தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூரேசர் 'அம்பரமே, தண்ணீரே, சோறே' அறம் செய்து கொண்டிருந்தாரா அப்படியென்றால் இராமானுஜரின் தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூரேசர் 'அம்பரமே, தண்ணீரே, சோறே' அறம் செய்து கொண்டிருந்தாரா\nசெல்வத்தைத் துறந்து, யதிராஜருடன் கச்சியில் தங்க ஆரம்பிக்கிறார். அதன் பின் அதே வருடம் அரையர், யதிராசரை பெறுகிறார். அப்போது யதிராஜருடன் கூரேசர் அரங்கம் செல்கிறார்.\n//அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார் - இந்த சொற்றொடரும் தவறான பொருளைத் தருகிறது. இராமானுஜரை அரங்கத்திலிருந்து வந்தவர் வெகுமதியாகத் தானே பெற்றுச் செல்கிறார். இராமானுஜரை வரதன் காணிக்கையாகத் தந்தான் என்றால் யாருக்குக் 'காணிக்கை' செலுத்தினான் அவன் காணிக்கை செலுத்தும் அளவிற்கு அவனை விட உயர்ந்தவர் யார் அவன் காணிக்கை செலுத்தும் அளவிற்கு அவனை விட உயர்ந்தவர் யார்\nதவறான சொல்லாடல்.வெகுமதி என்று எழுதி இருக்க வேண்டும், திருத்திக் கொள்கிறேன். மன்னிக்கவும்.\nதாங்கள் , இத்தொடரை ஆழ்ந்து, இலயித்துப் படிப்பது, இதன் மூலம் தெரிகிறது.சுட்டுதலுக்கு நன்றி.\n//காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பும் போது இராமானுஜர் துறவி ஆகிவிட்டாரா இல்லையா 'மடம்' என்று குறிக்கப்பட்டது துறவிகள் தங்கும் 'திருமடமா' அன்றி இல்லறத்தார் தங்கும் 'திருமாளிகையா' 'மடம்' என்று குறிக்கப்பட்டது துறவிகள் தங்கும் 'திருமடமா' அன்றி இல்லறத்தார் தங்கும் 'திருமாளிகையா'\nஆம், கச்சியிலேயே, துறவியாகி விட்டார்.அவருக்குத் துறவளித்தது மனிதப்பிறவியல்ல. எல்லாம் வல்ல வரதனே. துறவு வழங்கிய அன்று, மிகுந்த வருத்தத்துடன் நமது முனி, ஆலயம் வருகிறார்.அப்போது கச்சி நம்பிகளின் வரவுக்குக் கூடக் காத்திராமல் வரதர், இராமானுஜரை “எதிராசரே” என்று முகமன் அழைக்கிறார். அதையே நியமமாகப்பெற்று, அங்குள்ள அநந்தசஸரசில் நீராடி,காவி அணிந்து, பேரருளாளனை அடைகிறார். அவருக்கு அர்ச்சக முகமாக துறவளித்து, ”இராமானுஜ முனி” எனப் பெயரளித்து, துறவியாக்கினார்.\nபின்னர், அங்கு வந்த கச்சி நம்பிகளை வரதன் அழைத்து, இராமானுஜரைத் தக்க மடத்தில் இருத்துமாறு அறிவுறுத்துகிறார்.அதன்படி ஒரு தனி மடத்தில் நமது முனி, தங்குகிறார்.(தமது சொந்தத் திருமாளிகையில் அல்ல)\n//ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு ஆச்சரியம். //\nஹிஹி...நினைவிருக்கிறதா குமரன், உங்களிடம் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யார்கள் பற்றி எழுதுங்கள் என்று கூறியே இன்வைட் அனுப்பினேன்.... :)\nநீங்களே வந்து பதில் அளித்தமைக்கு நன்றி பரவஸ்து அண்ணா.\n//அருமையான விரிவான பதிவிற்கு பரவஸ்து அவர்களுக்கும் மௌலிக்கும் நன்றிகள் பல.//\nநன்றி கவிநயா, மற்றும் ,(பரவஸ்து இராகவன்).எல்லா நன்றிகளும் இயக்குனர்களுக்கே.மௌலி என்னும் இயக்குனர் சொல்படி, அடியேன் சிறிது தொகுத்துள்ளேன். அம்புட்டுத்தேன்.\nநல்ல பதில்கள் சுந்தர் அண்ணா. (இரவி, மௌலி, இராகவன் எல்லோரும் அண்ணா என்று விளிக்கும் போது நான் மட்டும் அண்ணா என்று சொல்லாமல் அபராதப்பட விரும்பவில்லை. :-) )\nஆஸ்ரயம் என்பது அடிபணிதல் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுவது. கூரேசரது திருமுடி சம்பந்தத்தால் உடையவருக்கு பரமபதம் சித்தித்தது என்று சொல்லும் மரபு இருந்தாலும் அங்கே ஆஸ்ரயம் என்ற சொல்லைச் சொல்வது பொருந்தாது என்றே தோன்றுகிறது. திருவடி தொடர்பால் பரமபதம் சித்தித்திருந்தால் அப்படி சொல்வது பொருந்தும். திருமுடி சம்பந்தத்தால் பரமபதம் நிச்சயமாயிற்று என்று தெரிந்த நேரத்தில் உடையவர் கூரேசரை கூரத்தாழ்வான் என்று அழைத்தார் என்று சொல்லும் போது 'ஆஸ்ரயம்' என்ற சொல் இல்லாமல் சொன்னால் இன்னும் மிக நன்றாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.\nசெல்வத்தைத் துறந்து, யதிராஜருடன் கச்சியில் தங்க ஆரம்பிக்கிறார். அதன் பின் அதே வருடம் அரையர், யதிராசரை பெறுகிறார். அப்போது யதிராஜருடன் கூரேசர் அரங்கம் செல்கிறார்.\n//பின்னர், அங்கு வந்த கச்சி நம்பிகளை வரதன் அழைத்து, இராமானுஜரைத் தக்க மடத்தில் இருத்துமாறு அறிவுறுத்துகிறார்.அதன்படி ஒரு தனி மடத்தில் நமது முனி, தங்குகிறார்.(தமது சொந்தத் திருமாளிகையில் அல்ல)\nதெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி பரவஸ்து அண்ணா.\nநீங்கள் இராகவனை மட்டும் 'பரவஸ்து' என்று அழைத்ததைப் பார்த்தால் அது குடும்பப்பெயரைப் போல் தோன்றுகிறது. இராஜாஜிக்கு 'சக்கரவர்த்தி' என்ற குடும்பப்பெயர் இருந்ததைப் போன்ற குடும்பப்பெயரா இது\nகூரத்தாழ்வாரின் ஆயிரம் ஆண்டு கொண்டாடத்திற்க்காக அவரது திருக்கதையை எழுதிக்கொடுத்த பரவஸ்து ஐயா அவர்களுக்கும் பதிவிடும் சுந்தர் ஐயா அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.\n//நீங்கள் இராகவனை மட்டும் 'பரவஸ்து' என்று அழைத்ததைப் பார்த்தால் அது குடும்பப்பெயரைப் போல் தோன்றுகிறது. இராஜாஜிக்கு 'சக்கரவர்த்தி' என்ற குடும்பப்பெயர் இருந்ததைப் போன்ற குடும்பப்பெயரா இது\nஅது குடும்பப்பெயர் என்று கூற முடியாது.ஆனால் வழி வழியாக ஒரு பெரும் புண்ணிய சம்பந்தம் உண்டு. எங்களது ஆசார்யர் பெயர் வேங்கடேச மஹா குரு. ரகஸ்ய குருபரம்பரையில் ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன் வாயிலாகக் கணக்கிடும்போது, அந்த குரு பரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி,(இங்கு குலபதி என்று ஒரு கட்டுரை வந்துள்ளது. அது போன்ற ஆசார்யர். அப்படிபட்ட ஆசார்யர்களை, கூடஸ்தர் என்றும் குறிப்பிடலாம்.\nவேங்கடேச மஹா குரு என்னும் மஹான், முன்பு பெரியாழ்வார் செய்த பரதத்வ(பாண்டியனின் பொற்கிழி அறுத்தது)நிர்ணயத்திற்கு, ப்ரமாணம்/வ்யாக்யானம் செய்து, அதன் மூலம் பரவஸ்து என்னும் திருப்பெயர் பெற்றார்.பர என்றால்எல்லாவற்றிற்கும் மேலான(பரம்பொருள்நாரணன்).வஸ்து என்றால் ஒரு பொருள் அல்லது சாதனம்.மேலான பொருள்.\nபெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்.\nஅவருடைய சிஷ்யர்கள், அவர்களின் வழிவந்தவர்க்ளும் பரவஸ்து என்றே அழைக்கப்படலாயினர்.எங்களைப் போன்றே, பரவஸ்து என்று அழைக்கப்படும் பல குடும்பங்கள் இன்னும் உள்ளன்.\nஇராஜாஜியின் பரம்பரை அனேகமாக நல்லான் சக்கரவர்த்தி பரம்பரையாக இருக்கும் என்று ஊகிக்கிறேன்.அந்தப் பரம்பரைக்கு, மிகுந்த ஏற்றம் உண்டு.\nஉடையவரின் சீடரான திருமலைச் சக்கரவர்த்தி எனும் வேதியர்,ஆற்றில் மிதந்து வந்த தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு அனாதைப் பிணத்தைக் கரையேற்றி, ஈமக்கிரியை செய்தார்.ஏனெனில் அப்பிணத்திடம் திருமண் காப்பு சங்கு சக்கரம் இருந்தது. ஆனல் அவர் செய்கையைப்பொறாத மற்ற வேதியர் அவரை ஒதுக்கி வைத்தனர்.\nஆனால் மற்ற வேதியர் செய்கையை அரங்கன்ஒப்பவில்லை.அர்ச்சகர் மூலம் ”நாட்டுக்குப்பொல்லானாயினும்\nநமக்கு நல்லான்” என்று அறிவித்தார்.எனவே நல்லான் சக்கரவர்த்தி ஆனார்.அதன் பின் குக்கிராமம், காடு மலை எல்லாம் சென்று வைணவம் பரப்பினார். பின்னாளில் உடையர்,நீலகிரி மலைச் சாரலில் பாலமலை அடிவாரம் சென்ற போது, நல்லா��ின் சீடர்கள்(சேரி வாழ் வேடுவர்கள்,யதிராசரைக் காத்து(பெருமழை பெய்த இரவில்) உபசரித்து,உணவளித்துத் தங்க வைத்தனர்.இதில் பெருமகிழ்வடைந்த எம்பெருமானார் “நல்லான் எனும் காளமேகம் மழையாகப் பொழிந்ததோ” என்று அவரது வேடுவச் சீடர்களைப் பாராட்டினார்.\nஒருவேளை இராஜாஜி அந்த நல்லான் , சீடர்களின் பரம்பரையோ அரிசன ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, அனைவருக்கும் இறையருள் எனும் காளமேகம் கிடைக்கப் பாடு பட்டாரோ\nதங்களில் எவருக்கேனும் பரம்பரைப் பெயர் இருந்தால் அதைப் புறம் தள்ள வேண்டாம்.ஒவ்வொரு பரம்பரைப் பெயருக்குப் பின்னும் ஒரு புனிதச் செயல் இருக்கும். இது ஆசார்யர்களிம் பெருமை பேசும் தளம் என்பதால், எனது தம்பி இராகவனை, இந்தத் தளத்தில் “பரவஸ்து இராகவன்” என்று உரிமையுடன் அழைத்தேன்.\n//திருமுடி சம்பந்தத்தால் பரமபதம் நிச்சயமாயிற்று என்று தெரிந்த நேரத்தில் உடையவர் கூரேசரை கூரத்தாழ்வான் என்று அழைத்தார் என்று சொல்லும் போது 'ஆஸ்ரயம்' என்ற சொல் இல்லாமல் சொன்னால் இன்னும் மிக நன்றாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.//\nதங்கள் கருத்துக்கு நன்றி.விளக்கத்தை ஏற்கிறேன், த்வறுக்கு வருந்துகிறேன்\nதங்களிடம் ஒரு ஐயம் கேட்க விழைகிறேன் ஐயத்தில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும்\n//இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம்//\nஇது கூரத்தாழ்வார் சொன்ன கருத்தா இல்லை தங்கள் கருத்தா இல்லை வேறு நூல்களில் தாங்கள் கேட்டு/படித்து அறிந்ததா\nநித்ய கர்ம- அனுஷ்டானங்களை \"எந்த சூழ்நிலையிலும்\" தவற விடக் கூடாது என்று சொல்கிறீர்கள் சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள் சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள் அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே\n//அப்படிபட்ட ஆசார்யர்களை, கூடஸ்தர் என்றும் குறிப்பிடலாம்//\n பிரபன்ன ஜன கூடஸ்தர் என்பதும் இதனால் தானோ\n//அந்த குரு ��ரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி//\nவேங்கடேச மகா குரு திருவடிகளே சரணம்\nஅவர் வழியில், வந்து வழி வழி ஆட்செய்யும் பரவஸ்து வழித்தோன்றல்களுக்கும்...\n//தங்களில் எவருக்கேனும் பரம்பரைப் பெயர் இருந்தால் அதைப் புறம் தள்ள வேண்டாம்.ஒவ்வொரு பரம்பரைப் பெயருக்குப் பின்னும் ஒரு புனிதச் செயல் இருக்கும்//\n அந்தப் பெயரின் பின்னுள்ள காரண காரியங்களை, வரலாற்றுக் குறிப்புகளை, அவரவர் இல்லத்தில், இணையத்தில் பதிந்து வைக்க வேண்டும் பிற்காலச் சந்ததியினருக்கு அதனால் குலப்பெருமை என்பதை விட, அதனால் கைங்கர்ய ஊக்கம் என்றே கொள்ளலாம்\n//பெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்//\nஇந்த நூல் இன்றும் உள்ளதா\n//இது கூரத்தாழ்வார் சொன்ன கருத்தா இல்லை தங்கள் கருத்தா இல்லை வேறு நூல்களில் தாங்கள் கேட்டு/படித்து அறிந்ததா\nகே, ஆர், எஸ் அவர்களே,\nஇது மிகவும் புனிதமான கேள்வி என்றே கருதுகிறேன்.மஹாபாரதத்தில் பீஷ்மர், இராமாயணத்தில் ஜனக மஹா ராஜா,சுகப் ப்ரம்ம முனி,போதாயன முனி,நாரதர், பிற்காலத்தில் வேதாந்த தேசிகர் ஆகியோர் இதை மிகவும் வற்புறுத்திச் சொல்லியுள்ளனர்.\nசந்தியாவந்தனத்தில் விடப்படும் அர்க்க்யம் மஹாவிஷ்ணுவை நோக்கி விடப்படுவது.நாரண: ஜல ரூபேண: என்று ஒரு சொல்லும் உண்டு, தவிரவும் உலக நன்மைக்காகவும், எல்லா ஜீவராசிகளுக்கும், சூரியனிடம் வேண்டும் பகுதியும் அதில் உள்ளது.(பச்யேம ஸரதஸ்ஸதம், ஜீவேம/நந்தாம/மோதாம/பரப்ரவாம/அஜீதாஸ்யாம/ ஸரதஸ்ஸதம் என்ற மந்திரங்களைச் சொல்லும்போது உலக நன்மையை வேண்டிச் சொல்லவேண்டும் என ரிஷிகள் வற்புறுத்தியுள்ளனர்.சந்தியாவந்தனம் செய்யும் போது காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.அந்த மந்திரத்தின் பலன், என்னை விட, கண்டிப்பாக உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும். :)\nநித்ய கர்ம- அனுஷ்டானங்களை \"எந்த சூழ்நிலையிலும்\" தவற விடக் கூடாது என்று சொல்கிறீர்கள் சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள் சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள் அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே அது தவறாகுமா\nபொன்னான கேள்வி.ஜகத்குரு காஞ்சிப் பெரியவாள், சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவும் & மஹிமை பற்றி நன்கு விளக்கி இருக்கிறார்.\nசந்தியாவந்தன காலம் தவறிப்போனால், அதற்கு, ப்ராயச்சித்த மந்திரமும் உள்ளது.(தூர்யார்க்கப் ப்ரதான மந்த்ரஸ்ய ஸாந்தி பீனி ரிஷி:) என்று துவங்கும் மந்திரம், கால தாமதத்தை மன்னித்து, எமது அர்க்க்யத்தை ஏற்க வேண்டும் எனும் மந்திரம்.சிலரால் உடல் நிலைசரி இல்லாத போது, மற்றும் கோயில் கைங்கரியத்தில் ஈடுபடும்போது, ஹிரண்ய ரூபமாக சந்தியாவந்தனம் செய்வதும் உள்ளது.கடமை முடிந்த பின், கிணற்று அடியில் சந்தியா வந்தனம் செய்யலாம். இதனால் தான் கோயில்களில் கிணறு கண்டிப்பாக இருக்கும், இல்லையாயின் அருகில் மடங்கள் போன்ற வசதிகளை , பெரியோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.\nதிருமங்கை ஆழ்வார்,“அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை” என்று குறிப்பிட்டது,“நித்ய கர்மானுஷ்டானங்களைத் தவறாமல் செய்து, தங்களின் அறுவகைக் கடமைகளை சரிவரச் செய்பவரையே கூறி இருக்கிறார்.\nஇராமாயணத்தில் வாலியும் , இராவணனும் தவறாமல் சந்தியாவந்தனம் செய்ததாக சில குறிப்புகளில் படித்துள்ளேன். இராவணன் தினமும் முக்கடல்களுக்கும் வான் வழியே சென்று சந்தியா வந்தனம் செய்ததாகவும்,முக்கடல் சங்கமிக்கும் பகுதிக்கு வந்து செய்ததாகவும் . பெறியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். அவ்வாறு ஒரு முறை இராவணன் பயணிக்கும் போது, அவனின் நிழல் மூலம் வாலி, இராவணனைப் பிடித்து தனது குழந்தைக்கு, விளையாட்டுக் காட்டியதாகவும் படித்துள்ளேன்.\nதவிரவும் , சந்தியாவந்தன மந்திரங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களே. தனிப்பட்ட மந்திரம் அல்ல.திருவாய்மொழியை வேத ஸாகரம் என்றூ கூறுகிறோம். எனவே திருவாய்மொழி வேதத்தின் ஸாரத்தைக் கூறுவதால், அந்த வேதத்திலேயே சொல்லிய சந்தியா வந்தன மந்திராதிகளை, காலம் வழுவாமல்,சிரமேற்கொள்வது நல்லது தானே (நான் ஒழுங்காக இல்லை என்பது வேறு விஷயம்.:))\n பிரபன்ன ஜன கூடஸ்தர் என்பதும் இதனால் தானோ\nஇருக்கலாம். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.\n//அந்த குரு பரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி//\nவேங்கடேச மகா குரு திருவடிகளே சரணம்\nஅவர் வழியில், வந்து வழி வழி ஆட்செய்யும் பரவஸ்து வழித்தோன்றல்களுக்கும்...\nஎனது தந்தையார் வரை அந்த வணக்கங்களுக்குத் தகுதி உண்டு.எனக்கு சுத்தமாக இல்லை.. எனது தந்தையார் வரை எமது முன்னோர்கள், தேசிகர் சன்னதிகளில், அர்ச்சக, ஆராதன, திருமடப்பள்ளி கைங்கர்யங்கள் செய்தனர்.என்னுடைய அப்பா என்னை மிகவும் வற்புறுத்தியும், நான் அர்ச்சக , ஆராதன கைங்கர்யங்கள் செய்யவில்லை. நூதன வாழ்க்கைஎன் போக்கை மாற்றி விட்டது. :)\n//பெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்//\nஇந்த நூல் இன்றும் உள்ளதா\nஇந்த நூல் இல்லை.இது தவிர ஏழுமலையான் மீதும் ஒரு நூல் எழுதினார். அதுவும் கிடைக்கப் பெறவில்லை.\nமுன்னர் கூரத்தாழ்வான் எழுதிய ஒரு நித்ய க்ரந்தமும் கிடைக்கப் பெறவில்லை.அது பற்றிய செய்தி பின்னர் வரும் இடுகைகளில் வரும்.\n//கூரத்தாழ்வாரின் ஆயிரம் ஆண்டு கொண்டாடத்திற்க்காக அவரது திருக்கதையை எழுதிக்கொடுத்த பரவஸ்து ஐயா அவர்களுக்கும் பதிவிடும் சுந்தர் ஐயா அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.//\nநன்றி கைலாஷி அவர்களே, இதைப் பதிவாக வெளியிட்ட மௌலி அவர்களுக்கு நன்றி.\nபரவஸ்து என்ற பெயரின் விளக்கத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சுந்தர் அண்ணா.\n///தவிரவும் , சந்தியாவந்தன மந்திரங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களே. தனிப்பட்ட மந்திரம் அல்ல.திருவாய்மொழியை வேத ஸாகரம் என்றூ கூறுகிறோம். எனவே திருவாய்மொழி வேதத்தின் ஸாரத்தைக் கூறுவதால், அந்த வேதத்திலேயே சொல்லிய சந்தியா வந்தன மந்திராதிகளை, காலம் வழுவாமல்,சிரமேற்கொள்வது நல்லது தானே (நான் ஒழுங்காக இல்லை என்பது வேறு விஷயம்.:))//\nவணக்கம் எல்லோருக்கும் . இங்கே நடைபெறுகின்ற உரையாடல்கள் மேல் தரத்தில் உள்ளன . இங்கு வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி .\nஅர்க்யம் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு மதச் சார்பில்லாத கரியை ஆகும் .நாராயணனை நோக்கி விடுவது என்பது மிக மிக பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று . வேத காலத்தில் சைவ வைணவ பிரிவு இல்லை . வேதச் சிந்தனை மருவிய காலத்தில் பாரதத்தில் மாதங்கள் தோன்றின . இது அர்க்கியத்தின் பின்னணி . அர்க்கியம் புராண விளக்கத்தில் மந்தேகர் என்ற அசுரரை ஒழிக்கவே அர்க்யம் என்று உள்ளது .இவ்���சுரர் சூரியனை அழிக்கப் புறப்பட்டவர்கள் என்றும் உள்ளது .\nஇது குறித்து ஒரு பதிவு எழுதவும் தீர்மானித்துள்ளேன் . அர்க்த்யத்திற்கு விஞ்ஞானப் பக்கம் ஒன்று உள்ளது . விரைவில் என்னுடைய ஆங்கிலப் பதிவில் வெளியிடுகிறேன் .\nசந்த்யா வந்தனத்தின் மற்ற கிரியைகளான ஆசமனம் , காயத்ரி ஜபம் , போன்றவற்றைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு வரிசை ஒரு வருட காலத்திற்கு முன்பு செய்திருந்தேன் . இதோ இணைப்புகள்\nசந்த்யா வந்தனம் ஒரு பார்வை\nநன்றி திரு வேங்கடசுப்ரமணியம் அவர்களே.\n//அர்க்யம் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு மதச் சார்பில்லாத கரியை ஆகும் .நாராயணனை நோக்கி விடுவது என்பது மிக மிக பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று . வேத காலத்தில் சைவ வைணவ பிரிவு இல்லை .//\nநல்ல விளக்கம். அடியேன் குறிப்பிட்டது, அர்க்க்யம் விடும் போது கேசவாய நம: என்று விஷ்ணுவின் 12 நாமாக்களைச் சொல்லி அர்க்க்யம் விடுவர் என்பதைத்தான். சைவ, வைணவப் பிரிவு பற்றி நான் அங்கு குறிப்பிடவில்லை.\n//இது அர்க்கியத்தின் பின்னணி . அர்க்கியம் புராண விளக்கத்தில் மந்தேகர் என்ற அசுரரை ஒழிக்கவே அர்க்யம் என்று உள்ளது .இவ்வசுரர் சூரியனை அழிக்கப் புறப்பட்டவர்கள் என்றும் உள்ளது .//\nஇதுவரை நான் அறியாத ஒரு நல்ல விளக்கம். தெளிவித்தமைக்கு நன்றி.\n//இது குறித்து ஒரு பதிவு எழுதவும் தீர்மானித்துள்ளேன் . அர்க்த்யத்திற்கு விஞ்ஞானப் பக்கம் ஒன்று உள்ளது . விரைவில் என்னுடைய ஆங்கிலப் பதிவில் வெளியிடுகிறேன் .//\nஅப்படிப்பட்ட முயற்சிக்கு மிகவும் நன்றி. ஆனால் தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் பதிவு இருந்தால், அதன் மீதான ஆர்வம் குறைகிறது.மற்றவர்கள் கருத்து \nசந்த்யா வந்தனம் ஒரு பார்வை//\nஇணைப்புகளின் பெயர் அல்லது தொடர் தவறு என்று நினைக்கிறேன். சரியான இணைப்பு கொடுத்து உதவவும்.\nஇந்தப் பதிவு/இடுகைத் தளத்தில் தாங்கள் செய்த கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வாமி நிஹமாந்தமஹா தேசிகனின் திருநட்சத்திர வைபவத்தின் கொண்டாட்டம் பற்றிய தொகுப்பு.\nபுரட்டாசித் திருவோணம் அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்.\nஅடியேனுடைய பெரியப்பா, கீர்த்தி மூர்த்தியாகிவிட்ட, திரு பரவஸ்து நாராயணாச்சாரியார், ஒரு கைப்பதிவு எழுதியிருந்தார்.அதை இராகவ் தட்டச்சு செய்ய,(கொடுத்தமைக்கு மிகவும் நன்றி) ஓசியில் வாங்கி நான் இங்கே இடுகையாக இட்டுவிட்டேன்.\nஅடுத்த பகுதியினை திங்கள் அன்று வெளியிடுகிறேன்.\nநிகமாந்தக தேசிகர் பற்றின லின்க் கொடுத்தமைக்கு நன்றி. ராகவ் முன்னமே கொடுத்துப் படித்திருக்கிறேன்.\nபரவஸ்து அண்ணா, கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. சில விஷயங்கள் குறித்து உரையாட வேண்டும். அஞ்சல் முகவரி மௌலி மூலமாக தெரிவித்தால் நல்லது.\n//அடியேன் குறிப்பிட்டது, அர்க்க்யம் விடும் போது கேசவாய நம: என்று விஷ்ணுவின் 12 நாமாக்களைச் சொல்லி அர்க்க்யம் விடுவர் என்பதைத்தான்.//\nதங்கள் பதிலுக்கு நன்றி. தாங்கள் கூறிய அர்க்யம் பிரயோகம் எனக்குப் புதிது. பொதுவாக காயத்ரியே அர்க்யத்துக்கு பிரயோகம் செய்ய உச்சரிப்போம். (சந்த்யா வில்). பெருமாள் பெயர் சொல்லி விடுவது எனக்குப் புதிது. இது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமா \n///ஆனால் தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் பதிவு இருந்தால், அதன் மீதான ஆர்வம் குறைகிறது.மற்றவர்கள் கருத்து \nஎனக்கும் இவ்விஷயங்களை ஆங்கிலத்தில் வெளியிட தயக்கம் தான். என்னிடம் கீதா பிரஸ் இன் ராமாயணம் ஆங்கிலத்தில் இருந்தும் (மூலமும் உறையும்) , லிப்கோ வின் தமிழ்ப் பதிப்பைத் தான் உபயோகிக்கிறேன் (இதில் மூலம் இல்லாவிடினும்). என்னுடைய தமிழ் பதிவு ஆன்மீகப் பழந் தமிழைப் பற்றியது . இதில் அந்தணர் விஷயமான அர்க்கியம் பற்றி எழுதுவது சரியாய் இராது.\n//இணைப்புகளின் பெயர் அல்லது தொடர் தவறு என்று நினைக்கிறேன். சரியான இணைப்பு கொடுத்து உதவவும்.//\nநான் கூறிய இணைப்புகள் இதோ.\nபரவஸ்து விளக்கம் அற்புதம். எனக்கு மாத்வ , ஸ்மார்த்த சம்ப்ரதாயங்கள் ஓரளவு தெரிந்தது போல ஸ்ரீ வைஷ்ணவ பத்ததி தெரியாது. உங்கள் அனைவரோடும் இணைந்து இருக்கும் பொழுதில் விரைவில் தெரிந்து கொள்கிறேன்.\n//அதன் பின் குக்கிராமம், காடு மலை எல்லாம் சென்று வைணவம் பரப்பினார். பின்னாளில் உடையர்,நீலகிரி மலைச் சாரலில் பாலமலை அடிவாரம் சென்ற போது, நல்லானின் சீடர்கள்(சேரி வாழ் வேடுவர்கள்,யதிராசரைக் காத்து(பெருமழை பெய்த இரவில்) உபசரித்து,உணவளித்துத் தங்க வைத்தனர்.இதில் பெருமகிழ்வடைந்த எம்பெருமானார் “நல்லான் எனும் காளமேகம் மழையாகப் பொழிந்ததோ” என்று அவரது வேடுவச் சீடர்களைப் பாராட்டினார்.//\nஇக் கூற்று மிக உண்மை. நான் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு ��டத்தினேன். அதில் தமிழக சேரி மக்கள் பெரும்பாலும் வைணவர்கள் என்று தெரிய வந்தது. (பள்ளர், சக்கிலியர், பறையர், போன்றோர்). மேம் போக்காக அவர்கள் அம்மனை வணங்கி வந்தாலும், திருமணம் போன்ற சடங்குகளில், ஊர்த்துவ புண்டரம் அணிந்தே பங்கு கொள்கின்றனர். அவர்களுக்கென்று தனியாக பெருமாள் கோவிலும் உண்டு.\nபெரும்பாலும் உருண்டைக் கல் விக்கிரகம் தான். வைணவ பெரியோரும் , செல்வந்தர்களும், தத்தம் பகுதியில் உள்ள சேரிகளில் செதுக்கப்பட்ட பெருமாளின் மூர்த்தியை செய்து கொடுத்தால் கோடி புண்ணியம் .ஆழ்வார் இயக்கம் தமிழகத்தின் ஆணிவேர் வரை சென்றிருக்கிறது. ஆனால் இன்று சேரி மக்கள் மதமாற்றம் எனும் கொடும் அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.\nஜீயர்களும், மற்றும் சகல மடாதிபதிகளும் உடனடியாக இந்த அப்பாவிகளை காப்பாற்ற பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்த நபர்களுக்கு முத்திரா தாரணம் செய்விக்க வேண்டும். மந்திர தீக்ஷையும் அளிக்க வேண்டும்.\nபின்னூட்டம் அளித்தும் மற்றும் படித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி\nஆச்சாரத்தை \"எக்காரணம்\" கொண்டும் விடக் கூடாதா\nகூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-621112-EMAIL-akshaya-/b202", "date_download": "2018-05-22T21:44:06Z", "digest": "sha1:4EDB4HXRIBBZ5PGIZTQ3OWUFPRHC6PBP", "length": 16711, "nlines": 73, "source_domain": "adnumerology.com", "title": "arkartgem இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் பிறந்த இராசிகளும், அவற்றிற்கு ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம். இராசி அணிய வேண்டிய மணிக்கற்கள் கற்கள் அணிவதால் ஏற்படூம் பயன்கள் 1.மேஷம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வைரம், பவளம், மாணிக்கம் தலமைப் பதவி, உயர்ந்த குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து காரியத்தை ஆற்றும் குணம். 2.ரிஷபம் ஏப்ரல் 21முதல் மே 20 வரை மரகதம் ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ் நம்பிக்கையுடன் இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை நல்லபடியாக அமையும். 3. மிதுனம் மே 22 முதல் ஜூன் 21 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட் ஸ்டோன், அகேட் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும். 4. கடகம் ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை மாணிக்கம் முத்து, டெர்மாலின் தொலைந்த பொருள் கிடைக்கும். உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை சுலபமாக கவரலாம். எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும். 5. சிம்மம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை மாணிக்கம் வைரம் அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும். பெருந்தன்மையை கொடுக்கும். 6.கன்னி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நீலம் பவளம், பெரிடாட் அகேட் உடலுறவை மேம்படுத்தும். வாழ்க்கை நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும். இடி மின்னலில் இருந்து காப்பாற்றும். 7.துலாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை ஓபல் வைரம், நீலம், முத்து, மூன் ஸ்டோன் வெற்றியை தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். பரிட்சையில் வெற்றி தரும். 8.விருச்சகம் அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் வெற்றியும் புகழும், செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும். மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும். 9.தனுசு நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை ஜிர்கான் எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் உண்மை, ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை கிடைக்கும். உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும். 10.மகரம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை கோமேதகம் கார்னெட் புதுமையும், உற்பத்தி திறனையும் தரும். வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும். 11.கும்பம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை முத்து எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல் குடிப்பழக்கத்தை மாற்றும். விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும். விட்டதை பிடித்து வைக்கும். 12.மீனம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை வைடூரியம் அக்வாமரின் நல்ல நிலையை ஏற்படுத்தும். தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும் : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\narkartgem இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் பிறந்த இராசிகளும், அவற்றிற்கு ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம். இராசி அணிய வேண்டிய மணிக்கற்கள் கற்கள் அணிவதால் ஏற்படூம் பயன்கள் 1.மேஷம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வைரம், பவளம், மாணிக்கம் தலமைப் பதவி, உயர்ந்த குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து காரியத்தை ஆற்றும் குணம். 2.ரிஷபம் ஏப்ரல் 21முதல் மே 20 வரை மரகதம் ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ் நம்பிக்கையுடன் இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை நல்லபடியாக அமையும். 3. மிதுனம் மே 22 முதல் ஜூன் 21 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட் ஸ்டோன், அகேட் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும். 4. கடகம் ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை மாணிக்கம் முத்து, டெர்மாலின் தொலைந்த பொருள் கிடைக்கும். உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை சுலபமாக கவரலாம். எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும். 5. சிம்மம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை மாணிக்கம் வைரம் அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும். பெருந்தன்மையை கொடுக்கும். 6.கன்னி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நீலம் பவளம், பெரிடாட் அகேட் உடலுறவை மேம்படுத்தும். வாழ்க்கை நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும். இடி மின்னலில் இருந்து காப்பாற்றும். 7.துலாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை ஓபல் வைரம், நீலம், முத்து, மூன் ஸ்டோன் வெற்றியை தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். பரிட்சையில் வெற்றி தரும். 8.விருச்சகம் அக்டோபர் 24 ���ுதல் நவம்பர் 22 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் வெற்றியும் புகழும், செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும். மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும். 9.தனுசு நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை ஜிர்கான் எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் உண்மை, ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை கிடைக்கும். உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும். 10.மகரம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை கோமேதகம் கார்னெட் புதுமையும், உற்பத்தி திறனையும் தரும். வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும். 11.கும்பம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை முத்து எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல் குடிப்பழக்கத்தை மாற்றும். விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும். விட்டதை பிடித்து வைக்கும். 12.மீனம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை வைடூரியம் அக்வாமரின் நல்ல நிலையை ஏற்படுத்தும். தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=658561", "date_download": "2018-05-22T21:18:58Z", "digest": "sha1:KRLM3SMQO3EB4YQV3E3IYPCOQTFZWCLI", "length": 9567, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை இடம்பெறவுள்ளது.\nகுறித்த மே தின நிகழ்வுகள் கிளிநொச்சி, முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.\nஅன்றையத் தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி, எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக நகர்ந்து முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்து பின்னர் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டு சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளன.\nஇதன்போது கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் 28 வருடங்களாக தமது சொந்த இடத்திற்குப் போவதற்காகப் போராடி வரும் மக்களது வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வரும் அவர்களது உறவுகளுக்கு நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.\nமே தின நிகழ்வுகள் தொடர்பான முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.\nஇதில் வடமாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச, வட்டார அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇறுதிக்கட்ட போர்க்களத்தில் ஐ.நா. பிரதிநிதிகள்\nமுல்லைத்தீவில் பரபரப்பு – கத்தியுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்த மர்ம நபர்\nஇணைத்தலைவர்கள் இல்லாமல் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்\nபுதுக்குடியிருப்பில் 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றம்\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் ப���ரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7593/2017/05/son-kills-mother.html", "date_download": "2018-05-22T21:23:50Z", "digest": "sha1:FOK3QGHCE5QEAB6OYSILMQJWOTFQYJKS", "length": 16034, "nlines": 169, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த கொடூர மகன்!! - Son Kills Mother - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த கொடூர மகன்\nSon kills mother - தாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த கொடூர மகன்\nமும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் கொலை நடந்த பிறகு அவர்களது 21 வயது மகன் காணாமல் போனதால் அவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேக்கின்றனர்.\nகடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் ஊடகத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த குழுவில் காவல் ஆய்வாளர் தியானேஷ்வர் கனோர் முக்கிய பங்கு வகித்துவந்தார்.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற கனோர்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.\nஅவர் வீட்டிற்கு செல்லும்போது அவரது மனைவி, தீபாலி கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.\nஅவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் கனோர் மற்றும் தீபாலியின் 21 வயது மகன் சித்தாந்தை காணவில்லை.\nகொலை நடந்த இடத்தில், இவர்களால் நான் சோர்வடைந்துவிட்டேன், என்னை பிடித்து தூக்கில் போடுங்கள் என இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு ஸ்மைலி குறியீடும் வரையபட்டு இருந்தது.\nஇதனால் காவல் ஆய்வாளரின் மகன் சிந்தாந்த் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nமேலும் தலைமறைவாகியுள்ள சிந்தாந்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇது குறித்து பொலிசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட தீபாலியின் உடலில் 4 முதல் 5 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், அவர் செவ்வாய் இரவு 8 முதல் 9 மணிக்குள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.\nமேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தீபாலியை யார் கொலை செய்தது என்று தெரியவில்லை என கூறினர்.\nகாணாமல் போன மாணவர்கள், அமிலத்தில் சிதைக்கப்பட்ட கொடூரம்\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nதனது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை.. அதிர்ச்சித் தகவல்\nதந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\n1500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடூரக் கொலைகள்... ஆதாரங்கள் சிக்கின\nகள்ளக் காதலனின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை அமைத்த தாதி\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nபிரபல நடிகை எரித்துக் கொலை... திடுக்கிடும் தகவல்\nவெட்டுவான் கோவிலின் சோக வரலாறு\nதலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்\nகலிபோர்னியாவில் குத்தாட்டம் போட்ட நயன்- விக்னேஷ்\nஉண்மை முகத்தை கிழித்த சுசானா ... ஆர்யாவின் அம்மா அதிரடி\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=141862", "date_download": "2018-05-22T21:55:18Z", "digest": "sha1:JPSEBPK5M642WNQC3RQQALY6ROWC45MO", "length": 14164, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பஞ்சாபி இளைஞர் – (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் ம���திக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பஞ்சாபி இளைஞர் – (வீடியோ)\nபேஸ்புக்கில் நேரலை ஒளிபரப்புகள் அனைவரையும் கவர்ந்தவை. ஆனால், பஞ்சாப் மாநில இளைஞர் ஒருவர் தமது தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nபஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலை செய்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ வைரலாகிவருகிறது.\nபுட்டிவாலா கிராமத்தை சேர்ந்த குருதேஜ் சிங், நிலத்தகராறு ஒன்றில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி, அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.\nஅதை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.\nநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அவர் நேரலையில் கூறியதாகவும், தனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று அப்போது கேட்டுக்கொண்டதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.\n35 வயதான குர்தேஜ் சிங் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கோட்பாயி காவல்நிலைய பொறுப்பாளர் கிருஷ்ண குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.\nதற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குர்தேஜ் சிங்கின் பேஸ்புக் நேரலை காட்சிகள் பேஸ்புக்கில் வைரலாகி, அதிக அளவு பகிரப்படுகிறது.\nPrevious article“மனைவியைச் சுட்டு விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்\nNext articleதிருமணமான அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி\nஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது – பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636947", "date_download": "2018-05-22T21:47:21Z", "digest": "sha1:26CALNUARRAK5VEMUIBBPA424SDSICXJ", "length": 17011, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | பவானி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை| Dinamalar", "raw_content": "\nபவானி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை\nபவானி: பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.\nநகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன், அனைத்து வியாபாரிகள், வியாபாரிகள் சங்கத்தை அழைத்து, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக், டம��ளர்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகடந்த சில மாதமாக கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது பவானியில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் தடை செய்யப்பட்ட கேரிபேக், பிளாஸ்டிக் கப் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை, அதிக அளவில் டீக்கடை, ஓட்டல், திருமண மண்டபங்கள் போன்றவற்றுக்கு விற்பனை செய்கின்றனர், என புகார் வந்தது.\nஇதைத்தொடர்ந்து, பவானி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் முன்னிலையில், பத்துக்கும் மேற்பட்டோர், நகராட்சி ஊழியர்கள் துணையுடன் கடைகளில் சோதனை செய்தனர்.\nபவானி, மேட்டூர் மெயின் ரோட்டில் இயங்கி வந்த பல கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றி, லாரியில் எடுத்துச் சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதவிர, அக்கடை உரிமையாளர்களுக்கு, 6,000 ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதுபோன்ற சோதனை தொடர்ந்து நடக்கும். மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், டீ கடை, ஹோட்டல், திருமண மண்டபம் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட கேரிபேக்கை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபொது மக்கள் டீக்கடை, ஹோட்டல் செல்லும்போது பாத்திரங்கள் கொண்டு செல்ல வேண்டும். மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு பொருள் வாங்க செல்வோர் தேவையான பையை எடுத்துச் செல்ல வேண்டும், என்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம் மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் ... மே 23,2018 1\nபஸ் பயணியருக்கு 'ஏசி' காத்திருப்பு அறை மே 23,2018\n'நிபா' தாக்கி இறந்த நர்ஸ் : கணவருக்கு உருக்கமான ... மே 23,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ��னால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/08/", "date_download": "2018-05-22T21:12:53Z", "digest": "sha1:4XPIBUHBIZBRE73ZCGZYXM7ELHS35EKX", "length": 68871, "nlines": 304, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: August 2010", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 14\nவாசன் அதிகாலை எழுந்ததும் கு��ித்துவிட்டு நேராக கேசவன் வீட்டிற்குச் சென்றான். அங்கு அனைவரும் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். விஷ்ணுப்பிரியனும் தயாராக இருந்தார். மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். சுபாவும் பார்த்தசாரதியும் சற்று கவலையாகவே காணப்பட்டார்கள். பூங்கோதை வாசனிடம் நேராக வந்தாள்.\n''நீங்க திருவில்லிபுத்தூர் வந்தா எங்க வீட்டுக்கு கட்டாயமா வாங்க''\n''கட்டாயமா வரேன், ஆனா நீங்க இந்த ஊருக்கு வியாழக்கிழமை வந்துருவீங்களே''\n''இல்லை என் படிப்பு முடியறவரைக்கும் மூணு மாசம் மேல அங்கதான் இருக்கப்போறோம்''\n''ஓ யாரு முடிவு பண்ணினது''\n''நாங்க இரண்டு பேரும் தான்''\nகேசவன் அப்பொழுது அங்கு வந்தான். வாசன் கேசவனிடம் பூங்கோதை கூறியது குறித்து கேட்டான். கேசவன் தானும் அங்கே தங்கப்போவதாக சொன்னதும் வாசன் அமைதியாக கேட்டுக்கொண்டான். வாகனம் வந்து நின்றது.\nகேசவனின் பெற்றோர்கள் மற்றும் கண்ணையன் மட்டும் உடன் செல்லத் தீர்மானித்தனர். பின்னர் பூங்கோதை குடும்பத்தினர் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். அவர்களை வழியனுப்பிட உற்றார் உறவினர்கள் என ஊரே கூடி நின்றது. வாசன் பார்த்தசாரதியிடம் ஓரிரு வார்த்தைகள் சொன்னான். பார்த்தசாரதி சரியென தலையாட்டினார்.\nகுளத்தூரிலிருந்து கிளம்பிய வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது. விஷ்ணுப்பிரியன் அமைதியாக அமர்ந்து இருந்தார். பார்த்தசாரதி வானத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். பூங்கோதையும் கேசவனும் இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். ஜோதியும் சுபாவும் எதிரெதிர் அமர்ந்து இருந்தனர். சுபாவின் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தது. குழந்தைகள் உறக்கம் கலையாமல் உறங்கியபடியே இருந்தார்கள். கண்ணையன் அமைதியை கலைத்தார்.\n''டாக்டர் தம்பி, நீங்க உயிருள்ள பொம்மை செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க''\n''பொம்மையா, உயிருள்ள பொம்மையா, புரியலையே''\n''நேத்து என் மாமாகிட்ட சொல்லி இருக்கீங்க அவர் புரியாம என்கிட்ட சொன்னாரு''\n''ஓ அதுவா, அது பார்த்தனுக்காக பண்ணினது''\nவாகனம் குலுங்கியது. சுபாவின் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. பார்த்தசாரதி மனம் படபடத்தது.\n''ம்ம் கேசவா, நீங்க பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க''\nகண்ணையன் பேச்சை மாற்றினார். கேசவனும் பூங்��ோதையும் புன்முறுவலிட்டனர்.\n''இனி நம்ம குழந்தைதான் நமக்கு''\nகேசவன் மெல்லியதாய் பூங்கோதையிடம் சொன்னான். பூங்கோதை வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.\nவாகனம் நாணல்கோட்டையை அடைந்தது. பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை நோக்கி சொன்னார்.\n''விஷ்ணு, நீ இங்க இறங்கிக்கோ''\n''ஏன் பார்த்தா, நானும் திருமலைக்குத் தான் வரேன், அடுத்தமுறை இங்க வந்துக்கிறேன்''\nசுபா விஷ்ணுப்பிரியனை கோபமாக பார்த்தாள். ஜோதி சுபாவைப் பார்த்தாள்.\n''பேசாம இரு சுபா, ஊருல போய் பேசிக்குவோம்''\nகண்ணையன் விஷ்ணுப்பிரியனை கிண்டல் பண்ணிக்கொண்டே வந்தார். விஷ்ணுப்பிரியன் எதற்கும் கவலைப்படாதவராய் அவருடன் பேசிக்கொண்டே வந்தார். வாகனம் பாதுகாப்பாக திருமலையை வந்து அடைந்தது. உணவு நிறுத்தத்திற்காக ஒருமுறை மட்டுமே வாகனம் நிறுத்தப்பட்டதால் சற்று வேகமாகவே வந்து சேர்ந்தது.\nவிஷ்ணுப்பிரியன் சுபாவுடனும் சுருதியுடனும் தனது வீட்டை நோக்கி நடந்தார்.\n''விஷ்ணு, என் வீட்டுக்கு வந்துட்டுப் போ''\n''இல்லைப் பார்த்தா, நான் பிறகு வரேன்''\nவிஷ்ணுப்பிரியன் மறுப்பேதும் சொல்லாமல் பார்த்தசாரதி வீட்டினை நோக்கி நடந்தார். அனைவரும் வீட்டினை அடைந்தனர். ஆரத்தி எடுத்து மணமக்களை அழைத்துச் சென்றனர். மதியம் மணி ஒன்றாகி இருந்தது. அனைவரும் கை கால்கள் அலம்பிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர். சாப்பாடு எல்லாம் தயாராக செய்து வைத்து இருந்தார்கள்.\nவிஷ்ணுப்பிரியனும் சாப்பிட அமர்ந்தார். சுபாவுக்கு கோபம் கோபமாக வந்தது. சுபாவை தனியாக அழைத்து வருமாறு ஜோதியிடம் பார்த்தசாரதி சொல்லி அனுப்பினார்.\n''சுபா இந்த பிரச்சினையை இப்படியே விட்டுருரலாம்''\n''என்னதான் இருந்தாலும் விஷ்ணு இப்படி பண்ணியிருக்கக் கூடாது''\n''இருக்கட்டும் சுபா, எதுவும் பேச வேணாம், நீ வீட்டுல போயி விஷ்ணுவோட பிரச்சினை பண்ண வேணாம், நடக்கறது நடக்கட்டும்''\n''எனக்கென்னமோ இப்போ பரிசோதனை பண்ணி பார்த்துரலாம்னு இருக்கு''\n''எதுவுமே வேணாம், நேத்து வேணாம்னு சொன்னதான''\nசுபா சம்மதம் சொன்னாள். ஜோதி அமைதியாய் நின்றாள். பூங்கோதையை எந்த ஒரு காரணம் கொண்டும் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என கூறினாள் சுபா. கேசவனும் பூங்கோதையும் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார்கள். ஊர் மக்கள் மணமக்களை காண வந்தவண்ணம் இருந்தார்கள். அனைவரும் பெருமையுடன் பேசின��ர்கள். கேசவன் பூங்கோதையின் படிப்பு பற்றி கூறி இங்குதான் தங்கப்போவதாக கூறினான். கேசவன் பெற்றோர்கள் சம்மதம் சொன்னார்கள். பயத்துடன் பண்ணி வைக்கப்பட்ட திருமணம் பயமற்றுப் போனது.\nவிஷ்ணுப்பிரியன் தனது வீட்டினை அடைந்தார். வீட்டுக்குள் சென்றவர் சுபாவிடம் திரும்பினார்.\n''சுபா என்ன பயங்கர கோபமா இருக்க''\n''இல்லையே நீங்க பண்ணின காரியத்துக்கு ரொம்ப அமைதியாவே இருக்கேன்''\n''ம்ம் என்னோட பிளான் எல்லாம் ரொம்ப சிம்பிள்''\n அவனுக்கு எப்படித் தெரியும், இந்த பிளான் எனக்கு மட்டுமேத் தெரியும்''\n''மாதவி வாசனுக்கு படம் போட்டு காட்டி இருக்கா''\nவிஷ்ணுப்பிரியன் சற்று அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மேலும் எதுவும் பேசக்கூடாது என தான் உறங்கச் செல்வதாக மாடிக்குச் சென்றார். சுபாவுக்கு கோபம் குறையவில்லை. ஆனால் பார்த்தசாரதியின் எச்சரிக்கை மனதை அமைதிபடுத்தி கோபம் வெளிப்படாமல் செய்தது. சுபா, பூங்கோதை பற்றிய மருத்துவ குறிப்புகளை எடுத்துப் புரட்டினாள். பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு, விஷ்ணு என கத்த வேண்டும் போலிருந்தது.\nசற்று தொலைவில் வரும்போதே தனது நெற்றியில் உள்ள திருநீரை அழித்தான் கதிரேசன். ''என்ன பண்ற'' என்றாள் வைஷ்ணவி. ''பழக்க தோஷத்தில திருநீரு வைச்சிக்கிட்டேன்'' என்றான் கதிரேசன். ''பழக்கம்னு வந்தாலே எல்லாம் தோஷமாப் போறதுண்ணா'' என்றாள் சிரித்துக்கொண்டே. முகத்தை நன்றாகத் துடைத்தான்.\nசமணர் கோவிலின் வாசலை அடைந்ததும் ''எப்படியிருக்க, எப்போ வந்தே'' என்றான் கதிரேசன் மதுசூதனனை நோக்கி. ''நான் வந்து அரைமணி நேரம் ஆச்சு, சொன்ன நேரத்துக்கு வரமாட்டியா'' என்றான் மதுசூதனன் சற்று கோபமாகவே. ''இவளோட வீடுதான் தெரியுமே உனக்கு, அங்க வரவேண்டியதுதான, இங்கேயே நிற்காம'' என்றான் கதிரேசன். ''அவளா என்னைக் கூப்பிட்டா, அவ வீட்டுக்குக் கூப்பிட்டு இருந்தா நான் வந்திருப்பேன்'' என்றான் மிகவும் கோபத்துடன். ''நீ என் வீட்டுக்கு நான் கூப்பிட்டுத்தான் வரனும்னு இல்லை, நீ என் மேல அன்பு வைச்சிருந்தா எப்பவும் வரலாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.\n''வா கடையில பழச்சாறு குடிச்சிட்டுப் பேசலாம்'' என அழைத்தான் கதிரேசன். கதிரேசனின் கண்கள் கோவிலைச் சுற்றியது. மிகவும் சின்ன கோவில். உள்ளே சிலர் அமர்ந்து இருந்தார்கள். ''நீ கூப்பிட்டேனு வந்தேன், நீ என்கிட்ட சொன்னமாதிரி இன்��ும் வைணவத்துக்கு மாறலையே, அதுக்கான அறிகுறி உன் முகத்தில தெரியலையே'' என்றான் மதுசூதனன். வைஷ்ணவி மதுசூதனனின் வார்த்தை புரியாமல் பார்த்தாள்.\nஅருகிலிருந்த கடையில் சென்று பழச்சாறு குடித்தார்கள். ''எப்போ நீ வைணவத்துக்கு மாறுவ'' என்றான் மதுசூதனன் கோபம் மறைவது போல் மறைந்திருந்தது. ''இதோ இப்பவே'' என அருகிலிருந்த கடையில் குங்குமம் வாங்கினான். தண்ணீரில் குழைத்தான், நேராக ஒற்றை ராமம் இட்டான். ''இதோ நான் வைணவம்'' என்றான் கதிரேசன். ''நாமக்கட்டி வாங்கு, அதையும் போடு'' என்றான் மதுசூதனன். ''இது மட்டும் போதாது நீ இனிமே சிவனை வணங்கவே கூடாது, பெருமாளை மட்டுமே வணங்கனும் பெருமாளேனு தான் பாடனும், இதை மீறினா உன்கிட்ட நான் பண்ணின சத்தியம் எல்லாம் ஒரு தூசு'' என்றான் மதுசூதனன். வைஷ்ணவிக்கு விபரம் புரிந்தது. மிகவும் கோபமானாள்.\n''என்ன பைத்தியக்காரத்தனம் இது கதிரேசா'' எனச் சத்தமிட்டாள். ''என் சிவன் என்னை ஏத்துப்பார், வைஷ்ணவி, மதுசூதனன் உன்மேல அதிக பிரியம் வைச்சிருக்கான், உனக்குத் தெரியும், நீயும் அவன் மேல பிரியம் வைச்சிருக்க'' என நிறுத்தினான். ''அதுக்காக நீ இப்படி மாறுவியா'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் மெளனமானான். ''இங்க பாரு வைஷ்ணவி அவன் இனிமே வைணவம், அவன் பேச்சை மீறினானு வைச்சிக்கோ உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டே இருப்பேன்'' என்றான் மதுசூதனன். ''நீ என்னடா தூக்கி எறியறது, இப்படி காரணம் காட்டி காதல் பண்ற உன்னை நானே இப்பவேத் தூக்கி எறியறேன், இனிமே ஏதாவது தொந்தரவு பண்ணின அப்புறம் நீ உன் டிகிரியை முடிக்கவே முடியாது படுபாவி'' என சொன்னாள்.\nகதிரேசன் தலைகுனிந்து நின்றான். ''எல்லாம் உன்னாலதான் வந்தது'' என கதிரேசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து ''நம்ப வைச்சா கழுத்தறுக்கிற'' என்றான் மதுசூதனன். கோபத்தின் உச்சியில் இருந்தான் அவன். ஒரு நிமிடம் உறைந்து போனாள் வைஷ்ணவி. ''இப்போ ஏன்டா அவனை அடிச்ச'' என ஓங்கி ஒரு அறை விடப் போனாள் மதுசூதனனை. ''வேண்டாம் வைஷ்ணவி'' என தடுத்தான் கதிரேசன். ''நீ எல்லாம் வைணவப் பொண்ணா, ஆம்படையானை அடிக்க வறேள், இனிமே என்கூட நீ பேசின'' என காலால் தரையை உதைத்துவிட்டுக் கிளம்பினான். ''நில் மதுசூதனா'' என்றான் கதிரேசன். நின்றான் மதுசூதனன்.\n''நீ கொடுத்த சத்தியத்தை மீறாதே'' என்றான் கதிரேசன். ''அவளை முதல்ல வைணவப் பொண்ணா இருக்கச் சொல்லு'' என்றான் மதுசூதனன். மதுசூதனனை நோக்கி ''நீ முதல்ல மனிசனா இருடா'' என்றாள் வைஷ்ணவி. ''நீ ரொம்ப பேசற'' என கையை உயர்த்திக் காட்டிய மதுசூதனன், ''நீ வைணவப் பொண்ணுனுதான் காதலே பண்ணினேன், நீ எப்ப வைணவப் பொண்ணா இருக்கியோ அப்பதான் என்னால உன்னோட வாழ முடியும்'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான்.\n''போடா போ, உன்னை மாதிரி மதம் பிடிச்சி அலையறவன்களைவிட மனுசத் தன்மையுடையவங்களோட என்னால நல்லாவே வாழ முடியும், வாழ்ந்து காட்டுறேன்டா'' என வைஷ்ணவி கூறினாள். நடந்தவனை நிறுத்தப் போன கதிரேசனின் கைகளை முதன்முதலில் பிடித்து நிறுத்தினாள் வைஷ்ணவி. ''அவன் போகட்டும், உனக்கு அவன் அடிச்சது வலிக்கலையா, நீ பேசாம தடுக்காம இருந்திருந்தா அவன் ரெண்டு கன்னத்தையும் பதம் பார்த்துருப்பேன், இப்படியெல்லாம் உன்னை பண்ணச் சொன்னது எது, ஏன் இப்படி நடந்துக்கிற, என்னோட வாழ்க்கையை நான் தீர்மானிச்சுக்குவேன் நீ இப்படி இருக்காதே'' என்றாள் வைஷ்ணவி.\nகதிரேசன் மிகவும் கவலையடைந்தவனாகக் காணப்பட்டான். ''வா சமணர் கோவில் போவோம், அப்படியே அந்த நாமத்தையும் அழி. உன்கிட்டதான் நேத்துத் தெளிவா சொன்னேனே ஏன் இப்படி அவனை இங்க வரவைச்சி, என்ன கதிரேசா இதெல்லாம், எதிலயும் ஒரு தெளிவு வேணும், தைரியம் வேணும், ஒரு முடிவு எடுத்தா அதில உறுதியா இருக்கனும் இது ஒரு வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை.\nநமக்காக வாழறமாதிரி பிறருக்காகவும் வாழனும் அதுதான் வாழ்க்கையோட உண்மை அர்த்தம், அடுத்தவங்களுக்கு வாழறேனு நம்முடைய வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வாழுறவங்க மகான்கள் ஆகமுடியாது. எந்த மகான்களும் அடுத்தவங்களுக்காக மட்டுமே வாழவே இல்லை, அதைத் தெரிஞ்சிக்கோ முதல்ல, தன்னுடைய உயரிய நோக்கத்துக்கு வாழ நினைச்சவங்களுக்கு மத்தவங்க கருவியாத்தான் இருந்தாங்க, நீ இப்படி மாறினது எனக்கு சுத்தமாப் பிடிக்கல'' என்றாள். வைஷ்ணவியின் பேச்சைக் கேட்டவன் மனதில் இருந்த கவலை பறந்தது. ''நாமத்தை நீ போட்டுக்கிட்டாலும் உன் மனசில சிவன் தான் இருக்காருனு எனக்குத் தெரியும், அழி முதல்ல'' என்றாள்.\nகோவில் அருகே சென்றனர். சமணர்கள் நிர்வாணமாகத்தானே இருப்பார்கள் எனக் கேட்ட கதிரேசனைப் பார்த்து, ''மனம் நிர்வாணமாக இருந்தவங்களை, இப்ப இருக்கிறவங்க என்னமோ நேரில பார்த்தமாதிரி அவங்க ஆடையில்லாம நிர்வாணமாகத்தான் இருந்தாங்���னு சொன்னது சிரிப்பாத்தான் இருக்கும், ஆனா சித்தர்கள், முக்தர்கள், முனிவர்கள்னு ஆடையெல்லாம் அணியாமத்தான் இருந்தாங்க, அது மனசு நிர்வாணமா இருந்ததுதான் காரணம்'' என சொன்னதும் ''உள்ளே வாங்க'' என ஒருவர் அன்புடன் அவர்களை கோவிலுக்குள் அழைத்தார்.\nபுத்தக வெளியீட்டு விழா - அசைபடங்கள்\nரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்\nஎன்னைக்கு படம் வரும், என்னைக்கு பாட்டு கேட்க முடியும் என இருந்த காலங்கள் எல்லாம் மாறி போயின.\nஉடனுக்குடன் எங்கோ நடப்பதை எங்கோ இருந்து நேரடியாகவே காண முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.\nஎப்போதும் போலவே பெரும்பாலான எளியோர், வறியவர் எல்லாம் அந்த நிலையில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கை மட்டுமே பிடித்து போனதா அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா\nரஜினி எனும் மனிதர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட தொழில் அதிக பணம் ஈட்டும் தொழில். ஆனால் அந்த தொழில் கூட அனைவராலும் அதிக பணம் ஈட்ட முடிவதில்லை. துணை நடிகராகவே வாழ்ந்து முடித்தவர்கள் பலர். நடிக்க முடியாமல் நீடிக்க இயலாமல் ஒதுங்கி போனவர்கள் பலர். ரஜினியின் வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல என்பதை ரஜினி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார். ரஜினியை விட அதிக உழைப்பை சிந்தியும் எந்த நிலையிலும் முன்னேற இயலாமல் வாடி வரும் விவசாய மக்களை பார்த்து உழைப்பால் முன்னேறலாம் என சொன்னால் 'கையும் காலும் தானே மிச்சம்' என இவர்களது வாழ்க்கையை பாடி வைக்கத்தான் இயலும்.\nஒரு திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கும்போது விலைவாசி எல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே வேளையில் தக்காளி விலை ஒரு பத்து பைசா அதிகம் எனில் அரசுதனை திட்டாமல் எவரும் இருந்ததில்லை.\nலாபம் கிடைக்கும் விசயத்தில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்பது மறுக்க முடியாத நியதி. எந்திரன் எனப்படும் திரைப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் தனை நினைத்தால் பல விவசாயிகள் மயக்கம் போட்டு விடுவார்கள். கூட்டுறவு வங்கி மூலம் கடன் அவர்களுக்கு கிடைப்பதே பெரிய விசயம். இதைப் போலவே வெளிநாடுகளில் எடுக்கப்படும் பல திரைப்படங்களின் செலவ��� பல்லாயிரம் கோடிகள். இந்த பணம் எல்லாம் எப்படி வசூல் ஆகிறது. மக்கள். மக்கள். மக்கள். இந்த திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும் ஆனால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். காரணம் மிகவும் எளிது. கற்பனையினிலும், கனவுகளிலும் சஞ்சாரிக்கும் மக்கள் மிக மிக அதிகம். மேலும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனமாக திகழ்கிறது. மக்கள் சக்தி என்பது எத்தனை பெரிய சக்தி. மக்களின் விருப்பத்தை நாம் குறை கூற இயலாது. கேளிக்கை, விளையாட்டு என நமது கவனம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.\nதற்போது வெளியிடப்பட்ட எந்திரன் இசை, பாடல் வெளியீடு பலரின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது. மிகவும் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டு இருக்கிறது. எந்திரன் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் எளிமையான பேச்சு. வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். எத்தனை கோடிகள் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் நினைத்தால் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்து வைத்து இருக்கிறார்.\nஐஸ்வர்யாராய் பேசும்போது அனைவருக்கும் நன்றி சொன்னவர், ரஜினியை மறந்தே போனார். அவரது பேச்சின் இடையில் ஒரு விசயம் சொல்லிவிட்டு நான் சொல்வதை ஒப்பு கொள்வீர்கள்தானே ரஜினி சார் என குறிப்பிட்டார். அதனால் ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டோமோ என நினைத்தாரோ என்னவோ. ரஜினியை மட்டும் விட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவரை விவேக் நினைவு படுத்தினார் போலும். திரும்ப வந்தவர் ஆரம்பித்த விதம் 'அட' என சொல்ல வைத்தது. சாதனையாளர்கள் தங்கள் தவறுகளை மிகவும் எளிமையாக சமாளித்து விடுகிறார்கள்.\nவெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நம்மில் பலருக்கு நிறையவே இருக்கும். எவரிடமும் கற்று கொள்ள தேவை இல்லாதது நன்றி மறவாமல் இருப்பது. நமக்கு உணவுக்கு வழி செய்து தரும் விவசாயிகளுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். அவர்களுக்கு நம்மாலான உதவிகள் கிடைக்க வழி செய்வோம்.\nஎன் கண்ணு பட்டுடும் போலிருக்கு\nகம்யூனிசமும் கருவாடும் - 3\nகருவாடுவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்\nகாதலும், கத்தரிக்காயும் எனும் சொல்வழக்கு போன்றதா எனும் கேள்விகளும், ���ேலும் கம்னியூசத்தை அவமதித்து எழுதுவது போன்ற ஒரு பிரமையும் உருவாவதை தவிர்க்க இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.\nகருவாடுவுக்கும் கம்யூனிசத்திற்கும் சம்பந்தம் உண்டு. சாதாரணமாக மீன்கள் நீரில் துள்ளி விளையாடும். தண்ணீரில் கலந்திருக்கும் பிராண வாயுதனை சுவாசித்து தனக்கென குடில்கள் எதுவும் அமைத்து கொள்ளாமல் நீந்திக் கொண்டு திரிவதுதான் மீன்களின் வேலை. இந்த மீன்கள் யாருக்காகவும் அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுதந்திரமாக நீரினில் திரியும்.\nகுளமோ. குட்டையோ, அருவியோ, நதியோ, கடலோ இந்த மீன்கள் நினைத்த மாத்திரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் வாய்ப்புதனை பெற்றிருக்கும். மீன்கள் வேட்டையாடும் வழக்கம் வைத்திருப்பதில்லை. இந்த மீன்கள் வகை வகையாக இருக்கும். இப்படிப்பட்ட மீன்கள் நீர் வாழ் உயிரின வகையை சார்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மீன்கள் நிலத்திற்கு வந்தால் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவை உட்கொண்டு வாழ இயலாது. சில நிமிட மணித் துளிகளில் இறந்துவிடும்.\nஅப்படி இறந்து போன மீன்கள்தனை உப்புதனை தடவி வெயிலில் காயப் போட்ட பின்னர் அந்த மீன்களின் பெயர் கருவாடு. இப்பொழுது இந்த கருவாடு பல காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கலாம். வகை வகையாக இருந்த மீன்கள் ஒரே ஒருவகையான கருவாடு என மாறிவிடும். அதாவது பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் இறந்தவுடன் பிணம் என அழைக்கப்படுவதை போல. அந்த கருவாடுதனை கூட நெத்திலி கருவாடு, அத்திலி கருவாடு என பிரித்து விடுவார்கள் என்பது வேறு விசயம். கம்யூனிசத்திலும் அத்தகைய பிரிவுகள் உண்டு.\nசுருங்க சொன்னால் இந்த கம்யூனிசம் அதுதான். எல்லா நிலைகளின் அதாவது சோசியலிசம், கேப்பிடலிசம், மாவோயிசம், மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் என எல்லாவற்றையும் கடந்த இறுதி நிலை.\nஇந்த கம்யூனிச தத்துவத்தில் சுதந்திரமாக வாழும் அனைத்து பறவைகளும், விலங்குகளும் அடங்கும். கம்யூனிசம் என்பது விலங்கினங்கள், பறவைகளுக்கு மிகவும் எளிதாகவே பொருந்தும். இதில் மனிதர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதனால்தான் சிந்தனையை தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனை புரட்சிகர சிந்தனை என அழைக்கப்படுகிறது. இங்கேல்ஸ் மற்றும் கார்ல் மார��க்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினாலும், கார்ல் மார்க்ஸ்தான் பெரிதளவு போற்றபடுகிறார். அதற்கு காரணம் கார்ல் மார்க்சின் சிந்தனை வளமும் இங்கேல்சின் பெருந்தன்மையும் என சொல்லலாம். இங்கேல்ஸ், கார்ல் மார்க்ஸ்தனை மிகவும் அதிகமாகவே புகழ்ந்தார்.கம்யூனிசத்தின் முழக்கம் என்னவெனில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்பதுதான்.\nஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்த ஜெர்மனியர்கள் ஒன்று கூடி 1836ம் வருடம் ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள். அது குறித்தும், இங்கேல்சும், கார்ல் மார்க்சும் வெளியிட்ட கம்யூனிச தத்துவ கொள்கைகளை அடுத்து பார்ப்போம்.\nஅதற்கு முன்னர், மனிதர்கள் விதி விலக்கு என சொன்னாலும், கம்யூனிசம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்பதான தோற்றம் இருக்கும். தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள். ஒருவர் உழைக்கும் திறன் உடையவர். அவரது உழைப்பால் மற்றவர் பயன் பெறுகிறார்கள். இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. உழைப்பவர்கள் உழைக்கும் வாய்ப்பு அற்றவர்களையும் காப்பாற்றி கொள்ளுங்கள் என. இங்கே தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் என்பதே பொருள். இந்த விசயத்தை கிராமம், நகரம், மாநிலம், நாடு, உலகம் என எல்லாவற்றிலும் கொண்டு வருவதே உண்மையான கம்யூனிசம் என்கிறது கோட்பாடு. வீட்டுக்கு சரி, எப்படியாவது சமாளிக்கலாம், உலகத்துக்கே என்றால்\nசோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட் என இரண்டுக்குமே தமிழ் அகராதியில் பொதுவுடைமைவாதி என்றே இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் அவர்களை சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள். கம்யூனிசம் என்பதே இவ்வுலகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான் மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் எல்லாம் தோன்றியது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.\nஎனது பதிவுகளை தாராளமாக திருடுங்கள்\nபதிவுகள் திருட்டு போவது பற்றி எனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என நினைக்க வேண்டாம். ஒருவர் மிகவும் சிரமப்பட்டு ஒரு விசயத்தை பற்றி எழுதியதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பல இணையதளங்களில் குறைந்தபட்சம் நன்றி என்று கூட சொல்லாமல் தாங்கள் எழுதியதை போல பதிவிட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நன்றி என சொல்லி எழுதுங்கள் என அறிவுறுத்தப்பட்ட பின்னரும் அதை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களை பற்றி எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்கள் திருடவில்லை, நல்ல விஷயங்களை பகிர்கிறோம் என மிகவும் எளிதாக சொல்லிச் செல்கிறார்கள்.\nஎழுதியவர்களுக்குத்தான் எழுத்தின் வலியும், வலிமையும் புரியும். இது குறித்து மறுபதிப்பு என ஒரு சிறுகதை எழுதினேன். மேலும் இது போன்று எவரோ எழுதிய புத்தகங்களை தலைப்பை மாற்றி தனது பெயரில் போட்டுக்கொள்வது போல ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி அமைத்து இருப்பார்கள். பிறர் எழுத்தை தனது எழுத்து என சொல்ல மனதில் தைரியம் அதிகமாகத்தான் வேண்டும். இந்த எழுத்து திருடர்கள் பற்றி என்ன சொல்வது\nதெரியாமல் தவறு செய்தவர்கள் திருந்திவிடுவார்கள். தெரிந்தே தவறு செய்பவர்கள் ஜாக்கி சேகர் எழுதிய பதிவை பார்த்தபோது அவரின் வலி புரிய முடிகிறது. சி.பி. செந்தில்குமார் அவர்களின் செயல்பாடு, அவர் பதிவுலகில் தற்போது இருப்பதால் இது குறித்து விளக்கப்பதிவு தர முடிகிறது. இதுவே பதிவுலகிற்கு அப்பாற்பட்டவராக இருந்தால்\nஉங்கள் எழுத்து திருட்டு போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அதற்கான முயற்சியில் இறங்குங்கள் பதிவர்களே. எவரும் நகல் எடுக்க முடியாதபடி வைத்திட வழி இருக்கிறது. பார்க்க சசிகுமார் அவர்களின் நமது பதிவுகளை பிறர் எடுக்காமல் முற்றிலும் தடுக்க. திருடுபவர்களுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் ஆர்வ கோளாறில் நன்றி என பெயர் குறிப்பிடாமல் பலர் எழுதிவிடுவதுண்டு. இது தவறு என தெரியாமல் பலர் தவறி விடுவதும் உண்டு.\nஒரு எழுத்து பிரசுரமாகிறது எனில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது, எழுத்துக்கு அங்கீகாரம் எனில் எழுதியவருக்கும் அங்கீகாரம்தான். அடுத்தவர் பெயர் போட்டாலும் உண்மை என்றும் மறைந்து விடாது. பிறர் நமது எழுத்தை சுட்டும்போது 'அட' என எண்ணம் வரத்தான் செய்யும். அதுவே வேறொரு பெயரில் இருந்தால்\nஎனது பதிவுகள் எல்லாம் திருடப்படும் என எனக்கு எந்தவித பயமும் இல்லை. அப்படி பயம் இருந்தால் இப்படி பிறர் திருடுவதற்கு ஏதுவாக அனைத்தையும் வெட்ட வெளியில் போட்டு இருக்கமாட்டேன். வீட்ட�� பூட்டி வைப்பது போல இந்த வலைப்பூவுக்கும் ஒரு பூட்டு போட்டு வைத்திருப்பேன். நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே வந்து செல்லுமாறு வைத்திருந்திருப்பேன். எவர் பெயரோ, நல்ல விசயங்கள் நாலு பேருக்கு சேரட்டும் என்றே இந்த விசயத்தில் இருக்கிறேன். நான் திருடினேன் என பிறர், எனது எழுத்தையே குறை கூறாமல் இருந்தால் அது போதும்.\nஇப்பொழுது கூட நான் எழுதிய கவிதையில் இருக்கும் படங்கள் எல்லாம் எனது நண்பர் ஒருவர் ஒரு தளத்தில் பதிந்த படங்கள்தான். அவர் பதிந்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அதை அந்த தளத்திலும் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் அந்த படங்கள் எல்லாம் நான் திருடியது என்றாகிவிடாது. அது போலவே பதிவர்கள் போடும் படங்கள் எல்லாம் அவர்களே கஷ்டப்பட்டு எடுத்ததா எவரோ எடுத்த படங்களை தங்கள் பதிவுகளில் போடும்போது நன்றி சொல்லி இருக்கிறார்களா எவரோ எடுத்த படங்களை தங்கள் பதிவுகளில் போடும்போது நன்றி சொல்லி இருக்கிறார்களா சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள் எவராவது சொந்தமாக படங்களை போட்டு இருக்கிறார்களா சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள் எவராவது சொந்தமாக படங்களை போட்டு இருக்கிறார்களா தாங்கள் செய்யும் தவறுகளை ஒருபோதும் நினைத்து பார்க்காத பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு மட்டும் கவசம் போட முனைவது ஏன்\nதலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். ஏனோ முன்னோர்கள் பல விசயங்களை தெளிவாகவே சொல்லி சென்றுவிட்டார்கள்.\nஎன்னுடைய வேண்டுகோள் எல்லாம் வேறு எவருடைய பதிவையாவது திருடி எனது பெயர் போட்டு விடாதீர்கள் என்பதுதான். ;)\n\"ஸ்\" எனும் சப்தம் என்னுள்\nகம்யூனிசமும் கருவாடும் - 2\nஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில் காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.\nகார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு. சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.\nஇந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.\nசோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.\nதனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.\nசர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.\nஉபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல் எது சாத்தியம் இது சாத்தியம், எப்படி தெரியுமா\nகம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.\nஇந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல. இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.\nஇங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்\nகற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.\nநுனிப்புல் (பாகம் 2) 14\nபுத்தக வெளியீட்டு விழா - அசைபடங்கள்\nரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்\nகம்யூனிசமும் கருவாடும் - 3\nஎனது பதிவுகளை தாராளமாக திருடுங்கள்\nகம்யூனிசமும் கருவாடும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/07/blog-post_30.html", "date_download": "2018-05-22T21:28:19Z", "digest": "sha1:57BQA2E3A5J3ZGMKRZBNSFPTK2DVCZSQ", "length": 35921, "nlines": 185, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: மிளிர் கல் - இரா. முருகவேள்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. ���ந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமிளிர் கல் - இரா. முருகவேள்\n- வெ சுரேஷ் -\nசில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தனது பத்தியில் 'நமக்குத் தேவை டேன் ப்ரௌன்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தொலைகாட்சியின் ஆதிக்கம் காரணமாக வணிகப் பத்திரிக்கைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த தொடர்கதைகள் அனேகமாக நின்று போனதையும் சுஜாதா போன்ற பெரும் ஆளுமைகள் உருவாகாததையும் அதனால் தமிழில் வாசகர் பரப்பு சுருங்குவதையும் சுட்டிக்காட்டி அப்படி ஒரு எழுத்தாளர் உருவாவதன் அவசியத்தைக் கூறியிருந்தார். டேன் பிரவுன் போல் தொன்மத்தையும் நவீன வாழ்வையும் இணைத்து, தமிழ், இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரையும் அப்படியான ஒரு எழுத்தையும் நானும் சில காலமாக ஏக்கத்துடனேயே எதிர்பார்த்திருந்தேன். மேலும் ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி (The shiva Trilogy) , அசோக் பன்கர் (Ramayana series), மற்றும் அஷ்வின் சாங்கி (The Krishna key, Rozabal line) போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கும்போது தமிழில் அவ்வாறான ஒரு எழுத்து இல்லையே என்று நிஜமாகவே ஏங்கினேன்.\nசுதாகரின் '6174' என்ற நாவல் அத்தகைய ஒன்றாக வந்திருக்கக் கூடியது. ஆனால் ஆசிரியருக்குத் தன் பேசுபொருள் மீதும் நாவலின் வடிவத்தின் மீதும் சரியானதொரு பிடிமானம் இல்லாத காரணத்தால் நல்ல கருப்பொருள் கொண்ட ஒரு நாவல் அதன் முழு வீச்சை அடையாமல் தோல்வியுற்றது என்றே எனக்கு தோன்றியது. கே. என். சிவராமனின் 'கர்ணனின் கவசம்' அது போன்றதொரு நாவல் என்று வகைப்படுத்தப் பட்டாலும் நான் மேலே சொன்ன ஆங்கில நாவல்களுடன் அதை நேர்மறையாக ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் இரா. முருகவேள் எழுதியுள்ள மிளிர் கல் என்ற நாவலையும் அதற்கு ஓர் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த நாவல் என்ற பரிசு அளித்திருப்பதாகவும் ஒரு தகவலைப் படித்தேன். அன்று மாலையே என் நல்லூழாக அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது (வழக்கம் போல் கோவை தியாகு புத்தக நிலையத்தில்தான்).\nஅன்று இரவு படிக்க ஆரம்பித்தவன் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்தில் ஒரே மூச்சில் நாவலை முடித்துவிட்டுதான் உறங்கப் போனேன். உண்மையிலேயே கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். இப்படி ஒரு தமிழ் நாவலை ஒரே மூச்சில் படித்து வெகு காலம் ஆகிவிட்டது.\nஆனால் இந்த நாவல் நான் மேற்சொன்ன ஆங்கில நாவல்களைப் போல் வெறும் பொழுதுபோக்கு நாவலல்ல என்பதுதான் இதிலுள்ள முக்கியமான விஷயம். தமிழர்களின் சிந்தையில் என்றும் குடியிருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து, குறிப்பாக கண்ணகி புகாரிலிருந்து மதுரைக்கும் பின் மதுரையிலிருந்து சேர நாட்டிற்கும் மேற்கொண்ட பயணத்தையும் தற்காலத்தில் நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும் கற்கள் பட்டை தீட்டப்படும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டு, உண்மையிலேயே எடுத்தால் கீழே வைக்க முடியாத, அதே சமயம் சிந்தனையைத் தூண்டும், கண்ணகி என்பவள் எதன் அடையாளம் என்ற கேள்வியை முன்வைத்து ஒரு மிகச் சுவாரசியமான நாவலை உருவாக்கி உள்ளார் முருகவேள். அதனால் நான் மேற்சொன்ன ஆங்கில நாவலாசிரியர்களோடு முருகவேளைச் சேர்ப்பது அவருக்குநியாயம் செய்வதாகாது. ஒற்றுமை சுவாரசியம் என்ற ஒரு விஷயத்தில் மட்டுமே.\nபிறந்ததிலிருந்து அதிகமும் இந்தியாவின் வடமாநிலங்களிலேயே வளர்ந்திருந்தாலும் தமிழார்வம் மிக்க தன தந்தையால் சிலப்பதிகாரத்தின்மீது, குறிப்பாக கண்ணகி மீது அதீதப் பற்று கொண்டு, கண்ணகி புகாரிலிருந்து மதுரை போன வழியே தானும் சென்று பார்த்து ஆவணப் படம் எடுக்கும் ஆசை கொண்டு தமிழகம் வரும் முல்லை எனும் இளம்பெண், அதில் அவளுக்கு உதவும் ஒரு தீவிர இடது சாரி இயக்கத்தில் பங்கு கொண்டுள்ள நவீன் என்ற இளைஞன் மற்றும் தற்செயலாக அறிமுகமாகும் ஸ்ரீகுமார் எனும் பேராசிரியர் ஆகியோரோடு புகாரிலிருந்து கிளம்பி மதுரை வந்து பின் கண்ணகி கோவில் சென்று கொடுங்கல்லூர் வரை சென்று ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சிதான் கதை. இந்தச் சம்பவங்களின் ஊடாக தமிழகத்தின் நவரத்ன கற்கள் ஏற்றுமதி செய்யும் முறைசாரா தொழில் ஒன்றில் ஈடுபட்டுள்ளோரையும் அதில் புதிதாய் நுழையும் ஒரு பன்னாட்டுக் நிறுவனத்தையும் அதற்கு துணைபோகும் உள்ளூர் ஆதிக்கசாதி அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டி குறிப்பிடத்தகுந்த ஒரு அரசியல் பரிமாணத்தையும் நாவலுக்குத் தந்து விடுகிறார் முருகவேள். இன்னொரு முக்கியமான தேடல் கண்ணகி என்னும் பெண் தெய்வம் ஏன் தமிழக மற்றும் கேரள தாழ்நிலை மக்களுக்கு ஒரு தவிர்க்க இயலாத தெய்வமாக விளங்குகிறாள் என்னும் புதிர்.\nமுத்தாய்ப்பாக இருப்பது இந்தத் தொழிலில் கடைமட்டத்தில் உழலும் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் வாழ்வும் அதன் அவலமும். கண்ணகியின் பாதையை தொடர்ந்து சென்று அவளின் அடையாளத்தை அறிய விரும்பும் முல்லை இறுதியில் கொடுங்கல்லூரில் தன் பயணத்தை முடித்துக் கொள்ளாமல் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் வாழ்வை ஆவணமாக்க அவர்களுக்காக போராட முன் வரும் விதமாக மன மாற்றம் அடைவதுதான் இதன் உச்சக்கட்டம். இப்படிச் சொல்லும்போது இது ஒரு பார்முலா இடது சாரி நாவலோ என்று தோன்றலாம். அதை அப்படி ஆகாமல் ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வாசகனுக்கு அளிப்பவை நான்கு விஷயங்கள்.\nஒன்று, நாவலில் பேராசிரியர் ஸ்ரீகுமாரைத் தொடர்ந்து வந்து அவரைக் கடத்தி மிரட்டும் நவரத்ன கற்கள் சேகரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசியல் சார்புள்ள ஒரு மாபியா குழுவின் சித்திரம்..இது இந்த நாவலுக்கு ஒரு துப்பறியும் கதைக்குரிய சுவாரசியத்தை அளிக்கிறது.\nஇரண்டு, நாவல் நெடுக வரும் சிலப்பதிகாரம் கண்ணகி, கோவலன் இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், களப்பிரர் மற்றும் தமிழ் சமூக வரலாறு குறித்த ஆழமான அதே சமயம் மிகவும் பண்டிதத்தனமாக ஆகிவிடாத சுவாரசியமான உரையாடல்கள்.\nமூன்று, நாவலில் வரும் தற்கால தமிழகத்தின் புறக்காட்சிகள். இந்த நாவலில் உள்ள அளவுக்கு தமிழகத்தின் ஒரு கணிசமான பகுதியின் நிலவியலை வெகு சில படைப்புகளிலேயே நான் கண்டிருக்கிறேன். டெல்டா பகுதியையும் அதற்கும் மதுரைக்கும் இடைப்பட்ட பகுதியையும் கொங்குப் பகுதியையும் கண்முன்னே அந்த மண்வாசனையோடு கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் முருகவேள். இதைப் படிக்கும்போது நிச்சயமாக இந்தப் பகுதிகளை மிக நன்றாக அறிந்தவரே எழுதியுள்ளார் என்று உங்களை நம்பவைக்கிறது. தமிழ் நாட்டின் நிலக்காட்சிகள் மட்டுமல்ல தற்காலத் தமிழகத்தின் நிலக் காட்சிகள் திமுக - அதிமுக போட்டி அரசியலால் பெறும் தோற்றம், புராதன பண்பாட்டு நினைவுச் சின்னங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட நினைவகங்கள் அந்த போட்டி அரசியலில் படும் பாடு, (என்னதான் பகுத்தறிவு பேசினாலும்) அவை சார்ந்த மூட நம்பிக்கைகள், பிளக்ஸ் போர்டு யுத்தங்கள், தமிழகத்தின் மிக மிக அதிக அளவில் பேசப்படும் விஷயங்கள் குறித்த அங்கதம் கலந்த பார்வை என நாவலுக்கு அலாதியான நம்பகத்தன்மை ஏற்படுத்தும் பதிவுகள்.\nநான்கு, கண்ணகி எனும் தொன்மத்தை ஆராயும் மனநிலையுடன் வந்த முல்லைக்கு சிறிது சிறிதாக அடித்தட்டு மக்கள் வாழ்வின்மீது உண்டாகும் அக்கறை இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் விதம். கடைசியில் கண்ணகியின் தனித்த அடையாளம் என்ன என்று முல்லை அறிய நேரும் அந்த கொடுங்கல்லூர் திருவிழாவின் உணர்வெழுச்சியுடன் கூடிய சித்திரம்.\nஇவற்றைத் தவிர முருகவேளின் மிகச் சரளமான நடை. நாவல் முழுக்க நமக்கு மிக அறிமுகமானவர்கள் நம்மிடையே அமர்ந்து சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் அவ்வளவு எளிதான ஆனால் ஆழமான விஷயங்களையும் இலகுவாக கூறும் மொழி.\nதமிழகத்தின் நிலவியல் மற்றும் பருவ காலங்கள் குறித்த இவ்வளவு ஆழமான அவதானிப்பு கொண்ட முருகவேள் தவறும் ஒரு இடம் கோடை காலம் குறித்த ஒரு அவதானிப்பு. முல்லையும் நவீனும் பூம்புகாரில் இறங்கும் வேளையில், இந்தக் கடுமையான கோடையிலும் மரங்களில் காணப்படும் டெல்டாவின் பசுமை என்று விவரிக்கிறார் முருகவேள். இது கோடை என்றாலே மரங்கள் காய்ந்திருக்கும் என்ற தமிழ் பொதுப்புத்தியில் பதிந்துள்ள பாமர எண்ணத்தின் வெளிப்பாடு. சற்று நம்மை சுற்றிக் கவனித்தாலே தெரியும், கோடை காலமே தமிழகத்தின் பெரும்பாலான மரங்கள் செழித்து காணப்படும் காலம் என்று. இளவேனிற் காலத்தில் துளிர்த்து மலர்விட்டு முதுவேனிற் காலத்தில் பழங்களை அளிக்கும் தமிழத்தின் பெரும்பாலான மரங்களை ஏனோ மறந்து விட்டு கோடை என்றால் மரங்கள் காய்ந்து கிடக்கும் என்ற பிம்பத்தை நம் தினசரி பத்திரிக்கைகள் விதைத்துவிட்டிருக்கின்றன. முருகவேள் போன்ற ஒரு கூர்ந்த அவதானிப்பு கொண்டவரும் அதற்குத் தப்பவில்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்கலாம். முருகவேளின் மற்ற அவதானிப்புகளின் உயர்ந்த தரம் இந்தக் குறையை மிகைப்படுத்திக் காட்டுகிறது என்பதால்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு தகவலும் சரி பார்க்கப்பட வேண்டியது. இதில் வரும் ஒரு உரையாடலில் சிலம்பின் காலத்தில் கொள்ளிடமே கிடையாது என்று வருகிறது. அது சரியல்ல என்றே நினைக்கிறேன். கொள்ளிடம் இல்லாமல் ஸ்ரீரங்கம் தீவு கிடையாது. சிலம்பில் ஸ்ரீரங்கம் வருகிறது.\nதமிழர் அறியா தமிழ்க் காவியம் என்று சிலப்பதிகாரத்தைக் குறிப்பிடுவார் க.நா.சு. அவர் அதைச் சொன்ன காலத்தில் அது ஓரளவுக்கு உண்மையாக இரூந்திருக்கலாம். ஆனால் இன்று சிலப்பதிகாரம் குறித்து பரவலான கவனமும் ஆர்வமும் உண்டாகியிருப்பதாகவே நான் எண்ணுகிறேன். இதில் திராவிட இயக்கங்களுக்கும், ஜெயமோகனின் கொற்றவை நாவலுக்கும், சுஜாதாவின் 'சிலப்பதிகாரம் - ஒரு அறிமுகம்', பேராசிரியர் இராமகி அவர்களின் சிலம்பின் காலம் முதலிய நூல்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்தப் பின்னணியில் சிலப்பதிகாரத்தில் ஒரு குறைந்தபட்ச அறிமுகமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இந்த நாவல் ஒரு தனி சுகத்தை தரும். மீண்டும் ஒர��� முறை புகாருக்கும், கண்ணகி கோவிலுக்கும், கொடுங்கல்லூருக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற பேரவாவைத் தூண்டி விடுகிறார் முருகவேள். நிச்சயமாக சமீப கால தமிழ் நாவல்களில் தனித்து மிளிரும் ஒன்று தான் இந்நாவல்.\nமிக எளிமையாகவும் அழகாகவும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் ஆசிரியர் பற்றிய அறிமுகம் இல்லாதது ஒரு பெரும் குறை (குறிப்பாக முருகவேள் The Red Tea என்னும் டானியலின் நாவலை எரியும் பனிக்காடு என்ற குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பாக செய்தவர் என்ற நிலையில் நூலாசிரியரின் ஒரு புகைப்படமாவது போட்டிருக்கலாம்). மேலும் ஒரு நல்ல முன்னுரையும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமிளிர் கல் - இரா. முருகவேள்\n4/413, பாரதி நகர், 3-வது வீதி\nஇணையத்தில் வாங்க - பனுவல்\nஒளிப்பட உதவி - மலைகள்\nLabels: இரா. முருகவேள், நாவல், மிளிர் கல், வெ. சுரேஷ்\nமிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது, இந்த வாசிப்பனுபவம். மிளிரும் தலைப்பு, அருமை...தகவல் பிழை பற்றி படித்தவுடன் புன்னகைத்தேன்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nமிளிர் கல் - இரா. முருகவேள்\nவேப்பெண்ணெய்க் கலயம் - பெருமாள் முருகன்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/08/Investigation.html", "date_download": "2018-05-22T21:44:34Z", "digest": "sha1:YCSE3GZGV3T2QCUENCNVMZ3JBJRQ2MWO", "length": 12975, "nlines": 61, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்கு எதிராக விசாரணை............ - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்கு எதிராக விசாரணை............\nசமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் இனவாத கருத்துக்களு��்கு எதிராக விசாரணை............\nby மக்கள் தோழன் on 10.8.17 in கட்டுரைகள்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து\nசிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத பிரச்சாரங்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முறையான விசாரணைகள் மேற்கொள்ள சமூக ஊடகங்களின் பாவனை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து புதிய சட்ட வரைபுகள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,\nநாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நேரடி இனவாத செயற்பாடுகள் குறைவடைந்திருந்தாலும், மறைமுகமாக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது.\nஇவ்வாறான செயற்பாடுகள் இளம் சந்ததியினர் மத்தியல் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, சமூக ஊடகங்களின் பாவனை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அரசு புதிய சட்டவரைபுகளைக் கொண்டுவருவதன் ஊடாக சமூக ஊடகங்களைத் துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க முடியும்.\nவட மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்களை சுட்டிக்காட்டி சில சமூக வலைத்தளங்களில் அப்பட்டமான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயாமல் அப்படியே நம்புகின்ற இளம் சந்ததியினர் மத்தியில் இனக்குரோத கருத்துக்கள் ஆழமாக விதைக்கப்படுகின்றன.\nஅவ்வாறே, முஸ்லிம்களுக்கு எதிராகவும் மிக மோசமான முறையில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், வீடுகள், நிறுவனங்கள், காணிகளுக்கு சில கும்பல்கள் அத்துமீறி நுழைகின்றதையும் அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்கின்றதையும் காண்கின்றோம். இது நாட்டின் சட்டம், ஒழுங்கு விதிகளுக்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும்.\nஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் சட்டத்தை அமுல்படுத்துகின்ற பொலிஸாரோ அல்லது வேறு அதிகாரிகள் ஊடகவோ அப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும். அவ்வாறு இல்லாது சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவது இன ஒற்றுமைக்கும் - நல்லிணக்கத்துக்கும் பாதகமாக அமையும்.\nஇதேவேளை, சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டம் சரியான முறையில் இயங்கவில்லை என பாரிய குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்படுகின்றது.\nஅதனை உண்மைப் படுத்தும் வகையில் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்பதற்காக முஸ்லிம் இளைஞருக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரை விட இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக நேரடியாகவும், சமூக வலையத்தளங்களிலும் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக எந்த சட்டமும் முறையாக இயங்கவில்லை என்பது கவலைக்குரியதாகும்.\nஇவ்வாறு பக்கச்சார்பான செயற்பாடுகளினால் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத கருத்துக்கள் சமூக வலையத்தளங்களில் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒழுங்கு விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.; - என்றார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 10.8.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். கார��ம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_160.html", "date_download": "2018-05-22T21:38:41Z", "digest": "sha1:TEC6OYXOGXWLET4VL6EF6BYX7NE54VFQ", "length": 6119, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிகின்றோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nபொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிகின்றோம்\nதொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டு வரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், \"மே முதலாம் திகதி வழமைபோல் பொது விடுமுறையை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nஇலங்கையில் ஏற்படும் அநீதியான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் முறையான பதவி உயர்வு இன்மை, சம்பள முரண்பாடு. நிலுவை சம்பளம் வழங்கப்படாமை எமது சம்பளத்தை எமக்கு தெரியாமல் திருடுதல், ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைகளை தலையில் சுமத்துதல், மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் தரத்திற்கு இணைக்கப்படாமை, இலவச கல்வியை இல்லாமல் செய்வதற்கு அரசு எடுக்கும் முயற்சி, மாணவர்களுக்கு சிறந்த கல்வி கூடங்கள் இன்மை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.\" எனக் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் ந���கழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/suriya-36-movie-pooja-started-in-new-year-2018", "date_download": "2018-05-22T21:29:44Z", "digest": "sha1:T2C7HFNW6UATQZJ5PXQZIRSEPNZUE6QY", "length": 9682, "nlines": 99, "source_domain": "tamil.stage3.in", "title": "புத்தாண்டில் தொடங்கிய சூர்யா 36 படத்தின் பூஜை", "raw_content": "\nபுத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை\nபுத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jan 02, 2018 10:51 IST\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைய உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த போஸ்டர், டீசர், இசை போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 36 வது படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.\nசமீபத்தில் இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இணைகிறார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இதனை அடுத்து நேற்று புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடங்கி அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பொங்கல் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளியில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nபுத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை\nசூர்யாவின் கேங் தெலுங்��ு படத்தின் சிட்டிகே பாடல் டீசர்\nட்ரீம் வாரியர்ஸ் அறிவித்த சூர்யா 36 படத்தின் தகவல்\nசூர்யா 36 படத்தில் இணையும் சாய் பல்லவி\nசூர்யா 36 படத்தின் கதாநாயகி\nசூர்யாவிற்கு ஜோடி சேரும் சாய் பல்லவி\nசூர்யா 36 படத்தின் தகவல்\nசூர்யா 36வது படத்தின் புதிய தகவல்\nபுத்தாண்டில் தொடங்கிய சூர்யா 36 படத்தின் பூஜை\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:54:25Z", "digest": "sha1:ORF7CY3BLVE7F5D5B7MH2CWTA56HNBSO", "length": 12600, "nlines": 177, "source_domain": "www.tamilgod.org", "title": " நட்பியல் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nமிகினும்\tகுறையினும்\tநோய்செய்யும்\tநூலோர் வளிமுதலா\tஎண்ணிய\tமூன்று. 941 மருந்தென\tவேண்டாவாம்\tயாக்கைக்கு\tஅருந்தியது...\nவேண்டற்க\tவென்றிடினும்\tசூதினை\tவென்றதூஉம் தூண்டிற்பொன்\tமீன்விழுங்கி\tஅற்று. 931 ஒன்றெய்தி\tநூறிழக்கும்...\nஉட்கப்\tபடாஅர்\tஒளியிழப்பர்\tஎஞ்ஞான்றும் கட்காதல்\tகொண்டொழுகு\tவார். 921 உண்ணற்க\tகள்ளை\tஉணில்உண்க\tசான்றோரான்...\nஅன்பின்\tவிழையார்\tபொருள்விழையும்\tஆய்தொடியார் இன்சொல்\tஇழுக்குத்\tதரும். 911 பயன்தூக்கிப்\tபண்புரைக்கும்\tபண்பின்...\nமனைவிழைவார்\tமாண்பயன்\tஎய்தார்\tவினைவிழையார் வேண்டாப்\tபொருளும்\tஅது. 901 பேணாது\tபெண்விழைவான்\tஆக்கம்\tபெரியதோர்...\nஆற்றுவார்\tஆற்றல்\tஇகழாமை\tபோற்றுவார் போற்றலுள்\tஎல்லாம்\tதலை. 891 பெரியாரைப்\tபேணாது\tஒழுகிற்\tபெரியாரால் பேரா...\nநிழல்நீரும்\tஇன்னாத\tஇன்னா\tதமர்நீரும் இன்னாவாம்\tஇன்னா\tசெயின். 881 வாள்போல\tபகைவரை\tஅஞ்சற்க\tஅஞ்சுக கேள்போல்...\nபகைஎன்னும்\tபண்பி\tலதனை\tஒருவன் நகையேயும்\tவேண்டற்பாற்று\tஅன்று. 871 வில்லேர்\tஉழவர்\tபகைகொளினும்\tகொள்ளற்க...\nவலியார்க்கு\tமாறேற்றல்\tஓம்புக\tஓம்பா மெலியார்மேல்\tமேக\tபகை. 861 அன்பிலன்\tஆன்ற\tதுணையிலன்\tதான்துவ்வான்...\nஇகலென்ப\tஎல்லா\tஉயிர்க்கும்\tபகலென்னும் பண்பின்மை\tபார஧க்கும்\tநோய். 851 பகல்கருதிப்\tபற்றா\tசெயினும்\tஇகல்கருதி...\nஅறிவின்மை\tஇன்மையுள்\tஇன்மை\tபிறிதின்மை இன்மையா\tவையா\tதுலகு 841 அறிவிலான்\tநெஞ்சுவந்து\tஈதல்\tபிறிதியாதும் இல்லை...\nபேதைமை\tஎன்பதொன்று\tயாதெனின்\tஏதங்கொண்டு ஊதியம்\tபோக\tவிடல். 831 பேதைமையுள்\tஎல்லாம்\tபேதைமை\tகாதன்மை கையல்ல\tதன்கட்...\nசீரிடம்\tகாணின்\tஎறிதற்குப்\tபட்டடை நேரா\tநிரந்தவர்\tநட்பு. 821 இனம்போன்று\tஇனமல்லார்\tகேண்மை\tமகளிர் மனம்போல\tவேறு...\nபருகுவார்\tபோலினும்\tபண்பிலார்\tகேண்மை பெருகலிற்\tகுன்றல்\tஇனிது. 811 உறின்நட்டு\tஅறின்ஙருஉம்\tஒப்பிலார்\tகேண்மை...\nபழைமை\tஎனப்படுவது\tயாதெனின்\tயாதும் கிழமையைக்\tகீழ்ந்திடா\tநட்பு. 801 நட்பிற்\tகுறுப்புக்\tகெழுதகைமை\tமற்றதற்கு...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்��ியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-621112-EMAIL-akshaya-/b203", "date_download": "2018-05-22T21:42:06Z", "digest": "sha1:NNDX2DEDMZZJQTRP6TMDWELDZ2YFHVKW", "length": 7967, "nlines": 73, "source_domain": "adnumerology.com", "title": "arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் குளிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் குளிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33117-topic", "date_download": "2018-05-22T21:27:17Z", "digest": "sha1:AS2DHZT5ALWUUAZXPOEMGIF5KSWQSJ2Z", "length": 17663, "nlines": 354, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் ஹைக்கூகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» ��ந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nஉடல் முழுதும் நெருப்பு த்துளை\nவானம் திரவமாய் தரும் தங்கம்\nநிலம் தங்கமாய் மாற்றும் திரவம்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nஅ - அகிலத்தின் பிரம ஒளி\nஅ - உயிரெழுத்தின் ஆரம்ப ஒளி\n----- அ - அம்மா உயிரின் ஆத்மா ஒளி -----\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nஉதடு அசைந்தால் காதுக்கு இன்பம்\nவிழி அசைந்தால் கண்ணுக்கு இன்பம்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nமீண்டும் ஒரு அழகிய பொழுதில் சந்திப்போம்\nRe: கே இனியவன் ஹைக்கூகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33359-topic", "date_download": "2018-05-22T21:36:00Z", "digest": "sha1:MVH3AMUJBNMEFYKMLS7L64VQEYRADU47", "length": 10689, "nlines": 191, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நட்பு கை கொடுக்கும் ....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nநட்பு கை கொடுக்கும் ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nநட்பு கை கொடுக்கும் ....\nஇதயத்தில் பசுமையாய் இருப்பது ....\nகாதல் சுகம் தரும் .....\nநட்பு கை கொடுக்கும் ....\nகட்டு பாட்டை தளர்த்தினால் ....\nநட��பு கேள்வி கேட்கும் ....\nகாதல் சிலவேளை இலக்குகளை ....\nகாதல் சிலவேளை கனவுகளை .....\nகாதல் திருமணத்தில் வெற்றி பெறும் ....\nநட்பு கல்லறை வரை வெற்றி தரும் ....\nRe: நட்பு கை கொடுக்கும் ....\nRe: நட்பு கை கொடுக்கும் ....\nRe: நட்பு கை கொடுக்கும் ....\nஇதயத்தில் இரண்டு வரிகள் ..\nபழகும் வரை உண்மையாய் இரு ..\nபழகிய பின் உயிராய் இரு ...\nவார்த்தையில் இரண்டு தன்மை ....\nஉணர்ந்த பின் பேசு ....\nதோல்விக்கு இரண்டு காரணம் ....\nஅளவுக்கு மீறி கோபப்படுவது ....\nRe: நட்பு கை கொடுக்கும் ....\nநம்மை வாழ சொல்லி ....\nRe: நட்பு கை கொடுக்கும் ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/07/blog-post_22.html", "date_download": "2018-05-22T21:15:34Z", "digest": "sha1:6IZ3X5SEBCACIAUKSAAIEGSMIPGP27U6", "length": 20984, "nlines": 451, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: வானமே எல்லை?..", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Thursday, July 22, 2010\n....... ஹூம்..... உண்மைகளின் சூட்டில், பட்டு போகும் மனசாட்சியும்.....\nஇதுக்குதான் கெட்டும் பட்டணம் போக சொல்றதா\nசிந்திக்க வைக்கும் நடைமுறை வரிகள்...கவிதை அருமை வாழ்த்துகள்...\nஆத்மார்த்தமான நடைமுறை வரிகள். அருமையான கவிதை.\nக‌விதை ந‌ல்லா இருக்கு அக்ப‌ர்,,\nவரிக்கு வரி ரசனையாக உள்ளது...\nஅழகான வரிகளில் ஒரு கவிதை....\nஅழகான வரிகளில் ஒரு கவிதை....\nவாங்க அபுல்பசர் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்\nவாங்க சித்ரா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nக‌விதை ந‌ல்லா இருக்கு அக்ப‌ர்,,//\nஎங்களுக்கு ஸ்டார்ஜனும் அக்பரும் ஒண்ணுதான்.\nவாங்க செந்தில் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவாங்க நீச்சல்காரன் @ ரொம்ப நன்றி\nவாங்க க‌மலேஷ் @ ரொம்ப நன்றி\nவாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவாங்க கார்த்திக் சிதம்பரம் @ ரொம்ப நன்றி\nவாங்க குமார் @ ரொம்ப நன்றி\nநல்லா இருக்கு ஸ்டார்ஜான் .\nபோன வாரம் சிறந்த பதிவு\nஎன்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு\nவரும்வரை காத்திரு..4 - தொடர்கதை\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2\nதங்க ராஜா - தொடர் இடுகை\nதமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்\nஎல்லாம் நீ., பின்னால் நான்..\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2011/09/blog-post_26.html", "date_download": "2018-05-22T21:04:07Z", "digest": "sha1:6BMFEBOQLXBEG5JN6WOD6W7UAB3KBS2W", "length": 19496, "nlines": 124, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: இடையன், வீரமிலாதவன், என்றவர் ஏச்சிற்கு நாணிலான்!", "raw_content": "\nஇடையன், வீரமிலாதவன், என்றவர் ஏச்சிற்கு நாணிலான்\nஆபத்து சூழ்ந்து வருவதும், பொறியில் சிக்கிய எலியைப் போல் நாம் மாட்டிக்கொண்டிருப்பதும் எனக்கு மட்டுமே தெரியும்; இதை நான் எவரிடமும் சொல்லிவிடாமல் அதி கவனமாக இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பும் வழியையும் நானே கண்டுபிடிக்கவேண்டும். யாதவர்களில் எவரேனும் அறிந்தால் நிலைமை படுமோசமாகிவிடும். மதுராவின் மென்மையான வாழ்க்கைமுறையே மாறிவிடும். அனைவரும் பயந்து பீதியில் உறைந்து போவார்கள். அப்போது திடமானதொரு முடிவையும் என்னால் எடுக்க இயலாமல் போகும். ஆனால்…..ஆனால்….. இது ஒரு மலையை நெஞ்சில் சுமக்கிறாப்போல் பாரமாக என்னை அழுத்துகிறதே இமயத்தையே என் நெஞ்சில் சுமக்கிறாப் போல் இருக்கிறதே இமயத்தையே என் நெஞ்சில் சுமக்கிறாப் போல் இருக்கிறதே மஹாதேவா நான் கடந்து வந்த இந்தப் பாதையில் இன்று வரை என் தர்மம் என்ன; நான் செய்ய வேண்டியது என்ன என்பதை நீ தெளிவாகச் சுட்டிக்காட்டி அதன்படியே நான் செல்ல எனக்கு உதவி வந்திருக்கிறாய். இனி வரும் நாட்களிலும் என் தர்மத்தின்படியே நான் செல்ல நீதான் அருள் புரிய வேண்டும். சம்போ மஹாதேவா\nதர்மம் என்னமோ மெல்ல மெல்லக் குறைந்தும் அழிந்தும் தான் வருகிறது. ஹஸ்தினாபுரத்தையே எடுத்துக்கொண்டால் அங்கே என்ன நடக்கிறது அதர்மத்தின் துணை கொண்டு துரியோதனாதியர் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு பீஷ்ம பிதாமஹரும், சித்தப்பா விதுரரும், பெரியப்பா திருதராஷ்டிரரும் சும்மாத் தான் இருக்கின்றனர்; அவ்வளவு ஏன் அதர்மத்தின் துணை கொண்டு துரியோதனாதியர் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு பீஷ்ம பிதாமஹரும், சித்தப்பா விதுரரும், பெரியப்பா திருதராஷ்டிரரும் சும்மாத் தான் இருக்கின்றனர்; அவ்வளவு ஏன் ஆசாரியர் துரோணர் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவர். அவருமன்றோ சும்மா இருக்கிறார். துரோணரைவிடவும், தவங்களிலும், ஜபங்களிலும் நியம நிஷ்டைகளிலும் சிறந்தவரும், பர வாசுதேவகிருஷ்ணனின் மறு அவதாரம் எனப்படுபவருமான மஹாமுனியும், ரிஷி முனிகளுக்குள் சிரேஷ்டரும் ஆன வேத வியாசரே இதில் தலையிட்டுப் பாண்டவர்களின் பக்கம் பேசவே இல்லையே ஆசாரியர் துரோணர் பாண்டவர்களிடம் மிகவும் பிரியம் கொண்டவர். அவருமன்றோ சும்மா இருக்கிறார். துரோணரைவிடவும், தவங்களிலும், ஜபங்களிலும் நியம நிஷ்டைகளிலும் சிறந்தவரும், பர வாசுதேவகிருஷ்ணனின் மறு அவதாரம் எனப்படுபவருமான மஹாமுனியும், ரிஷி முனிகளுக்குள் சிரேஷ்டரும் ஆன வேத வியாசரே இதில் தலையிட்டுப் பாண்டவர்களின் பக்கம் பேசவே இல்லையே அப்படி இருக்கையில் கொட��ரன் ஆன ஜராசந்தனைக் குறித்து என்ன சொல்வது அப்படி இருக்கையில் கொடூரன் ஆன ஜராசந்தனைக் குறித்து என்ன சொல்வது ஜராசந்தன் கால யவனனின் துணையோடு தன் பழைய வழிமுறைப்படி, கொலை, கொள்ளை, கற்பழித்தல், உயிரோடு எரித்துக்கொல்லுதல், அடிமைப்படுத்துதல் எனத் தன் கொடுங்கோலாட்சியை நிலை நிறுத்தப் போகிறான் போலும். அதுதான் நடக்கப் போகிறது.\nஒரு சிலநாட்கள் இந்த மாபெரும் சுமையைக் கிருஷ்ணன் தாங்கிக்கொண்டு அமைதியற்ற முறையில் தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவனையே நம்பி கோபர்களும், கோபியர்களும் கழித்த நாட்கள் எல்லாம் அவன் நினைவில் மோதின. கோவர்தன மலையைத் தூக்கியதன் மூலம் கோபர்களையும், அவர்கள் குடியிருப்பையும் காப்பாற்றியதையும், கோமந்தக மலையில் நடந்தவையும், கம்சனைக் கொன்ற முறையையும் எண்ணி எண்ணிப் பார்த்த கிருஷ்ணன், அவை எல்லாம் தன் முன் பிறவிக் கனவோ என்றே எண்ணினான். தன்னாலா இவ்வளவு நடந்தது என உள்ளூர வியப்பும் கொண்டான். அவை எல்லாம் கழிந்து போன இன்ப நாட்கள்; இனி அவ்விதம் வராதோ எனவும் எண்ணிக்கொண்டான். இவ்விதம் பலவும் யோசித்து யோசித்து மனம் தளர்ந்து போன கிருஷ்ணனுக்குத் திடீரெனத் தன் மீதே வெட்கம் வந்தது. ஆஹா நாம் இவ்வளவு கோழையா என நினைத்து வெட்கம் அடைந்தான். அதர்மத்தை வேரோடு அறுத்து தர்மத்தை நிலைநாட்டுவதென்றால் இவ்விதம் தன்னிரக்கம் கொண்டு சும்மாப் புலம்புவதில் அர்த்தம் இல்லை நாம் இவ்வளவு கோழையா என நினைத்து வெட்கம் அடைந்தான். அதர்மத்தை வேரோடு அறுத்து தர்மத்தை நிலைநாட்டுவதென்றால் இவ்விதம் தன்னிரக்கம் கொண்டு சும்மாப் புலம்புவதில் அர்த்தம் இல்லை இப்போது உடனடியாக அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும்; என் யாதவக் குடிமக்களையும், உறவின் முறையினரையும் காக்க வேண்டும். உடனடியாக உறுதியானதொரு, உயர்ந்த முடிவினை எடுப்பதன் மூலமே என் மக்களை நான் காக்க முடியும். அதற்கான மன உறுதியே இப்போதைய முக்கியத் தேவை இப்போது உடனடியாக அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும்; என் யாதவக் குடிமக்களையும், உறவின் முறையினரையும் காக்க வேண்டும். உடனடியாக உறுதியானதொரு, உயர்ந்த முடிவினை எடுப்பதன் மூலமே என் மக்களை நான் காக்க முடியும். அதற்கான மன உறுதியே இப்போதைய முக்கியத��� தேவை நானே இப்படிச் சுயப் பச்சாத்தாபம் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும் நானே இப்படிச் சுயப் பச்சாத்தாபம் கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்; அனைத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது தவிர்க்க இயலாத நியதி வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்; அனைத்தையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். இது தவிர்க்க இயலாத நியதி அந்தப் போராட்டத்தில் நானே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் என் மக்கள் என்ன செய்வார்கள் அந்தப் போராட்டத்தில் நானே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால் என் மக்கள் என்ன செய்வார்கள் நான் உறுதியாகத் தலைமை ஏற்று அவர்களை ஜராசந்தனின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும். அவன் ஆயுதங்களையும், அவன் கொடுமைகளையும் நிர்மூலமாக்கவேண்டும். ஆனால் அது எங்கனம் நான் உறுதியாகத் தலைமை ஏற்று அவர்களை ஜராசந்தனின் கொடூரத்திலிருந்து காக்க வேண்டும். அவன் ஆயுதங்களையும், அவன் கொடுமைகளையும் நிர்மூலமாக்கவேண்டும். ஆனால் அது எங்கனம் எப்படி அதற்கான வழி எங்கிருந்து வரப் போகிறது\nமழைக்காலம் முடிந்ததுமே ஜராசந்தன் மாபெரும் படையுடன் மத்தியப் பிரதேசத்தின் வழியாக மதுராவை நோக்கி அணி வகுத்து வருகிறான் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. இம்முறை ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்கள் உதவியையும் அவன் நாடவில்லை. எந்தப் படைகளும் கூட அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. இதன் உண்மையான பொருள் கண்ணன் ஒருவன் மட்டுமே அறிந்திருந்தான். காலயவனன் கொடூரன் பிசாசைப் போன்றவன். சற்றும் மனசாட்சி இல்லாமல் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லக்கூடியவன். அவன் கடுமையான பாலைவனங்களைக் கடந்தும், கடலோரப் புதைமணலைக் கடந்தும் ஜராசந்தனுக்கு உதவியாக மாபெரும் ராக்ஷசப் படையோடு வந்து கொண்டிருக்கிறான். கண்ணனை சுக்கு நூறாகக் கிழித்துக் கழுகுகளுக்கும், ராஜாளிகளுக்கும் இரையாகப் போட ஜராசந்தனோடு அவனும் துடித்துக்கொண்டிருக்கிறான். சால்வனும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மதுராவை அழிக்கக் காத்திருக்கிறான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற தைரியமே ஜராசந்தனைத் தனியாக மகதப் படைகளோடு மதுராவை நோக்கி வரச் செய்திருக்கிறது.\nமதுராவின் யாதவத் தலைவர்களுக்கு பீத���யும், பயமும் ஏற்பட்டாலும் கண்ணன் உத்தரவுப்படி அனைவரும் உக்ரசேனரின் தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள். அனைவருக்கும் இந்த இக்கட்டிலிருந்து தப்பும் விதம் தான் தெரியவில்லை; புரியவில்லை. மஹான் ஆன அக்ரூரரே ஆடிப் போய்விட்டார் என்பது அவர் பேச்சிலிருந்து புரிந்தது. பாஞ்சாலத்துக்கும், ஹஸ்தினாபுரத்துக்கும் உடனடியாகச் செய்திகளை அனுப்பி பீஷ்ம பிதாமகரையும், துருபதனையும் தங்கள் உதவிக்கு உடனே வரச் சொல்லலாம் என ஆலோசனை தெரிவித்தார். கண்ணனிடம் அக்ரூரரும் நம்பிக்கை இழந்துவிட்டாரா\nகண்ணன் நிதானமாக, பீஷ்ம பிதாமகரே பிரச்னைகளில் மூழ்கி இருப்பதையும் ஹஸ்தினாபுரமும், அதன் அரசாட்சியும் உடையாமல் பார்த்துக்கொள்வது அவர் கடமை எனவும், சகோதரச் சண்டையில் ஹஸ்தினாபுரம் அழிந்துவிடாமல் பாதுகாக்கவே அவருக்கு நேரம் சரியாய் இருக்கிறது எனவும் தெரிவித்தான். துருபதனோ துரோணரால் ஏற்பட்ட அவமானத்தில் மனம் புழுங்கிக்கொண்டிருப்பதாய்க் கூறினான். இருவராலும் தற்சமயம் எந்த உதவியும் செய்ய இயலாது என்பதையும் திட்டவட்டமாய்க் கூறினான். உக்ரசேனர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க, வசுதேவரோ, சேதிநாட்டரசன் தாமகோஷன் இத்தகையதொரு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தான் எனப்ப் புரியவில்லை என்று வருந்தினார்.\nகண்ணனோ சேதி நாட்டரசருக்கு எந்த விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இந்தச் சமயம் ஆர்ய வர்த்தத்தின் எந்த அரசர்களையும் ஜராசந்தன் நம்பவில்லை எனவும், காலயவனனையும், சால்வனையும் மட்டுமே நம்பி இந்த மாபெரும் படையெடுப்பை ஆரம்பித்துள்ளான் எனவும் கூறினான். நாம் எவ்வகையில் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்கள் வழியை அடைத்துக்கொண்டு முற்றுகையில் ஈடுபடுவார்கள் என்ற தனது கருத்தையும் கூறினான்.\n இனி தப்ப வழியே இல்லை\" ஷங்கு என்னும் யாதவத் தலைவன் கூற கிருஷ்ணன் பதிலே பேசவில்லை.\nஇந்த அத்தியாயம் 99 ஐ படித்து விட்டேன் கீதாமா..\nகண்ணனின் மன ஓட்டங்களை இந்த பதிவின் வாயிலாக காண முடிந்தது ..\nபண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்\nஇடையன், வீரமிலாதவன், என்றவர் ஏச்சிற்கு நாணிலான்\nகண்ணன் என்னைக் கண்டு கொண்டான்\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\nகேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/ourcity/80/HistoryofTamirabarani_14.html", "date_download": "2018-05-22T21:19:27Z", "digest": "sha1:C3OYWAPMPPAMDEQR5IVXXVXZG374JZSJ", "length": 14363, "nlines": 56, "source_domain": "nellaionline.net", "title": "தாமிரபரணி அணைக்கட்டுகள்...2...", "raw_content": "\nபுதன் 23, மே 2018\nதிருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (14 of 53)\nஇந்த அணைக்கட்டு மூலம் கோடகன் கால்வாய் வழியாக 3000 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 6000 ஏக்கர் பாசனமும் பயன்பெறுகிறது. இந்த அணைக்கு ஒரு பெயரும் கால்வாய்க்கு ஒரு பெயரும் வழங்குகிறது. இந்த அணைக்கட்டுக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் என்ற கிராமத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. இந்த கால்வாயை கன்னடியன் அணைக்கட்டை வெட்டிய கன்னடிய அந்தணன் வெட்டினான் என்று பெசுகிறார்கள்.\nமற்றுமொரு தகவல் நாயக்கர் காலத்தில் தலைமுறை தலை முறையாக ஆண்ட நாயக்கர் தளபதி அரியநாயக முதலியார் காலத்தில் வெட்டப்பட்டது என்று ஒரு சாரரும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்று சரியாக தெரியவில்லை. ஆனால் சங்கன் திரடு, கல்லூர், கோடக நல்லூர் ( இந்த ஊர் பெயரில் தான் கால்வாய் ஓடுகிறது) வழியாக திருநெல்வேலி புறநகர் பகுதியை இந்த கால்வாய் செழிப்பாக்குகிறது.\nஇந்த அணைக்கட்டு மூலம் பாளையம் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக 3,300 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 9,500 ஏக்கர் மொத்த பாசன பரப்பும் பயன் பெறுகிறது. பழவூர் அணைக்கட்டு என்று பெயர் கொண்ட அணை ஒரு புறம் பழவூர் கிராமத்தினையும் மறுபுறம் செவல் கிராமத்தினையும் கொண்டுள்ளது. இந்த அணையில் மேலச்செவல் கிராமத்தில் இருந்து பாளையங்கால்வாய் கிளம்புகிறது.\nஇந்த கால்வாய் பச்சையாற்றினை தாண்டி தருவை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை போன்ற முக்கிய நகரங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் உள்ள சாணான் குளம் வரை நீண்டு கிடக்கிறது. பாளையங்கோட்டை நகரின் மிக முக்கிய பகுதி வழியாக இந்த கால்வாய் வருகிறது. ஒரு காலத்தில் இந்த கால்வாய் பேணி பாதுகாக்கப்பட்டு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் தற்போது சாக்கடை வடிகாலாக மாறி விட்டது.\nஇந்த கால்வாய் பாளையக்காரர்கள் ஆண்ட காலத்தில் வெட்டப்பட்டதால் பாளையங்கால்வாய் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் வழியாக ஓடுவதால் இந்த பெயர் வந்தது என்���ும் கருத்துக்கள் நிலவி வருகிறது. சுத்தமல்லி அணைக்கட்டு: இந்த அணைக்கட்டு மேலச்செவல் கிராமத்தில் திருநெல்வேலி கால்வாய் வழியாக 3885 குளத்து பாசனமும் 2525 ஏக்கர் நேரடி பாசனம் உட்பட மொத்தம் 6410 ஏக்கர் பயன் பெறுகிறது. இந்த அணைக்கட்டு திருநெல்வேலி பகுதியை செழிப்பாக்குகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டில் நதியில் மிக முக்கிய அணைக்கட்டாகும். இந்த அணையில் மருதூர் கீழக்கால் வழியாக 4,815 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 7,785 ஏக்கர் பயன்பெறுகிறது. மருதூர் மேலக் கால்வாய் 8,208 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12,762 ஏக்கர் பாசன பரப்பும் பயன்பெறுகிறது. இந்த காலவாய் சாத்தான்குளம் வறட்சி பகுதியில் வறட்சியை போக்க சடைனேரி கால்வாய் திட்டத்தினை தருகிறது.\nதிருவைகுண்டம் அணைக்கட்டு உள் பக்கத் தோற்றம் திருவைகுண்டம் அணைக்கட்டு வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு. இந்த அணையில் இரண்டு கால்வாய் உள்ளது. அதில் ஒன்று வடகால்வாய் மற்றொன்று தென்கால்வாய். இதில் வடகால்வாய் மூலம் 9,511 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12,800 ஏக்கர் பயன்பெறுகிறது. தென்கால்வாய் வழியாக குளத்து பாசனம் 10,067 ஏக்கர் பாசன பரப்பு உட்பட 12,760 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. பிசானம்: நெல்லை, தூத்துக்குழ மாவட்டத்தில் பயிரிடும் முக்கியமான பயிர் நெல் பயிராகும்.\nஇங்கு வாழை பயிர் 2-வது பெரிய விவசாயமாகும். கரும்பு, மஞ்சள் போன்றவையும் .இப்பகுதியில் விளைகிறது. தாமிரபரணி பாசன பரப்பில் 86 விழுக்காடு பரப்பு இரு போக பரப்பாகும். இங்கு பழந்தொழி சாகுபடி செய்யப்படும் போது அந்த வருடம் கார் சாகுபடி செய்ய உரிமையில்லை. அதாவது தொடர்ந்து 3 போகம் விளைந்த விவசாயிகளுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்கவும், மேலும் நிலங்களை தொடர்ந்து விவசாயத்துக்கு பண்படுத்தவும், மற்ற அணைகட்டு விவசாயிகள் முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் கார் சாகுபடிக்கு பழந்தொழி விவசாயிகளுக்கும் உரிமம் கொடுப்பதில்லை.\nஆனால் இயற்கை அன்னை மழையை அள்ளி கொடுத்தால். இந்த எல்லாம் விதிகளும் விலக்கு அளிக்கப்படும். பழந்தொழி பாசனம்: தாமிரபரணி ஆற்றின் கடைப்பகுதியிலுள்ள மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டில் கீழுள்ள இருபோக பாசனப்பகுதியில் பழந்தொழி என்ற சிறப்பு சாகுபடி ஏப்ரல், மே மாதங்களில் காலந்தொட்டு நடைபெ��்று வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் மழை நீரைக் கொண்டும் பாபநாசம் மின் நீர் தேக்கத்திலிருந்தும் மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டு கழிக்கும் தண்ணீரைக் கொண்டும் பழந்தொழி சாகுபடி செய்யப்படுகிறது.\nஏப்ரல் மே மாதங்களில் தலைப்பகுதியிலுள்ள ஆறு அணைக்கட்டுகளில் கால்வாய்கள், பராமரிப்புக்காக அடைபட்டுவிடுவதால் தாமிரபரணி ஆற்றில் இக்காலத்தில் வரும் நீர் மேல்பகுதிக்கு தேவையில்லாததால் இதை விரையம் செய்யாது பயன்படுத்த பழந்தொழி சாகுபடி செய்யப்படுகிறது. இம்முறை சாகுபடி பாபநாசம் மின் நீர் தேக்கம் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே திருவைகுண்டம் கால்வாயின் கீழ் 8000 ஏக்கருக்கு குறைவான இருபோக பாசன நிலங்களில் பயிரிடும் பழக்கத்தில் உள்ளது. பாபநாசம் அணை கட்டப்பட்ட பின் 1943க்கு பிறகு ஆற்றில் அதிக அளவு நீர் நிரந்தரமாக வரப்பெற்றதால் பழந்தொழி சாகுபடியின் பரப்பு நல்ல மழை பெய்யும் வருடத்தில் 2700 ஏக்கராக அதிகரித்தது.\nதற்சமயம் பழந்தொழி சாகுபடி செய்யும் பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்பரப்பு பின் பகுதிகளை தீர்மானிக்க அரசு ஆணை எண் 2012 பொ.ப.து. நாள் 12-11-69-ல் விதி முறை வரையறுக்கப்பட்டது. அதன்படி பழந்தொழி சாகுபடி பரப்பு பாபநாசம் நீர்த்தேக்க அளவு, நீர்தேக்க உள்வரும் அளவு இவைகள் கணக்கில் கொண்டும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையின் படியும் பாசனப் பரப்பு தீர்மானிக்கப்படுகிறது. இக்காலத்தில் குறுகிய கால பயிரே பயிரிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/07/1.html", "date_download": "2018-05-22T21:28:57Z", "digest": "sha1:WSB4G3EXR5UWR5MWE64UKQZN3ERU2K6C", "length": 23732, "nlines": 416, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3", "raw_content": "\nஅற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3\nலிசேத்து - வேலைக்காரி .\nலுய்க்கிரேஸ் - மகளின் ஒன்றுவிட்ட அக்கா .\nஅமய்ந்த்து - பக்கத்து வீட்டுக்காரி .\nகிய்யோம் - திரைச்சீலை வணிகர் .\nழோசு - நகை வணிகர் .\nஅற்புதச் சிகிச்சை --- தொடர்ச்சி 1\n இதோ உலவுகிற என் மகள். அவள் என்னைப் பார்க்கவில்லை. பெருமூச்சு விடுகிறாள், வானை நோக்கி விழிகளை மேலேற்றுகிறாள். மகளே, என்ன இது என்ன செய்கிறது உனக்கு என்று என்னிடம் கூற நீ விரும்பவில்லை . சொல்லு, உன் சிறிய இதயத்தைத் திறந்து காட்டு. சொல்லு, சொல்லு. உன் அருமை அப்பாவிடம் உன் எண்ணங்களைத் தெரிவி. மாட்டாயா என்ன செய்கிறது உனக்கு என்று என்னிடம் கூற நீ விரும்பவில்லை . சொல்லு, உன் சிறிய இதயத்தைத் திறந்து காட்டு. சொல்லு, சொல்லு. உன் அருமை அப்பாவிடம் உன் எண்ணங்களைத் தெரிவி. மாட்டாயா உன்னுடைய அறை போதுமான அளவு அலங்காரமாக இருப்பதாகத் தோன்றவில்லையோ உன்னுடைய அறை போதுமான அளவு அலங்காரமாக இருப்பதாகத் தோன்றவில்லையோ... அது அல்ல ... எதையாவது கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா... அது அல்ல ... எதையாவது கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா ... அதுவுமில்லை. யாரையாவது விரும்புகிறாயா, கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா\n(ஆம் என்று சைகை காட்டுகிறாள், கவனிக்காதது மாதிரி வந்துவிடுகிறார்.)\nஅற்புதச் சிகிச்சை -- தொடர்ச்சி 2\nலிசேத்து - மகளிடம் பேசினீர்களே, அவளுடைய வருத்தத்துக்குக் காரணம் தெரிந்ததா\nஸ்கானாரேல் - கேடு கெட்டவள்; என்னை வெறுப்பேற்றுகிறாள்.\nலிசேத்து - என்னிடம் விடுங்கள்; நான் போய்க் கொஞ்சம் துருவிப் பார்க்கிறேன்.\nஸ்கானாரேல் - தேவை இல்லை. அவள் இப்படி இருக்க விரும்புவதால், அப்படியே விட்டுவிட வேண்டும் என்பது என் கருத்து.\nலிசேத்து - என்னிடம் விடுங்கள் என்கிறேன்; உங்களைவிட என்னிடம் சுதந்தரமாக மனம் திறக்கக்கூடும்.\n என்ன உங்களுக்கு என்பதை எங்களிடம் சொல்லமாட்டீர்கள்; அதனால் எங்கள் எல்லாரையும் வருத்தப்படுத்த விரும்புகிறீர்களா என்னிடம் சொல்லுங்கள், அப்பாவிடமிருந்து எதையாவது பெற ஆசைப்படுகிறீர்களா என்னிடம் சொல்லுங்கள், அப்பாவிடமிருந்து எதையாவது பெற ஆசைப்படுகிறீர்களா உங்களை மகிழ்விப்பதற்கு எதையும் அவர் தவிர்க்கமாட்டார் என்பதைப் பல முறை சொல்லி இருக்கிறார். நீங்கள் விரும்பக்கூடிய முழுச் சுதந்தரத்தையும் அவர் தரவில்லையா உங்களை மகிழ்விப்பதற்கு எதையும் அவர் தவிர்க்கமாட்டார் என்பதைப் பல முறை சொல்லி இருக்கிறார். நீங்கள் விரும்பக்கூடிய முழுச் சுதந்தரத்தையும் அவர் தரவில்லையா உலாவல்களும் அன்பளிப்புகளும் உங்களுக்கு ஆசை மூட்டவில்லையா உலாவல்களும் அன்பளிப்புகளும் உங்களுக்கு ஆசை மூட்டவில்லையா யாரிடமாவது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதா யாரிடமாவது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதா அல்லது யாரிடமாவது ரகசியக் காதல் தோன்றி அவரை மணக்க விருப்பமா அல்லது யாரிடமாவது ரகசியக் காதல் தோன்றி அவரை மணக்க விருப்பமா ஆ மர்மம் வெளிப்பட்டது; அதாவது .....\nஸ்கானாரேல் - (குறுக்கிட்டு) நன்றி கெட்ட மகளே, நான் இனி உன்னிடம் பேச விரும்பவில்லை; உன் பிடிவாதமும் நீயுமாக இருங்கள்.\nலுய்சய்ந்து - அப்பா, சங்கதியை நான் சொல்ல எனக்கு அனுமதி தர நீங்கள் விரும்பினால் ...\nஸ்கானாரேல் - உன்மேல் நான் வைத்திருந்த பாசத்தையும் கைவிடுகிறேன். .\nலிசேத்து - ஐயா, அவர்களுடைய துயரம் ...\nஸ்கானாரேல் - கேடுகெட்டவள், என்னைச் சாகடிக்க விரும்புகிறாள்.\nலுய்சய்ந்து - அப்பா, நான் விரும்புவது ...\nஸ்கானாரேல் - உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்\nலிசேத்து - ஆனால், ஐயா ...\nஸ்கானாரேல் - இல்லை, அவள்மேலே நான் பயங்கரக் கோபத்தில் இருக்கிறேன்.\nலுய்சய்ந்து - நான் சொல்வது ...\nஸ்கானாரேல் - எனக்கு உன்மேலே பாசம் கொஞ்சங்கூட இனி இல்லை.\nலிசேத்து - அப்படி ...\nஸ்கானாரேல் - அவள் ஒரு ஏமாற்றுக்காரி.\nலுய்சய்ந்து - எனக்கு ...\nஸ்கானாரேல் - நன்றி மறந்தவள் நீ.\nலிசேத்து - நீங்கள் ...\nஸ்கானாரேல் - அவளுக்கு என்ன கஷ்டம் என்பதை என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு கேடுகெட்டவள்.\nலிசேத்து - கணவனைத்தான் விரும்பு ...\nஸ்கானாரேல் - ( காதில் விழாததுபோல் நடித்து ) அவளை நான் கைவிடுகிறேன்.\nஸ்கானாரேல் - அவளை வெறுக்கிறேன்.\nஸ்கானாரேல் - அவள் என் மகளல்ல.\nஸ்கானாரேல் - அவளைப் பற்றிப் பேசாதே.\nஸ்கானாரேல் - பேசாதே என்கிறேன்.\nலிசேத்து - கணவன், கணவன், கணவன்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 17:02\nLabels: இலக்கியம், நாடகம், பிரெஞ்சு, மஞ்சரி, மொலியேர், மொழிபெயர்ப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 17 July 2013 at 17:53\nஉங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்ரி .\nமகளின் உண்மையான வருத்தம் என்னவென்று அறிந்தும் தனக்கு உடன்பாடில்லாத அவ்விஷயத்தைக் கண்டுகொள்ளாதபடி பாசாங்கு செய்வதோடு மகளையும் தூற்றுகிறாரே... ஸ்கானாரேல் உண்மையில் புத்திசாலிதான். இப்படிப்பட்ட சாதுர்யமான தகப்பனிடம் எந்த மகள்தான் தன் மனத்தைத் திறக்கமுடியும் பாவம் லுய்சய்ந்தும் அவள் உதவிக்கு வந்த லிசேத்தும்.\nஅருமையான மொழிபெயர்ப்பு. சுவாரசியமான நாடகம். தொடர்கிறேன்.\nவிமர்சனத்துடன் கருத்துரை வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றி .\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 6\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 4 & 5\nஅற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 1\nகலித்தொகைக் காட்சி - 3\nஎன் நூல்கள் - தமிழைத் திரு���்தமாக எழுதுவது எப்படி\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nமகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்; ...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nநூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_02_15_archive.html", "date_download": "2018-05-22T21:04:27Z", "digest": "sha1:ZLZ2DTS3WGQAW633WXGXUGNNDGLQNNG5", "length": 24895, "nlines": 679, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Feb 15, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\n,பிரபல பாப் பாடகி ஷகிராவை கடல் சிங்கம் தாக்கியது. - Thedipaar.com\n,ராணி எலிசபெத் ஊர்வலத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபருக்கு ரூ.40,000 அபராதம். - Thedipaar.com\nமாலத்தீவில் புத்தர் மற்றும் இந்து��்கடவுள்களின் சிலைகள் அடுத்து நொறுக்கப்பட்டன. - Thedipaar.com\nசெங்கோட்டையன் உதவியாளரை உள்ளே வைத்த பின்னணி. - Thedipaar.com\nவிஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர். - Thedipaar.com\n,அரவான் படத்தின் சென்னை உரிமையை லிங்குசாமி நிறுவனம் வாங்கியது. - Thedipaar.com\nகாதல் தோல்வியை அடுத்து மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா - Thedipaar.com\n,மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. த்ரிஷா - Thedipaar.com\nபெற்றோரின் எதிர்ப்பை மீறி நிச்சயமான ஆஞ்சநேயனுடன் ஓடிப்போக அனன்யா முயற்சி\nமாமனாருக்கு உதவியாக அரசியலுக்கும் வருவேன். ஜெனிலியா - Thedipaar.com\nஆபரேஷன் செய்யப்பட்ட அமிதாப்பச்சனுக்கு மீண்டும் வலி. டிஸ்சார்ஜ் ஆவதில் தாமதம். - Thedipaar.com\n,சில்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டா போட்டி. - Thedipaar.com\nசிறுவயதில் என் அழகை கிண்டல் செய்ததால் மனதுக்குள் அழுதேன். பிபாஷா பாசு - Thedipaar.com\nஹாங்காங்கில் நடக்கும் 6 வது ஆசிய திரைப்பட விழாவில் வித்யாபாலா படம். - Thedipaar.com\nகுழப்பவாதி இயக்குனரின் கோபம். - Thedipaar.com\nகோபக்கார பவுலருடன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன லட்சுமிகரமான நடிகை. - Thedipaar.com\nஇரண்டே நாட்களில் முப்பது லட்சம் சம்பாதித்த காத்தாடி நடிகை. - Thedipaar.com\nதனுஷுக்கும்,சூர்யாவுக்கும் பிரச்சனையை உண்டாக்கிய எண்ணெய் நிறுவனம். - Thedipaar.com\n,ஆர்யா மற்றும் விஜய்யுடன் காதல் இல்லை. அமலாபால் - Thedipaar.com\n,நடிகை அனன்யாவை இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்த மணமகன் மீது போலீஸில் புகார். - Thedipaar.com\nகாதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்துவைத்த இந்து முன்னணி கைது. - Thedipaar.com\nதேர்தல் ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்தார் சல்மான் குர்ஷித். - Thedipaar.com\nஅந்த டீச்சர் குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்'' கதறி அழும் மாணவனின் தந்தை - Thedipaar.com\nகொலை செய்த பெண்ணை விடுதலை செய்த மதுரை எஸ்.பி. ஒரு வினோத வழக்கு. - Thedipaar.com\nஇறுதித் தீர்ப்பு நெத்தியடியாக இருக்கும் 2ஜி சிதம்பரம் விவகாரத்தில் சுப்ரமணியன் சுவாமி - Thedipaar.com\nநாக்கைத் துருத்தி பேசக் கூடாதுன்னு சட்டம் இருக்கா...\nஇந்திய,சீன தொழிலாளர்களை நிறுத்திவிட்டு அமெரிக்காவிலேயே திறமையானவர்களை உருவாக்குங்கள். ஒபாமா - Thedipaar.com\nபெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அமெரிக்க தூதரக அதிகாரி கைது. - Thedipaar.com\nயூரோ பொருளாதார நெருக்கடி தீர உதவி: சீனா உறுதி - Thedipaar.com\nதாய்லாந்தில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு. இஸ்ரேலியர்களுக்கு வைக்கப்பட்ட குறியா\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\n,பிரபல பாப் பாடகி ஷகிராவை கடல் சிங்கம் தாக்கியது. ...\n,ராணி எலிசபெத் ஊர்வலத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபரு...\nமாலத்தீவில் புத்தர் மற்றும் இந்துக்கடவுள்களின் சில...\nசெங்கோட்டையன் உதவியாளரை உள்ளே வைத்த பின்னணி. - The...\nவிஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர். - Thedipaar.c...\n,அரவான் படத்தின் சென்னை உரிமையை லிங்குசாமி நிறுவனம...\nகாதல் தோல்வியை அடுத்து மீண்டும் இணையும் சிம்பு - ந...\n,மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. த்ரிஷா - T...\nபெற்றோரின் எதிர்ப்பை மீறி நிச்சயமான ஆஞ்சநேயனுடன் ஓ...\nமாமனாருக்கு உதவியாக அரசியலுக்கும் வருவேன். ஜெனிலிய...\nஆபரேஷன் செய்யப்பட்ட அமிதாப்பச்சனுக்கு மீண்டும் வலி...\n,சில்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகள...\nசிறுவயதில் என் அழகை கிண்டல் செய்ததால் மனதுக்குள் அ...\nஹாங்காங்கில் நடக்கும் 6 வது ஆசிய திரைப்பட விழாவில்...\nகுழப்பவாதி இயக்குனரின் கோபம். - Thedipaar.com\nகோபக்கார பவுலருடன் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆன லட்ச...\nஇரண்டே நாட்களில் முப்பது லட்சம் சம்பாதித்த காத்தாட...\nதனுஷுக்கும்,சூர்யாவுக்கும் பிரச்சனையை உண்டாக்கிய எ...\n,ஆர்யா மற்றும் விஜய்யுடன் காதல் இல்லை. அமலாபால் - ...\n,நடிகை அனன்யாவை இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்த...\nகாதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்க...\nதேர்தல் ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்தார் சல்மான் ...\nஅந்த டீச்சர் குடும்பத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்...\nகொலை செய்த பெண்ணை விடுதலை செய்த மதுரை எஸ்.பி. ஒரு ...\nஇறுதித் தீர்ப்பு நெத்தியடியாக இருக்கும்\nநாக்கைத் துருத்தி பேசக் கூடாதுன்னு சட்டம் இருக்கா....\nஇந்திய,சீன தொழிலாளர்களை நிறுத்திவிட்டு அமெரிக்காவி...\nபெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு வைத்தி...\nயூரோ பொருளாதார நெருக்கடி தீர உதவி: சீனா உறுதி - Th...\nதாய்லாந்தில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு. இஸ்ரேலியர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/12/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:26:03Z", "digest": "sha1:P2YG4GDCNDP26KJF6RYRAU2VR2P36SFX", "length": 32333, "nlines": 229, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சென்னை புத்தகக் கண்க���ட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , பதிவர்வட்டம் , புத்தகம் � சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’\nநேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இன்று அனுப்பியும் வைத்திருக்கிறார்.\nகடந்த இரண்டு மூன்று வாரங்கள் எப்படி கடந்து போயின என்பதை யோசித்துப் பார்க்கும் இன்னும் நிதானம் வரவில்லை. இதுவரை 47 அலுவலர்களை எங்கள் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதிலும், தொடர்ந்து போராட்டங்களை தீவீரப்படுத்துவதிலுமே கவனம் முழுவதும் இருக்கிறது.\nஇதற்கு இடையில் அவ்வப்போது நேரம் ஒதுக்கி, புத்தகங்களுக்கான பதிவுகளை தொகுத்து, முடிந்தவரை பதிவர்களுக்கு தெரியப்படுத்தி, யுனிகோர்டிலிருந்து செந்தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி, புரூப் பார்த்து பவா செல்லத்துரைக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் இப்போது, டிசம்பர் 30ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, நமது புத்தகங்கள் வந்துவிடும் என சொல்லிவிட்டார். இன்னும் பலரது பதிவுகள் சேர்க்கப்படாமலிருக்கலாம். இன்னபிற பிழைகள்கூட ஏற்பட்டும் இருக்கலாம். சமீபகாலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணமாக இருப்பினும், நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\nபுத்தகக் கண்காட்சியில், வம்சி புக்ஸ்- புத்தகக் கடை எண் 214. வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்.\nவம்சி புக்ஸில் இருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.\nTags: இலக்கியம் , பதிவர்வட்டம் , புத்தகம்\nநல்ல விஷயம்..நூலை வாங்குவதற்கு காத்திருக்கிறேன்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் புத்தகங்களை வாங்கும் நாளை எதிர்நோக்கி.......\nபுத்தகங்கள் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டதா\nசென்னை வந்ததும் வம்சி ஸ்டாலில் கடத்திச்செல்லவேண்டியவை நிறைய இருக்கின்றன.\n பல சிரமங்களுக்கிட��யில் புத்தகங்களை கொண்டுவந்தமைக்கு \nபல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள். கடும் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. //வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்// இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். தானா நடக்கும்.. நம்ம மக்கள் சீக்கிரமே இரண்டாம் பதிப்பு கொண்டுவர வைக்கிற அளவுக்கு ஆதரவு தருவாங்க\nபுத்தகங்கள் வாங்க ஆவலாக இருக்கிறேன்.... புத்தகக்கண்காட்சிக்காகவே சென்னை வர வேண்டும் எனத் தோன்றுகிறது... அது சரி... ஜா. என்பதே கிரந்த எழுத்து... அதை ஆங்கிலத்தில் 'ஜே' என நூல்களில் போட்டிருக்கிறீர்களே...விவரமறிந்த உங்களைப் போன்றவர்களே இப்படிச் செய்தால்தான் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது...\nவாழ்த்துகள் தோழர். மகிழ்ச்சியான செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது சந்திக்கலாம்.\nபல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு பூங்கொத்து\nபல்வேறு வேலை அழுத்தங்களுக்கிடையிலும் இந்த பெரும் பணியை தொய்வின்றி நடத்தியிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்..\nநான் பொதுவாக மாதவராஜ் என்றே எழுதுகிறேன். பவா செல்லத்துரை இனிஷியலை இப்படி ஜே என்று போட்டு அட்டைப்படம் பிரிண்ட் பண்ணி விட்டார். டிசைன் பண்ணும்போதே நான் பார்த்திருந்தால் நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டேன். என்ன செய்ய, நேரம் காலமற்று ஓடித் திரிந்த நெருக்கடிகளால் ஏற்பட்ட தவறுகளில் இதுவும் ஒன்று. வருத்தமாயிருக்கிறது.\nமிக்க மகிழ்ச்சி மாதவராஜ் சார் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகங்களை வாங்க ஆவலோடு இருக்கிறேன் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகங்களை வாங்க ஆவலோடு இருக்கிறேன் ”வம்சி புக்ஸ்” அரங்கிலேயே வாங்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.\nபுத்தகம் வாங்கி கருத்துக்களை பகிர்ந்தால் மிக்க சந்தோஷம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பி���்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி ச��தி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_24.html", "date_download": "2018-05-22T21:46:52Z", "digest": "sha1:6T6NEFD5DHYBP2Y3LN7CLXAJ5M6Q4QZM", "length": 13284, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "இன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / இன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள்\nஇன்னமும் நிறைவேறாத தியாக தீபத்தின் கோரிக்கைகள்\nதியாக தீபம் திலீபன் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து 30 வருடங்கள் பறந்தோடி விட்டன. ஆனால், அவர் என்ன நோக்கங்களுக்காக தனது இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் காலத்தின் துயரம். இன்று வரை நிறைவேறாத திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள்,\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்காலஅரசுநிறுவப்படும் வரைபுனர்வாழ்வுஎன்றுஅழைக்கப்படும் சகலவேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nஇதில் முதலிரண்டுகோரிக்கைகளையும் கூட இன்றும் நிறைவேற்றமுடியாமல் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் போராடி வருவது கவனிப்புக்குரியது.\nஆயுதப் போராட்டத்துக்கு எவ்வாறு ஒரு முடிவும் கிட்டவில்லையோ அதே போல் அகிம்சைப் போராட்டத்துக்கும் இந்த மண்ணில் ஒரு தீர்வு கிடைக்காதது தான் வேதனையானது.\nஇன்றும் உயிர்ப்புடன் இருக்கும் திலீபனின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசும் உதாசீனம் செய்துள்ளது.\nஅன்று இந்தியப் படைக்கெதிரான தி���ீபனின் கோரிக்கைகள் இன்று இலங்கை அரசுக்கு எதிரானவையாக மாறியுள்ளன.\nமக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்றுபட்டு எமது உரிமைகளுக்காக போராடும் நிலையில் தான் எமது விடுதலை சாத்தியம் என்பதை திலீபன் அன்று நடாத்தப்படும் மக்கள் சந்திப்புக்களில் அடிக்கடி கூறி இருந்தார்.\nபெண்கள் மீது மதிப்பும் அன்பும் எப்போதும் கொண்ட திலீபன், புகைத்தல், மதுப்பழக்கத்தை என்றுமே தீவிரமாக எதிர்த்து வந்துள்ளார். 23 வயதில் திலீபன் உயிர்நீத்த மண்ணில் இன்று பல இளைஞர்கள் போதைப்பொருளுக்கும், மதுப்பாவனைக்கும் அடிமையாகியுள்ளமை தான் மிகவும் துயரமானது. முதலில் இதனை ஒழிக்கவாவது தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் த���்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/couple-tattoos/", "date_download": "2018-05-22T21:26:02Z", "digest": "sha1:NTB3OVTO6ZBB27GJR5NH3I6OFGQDRLLU", "length": 14598, "nlines": 72, "source_domain": "tattoosartideas.com", "title": "தாதாக்கள் பச்சை - பச்சை அழகு சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\n1. கையில் பச்சை குத்தல்கள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன\nதங்கள் வலது கையில் அழகான ஜோடி பச்சை போன்ற ஜோடிகளுக்கு. இந்த பச்சை வடிவமைப்பு அவர்களுக்கு நேர்த்தியான தோற்றத்தை தருகிறது.\n2. மேல் மார்பு மீது ஜோடி பச்சை குத்தி ஒரு ஜோடி தோற்றமளிக்கும் செய்கிறது\nமேல் மார்பு மீது பழுப்பு ஜோடி காதல் ஜோடி பச்சை குத்தி; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் அழகாக செய்ய\n3. கையில் பின்னால் உள்ள ஜோடி டாட்டோஸ் ஜோடிகளுக்கு அழகாக தோற்றமளிக்கின்றன\nதம்பதிகள் கையை பின்னால் ஜோடி பச்சை குத்தல்கள் வேண்டும் நேசிக்கிறார். இது அவர்கள் அழகாக தோற்றமளிக்கும்.\n4. கையில் ஜோடி டா���்டூஸ் ஜோடிகளுக்கு நாகரீகமாக இருக்கும் செய்கிறது\nபிரவுன் ஜோடிகள் ஒரு கருப்பு மை விசை மற்றும் பூட்டு வடிவமைப்பு தங்கள் கைகளில் ஜோடி பச்சை குத்தி நேசிக்கிறார்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் அழகாக செய்ய\n5. தம்பதிகள் கையில் பச்சை குத்தல்கள் மற்றும் மேல் மார்பு அவர்களுக்கு அதிர்ச்சி தரும் தோற்றத்தை கொடுக்கும்\nஒளி தோல் கொண்ட தம்பதிகள் ஜோடி கையில் ஜோடி பச்சை மற்றும் நீல மை வடிவமைப்புடன் மேல் மார்பு இந்த வடிவமைப்பு போகும். இது அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தோற்றத்தை தருகிறது\n6. நீல மற்றும் பழுப்பு மை கலர் வடிவமைப்பு கொண்ட கையில் பச்சை பச்சை குத்தல்கள் அது இன்னும் கவர்ச்சியான செய்ய\nநீல மற்றும் பழுப்பு மை கலர் வடிவமைப்புடன் கையில் ஜோடி டாட்டாஸ் சில ஜோடிகளுக்கு ஒருவருக்கொருவர் தங்கள் நித்திய அன்பை காட்ட\n7. கையில் பச்சை குத்தல்கள் மற்றும் பின்புறம் வியக்க வைக்கிறது\nபிரவுன் ஜோடிகள் கையில் மற்றும் பச்சை பின்னால் பச்சை குத்தல்கள் நேசிக்கும்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் அற்புதமான மற்றும் அழகாக இருக்கும் செய்ய\n8. மேல் மார்பு மீது ஜோடி பச்சை குலைகளை நினைவூட்டுகிறது அல்லது அதை நினைவூட்டுகிறது\nபெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தை நினைவூட்டும் மேல் மார்பு மீது ஜோடி பச்சை குத்தல்கள்.\n9. மணிக்கட்டில் ஜோடி பச்சை குத்தி ஜோடிகளுக்கு அழகாக தோன்றுகிறது.\nமணிக்கட்டில் உள்ள ஜோடி டாட்டூக்கள் தம்பதியர் பொதுமக்களுக்கு அழகாகவும் அழகாகவும் இருக்கும்படி செய்யும்.\n10. பின்புற கழுத்தில் உள்ள பச்சை குத்தல்கள் ஜோடிகளுக்கு பிரகாசமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை தோற்றுவிக்கின்றன\nதம்பதிகளுக்கு ஜோடி டாட்டாஸ் மீண்டும் கழுத்தில் அணிந்து மகிழ்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது\n11. மணிக்கட்டில் ஜோடி பச்சை குத்தி கவர்ச்சிகரமான தோற்றத்தை உருவாக்குகிறது\nபிரவுன் ஜோடிகள் தங்கள் மணிக்கட்டில் ஜோடி பச்சை குத்தி நேசிக்கிறார்கள்; இந்த பச்சை வடிவமைப்பு அவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் அழகாக செய்ய\n12. மணிக்கட்டு சுற்றி ஜோடி பச்சை குத்தல்கள் நினைவகம் கொண்டு அல்லது ஒரு நினைவூட்டல் செய்கிறது\nபெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தை நினைவூ��்டுவதற்காக மணிக்கட்டு சுற்றி ஜோடி பச்சை குத்தல்கள்.\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nகூல் பச்சை ஆலோசனைகள் தேடு\nகூல் சைட் டாட்டூஸ் மை ஐடியாஸ்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மீண்டும் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு டெட் டோட்டோஸ் டிசைன் ஐடியா சிறந்த சிறந்த தினம்\nஃபிலிப்பைன் பழங்குடி டாட்டூ ஆண்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 தம்பதிகள் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆட்டிஸம் விழிப்புணர்வு டாட்டூஸ் யோசனை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிங் மற்றும் ராணி டாட்டோஸ் மை வடிவமைப்பு யோசனை\nபெண்கள் பட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்\nகழுத்து பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்யானை பச்சைஇதய பச்சைமுடிவிலா பச்சைநங்கூரம் பச்சைகால் பச்சைகனகச்சிதமான பச்சைகை குலுக்கல்கிரீடம் பச்சைஜோடி பச்சைகழுகு பச்சைமயில் பச்சைபழங்குடி பச்சைஅரைப்புள்ளி பச்சைமலர் பச்சைசூரியன் பச்சைமீண்டும் பச்சைமெஹந்தி வடிவமைப்புசந்திரன் பச்சைபுறா பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்ரோஜா பச்சைதேவதை பச்சை குத்தல்கள்பச்சை யோசனைகள்ஹென்னா பச்சைசிறந்த நண்பர் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைவாட்டர்கலர் பச்சைகுறுக்கு பச்சைதாமரை மலர் பச்சைதிசைகாட்டி பச்சைகை குலுக்கல்சகோதரி பச்சைஆண்கள் பச்சைகண் பச்சைமார்பு பச்சைஇறகு பச்சைபூனை பச்சைபச்சை குத்திமண்டை ஓடுகள்வைர பச்சைகணுக்கால் பச்சைபூனை பச்சைபறவை பச்சைடிராகன் பச்சைஅம்புக்குறி பச்சைபெண்கள் பச்சைஅழகான பச்சைசெர்ரி மலரும் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமான��ு. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/homemade-cough-syrup-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.104831/", "date_download": "2018-05-22T21:46:57Z", "digest": "sha1:HDNDVM347ELXIXS6XYX5LBLUKFYTEMEO", "length": 11509, "nlines": 378, "source_domain": "www.penmai.com", "title": "Homemade Cough Syrup - காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு...!! | Penmai Community Forum", "raw_content": "\nHomemade Cough Syrup - காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு...\nகுழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.\nசில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.\nஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.\nபுழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.\nமேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்\nபூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிப்பது எப்படி\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nதிருமண தடை நீக்கும் பரிகாரத் தலங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nஇறைவனிடம் கேட்கத் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/02/blog-post_11.html", "date_download": "2018-05-22T21:04:38Z", "digest": "sha1:AKWFZ4MZ3ZRTOSILQ3FZBC35SRY3JZVS", "length": 20860, "nlines": 244, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சினிமா கதாநாயகி: நிஜத்தை எப்போது பிரதிபலிப்பாள்? - யதி", "raw_content": "\nசினிமா கதாநாயகி: நிஜத்தை எப்போது பிரதிபலிப்பாள்\nபெயர்தான் கதாநாயகி. ஆனால், திரைப்படங்களில் பெரும்பாலும் ஊறுகாய் கதாபாத்திரம்தான் அவளுக்கு.\nஆரம்பக் காலங்களில் வந்த இதிகாசப் படங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சாமியாராக இருந்தாலும் கணவனுக்கு பணிவிடை செய்வது, அரசனாக இருந்தால் பத்தோடு பதினோராவது மனைவியாக இருக்க சபிக்கப்பட்டாள் கதாநாயகி.\nஅடுத்தக்கட்டமாக தமிழ்ச் சினிமா, சமூகப் படங்கள் என்கிற அவதாரமெடுத்தபோது, புறக்கணிப்பு, புகுந்த வீட்டில் கொடுமை என துன்பப்பட்டு அடியும் உதையும் வாங்கினாள் நம் கதாநாயகி. பின் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையான கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டாள்.\nஅடுத்த தலைமுறை இயக்குனர்கள், அவளை, தன்னை வேறொருவனுடன் சந்தேகிக்கும் கணவனிடம் போராட வைத்தார்கள். இப்போது போராட எல்லாம் வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சமாக உடை உடுத்த வைத்தால் போதும் என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறாள், நம் கதாநாயகி\nதிமிர் பிடித்த பணக்காரக் கதாநாயகிகளை, கதாநாயகன்கள் காதலித்து, கைப்பிடிக்கும் கதைகள் இங்கு ஏராளம். அதாவது, அவள் திமிரை அவன் அடக்கிவிட்டானாம். இதனால் அனைவருக்கும் சொல்லப்படுவது என்னவென்றால், தைரியம், துடுக்குப் பேச்சு, திமிர் இவையெல்லாம் பெண்களுக்கு ஆகாதது. ஆனால், அதே திமிர்தான் ஆண்மகனின் அழகு.\nகதாநாயகனும், வில்லனும் சந்தித்துக்கொள்ள, பல மாமாங்கங்களாக ஒரே சீன்தான் தமிழ் சினிமாவில். கதாநாயகியை வில்லன் பாலியல் தொந்தரவு செய்வான். உச்சக்கட்டமாக வில்லனின் கை அவள் மீதுபடும் வேளையில், எங்கிருந்தாலும் பறந்து வந்து, வில்லனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, ஹீரோ காப்பாற்றுவான். பெண்கள��� தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள முடியாது, எங்கிருந்தோ ஒரு ஆண்மகன் வந்துதான் காப்பாற்ற முடியும் என்பதை, இந்த சீன் சொல்லும் அறமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு குடும்பத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் கதாநாயகியின் கையில்தான் இருக்குமாம். ஆனால், அவளுக்கான உரிமை, சுதந்திரம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது.\n‘குழந்தைக்காக கணவனின் கொடுமைகளைச் சகித்துக் கொள்ளுதல்’ என்ற விதி, கதாநாயகி மூலம் சில படங்களில் சொல்லப்பட்டது. அவன் செய்யும் அத்தனைக் கொடுமைகளையும் சகித்து, பின் கிளைமாக்ஸில் ஒருவழியாக கணவன் திருந்தி மன்னிப்புக்கேட்க, அப்போதுகூட, ‘அய்யோ... அப்படி எல்லாம் சொல்லாதீங்க’ என்று பதறி அவன் கால்களைப் பற்றிக் கொள்பவள் நம் கதாநாயகி. சில படங்களில் வில்லனின் மனைவி பாத்திரமும், இதையேதான் ப்ளே செய்யும். கொடூரங்கள் செய்கிற தன் கணவன் என்றாவது ஒருநாள் திருந்திவிடுவான் எனக் காத்திருந்து, இறுதியில் கதாநாயகனால் அவன் திருத்தப்பட, கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு கையெடுத்து நன்றி சொல்லி, அவனிடம் அடி வாங்கி கிழிந்து கிடக்கும் தன் கணவனைத் கைத்தாங்கலாக அழைத்துச் சொல்வாள்.\nகதாநாயகிகளின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும்போது, அவள் பதிலளிக்காமல் அழுதுகொண்டே அங்கிருந்து நகரும் காட்சிகளும் இங்கே கிளிஷே. சமூக மதிப்பீடுகளைச் சொல்லி எளிதில் வீழ்த்தக்கூடிய கதாநாயகிகள் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படி, ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுதான் பெண்ணுக்கு நேரும் உச்சக்கட்ட அவமானம், தண்டனை என்று உருவாக்கி வைத்துள்ளனர். பெண்கள், சினிமா படங்களிலும்கூட தாங்கள் ஒழுக்கமானவர்கள் என நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nகதாநாயகன், தாய்தான் தெய்வம் என்பான், சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பான், தங்கை திருமணத்துக்கு தலைகீழாக நின்று மெனக்கெடுவான், நண்பனுக்காக வீண் பழியை ஏற்பான். ஆனால், காதலியின் காதலை மட்டும் ஏற்க மாட்டான். தன் கடமைகளுக்கு இடையூறாக எண்ணி கதாநாயகியை மட்டும் தள்ளி வைக்க, அவளோ வேறு வேலை, வெட்டி இன்றி இவன் பின்னாடியே உருகி உருகிச் சுற்றுவாள். ஏன், பெற்றோர் மீதான மரியாதை, படிப்பு, சமூக அக்கறை, எதிர்கால லட்சியம் இதெல்லாம் பெண்களுக்கு இருக்காதா பொறுப்பு என்றால் அது ஹீரோவுக்கு மட்டும்தானா பொறுப்பு என்றால் அது ஹீரோவுக்கு மட்டும்தானா உண்மையில் ஹீரோ அந்தஸ்தை அடைய தன் சம கதாபாத்திரத்தை ஒரு படி கீழே இறங்கச் செய்து, அதில் இவன் ஏறி நிற்கிறான் என்பதே உண்மை.\nமிகக் கொடுமையான காட்சியமைப்பு அது. நாம் பல திரைப்படங்களில் பார்த்தது. ஒரு பெண்ணைக் கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பது. பாலியல் வன்புணர்வுக்கு இப்படி ஒரு அநியாய நியாயத்தைச் சொன்னவை நம் திரைப்படங்கள். அவன் ரௌடியாக இருந்தாலும், கதாநாயகி காந்திய வழியில் சென்று அவனைத் திருத்தி அவனுடன் வாழ்வதையே தம் லட்சியமாகக் கொண்டிருப்பாள்.\nசினிமா பொழுதுபோக்கு மீடியமாக இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்து ஃபாலோ செய்பவர்கள் அதிகம் பேர் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை பவர்ஃபுல்லான ஒரு மீடியம், பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்தால் என்ன என்றுகூட கேட்கவில்லை. பெண்களை அவமதிக்க, அசிங்கப்படுத்தக் கற்றுக்கொடுக்காமல் இருந்தால் போதும் படைப்பாளிகளே\nநன்றி - ஆனந்த விகடன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசுகப்பிரசவம் - மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்ன...\nகழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்விநிலையங்கள் -...\nகொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது... - நிர்ம...\n‘இந்திய திரைப்படங்களால்,பெண்களுக்கெதிரான பாலியல் வ...\nதியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளிய...\nசாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ...\nபிப்ரவரி 22: கஸ்தூரிபா காந்தி எனும் தியாகப்பெண்மணி...\nபெண்களின�� கல்வியும் சமுதாய முன்னேற்றமும் - இராஜேஸ்...\nநீதிக்கான பறை முழக்கமும் – அது தரும் அதிர்வுகளும்\nஹிட்லரிடமிருந்து யூத மக்களின் விடுதலையை நினைவுபடுத...\n\"நான் சந்தித்த மரணங்கள்\" நூல் - தர்மினி\nயுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. -...\nகேத்தி கெல்லி, தனது மூன்று மாதச் சிறை தண்டனையை மத்...\nஎன்னதான் இருக்கிறது மாதொருபாகன் நூலில்\nசினிமா கதாநாயகி: நிஜத்தை எப்போது பிரதிபலிப்பாள்\nமலாலா என் ஜானி மன்\nஒரு திருநங்கையின் திறந்த மடல் - லிவிங் ஸ்மைல் வித்...\nபக்கிரி சாயபுவும் ஒரு பார்ப்பனப் பெண்ணும்.. - அ.மா...\nதீபா ஒரு தங்க மங்கை\nகளம் புதிது: திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுர...\n\"கசாப்புக்காரர்\" ஆஷாபூர்ணா தேவி- தமிழில் - எம்.ஏ.ச...\nசிங்கப்பூர் அரசியலில் பெண்கள் - அருணா ஸ்ரீனிவாசன்\nநெடுந்தூர ஓட்டக்காரி க்ரேஸ் பே(ய்)லீ - தமிழில் :என...\nஆண்/பெண் சிக்னல் - அட்வகேட் ஹன்ஸா\nஷார்தா உக்ரா – சந்திப்பு சித்தார்த்தா வைத்தியநாதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124581-theft-in-aruppukottai-professor-nirmala-devis-house.html", "date_download": "2018-05-22T21:45:14Z", "digest": "sha1:2BHLFDNKYW3LE6SAGAP2MOZ67CVSIU3W", "length": 19450, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் திருட்டு? - போலீஸார் விசாரணை | Theft in Aruppukottai Professor Nirmala devi's house?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் திருட்டு\nசர்ச்சைக்குரிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டை உடைத்து நடந்துள்ள திருட்டுச் சம்பவம், மீண்டும் இந்த விவகாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..\nநிர்மலாதேவிக்கு நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் Judicial custody extended for nirmaladevi\nமாணவிகளுக்குத் தவறாக வழிகாட்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 16 ம் தேதி அருப்புக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி, போலீஸ் விசாரணைக்குப் பின் சிறையில் இருந்து வருகிறார். நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் வீட்டை சி.பி.சி.ஐ.டி.யினர் சோதனையிட்டு செல்போன், கம்ப்யூட்டர் உட்பட பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். பின்பு அவரது வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது. அதற்குப் பின் சீலை போலீஸ் அகற்றிவிட்டத��கக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அருப்புக்கோட்டை காவியன் நகரில் இருக்கும் நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கூறினர். உடனே டி.எஸ்.பி. தனபால் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது வழக்கமான தொழில்முறை திருடர்கள் நடத்திய திருட்டா அல்லது நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடத்திய திருட்டா என்று போலீஸ் விசாரித்து வருகிறது. பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி ஆஜர் படுத்த அழைத்து வந்த நாளிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nAssistant Professor Nirmala Devi,Nirmala Devi,Theft,உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி,நிர்மலா தேவி\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்��ு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு\nஊதிய உயர்வு கேட்டு மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் கைது\nமன்னார்குடி வங்கிக் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் புது யுக்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t34229-topic", "date_download": "2018-05-22T21:18:25Z", "digest": "sha1:GFINFIZHWYOPYQNAJ4YZIVR4PXYSGHLX", "length": 8783, "nlines": 148, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "எனக்குள் இருவர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்���ினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nபக்கங்கள் ஒன்றும் விடாமல் ....\nபக்குவமாய் படித்து பட்டதாரியாகி .....\nஎடுத்த ஆசான் ஒரு வடிவம் .....\nகாண்பதெல்லாம் காதல் கொண்டு ....\nஉண்மையோடு சில பொய்களை ....\nஉலகம் விரும்பும் வகையில் ....\nஉருவாக்கி கவிதை வடிவில் ....\nகவி எழுதுவதை கடமையாக ....\nகொண்ட கவிஞன் ஒரு வடிவம் ....\nவாழ்வதற்கு மனத்தை வளமாக்கும் ...\nமனதை துப்பரவு செய்து .....\nஎனக்குள் இருக்கும் இருவரின் ....\nஉண்மையை மட்டும் படித்து ....\nகற்பனையில் வாழும் ஆசான் ....\nகோடிட்டு காட்டும் கவிஞன் ....\nஉனக்கும் பிறருக்கும் முடிந்தவரை ....\nஉதவி செய்யும் மனிதனே ...\nஆசானாக இருந்தாலும் சரி ....\nகவிஞனாக இருந்தாலும் சரி ....\nஎனக்கும் இருப்பவன் ஒருவனே ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emeraldpublishers.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87/", "date_download": "2018-05-22T21:46:16Z", "digest": "sha1:O34HBYH46N4MR3OFPY2JESZJOGNIQRNE", "length": 3137, "nlines": 39, "source_domain": "emeraldpublishers.com", "title": "கற்கை நன்றே | Emerald", "raw_content": "\n‘…… இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது …….’\n…… கொற்கையின் அரசர் ‘வாசித்து வளர் வாசித்து வளர், யாசித்தாயினும் வாசித்து வளர்’ என்று எழுதிப் போயிருக்கலாம். ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றுதான் எழுதினார். தமிழ்ப் பாட்டி ‘படித்தவனுக்கு பாரெல்லாம் சிறப்பு’ என்று எழுதியிருக்கலாம், ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்றுதான் எழுதியிருக்கிறாள் அந்த ஒளவைப் பாட்டி. கற்றல் வேண்டும், கல்லூரிப் படிப்புத் தாண்டிய பின்னும் கற்றல் வேண்டும். கற்கை நன்றே… கற்கை நன்றே காணும் பொருளிலும் காணும் நிகழ்விலும் கற்கை நன்றே காணும் பொருளிலும் காணும் நிகழ்விலும் கற்கை நன்றே\nஉன்னைக் கண்டுபிடி – மாணவர் திறன் மேம்பாட்டு அனுபவ பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7610/2017/05/death.html", "date_download": "2018-05-22T21:38:02Z", "digest": "sha1:4SVZWVMT7KXWFCNGRJQEUWVKUFMTGERK", "length": 19170, "nlines": 174, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி பல பேரின் உயிரை பறித்துள்ள வெள்ளம்! - Death - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநாட்டையே சோகத்தில் ஆழ்த்தி பல பேரின் உயிரை பறித்துள்ள வெள்ளம்\ndeath - நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி பல பேரின் உயிரை பறித்துள்ள வெள்ளம்\nசீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 14 மாவட்டங்களில் 100 பேர் உயிரிழந்ததுடன் 99 பேர் காணாமல் போயுள்ளனர்.\nஅத்துடன், இரண்டு லட்சத்து 7 ஆயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅனர்த்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் 46 பேரும், களுத்துறையில் 38 பேரும், மாத்தறையில் 11 பேரும், கம்பஹாவில் 2 பேரும், கேகாலையில் 02 பேரும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, மாத்தள��, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nகுறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், 2 ஆயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்குப் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதேவேளை, நில்வள கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக மாத்தறை – பண்டத்தர உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nநாதுகல, பண்டத்தர, வடகெதர, மதுகல, வெல்ல, பிலதுவ மற்றும் வேரகம்பிட்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, காலி தெனியாய பகுதியில் ஏற்பட்ட மணிசரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமொரவக்கந்த பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு காரணமாக பலர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கடந்த சில நாட்களாக தொடரும் மலை காலநிலை ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nமேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கடற் பிராந்தியங்களில் காற்றுடன்கூடிய மழைதொடரும் என்றும், காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீற்றராக காணப்படுபடும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதேவேளை, அனர்த்தங்களால் பாத��க்கப்பட்ட மக்களுக்கு சூரியன் எப் எம் இன் 'எம் தேசத்துக்காக சூரியன்' இயற்கை அனர்த்த நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅவசர உலர் உணவுப் பொருட்கள் குடிநீர் விநியோகம் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை சூரியன் எப்.எம் உள்ளிட்ட ஆசிய ஒலிபரப்பு வலைமைப்பின் ஏனைய ஊடகங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.\nஆவியாக வந்து பழிவாங்குவேன்... மாணவனின் இறுதிக் கடிதம்\n''ஒரு தடைவை சொன்னால் நூறு தடைவை சொன்ன மாதிரி'' - இந்த வசனத்தின் சொந்தக்காரர் எழுத்தாளர் பாலகுமார் காலமானார்.\nயாழ். இந்துக் கல்லூரி மாணவனின் உயிரை பலியெடுத்தது இயற்கையின் கோரத்தாண்டவம்\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nகற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணமாக அழைத்து வந்த பெண்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nநிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்\nஇந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராசி இது தான்...\nதுலாம் ராசியில் பிறந்தவர்களா நீங்கள்\nகாதலர்களுக்கு கட்டாயம் இது நடக்குமாம்\nயாழ் தேவிக்கு உலகளவில் கிடைத்த பெருமை\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nவீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன\nபாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை தண்டனை\nநித்திக்கு புதிதாக வந்த சோதனை\nஉலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்\nஇளவரசரின் திருமணத்தில் கலந்து கொண்��� முன்னாள் காதலி\nஇணையத்தளத்தில் விஜய்,அஜித்,சூர்யாவால் பெரும் பரபரப்பு\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகடலுடன் கலந்த எரிமலையால் வரப்போகும் பேராபத்து.... தத்தளிக்கும் தீயணைப்புப் படையினர்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nபெண்கள் முகத்தில் உள்ள முடியை நீக்க இலகு வழி\nநாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவரா நீங்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nஎபோலாவை அடுத்து நிபாவினால் 9 மரணங்கள் பதிவு\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் ரகசிய மந்திரம் இதோ\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஉலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது\nஇந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇந்த ராசிக்கார ஆண்களா நீங்கள் பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.my/2017/04/", "date_download": "2018-05-22T21:09:55Z", "digest": "sha1:L5UAWVBRVRPGMUVD556UHVJHVELKG4WS", "length": 16463, "nlines": 87, "source_domain": "rajasabai.blogspot.my", "title": "ராஜா சபை: April 2017", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nவண்டித் தடம் - பாகம் 3\nபாகம் 1 - புலிப்பட்டி\nபாகம் 2 - வக்கணை\nபாகம் 3 - சுக்காண்டி\nஎம்ஜியாரின் ஆட்டுக்குட்டி அன்று ஒரு வக்கணைக்கு இரையானதை நினைத்து வருத்தப்பட்டவாறு சிறிது நேரம் களத்துமேடு மரநிழல் மற்றும் தெரிந்தவர் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் என அங்கே, இங்கே நின்று, அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள் மதியப்பொழுது தாண்டும் நேரமானவுடன் உணவு மற்றும் பண்ணைகளி���் மாடுகளை கொண்டு சென்று பால் கறக்க வேண்டும் என்பதற்காக அவரவர் கால்நடைகளை திரட்டி, அழைத்துக் கொண்டு வீடு திரும்பலானார்கள். ஆடு, மாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் வயல்களில் பயிர்க்காவலுக்கு இருந்தவர்களும் நாய்களை அவிழ்த்து விட்டு விட்டு வேலிப் படல்களையும் சாத்தி விட்டு கிளம்பலானார்கள்.\nஒரு வழியாக கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதி வயல் பிரதேசங்கள் அனைத்தும் ஆளரவமற்று அமைதியாக தென்பக்கம், பொத்தையின் கீழ் அடையாமடையின் வழியில் அமைந்துள்ள தள்ளுநீர் ஓடையில் ஒரு உருவம் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தது. ஓடைக்கரைமண்ணை நீர் அரித்துச் செல்லாமல் இருப்பதற்காகவும், ஓடையின் அகலம் தெரியும் வகையில் வயல் எல்லை அளவிற்காகவும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கற்களை கடப்பாரையால் நெட்டித் தள்ளி, அதன் மேல் வரப்பு மண்ணை வெட்டிச் சரித்து ஓடை அளவைக் குறைக்கும் திருட்டு வேலை செய்து கொண்டிருப்பவன்தான்தான் சுக்காண்டி.\nதள்ளுநீர் ஓடை பாசனக்கால் அல்ல, கிழக்கில் இருந்து மேற்காக செல்லும் அடையாமடையில் வெள்ளம் வரும்போது கரை உடைந்து வயலில் மண் சாடி பாதிக்கக்கூடாது என்பதற்காக பக்கத்து வயல்காரர் புலிமணி அவரது வயலுக்குள்ளே தென்வடலாக அமைத்துள்ள வெள்ளவடிகால் ஓடையே தள்ளுநீர் ஓடையாகும். அதைத் தான் கல், மண் சரித்து, அகலத்தைக் குறைத்து அவனது வயல் அளவை கூட்டும் குள்ளநரி வேலையை செய்து கொண்டிருந்தான் சுக்காண்டி. இதற்கும் அது சுக்காண்டியின் சொந்த வயல் கிடையாது. புலிமணியின் தாய்வழி மாமன் மகனான முத்துசாமியின் வயலைத்தான் சுக்காண்டி குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறான்.\nஇந்த இடத்தில் சுக்காண்டியையும், முத்துசாமியையும் பற்றி கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்வோம். சுக்காண்டியின் தாத்தா புலிப்பட்டி ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்து அப்படியே தங்கிவிட்டவர் ஆவார். சுக்காண்டியின் தந்தை வண்டி, மாடுகள் வைத்து வயல்வேலைகளுக்கு மற்றும், சந்தைகளுக்கு சாமான் ஏற்றிச் செல்வது என வாடகைக்கு வண்டி ஓட்டி வந்தார். சிறுவயது முதலே சுக்காண்டியும் அவரோடு சேர்ந்து விவசாயம் சம்பந்தப்பட்ட கூலி வேலைகளே செய்து வந்தான்.\nசிறு வயதில் ஊர் மாடுகளை மேய்த்து வந்தவன், பதின்ம வயது முதல் ஓடை வெட்டுவது, உழுவது, வரப்பு வெட்டுவது, மரம் அ���ித்தல், நாற்று பாவுதல், பிடுங்கி நடுதல், களை எடுப்பது, உரம் இடுதல், பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தல், மற்றும் விளைந்த நெற்பயிரை அறுத்து, களம் சேர்த்து, கதிர் அடித்து, தூசி, தும்பு போக சொழவடித்து, மூட்டை பிடித்து, வண்டி ஏற்றி உரியோர் வீடு கொண்டு சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் திறம்பட கற்று தேர்ந்தான். மிளகாய், வாழை, கடலை, காய்கறிகள் என அனைத்து பயிர்வகை வேலைகளையும் ஈடுபாட்டோடு செய்து தெரிந்து கொண்டான்.\nஅறுவடை முடிந்து வயல்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில் வீடுகளின் பின்னால் உள்ள தொழுவங்களின் எருக்குழிகளில் குவிக்கப்பட்டு கரும்பாறையாக இருகி இருக்கும் மாட்டுச்சாணத்தை மண்வெட்டி கொண்டு வெட்டி, கூடைகளில் அள்ளி, தலைச்சுமையாக சுமந்து சென்று, தெருவில் நிற்கும் வண்டியில் தட்டி, வண்டி நிரம்பியதும் மாடுகளைப் பூட்டி வயல்களில் கொண்டு உரமாகத் தட்டுவது, கோடை காலங்களில் மணிமுத்தாறு மீன்பண்ணைத் துறையின் நீர் வற்றிய மீன் வளர்ப்பு குட்டைகளில் படிந்துள்ள சிறந்த மீன்கழிவு உரமான கரம்பை மண்ணை குத்தகை எடுத்து வண்டியில் அள்ளிக் கொண்டு போய் வயல்களில் உரமாகத் தட்டுவது போன்ற கடின வேலைகளையும் செய்து வந்தான்.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறானோ அந்த அளவிற்கு சாப்பிடவும் செய்வான். சாப்பாடு என்றால் அறுசுவை உணவெல்லாம் கிடையாது. கூலிவேலை செய்யப்போகும் வீடுகளில் கொடுக்கும் நீர் விட்ட சாதமும், சுண்ட வைத்த பழைய கறியும்தான். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் அவன் வயிறு புடைக்கவே செய்யாது. சுக்குபோல காய்ந்துதான் இருக்கும். அதனால்தான் சுகுமாறன் என்ற அவன் இயற்பெயர் மறைந்து சுக்காண்டி என்ற பெயரே நிலைத்துவிட்டது.\nபருவவயது வந்ததும் அவன் தாத்தா வழி பூர்வீக ஊரில் இருந்து சொந்தத்தில் பெண் எடுத்து திருமணம் செய்து வைத்தார்கள். மங்கம்மா என்ற பெயர் கொண்ட அவளும் சாதாரணப் பட்டவள் அல்ல. தண்ணீர் செழிப்பு இல்லாத ஊர்ப்பக்கம் இருந்தவள் ஆதலால் வயல்வேலைகள் தெரியாது என்றாலும் சிறு வயது முதலே பீடி சுற்றுவதில் கை தேர்ந்தவள். மற்றவர் ஒரு நாளைக்கு நூறு கட்டு சுற்றினால் இவள் நூற்றம்பது கட்டு சுற்றுவாள். வேகமானவள். விவரமானவளும் கூட.\nதிருமணம் ஆகி, மூன்று பிள்ளைகள் பெற்று எடுத்தவள், புலிப்பட்டி ஊர் குமரிப்பெண்களுக்கு பீடி சுற்ற கற்றுக்கொடுத்து முக்கூடல் ஊரில் உள்ள பீடிக்கம்பெனியில் ஏஜெண்ட் வேலை எடுத்து, பீடி இலை, தூள், நூல் போன்ற மூலப்பொருள்களை வாங்கி, ஊர்ப்பெண்களுக்கு விநியோகம் செய்து, அவர்கள் சுற்றித்தரும் பீடிக்கட்டுகளை கணக்கு வைத்து சேகரித்து வாராவாரம் வரும் பீடிக்கம்பெனி வண்டியில் ஏற்றிய கையோடு உண்டான பணத்தையும், ஏஜெண்ட் கமிஷனோடு சேர்த்து உடனே வாங்கி விடுவாள்.\nஆனால் பீடி சுற்றித்தரும் பெண்களுக்கு வாரக்கூலி தராமல் மாதம் ஒரு முறையே பணம் தருவாள். அதையும் மொத்தமாக கொடுக்காமல் இழுத்தடித்துதான் கொடுப்பாள். எப்படியும் அனைத்துப் பெண்களின் இரண்டு, மூன்று மாத பாக்கிப்பணம் அவள் கைவசமே இருக்கும். அந்தப்பணத்தையும் வட்டிக்கு கொடுப்பது, பாத்திர, பண்டங்கள், நகை, நட்டுகள் அடகு பிடிப்பது என்று பலமடங்காக்கி விடுவாள். அதிகவட்டி என்றாலும் ஆத்திர, அவசரத்திற்கு பணம் கொடுப்பவள் என்பதால் பீடி சுற்றும் பெண்கள் முதல் அனைத்து ஊர் மக்களும் அவளிடம் கொஞ்சம் அடக்கமாகத்தான் நடந்து கொள்வார்கள்.\nபணத்தின் மீது மோகம் ஏற, ஏற கணவன் மீது அவளின் காதல் குறைந்து விட்டது. சேர்க்கும் பணத்தையும் சுக்காண்டியிடம் கொடுக்காமல் அவளே தனியாக வங்கிக்கணக்குகள் தொடங்கி வரவு, செலவு பார்த்துக் கொண்டாள். வங்கிக்கணக்குப் புத்தகங்களைக் கூட வீட்டில் வைத்தால் சுக்காண்டி பார்த்து விடுவான் என்பதால் நியாய, தர்மப்படி நடக்கும் நேர்மையான ஊர்ப்பெரிய மனிதரான புலிமணியிடமே கொடுத்து வைத்து இருந்தாள். அதுகூட புலிமணியின் மீதான சுக்காண்டியின் கோபத்திற்கு ஒரு காரணமாய் இருந்தது.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nவண்டித் தடம் - பாகம் 3\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/05/blog-post_9.html", "date_download": "2018-05-22T21:19:10Z", "digest": "sha1:YZXQE2H6VY2VLRFMQTDJN4FHPOME3LYC", "length": 14626, "nlines": 179, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: உழைப்பின் சிறப்பு", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஇஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.\n“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)\n“பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (62:10)\nநபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\n“தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை” புகாரி\nஇதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.\nநபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்\nஇஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்\nஉழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.\nஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்” ஒரு போர்வையும் ஒரு ���ாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.\n“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.\n“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.\nஉமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி ‘உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது” அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு’ எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை” எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.\nஅதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.\nஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு \nதமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் பாராயணம்/ MP3 Qur'an T...\nநூலாக்கப்பணி : கைத்தொழில் கற்போம் \nசரளா பாடிய முஸ்லிம் பாடல்\nபுத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும்\nஅரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=114:2009-07-15-04-17-41&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-05-22T21:38:27Z", "digest": "sha1:JQZ5R5N7ZXOXTPBZN6HRXEOYZZECVUW4", "length": 4909, "nlines": 124, "source_domain": "selvakumaran.com", "title": "முதுமை", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபுயல் அடித்துச் சாய்ந்த மரம் போல்\nபகல் இரவு முழுவதும் அழுகின்றேன்\nஇதயம் நின்று விடும் போலுள்ளது\nசாவு என்னை அழைக்கிறது போலுள்ளது\nஎன் அழகிய முகம் சிரிப்பு\nஇன்று பூத்து அழகாக இருப்பதெல்லாம்\nஒரு கெட்ட கனவைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/09/28.html", "date_download": "2018-05-22T21:16:33Z", "digest": "sha1:XYBOCN7WQWFVMEQFFUVPDRDIL2NBSGWW", "length": 12752, "nlines": 198, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது\nசென்னை யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் பொது நல வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். இதன் விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் மகாதேவன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது செப்டம்பர் 10ம் தேதி முக்கியமான இடைக்காலத் தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.\nமனைப்பிரிவு செய்து அனுமதியளிக்கப்படாத மனைகளை, அம்மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத் துறை இனிமேல் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அது.\n( நீதிபதி எஸ்.கே.கவுல் )\nஒரு பத்திரப்பதிவாளரின் கடமையாக சொல்லப்படுவது என்னவென்றால் தகுந்த மூலப்பத்திரங்களுடன் இருந்தால் ஆவணப்பதிவினை செய்து தர வேண்டும் என்பதுதான். அவர் அரசுக்கு வருமானம் வருவதைத்தான் உறுதி செய்வார். லீகல் பார்ப்பது, பத்திரங்கள் சரியாக எழுதப்பட்டிக்கிறதா என்று பார்ப்பது எல்லாம் அவரின் வேலை அல்ல என்பதை சொத்துக்கள் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்க.\nசமீபத்தில் என்னிடம் ஒருவர் ரெஜிஸ்டரே பதிவு செய்து விட்டார் அதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கேட்டார். விபரம் தெரியாத காரணத்தால் இப்படிப்பட்ட கேள்விகளைப் பலரும் கேட்கின்றார்கள். இது அவர்களின் அறியாமை.\nஇனிமேல் அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகள் விற்பனை செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய முடியாது. பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். பஞ்சாயத்து போர்டு 2000 சதுரடிக்குள் கட்டப்படும் வீட்டு பிளானை அப்ரூவல் செய்யலாம் என்று இருந்தது. அது தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது. ஆனால் அது அப்ரூவ்ட் செய்யப்பட்ட வீட்டுமனை ஆகாது என்பதையும் நினைவில் கொள்க.\nஆகவே நண்பர்களே, அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை இனி நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. கோர்ட் அதற்கு செக் வைத்து விட்டது. இது போன்ற வீட்டு மனைகளை விற்போர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு முன்பு மாதத் தவணையில் பணம் கட்டி இருப்போர் உடனடியாக தாங்கள் கட்டிய பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும்.\nபணம் கிடைக்காது என்றால் இதற்கு இன்னொரு வழியும் உண்டு. அது பற்றி பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்ல வந்த விஷயம் அவ்வளவுதான்.\nLabels: அரசியல், அனுபவம், நிலம், நிலம் தொடர், புனைவுகள்\nஅன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்\nமுருங்கை இலை சாம்பார் - சுத்தமான இயற்கை உணவு\nநிலம் (31) - பட்டாவா பத்திரமா\nநிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிர...\nநிலம் (29) - கடைகள் வாங்கும் போது\nஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையா...\nசார் நீங்க இதைப் படித்தே ஆகணும்\nகுறுஞ்செய்தி இதழில் இணையாசிரியர் அனுபவம்\nரகசிய வன்முறை - உயிரோசையில் வெளிவந்த பதிவு - மீள்ப...\nதாய்மை உணர்வுக்கு நிகர் வேறு ஏது\nநிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செ...\nகாவிரிக்கு குட்பை சொல்லி விடலாம்\nதாய் மொழி என்று அழைக்காதீர்கள்\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_138872/20170519182323.html", "date_download": "2018-05-22T21:48:06Z", "digest": "sha1:CMEMXRNEE55JHATEPHG4SQZWG5CBD57L", "length": 6925, "nlines": 65, "source_domain": "www.tutyonline.net", "title": "கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து : நான்கு பேர் பரிதாப சாவு", "raw_content": "கரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து : நான்கு பேர் பரிதாப சாவு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து : நான்கு பேர் பரிதாப சாவு\nகரூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகரூர் அருகே கார் தென்னிமலை நல்லியம்பாளையம் பகுதியில் இன்று கார் சென்று ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த 7 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nபொதுமக்கள் போராடினால் இது தான் தீர்வா மத்திய,மாநில அரசுகளுக்கு உதயகுமாரன் கேள்வி\nதூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக் காவல்துறை அராஜகம்: வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/04/25/reliance-jio-loss-widens-rs22-5-crore-007670.html", "date_download": "2018-05-22T21:39:05Z", "digest": "sha1:JYR2KND5PPS5NWSY3XOD6WJQTF2QVONP", "length": 19084, "nlines": 161, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ: 6 மாதத்தில் ரூ.22.5 கோடி நட்டம்.. அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? | Reliance Jio loss widens to Rs22.5 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ: 6 மாதத்தில் ரூ.22.5 கோடி நட்டம்.. அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா..\nஜியோ: 6 மாதத்தில் ரூ.22.5 கோடி நட்டம்.. அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா..\nஇந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிபோட்ட ஜியோ நிறுவனம் கடந்த 6 மாதத்தில் சுமார் 22.5 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான ஜியோ தனது இலவச ஆஃபர்களின் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும் லாப அளவீடுகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் தலைகுனிவை சந்தித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கடந்த 10 வருடத்தில் புதிய வர்த்தகத் துறையில் இறங்க வேண்டும் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.\nஇதன் காரணமாக உருவானது தான் ரிலையன்ஸ் ரீடைல். பொதுவாக ரீடைல் துறையில் பல பிரிவுகள் அதில் பல போட்டிகள் இருக்கும், இதனால் இத்துறையில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து சந்தையில் நிலைத்து வருகிறது. இதுவே பெரிய வெற்றியாகப் பார்க்ப்படுகிறது.\nஇந்நிலையில் 3 வருடங்களுக்கு முன் ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு திடீர் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் பல ஆலோசனைக்குப் பின் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் டெலிகாம் சேவையில் இறங்க ரிலையன்ஸ் நிர்வாகம் முடிவு செய்தது.\nதிருபாய் ஆம்பானி இருக்கும்போதே ரிலையன்ஸ் குழுமம் இந்தியா��ில் மிகக் குறைந்த விலை மொபைல் போனை அறிமுகம் செய்து தனது டெலிகாம் சேவைக்கு வித்திட்டது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் 500 ரூபாய் சென்போன் அறிமுகம் தான் இன்று உலகளவில் இந்தியாவில் மொபைல் சந்தை 2வது இடத்தில் இருக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\n2 லட்சம் கோடி ரூபாய்\nஇந்நிலையில் பல ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின் ரிலையன்ஸ் டெலிகாம் சேவையில் முழுமையாக இறங்க 2 வருடங்களுக்கு முன்பு முடிவு செய்தது.\nஇதற்காக ரிலையன்ஸ் நிர்வார குழு ஒதுக்கப்பட்ட முதலீட்டுத் தொகை 1.5 லட்சம் கோடி ரூபாய். ஆனால் தற்போது இந்தத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து வர்த்தகச் சந்தையை ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nஜியோ நிறுவன பணிகள் துவங்கப்படும் 3 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில் கடந்த வருடத்தை விடவும் தற்போது 2.5 மடங்கு அதிகளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.\nமார்ச் 31ஆம் தேதி வரையிலான 6 மாத கால வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஜியோ 22.5 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 7.46 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் இந்நிறுவனத்தின் வருமான அளவும் 2.25 கோடி ரூபாயில் இருந்து வெறும் 54 லட்ச ரூபாயாகச் சரிந்துள்ளது.\nஜியோவின் முழுமையான டெலிகாம் சேவை மக்களுக்கு அளிக்கப்பட்ட நாள் முதல் இந்நிறுவனம் வாய்ஸ் கால், இண்டர்நெட், மெசேஜ் என அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்ட காரணத்தால் வருமானத்தைப் பெறவில்லை. ஆனால் குறைந்த காலகட்டத்தில் இந்நிறுவனம் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\nமார்ச் 31ஆம் தேதியுடன் தனது இலவசங்களை முடித்துக்கொண்ட ஜியோ, சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களைச் சமாளிக்கத் தன்தானா தன் ஆஃபரை அறிவித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் இனி வரும் மாதங்களில் ஜியோ நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் அதிகரிக்கும்.\nஇதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை அடைவார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஇந்திய ஆன���லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/this-bengali-filmmaker-wants-you-to-pay-him-money-only-if-you-like-his-film/", "date_download": "2018-05-22T21:15:24Z", "digest": "sha1:WZZ2EJLNV4QDINCPTJIONWF5QOKLEPS4", "length": 14670, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”குறும்படம் பிடித்திருந்தால் ப-ணம் அனுப்புங்கள்”: குறும்படம் மூலம் சம்பாதித்த இயக்குநர்-This Bengali Filmmaker Wants You To Pay Him Money Only If You Like His Film", "raw_content": "IPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\n”குறும்படம் பிடித்திருந்தால் பணம் அனுப்புங்கள்”: குறும்படம் மூலம் சம்பாதித்த இயக்குநர்\n”குறும்படம் பிடித்திருந்தால் பணம் அனுப்புங்கள்”: குறும்படம் மூலம் சம்பாதித்த இயக்குநர்\n”படம் பிடித்திருந்தால் எங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்துங்கள். அவ்வாறு செலுத்தினால் நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற எண்ணத்தை எங்களுக்கு தரும்.”\nஏராளமான குறும்படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றது. நமக்கு பிடித்த இயக்குநர், நம் நண்பர்கள் எடுத்த குறும்படங்கள் என எல்லாவற்றையும் யூ-டியூபில் நாம் இலவசமாக பார்த்து விடுகிறோம். குறும்படங்கள் பெரும்பாலும் நண்பர்கள் இணைந்து அவர்களுடைய பொருட்செலவில் தான் முழுவதுமாக தயாரிக்கப்படுகின்றன. அதற்காக, அதிகபட்சம் நல்ல தரமான குறும்படங்களை எடுப்பவர்களுக்கு ஏதேனும் தொலைக்காட்சி, அமைப்புகள் ஆகியவை விருதுகள் வழங்கலாம். இதனால், ஊக்கமும், தனது படைப்பு மற்றவர்களால் பாராட்டப்பட்டால் மனநிறைவும், அந்த குறும்படங்களை எடுத்தவர்களுக்கு கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிபுரிய பணம் கிடைக்காது.\nஆனால், வங்காள இயக்குநர் ஒருவர் தன் குறும்படம் பிடித்திருந்தால் தனக்கு பணம் அனுப்புமாறு மக்களிடம் வேண்டுகோள் வி���ுத்து, இந்த புதிய முயற்சியில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.\nஇந்திராணில் ராய் சௌத்ரி எனும் வங்காள இயக்குநர் சமீபத்தில் பலோபஷார் ஷோஹோர் (சிட்டி ஆஃப் லவ்) என்ற குறும்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இலவசமாக யூடியூபிலும், மற்ற நாடுகளில் விமியோ எனும் இணையதளத்திலும் காணலாம்.\nகுறும்படம் ஆரம்பிக்கும் முன்பு இயக்குநர் திரையில் தோன்றி, “இந்த குறும்படம் பிடித்திருந்தால் உங்களால் இயன்ற சிறு தொகையை எங்களது பே-டி.எம். அக்கவுண்டில் செலுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செலுத்தினால் நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற எண்ணத்தை எங்களுக்கு தரும்.”, என்று சொல்கிறார். அதேபோல், படம் முடிந்த பின் திரையில் பே-டி.எம். அக்கவுண்ட் காண்பிக்கப்படுகிறது.\nஆரம்பத்தில், இந்த முயற்சி தோல்வியிலேயே முடியும் என அவரை சுற்றியிருந்தவர்கள் கூறிவந்தனர். மக்கள் குறும்படத்தை பார்த்துவிட்டு தங்கள் வேலைகளை செய்ய கிளம்பிவிடுவர் என்பதுதான் அனைவரது எண்ணமாக அப்போது இருந்திருக்கும்.\nஆனால், அதுதான் நடக்கவில்லை. இந்த கட்டுரை வெளியாகும் வரை 92,005 பேர் அந்த குறும்படத்தை பார்த்துள்ளனர். அதில் ஏராளமானோர் பணம் செலுத்தியதில் தங்கள் அக்கவுண்டில் இச்சமயம் வரை சுமார் ரூ.60,000 வந்து சேர்ந்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக 1 ரூபாயும், அதிகபட்சமாக 5,000 ரூபாயும் தனிநபர்கள் செலுத்தியுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்திற்கு செலவிட்ட பாதி தொகை இதனால் கிடைத்துவிட்டது என்கிறார் ராய் சௌத்ரி.\nபல்வேறு பொருளாதார பிரச்சனைகளால் கடந்தாண்டு வரை மனக்கஷ்டத்தில் இருந்த இயக்குநர் ராய் சௌத்ரி, தற்போது தான் மேற்கொண்ட இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nகுறும்படங்களால் லாபம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலையில், ராய் சௌத்ரி மேற்கொண்ட இந்த முயற்சி குறும்படத்திற்கென நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த வழிமுறையை சுதந்திரமாக படம் எடுக்க விரும்புபவர்கள் கையாண்டால் அவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்பலாம்.\nவாடிக்கையாளரை ஏமாற்றி பணம் பார்த்த உபேர் ஓட்டுநர்: இந்த கதி உங்களுக்கும் நேரலாம்\n4000mAh பேட்டரி… 20 எம்.பி செல்ஃபி கேமரா “ஜியோனி ஏ1 லைட்” அற��முகம்\n ஃப்ரீசார்ஜை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய ஆக்சிஸ்\nஇலங்கை மசோதாவுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n36-வது வயதில் மகேந்திர சிங் டோனி… கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ\n விளக்கம் அளிக்கிறார் கமல் ஹாசன்\nபிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான “பிக் பாஸ் சீசன் 2” அடுத்த டீசரை நேற்று வெளியிட்டுள்ளது விஜய் டிவி நிகழ்ச்சியின் குழு.\nமீண்டும் வருகிறது பிக் பாஸ்… ப்ரோமோ ஷூட்டிங் நிறைவு\nமக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும்\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nஅகதிகள் முகாமிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா… அவர்களின் கண்ணை பார்த்து அழுத தருணம்\nஆர்யாவின் பரிதாப நிலை: ரோட்டில் படுத்து உறங்கினார் \nIPL 2018: CSK vs SRH குவாலிஃபயர் 1 லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t18480p75-topic", "date_download": "2018-05-22T21:15:40Z", "digest": "sha1:JY3HTWKK7NSUZN736BE5AOCMLW3XZCML", "length": 17926, "nlines": 344, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் கடுகு கவிதைகள் - Page 4", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகே இனியவன் கடுகு கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nஉயிரோடு நீ கலந்து விட்டாய்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nவிடுகிறாய் - உனக்கு புரியுமா\nஉன் நினைவால் என் இதயம்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nபோதாது வா - உ��ிரே\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nஒரு இதயம் கொடு ...\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nமண் தின்னும் உடல் தானே\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nகூட சூரியன் ஒருநாள் தான்\nவாழும் எனக்கு நீ ஏன்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nநீ பேசினால் ஒரு சுகம்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nகவிதை வரிகள், அருமை வரிகள்.\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nRe: கே இனியவன் கடுகு கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/07/blog-post_9975.html", "date_download": "2018-05-22T21:12:33Z", "digest": "sha1:VBNQ6DALISGMU2GGL5QKWDGG5RQSCQUA", "length": 33844, "nlines": 435, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: வாசகர் பரிந்துரை தேவையா...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\n இன்றுடன் என்னுடைய தமிழ்மண நட்சத்திரவாரம் முடிவடைகிறது. நட்சத்திர வாரத்தில் இதுதான் கடைசி இடுகை. என்னுடைய எல்லாப் படைப்புகளையும் ஆர்வமுடன் படித்து ஊக்கம் அளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் நான் எழுதிய படைப்புகள் எல்லாம் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nமீண்டும் இதுபோன்றதொரு நட்சத்திர வாரம் அமையப் பெற்றால் இந்த வாரம்போல சிறப்பாக்குவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துக்களின் மூலம் உங்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு நட்சத்திர வாய்ப்பை தமிழ்மண நிர்வாகத்தினரிடம் கோருகின்றேன்.\nமீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்மண நிர்வாகத்தினருக்கு என்னுடைய சின்ன வேண்டுகோள். உங்களுடைய சேவையை யாராலும் மறக்கஇயலாது. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து பதிவுலகில் பிரகாசிக்க வைத்திருப்பதற்கு எத்தனை தடவைகள் நன்றிகள் சொன்னாலும் அதற்கு ஈடுஇணையாகாது. எல்லோரும் உங்களிடம் தங்களுடைய பதிவுகளின் மூலம் கோரிக்கை வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அது வாசகர் பரி���்துரையை நீக்குவது பற்றிய கோரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களது சேவை எப்போதும் போல தொடரட்டும். வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம். புதிதாக எழுதும் பதிவர்களை பற்றிய புதிய பகுதி கொண்டு வந்தீர்களானால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.\nஎதற்காக வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் வாசகர் பரிந்துரை என்பது வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பகுதி. இதற்கும் தமிழ்மணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nவாசகர் பரிந்துரையில் வாசகர்கள் படித்து தேர்ந்தெடுப்பதுதான் தேர்வாகும். ஒரு சிலரே அதிக வாசகர்கள் பரிந்துரைக்கும் இடுகையில் வரமுடியும். இதுதான் உண்மைநிலையும்கூட. உங்களுக்கு அந்த இடுகைகள் பிடித்திருந்தால் அதற்கு ஓட்டுபோட்டு மேலும் முன்னணியில் வரச் செய்யுங்கள். அதற்காக வாசகர் பரிந்துரைக்கும் பகுதியை வேண்டாமென்று சொல்வது எந்தவிதத்தில் நியாயமாகும். ஓட்டுபோடுவது என்பது நமது உரிமை. அதை விட்டுக்கொடுக்கலாமா.. சொல்லுங்கள்.\nவாசகர் பரிந்துரையில் மாற்றம் தேவை இல்லை. இப்படியே இருப்பதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.\nஎன்னுடைய கடந்த வாழ்வில் முன்னேற ஆசை.. இடுகையில் ஒரு காரணியை சொல்ல மறந்துவிட்டேன். வாழ்க்கையில் முன்னேற தயக்கம் இருக்கக்கூடாது. எந்த காரியத்துக்கும் தயக்கமில்லாமல் துணிச்சலுடன் முன்னேறவேண்டும்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டுவிழாவில் பாட்டுப்போட்டி நடைபெற்றபோது நானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காக என்னபாட்டு பாடலாம் என்று யோசனை செய்தேன். பாடுவதற்கு \"எல்லாப் புகழும் இறைவனுக்கு\" என்ற பாடலை பாட முடிவு செய்தேன். எனக்கு அந்த பாடலின் வரிகள் தெரியாததால் ஒவ்வொருவரிடமும் கேட்டேன். ஒரு கல்லூரி விரிவுரையாளர் அந்த பாடலை எனக்கு எழுதித் தந்தார். எப்படி பாடவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.\nபாட்டுப்போட்டி அன்று நிறையபேர் கலந்து கொண்டனர். வைத்திருந்த பெட்டியிலிருந்து ஆளுக்கொரு சீட்டு எடுத்தோம். நான் எடுத்த சீட்டை பார்த்தால் நம்பர் ஒண்ணு. மனசு திக்திக்கானது. எப்படி பாடப்போகிறோம்.. ரொம்ப தயக்கமாகவே இருந்தது. வேறசீட்டை எடுத்திடலாமா என்று ஒரு யோசனை. என்ன ஆனாலும் சரி.. நடப்பது நடக்கட்டும்.\nசார், ஒண்ணாம் நம்பர் எடுத்த மா��வர் மேடைக்கு வருமாறு அழைத்ததவுடன் நான் போய் நின்றதும் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இவன் எப்படி பாடப்போகிறான் என்று பொண்ணுங்க பையன்கள் எல்லோரும் திகைத்தனர். ஒரே கூச்சல்.\nநான் பாட ஆரம்பித்ததும் இருந்த கூச்சல் அடங்கி ஆர்வமுடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கோ முதல்தடவை மேடையில் பாடுவதால் கைகளெல்லாம் கிடுகிடுவென ந‌டுங்கியபடி நடுக்கத்துடன் பாடினேன். பாடிமுடித்ததும் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். கைத்தட்டுகளால் அரங்கத்தையே அதிரவைத்தனர்.\nபரிசு கிடைக்கவில்லையென்றாலும் பலரிடமிருந்து பாராட்டுக்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.\nஆகவே எந்த ஒரு விசயத்திலும் தயக்கம் என்பது வேண்டாம். தயக்கம்தான் முன்னேறுவதற்கு தடையாக இருக்கும் ஒன்று. தயக்கத்தை விட்டொழியுங்கள்.\nஎன்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்த தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடைய எல்லா படைப்புகளையும் படித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Sunday, July 11, 2010\nலேபிள்கள்: அனுபவம், நட்சத்திர வாரம்\nவாசகர் பரிந்துரை அவசியும் வேண்டும்.. சிலர் கள்ளப் பெயர்களில் இடுகைகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பதற்காக அனைவரையும் அப்படி பார்க்க முடியாது..\nநான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ..\nவாசகர் பரிந்துரை - அதிகம் சூடு பிடிக்குது ....\nபேசாமல் தமிழ்மணம் எல்லோர் கருத்தையும் கேட்கலாம்.\nஇதற்கு ஒரு தேர்தல் வைத்து முடிவு செய்யலாம்.\nஎனக்கு ரொம்ப தெரியவில்லை. அதனால் அதிகம் கருத்து இல்லை.\n வாசகர் பரிந்துரை கண்டிப்பாக வேண்டும்..அதுதான் நல்லதும் கூட..ஒரு வகையில\nநட்சத்திர பதிவராய் ஜொலித்ததர்க்கு வாழ்த்துக்கள்..\nநான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.\nநீங்கள் நட்சத்திர பதிவராய் இருந்த ஒரு வாரமும் , வேகமாக ஓடி விட்டது.\nமிகுந்த நன்றிகள் தங்களின் சிறப்பான பதிவுகளுக்கு\\\nநட்சத்திர பதிவராக ஜொலித்ததற்கு வாழ்த்துகள் சேக்.\nஒரு வாரம் போனதே தெரியவில்லை. நல்ல பல கருத்துக்களுடன் இந்த வாரத்தை முடித்தது மனதுக்கு மகிழ்ச்சி.\nவாழ்த்துகள்.இன்னும் உங்கள் பதிவுகளோ���ு தொடரலாம்.\nநீங்களே பார்த்தால் தெரியும் ஒரு சிலர் பதிவுகள் மட்டும்தான் அந்த பகுதியில் வருகிறது. அப்படிஎன்றால் மற்றவர்களெல்லாம் சிறப்பாக எழுதுவதில்லையா\nகுழுவா சேர்ந்துக் கொண்டு ஓட்டுப் போட்டு வருவதை தவிர்க்க வேண்டும்.\nஅப்படிப் பட்ட குழுவில் இருப்பவர்கள் அந்த பரிந்துரைப் பகுதியை நீக்க வேண்டாம் என்று கூறுவதில் அதிசயமில்லை\nஒருவார நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துகள் எல்லாம் அருமையா இருந்துச்சு தமிழ்மணத்தின் அங்கிகாரம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை அதனால் இதை பற்றி என்ன கருத்து சொல்ல என்று தெரியவில்லை......\nநட்சத்திரப் பதிவராக தாங்கள் எழுதிய அனைத்துப் பதிவுகளும் அருமை குறிப்பாக செய்யது அப்பா மனதை நெகிழ வைத்தது. எங்க ஊர்ல கூட ஒரு செய்யது அப்பா இருந்தாங்க. அதுதான் நினைவுக்கு வந்தது.\nஅப்புறம் உங்க ஊர் பேட்டைன்னு குறிப்பிட்டுருந்தீங்க பேட்டையில நானும் 6 வருடங்கள் இருந்திருக்கிறேன்.\n\"வாசகர் பரிந்துரை\" தலைப்பு தான் தவறு,\nஎன்னைக் கேட்டால், 'தமிழ் ஓவியா, மாதவராஜ் மற்றும் பலர்' னு தலைப்பு வைக்கலாம்.\nஅழகாக ஒரு வாரத்தினை முடித்ததற்கு பாராட்டுகள் - அனைத்துமே அருமையாக இருந்தன. நல்வாழ்த்துகள்\n//புதிதாக எழுதும் பதிவர்களை பற்றிய புதிய பகுதி கொண்டு வந்தீர்களானால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.//\nபுதியதை எழுதும் பதிவர்களுக்கு புதிய பகுதி கொண்டு வந்தால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.\nவாழ்த்துக்க‌ள் அக்ப‌ர்.... உங்க‌ளின் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ட்டும்..\nநட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை..\nகடைசியில் வாசகர் பரிந்துரை குறித்த கோரிக்கை வச்சீங்க பாருங்க. அருமை...\nஆனால் என்வரையில் பரிந்துரை தேவையில்லை என நினைக்கிறேன்....காரணம் பதிவுகள் ஓட்டுக்களுக்காக எழுதப்படும் சூழல் அதிகரித்து விடும்\nவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். நட்சத்திர வார இடுகைகள் சிறப்பாய் இருந்தது.\nவாசகர் பரிந்துரை நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு சிலர் இதை தவறாக உபயோகிக்கிறார்கள்\nவாசகர் பரிந்துரை நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு சிலர் இதை தவறாக உபயோகிக்கிறார்கள்\nவாழ்த்துக்கள் - நாளைய ராஜாவே\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.\nஅடுத்த ஸ்பைடர் மேன் ஆகா அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.வாசகர் ப���ிந்துரை அவசியம் வேண்டும் என்பதே எனது கருத்தும்.\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு\nவரும்வரை காத்திரு..4 - தொடர்கதை\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2\nதங்க ராஜா - தொடர் இடுகை\nதமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்\nஎல்லாம் நீ., பின்னால் நான்..\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nகாலம் செய்த கோலமடி :-\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/18096-2012-01-22-14-32-12", "date_download": "2018-05-22T21:38:13Z", "digest": "sha1:MXWVGTXB5TXKURGXJ6AIWXCCXIWEXYZO", "length": 10601, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "தமிழர் திருநாள்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2012\nதைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்\nசெம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்\nபாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்\nஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்\nபண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்\nஎண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்\nபுதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி\nஇதுதான் வல்லான் எழுதிய தமிழோ\nபொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,\nஅள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்\nதெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்\nதலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்\nதலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்\nஇருளும் பனியும் ஏகின, பரிதி\nஅருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்\nதிராவிடர் என்று செப்பும் இனத்தின்\nபெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது\nமறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.\nஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன\nஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்\nதெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்\nசிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்\nஅமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்\nஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது\nதமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்\nசடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை\nதிராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,\nதிராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே\nஅரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே\nஅன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்\nஉரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை\nஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;\nகூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.\nஅனுப்பி உதவியவர்: - தமிழ் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=782:2017-06-02-22-53-46&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2018-05-22T21:08:19Z", "digest": "sha1:S6AHTTYQJISHFGHHIT54TF5AARE7ZNS4", "length": 28205, "nlines": 114, "source_domain": "manaosai.com", "title": "சந்தி வாடகைக்கார்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇராமநாதனும் நடேசனும் நல்ல நண்பர்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது வல்லிபுர ஆழ்வாரை தரிசிக்கப் போன இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியிருந்தது.\nஎங்கள் ஊரின் சங்கக்கடை முகாமையாளராக இருந்தவர்தான் இராமநாதன். சங்கக்கடை முகாமையாளராக இருந்த பொழுதிலும் மேலதிக வருமானத்திற்காக கிராமக்கோட்டுச் சந்தியில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அவரது கடையில் நான்கு சைக்கிள்கள் வாடகைக்கும் இருந்தன. இலவசம் என்ற சொல்லை அவர் அறவே மறந்து விட்டிருந்தார் என்றே சொல்லலாம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற பேதமும் அவரிடம் கிடையாது. அவரது கடைக்குப்போய் சைக்கிளுக்கு காற்று அடித்தால் அது யாரானாலும் ஐந்து சதம் அறவிட்டு விடுவார். \"காசு கொண்டு வர மறந்து போனேன் பிறகுதாறன்\" என்று சொன்னால், \"சைக்கிளை வைச்சிட்டு வீட்டை போய் காசை எடுத்திட்டு வா\" என்று அவரிடமிருந்து பதில் வரும். அவரது கடைக்குப் பக்கத்தில் இருந்த தாமோதரத்தாரின் தேத்தண்ணிக்கடையில் அவர் தேனீர் வாங்கிக் குடித்ததைக் கூட கண்டவர்கள் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.\nநடேசன் சொந்தமாக ஒரு ஹில்மன் கார் (Hillman car) வைத்திருந்தார். காலையில் மாணவிகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் வீட்டில் திரும்ப கொண்டு வந்து சேர்ப்பதும் அவரது வேலை. ஒரு மாணவிக்கு மாதாந்தம் பத்து ரூபா முதல் பதினைந்து ரூபாவரை அவரவர்கள் வசதிக்கேற்ப கட்டணம் வாங்கிக் கொள்வார். அந்தச் சிறிய ஹில்மன் காரில் ஒருதடவைக்கு குறைந்த பட்சம் பன்னிரண்டு மாணவிகளை உள்ளே அடைத்து காரை ஓட்டிச் செல்வார். வெளியில் இருந்து பார்த்தால் சிலவேளைகளில் கார் ஓட்டும் நடேசனைத் தெரியாது அந்தளவுக்கு உள்ளே நெருக்கமாக இருக்கும். கோணல்மாணலாக உள்ளே அடைந்திருக்கும் மாணவிகளின் தலைகள், அவர்களது வெள்ளை ஆடைகள், கறுத்த றிபனால் மடித்துக் கட்டிய பின்னல்கள்… தான் தெரியும். அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது மாணவிகளை இப்படி பனங்கிழங்குகள் போல அடுக்கி கசங்க விடுகிறாரே என்று இளசுகளான எங்கள் மனங்கள் கசங்கிப்போகும்.\nபாடசாலைக்குப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் நேரம் தவிர மற்றைய நேரங்களில் நடேசனின் கார் வாடகைக்குப் போய்விடும். எதுவித ஓட்டமும் இல்லை என்றால் நடேசன் வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க வந்து விடுவார்.\nவல்லிபுரக்கோவிலுக்குப் போகும் வீதியில் இபோச (இலங்கை போக்குவரத்து கூட்டுஸ்தாபனம்) நாகர்கோவிலுக்கு ஒன்றும், தாளையடி/செம்பியன்பற்றுக்கு ஒன்றுமாக இரண்டு பஸ்களை போக்குவரத்துக்கு விட்டிருந்தது. அதுவும் மணிக்கு ஒரு பஸ்தான். பஸ் போகும் நேரம் தவிர மற்றும்படி அந்த வீதி எப்பொழுதும் அமைதியாக வெறிச்சோடி இருக்கும். அந்த வீதியில்தான் இராமநாதனுக்கு நடேசன் கார் ஓட்டப் பழக்கிக் கொடுத்தார்.\nசைக்கிள் கடை, சங்கக்கடை என்று சிறுகச் சிறுக சேர்த்த காசு மற்றும் கடைகளில் தேனீர் கூட வாங்கிக் குடிக்காமல் சேமித்த காசு என கொஞ்சப் பணம் இராமநாதனிடம் இருந்தது. காரும் ஓட்டப் பழகியாயிற்று. இனி ஒரு காருக்கு சொந்தக்காரனாக இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணம் இராமநாதனுக்கு வர, அந்த அவரது எண்ணத்துக்கு உதவ நடேசன் முன் வந்தார். நடேசனின் மாமன் ஒருவர் கார் திருத்தும் நிறுவனம் ஒன்றை மருதடிச் சந்தியில் நடத்திக் கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து சொந்தமாகக் கார் வாங்கும்வரை மாமனாரின் நிறுவனத்தில்தான் நடேசன் வேலை செய்தார். அதனால் கார் திருத்துவதில் நடேசனுக்கு நல்ல அனுபவம் இருந்தது. எந்தக் காரானாலும், அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டாலும் மீண்டும் கச்சிதமாக பொருத்தி விடும் ஆற்றலும் நடேசனுக்கு இருந்தது. நடேசனின் திறமையை இராமநாதன் நன்கு அறிந்து வைத்திருந்ததால் தனக்கான கார் வாங்கும் பொறுப்பை நடேசனிடமே விட்டு விட்டார்.\nதனது நண்பன் இராமநாதனுக்காக நடேசன் தெரிவு செய்தது தன்னிடம் உள்ளது போன்ற ஹில்மன் கார் ஒன்றைத்தான். அந்தக் கார்தான் கிராமக்கோட்டுச் சந்தியில் முதன் முதலாக நின்ற வாடகைக்கார்.\nஇராமநாதனது கார் எப்பொழுதும் 'பளிச்' என்றிருக்கும். நண்பர்களின் கார்கள் வாடகைக்குப் போகாத மாலை நேரங்களில் இருவரும் வல்லிபுர ஆழ்வாரிடம் போய் விடுவார்கள். அங்கே குளத்தில் தங்கள் கார்களைக் கழுவி பின்னர் கேணியில் சுத்தமான தண்ணீர் எடுத்து மீண்டும் கார்களை புனித நீராட்டி, ஆழ்வார் நாமமும் போட்டு அழகு படுத்துவார்கள். சிலவேளைகளில் தங்களது கார்களை கிராமக்கோட்டுச் சந்தியிலே நிறுத்தி வைத்து விட்டு, சைக்கிள் கடைக்கு முன்னால் இரண்டு கதிரைகளைப் போட்டு அதில் பெருமையாக உட்கார���ந்திருப்பார்கள்.\nயார் கண்பட்டதோ தெரியவில்லை. நடேசனது காருக்கு நோய் ஒன்று வந்து சேர்ந்தது. நன்றாக ஓடிக்கொண்டிருந்த கார் 'மக்கர்' பண்ணத் தொடங்கியது. ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் எதையோ நினைத்துவிட்டு திடீரென வீதியிலே நின்றுவிடும். பிறகு நாலுபேர் சேரந்து தள்ளிவிட்டால்தான் கார் மறுபடி ஓட ஆரம்பிக்கும். பாடசாலை மாணவிகளோடு நடேசனது கார் வீதியிலே நின்று போனால் இளைஞர்களான எங்களுக்கு சப்பரத் திருவிழா. அம்பிகைகள் எல்லாரும் காரை விட்டு இறங்கி தெருவில் நின்று காட்சி தருவார்கள். நடேசன் எங்களை உதவி என்று கேட்கவே தேவையில்லை. அவர் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நாங்கள் ஓடிப்போய் காரைத் தள்ளி விடுவோம். சிலவேளைகளில் நேரம் எடுத்து மெதுவாகத் தள்ளுவோம். காருக்குள்ளே ஸ்ரேரிங்கை பிடித்திருக்கும் நடேசனது முகம் எரிச்சலைக் காட்டினால் மரியாதை நிமித்தமாக வேகமாகத் தள்ளி விடுவோம்.\nபாடசாலைக்குப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் போது கார் நின்று விட்டால் தள்ளிவிட நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருந்தோம். ஆனால் மற்றைய நேரங்களில் குறிப்பாக சினிமா இரண்டாவது காட்சியின் போது நடேசன் பலத்த சிரமங்களுக்கு ஆளானார். நடேசனது சிரமத்தைக் குறைக்க அவரது ஆத்ம நண்பன் இராமநாதன் முன் வந்தார். தனது காரை மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாடகையாக நடேசனுக்குக் கொடுத்தார். நடேசனுக்கு அது நிறைந்த வசதியாக இருந்தது. மாமனாரின் நிறுவனத்தில் தனது காரை திருத்த வேலைக்கு விட்டு விட்டு இராமநாதனின் காரில் தனது தொழிலைத் தொடர ஆரம்பித்தார்.\nஇராமநாதன் பெருந்தன்மையுடன் தனது காரை நடேசனுக்கு வாடகைக்கு க் கொடுத்ததில் ஒரு உள்நோக்கமும் இருந்தது. இரண்டு தேனீர் கடைகள், ஒரு சைக்கிள் திருத்தும் கடை, ஒரு பேக்கரி, ஒரு யூனியன் கடை, ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையம், எப்பொழுதாவது நடைபெறும் கிராம(கோட்) நீதி மன்றம், ஒரு ஆயுள்வேத நிலையம், ஒரு முடி திருத்தும் நிலையம், என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே கிராமக்கோட்டுச் சந்தி அடங்கி இருந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து, மந்திகை ஆஸ்பத்திரிக்கோ அல்லது பருத்தித்துறை நகரத்துக்கோ ஐந்து சதத்துடன் ஐந்து நிமிடங்களுக்குள் பஸ்ஸில் போய்விடலாம். அப்பொழுது பிரதானமாக சைக்கிளையே எல்லோரும் பயன்படுத்தினார்கள். பெண்களும் வீதிக்கு வந்து சைக்கிள் ஓட ஆரம்பித்திருந்த காலம் அது. அப்பொழுது ஆண்களுக்கு நிகராக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த மகேஸ்வரியை எங்கள் முழுக் கிராமமே 'பெடியன் மகேஸ்' என்று விழித்ததை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். நான் அறிந்து முதன் முதலில் எங்கள் கிராமத்தில் சைக்கிள் ஒடியவர் மிஸிஸ் வேலாயுதம் ரீச்சர்தான். அவர் 'அடுத்த வீட்டுப் பெண்' திரைப்படத்தில் 'கன்னித் தமிழ் மணம் வீசுதடி காவியத் தென்றலுடன் பேசுதடி...\" பாடல் காட்சியில் அஞ்சலிதேவியோடு சைக்கிள் ஓடிக் கொண்டு நடித்ததை பலர் அன்றும்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக எங்கள் கிராமத்தில் போக்குவரத்துக்கு சைக்கிளே பிரதானமாகப் பயன் படுத்தப்பட்டதால் வாடகைக்குக் காரை எடுத்துப் பயன்படுத்த ஆட்களில்லை. இது இராமநாதனுக்கு ஒரு பின்னடைவாகவே இருந்தது. நடேசனது கார் 'மக்கர்' செய்யத் தொடங்கிய அந்தச் சந்தர்ப்பத்தை தனது வருவாய்க்கு இராமநாதன் பயன் படுத்திக் கொண்டார்.\nகிராமக்கோட்டுச் சந்தியில் சும்மா காட்சிப் பொருளாக நின்ற இராமநாதனது கார் இப்பொழுது காசு சம்பாதிக்கத் தொடங்கியது. வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பெற்றோல் செலவும் இராமநாதனுக்கு இப்பொழுது மிச்சமானது. இராமநாதனது காரை நடேசன் வைத்திருந்ததால் எரிபொருள் தொடங்கி இதர செலவுகளையும் நடேசனே பார்க்க வேண்டியதாயிற்று. இப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தால் இன்னுமொரு கார் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் கூட இராமநாதனுக்கு வந்திருக்கலாம். அவர் மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். அவரது முகத்தில், பேச்சில், நடையில் ஒரு முதலாளிக்கான களை தென்பட ஆரம்பித்தது.\nஒருபக்கம் தொழில் அத்தோடு சேர்ந்து வல்லிபுர ஆழ்வார் தரிசனம் என்றிருந்தாலும் மறுபுறம் தனது காரைத் திருத்தி எடுப்பதில் நடேசன் மும்முரமாக இருந்தார். தனக்கு நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மாமனது வாகனம் திருத்தும் நிலையத்தில் தனது காரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். கார் பற்றிய நடேசனது ஆழ்ந்த அறிவு ஏனோ அவரது ஹில்மன் காரோடு மட்டும் பலிக்கவில்லை. ஆனாலும் மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தனது ஹில்மன் காரை மூன்று மாதங்களில் மறுபடியும் உயிரத்தெழ வைத்தார். இராமநாதனதுக்குத்தான் மாதாந்தம் வாடகையாகக் கிடைத்�� பணம் இல்லாது போயிற்று. மீண்டும் அவரது கார் கிராமக் கோட்டுச் சந்தியில் அமைதியாக நின்றது.\nஎதுவித சிரமங்களும் இல்லாமல் நடேசனது கார் இப்பொழுது தனது சேவையைச் செய்து கொண்டிருந்தது. இராமநாதனுக்கோ கிரக மாற்றத்தில் சனி பிடித்துக் கொண்டது. ஒருநாள் வல்லிபுரக் கோவிலுக்கு ஆழ்வாரைத் தரிசிக்க இராமநாதன் போன பொழுது அவரது கார் எஞ்சின் இயங்காமல் வீதியில் நின்று விட்டது. காரைத் தள்ளி விட்டால்தான் மீண்டும் எஞ்சின் இயங்கும் நோய் இராமநாதனது காருக்கும் தொற்றி விட்டிருந்தது.\n\"எஞ்சின் அடிக்கடி நின்று போறது ஹில்மன் காருக்கு பிடிக்கிற ஒரு நோய் போலை. நடேசன் உனக்கு வேறை கார் வாங்கித் தந்திருக்கலாம்\"\n\"உன்ரை கார் கிராமக் கோட்டுச் சந்தியிலை நின்றால் என்ன, கராச்சுலை நின்றால் என்ன இரண்டும் ஒண்டுதானே. வாடகைக்குப் போகாமல் சும்மாதானே நிக்கப்போகுது\" என்று சிலர் அமுத வாக்குகள் சொல்ல ஆரம்பித்தார்கள்.\nஎல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த இராமநாதனுக்கு யாரோ ஒரு புண்ணியவான் சொன்னதுதான் நித்திரையையே இல்லாமல் செய்து விட்டது.\nஅந்தப் புண்ணியவான் இராமநாதனிடம் சொன்னது இதுதான், \"ஒருவேளை நடேசன் உன்ரை கார் எஞ்சினை தன்ரை காருக்கு மாத்தியிருப்பானோ கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது. நடேசனின்ரை மாமன்காரனும் ஒரு எம்டன்தான்\"\nஇராமநாதனைச் சந்தேகம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் நடேசனிடம் நேரடியாக இதைப் பற்றிப் பேச அவருக்கு ஏனோ துணிவு வரவில்லை. நாள் தவறாமல் வல்லிபுர ஆழ்வாரை போய்ப் பார்த்து முறையிட்டும் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை.\nஉண்மையில், இராமநாதனது கார் எஞ்சினை நடேசன் தனது காருக்கு மாற்றிய விடயம் வல்லிபுர ஆழ்வாருக்குத் தெரியாமலா போயிருக்கும் ஆனால் ஆழ்வாரோ வழமைபோல எதுவுமே நடக்காதது மாதிரி அசைவின்றி சயனித்திருந்தார்.\n(உண்மைச் சம்பவம். இரண்டு பெயர்களில்தான் மாற்றம் செய்திருக்கிறேன்)\nபொறுமை மற்றும் நேரம் இருந்தால் மட்டும் மிஸிஸ் வேலாயுதம் ரீச்சர் 'அடுத்த வீட்டுப் பெண்' திரைப்படத்தில் அஞ்சலிதேவியோடு \"கன்னித் தமிழ் மணம் வீசுதடி...\" பாடலில் நடித்த காட்சியை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/05/blog-post_4041.html", "date_download": "2018-05-22T21:35:59Z", "digest": "sha1:ZIPGKXFI6VL3ECZJPNZMWKFDCGRGEZNL", "length": 14739, "nlines": 132, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: லியாண்டர் - பூபதி", "raw_content": "\nவழக்கமாக லியாண்டர் பெயஸும் மகேஷ் பூபதியும் அடித்துக் கொள்வதுதான் இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.) எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கும். ஆனால், இந்த முறை இருவரும் டேவிஸ் கோப்பையில் ஆடுவதாக விருப்பம் தெரிவித்திருப்பது ஏ.ஐ.டி.ஏ.வுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவை வென்று, உலக குரூப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. தென் கொரியாவுடனான போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றார்கள். அடுத்ததாக, பெங்களூருவில் செப்டெம்பர் 12 -14ல் நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணி செர்பியாவுடன் விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2015-ம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்குத் தகுதி பெறும். செர்பியாவுடனான போட்டியில் யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் உள்ள மிகப்பெரிய சவால். எதனால் இந்தக் குழப்பம்\n2013 வரை தொடர்ந்து டேவிஸ் கோப்பையில் ஆடிவந்தார் லியாண்டர். ஆனால் 2014ல் திடுதிப்பென்று விடுமுறை விண்ணப்பம் கொடுத்தார். 2014ல், 16-17 போட்டிகளில் ஆடுகிறேன். அதனால் டேவிஸ் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கான போட்டிகளிலிருந்து என்னை விலக்கிக் கொள்ளவும். வேறு எந்தப் பிரச்னைகளை முன்வைத்தும் இந்த முடிவை எடுக்கவில்லை\" என்று சொந்தக் காரணங்களை முன்வைத்து, இந்திய டென்னிஸ் சங்கத்துக்குத் தகவல் கொடுத்தார்.\nமகேஷ் பூபதியின் கதையே வேறு. கடைசியாக 2011ல் டேவிஸ் போட்டியில் ஆடியதுதான். 2012 ஒலிம்பிக்ஸில் லியாண்டருடன் ஆடமாட்டேன் என்று பூபதி அடம்பிடித்ததால் ஏராளமான சர்ச்சைகள் உருவாகின. ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு நடந்த டென்னிஸ் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் மகேஷ்பூபதி, ரோஹன் பொபன்னா ஆகியோர் ஜூன் 2014 வரை இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் பூபதி. கர்நாடக உயர்நீதி மன்றமும் ஏ.ஐ.டி.ஏ.வின் முடிவுக்குத் தடை விதித்தது. ஆனாலும் பூபதிக்கும் பொபன்னாவுக்கும் டேவிஸ் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த வருட ஜனவரியில் பொபன்னா மட்டும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். (பூபதியை ஏசியன் கேம்ஸில் ஆடவைக்கும் திட்டமுண்டு என்று ஏ.ஐ.டி.ஏ. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.) ஆனால், பூபதியை டேவிஸ் கோப்பையில் ஆட வைப்பது பற்றி இதுவரை ஏ.ஐ.டி.ஏ. முடிவெடுக்கவில்லை. பூபதி, இந்த வருடத்தோடு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அவருக்குண்டான வாய்ப்பை ஓர் இளம் வீரருக்கு வழங்கலாம் என்பது ஏ.ஐ.டி.ஏ.வின் விருப்பம். மகேஷ் பூபதி, 2012ல் இந்திய டென்னிஸ் சங்கத்துடன் மல்லுக்கட்டியதால் இன்றுவரை அதன் பலனை அனுபவித்து வருகிறார்.\nஇந்த நிலையில், லியாண்டரும் பூபதியும் செர்பியாவுடன் ஆட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் வேறுவிதமாகப் பேட்டியளித்தது டென்னிஸ் சங்கத்தில் இன்னும் பூசல்கள் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய டென்னிஸ் தேர்வுக்குழு, மீண்டும் பின்னால் செல்லப்போகிறதா அல்லது இளையதலைமுறை மீது நம்பிக்கை வைக்கப்போகிறதா என்பதை முடிவுசெய்ய வேண்டும்,\" என்று ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் பரத் ஓசா பேட்டி கொடுத்திருக்கிறார். அணித்தேர்வு ஜூலையில் நடக்கவுள்ளது.தென் கொரியாவை வெளிநாட்டில் இதுவரை இந்திய அணி தோற்கடித்ததில்லை. லியாண்டர், பூபதி இல்லாமல் ஆடிய இந்திய அணி சமீபத்தில் இந்தச் சாதனையைச் செய்துள்ளது. அதனால் அந்த வெற்றிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மீண்டும் புதிய தலைமுறை வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா அல்லது லியாண்டர் - பூபதி இருவரையும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்த்துக் கொள்வதா இதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் இருக்கும் கேள்விகள்.1993ல் டேவிஸ் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரான்சையும் பிறகு 1995ல் க்ரோஸியாவையும் (இவானி செவிக் ஆடிய போட்டி) தோற்கடித்ததில் லியாண்டரின் பங்களிப்பு உண்டு. மேலும், டேவிஸ் கோப்பை இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டரும் பூபதியும் 1997லிருந்து இன்றுவரை ஆடிய 23 ஆட் டங்களில் ஒன்றில்கூட தோற்காமல் தொடர்ச்சியாக ஜெயித்து வருகிறார்கள். இது ஓர் உலக சாதனையும்கூட. செர்பியா, 2010ம் ஆண்டின் டேவிஸ் கோப்பை சாம்பியன். ஜோகோவிச் முதலிய உலகத்தரமான வீரர்கள் கொண்ட வலுவான அணி. (2011ல் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் செர்பிய அணி தோற்கடித்தது.) செர்பியாவைத் தோற்கடிக்க லியாண்டர், பூபதி போன்ற அனுபவசாலிகள் தேவை என்பது பலருடைய கருத்து. ஆனால், தென் கொரியாவை அதன் மண்ணில் லியாண்டர், பூபதி இல்லாமலேயே வீழ்த்திய இளைஞர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இன்னொரு தரப்பினரின் விருப்பம். என்ன செய்யப்போகிறது ஏ.ஐ.டி.ஏ.\nநாட்டில் நடக்கின்ற நாடகத்தை, மின்வலை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஅருள்வாக்கு - அகம்பாவத் தியாகம்\n2014 ஐ.பி.எல். என்ன நடக்கும்\nசோட்டா பீம் & மௌக்ளி\nஅருள்வாக்கு - மாலை மாற்று\n‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்\nதில்லி - ஐ.பி.எல் - சச்சின் -மெஸ்ஸி- ‘சக் தே இந்தி...\nஅருள்வாக்கு - கேட்டுக் கொள்வது\nகுஜராத்தின் முதல் பெண் முதல்வர்\nஅருள்வாக்கு - ஹிந்து மதம் கண்ட பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_150096/20171207154459.html", "date_download": "2018-05-22T21:26:51Z", "digest": "sha1:G3NPI4N3TRV72YESEQB3R44B5CJNFRFA", "length": 12874, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது: சுற்றிவளைத்த சென்னை போலீசார் !!", "raw_content": "சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது: சுற்றிவளைத்த சென்னை போலீசார் \nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது: சுற்றிவளைத்த சென்னை போலீசார் \nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த், நகைக்காக தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.\nகுன்றத்தூர் சம்பந்தன்நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மனைவி சரளா. மகன் தஷ்வந்த். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை போரூர் மதனந்தபுரம் மாதா நகரில் வசித்தனர். அங்கு தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். இவ்வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த அவரை வெளியே கொண்டுவர பெற்றோர் முயற்சி எடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் செப்டம்பர் மாதம் வெளிவந்த தஷ்வந்த் பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் பெற்றோருக்கும், தஷ்வந்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி வீ��்டில் இருந்த தஷ்வந்த், தாய் சரளாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் தஷ்வந்த். குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தஷ்வந்தை தேடினர். தஷ்வந்துக்கு குதிரை பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்பதால் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான கிளப்புகள், ரேஸ் மையங்கள் ஆகியவற்றுக்கு சென்னை தனிப்படை போலீசார் தகவல் அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், மும்பை ரேஸ்கோர்ஸில் தஷ்வந்த் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மும்பை சென்ற போலீசார் தஷ்வந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, மும்பை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தஷ்வந்த் இருப்பான் என்ற சந்தேகத்தில், 3 காவலர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே, தஷ்வந்த் குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்த போது, அவன் எதிர்பாராத வகையில், சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டான்.\nஇது குறித்து உடனடியாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். தற்போது மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதிக் கடிதத்துக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், தஷ்வந்த் கொண்டு வந்த தங்க நகைகளை ஜேம்ஸ் மற்றும் டேவிட் என்பவர்கள் விற்பனை செய்து கொடுக்க உதவியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தஷ்வந்த் தனது தாயைக் கொன்றுவிட்டு வந்தது தெரிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், விசாரணை அதிகாரிகளில் ஒருவர் இது குறித்து கூறுகையில், தஷ்வந்த் நகைக்காக தனது தாயையே கொன்று இருப்பார் என்று நம்பமுடியவில்லை என்றார்.\nசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து தஷ்வந்த் நெடுஞ்தூரம் செல்லும் ரயிலில் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம். அந்த வகையில் மும்பையில் அவன் கைது செய்யப்பட்டான் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்ற வழக���கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விடுமுறை என்பதால் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தஷ்வந்த் தலைமறைவான தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/100000.html", "date_download": "2018-05-22T21:41:09Z", "digest": "sha1:65GVOLCFHQARXKVFG6YQ4U3EZ6C4TKSB", "length": 5467, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி\nமாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி\nமாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.\nஅடுத்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டு வரை இவ்வாறு அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.\nஇந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தேவையான அளவு அரிசியை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்வதற்கும், நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்குமாகவே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட உள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார முகாமைத்துவம் சம்பந்தமான அமைச்சரவை உபகுழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டு வரை தட்டுப்பாடின்றி சந்தையில் அரிசியைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nகுஞ்சுக் குளம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது வைரமுத்திரை\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Pallavaram", "date_download": "2018-05-22T21:36:31Z", "digest": "sha1:3RAEJN5DIV2DFQLQMCCQOA4RDP27BJL3", "length": 10765, "nlines": 92, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-05-2018 புதன்கிழமை", "raw_content": "\n2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூர் தொகுதியில் இடம்பெற்று இருந்த பல்லாவரம் நகராட்சி, மீனம்பாக்கம் பேரூராட்சி, திரிசூலம் ஊராட்சி மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்று...\n2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூர் தொகுதியில் இடம்பெற்று இருந்த பல்லாவரம் நகராட்சி, மீனம்பாக்கம் பேரூராட்சி, திரிசூலம் ஊராட்சி மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்று இருந்த பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகள், திருநீர்மலை பேரூராட்சி, பொழிச்சலூர் ஊராட்சி ஆகியவை பிரிக்கப்பட்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் ஆதிதிராவிடர், வன்னியர், முதலியார், செட்டியார், பிராமணர்கள் என அனைத்து ���மூகத்தினரும், சிறுபான்மையினரும் பரவலாக வசித்து வருகின்றனர். பல்லாவரம் புதிய தொகுதியாக உருவாக்கப்பட்ட பிறகு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ப.தன்சிங், தி.மு.க. சார்பில் தா.மோ.அன்பரசன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தன்சிங் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:- மொத்த வாக்குகள்:- 2,77,671 பதிவான வாக்குகள்:- 2,00,455 ப.தன்சிங்(அ.தி.மு.க.):- 1,05,631 தா.மோ.அன்பரசன்(தி.மு.க.):- 88,257 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்த நேரத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,77,671. தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,03,787 ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,26,116 உயர்ந்து உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில்தான் சென்னை விமான நிலையம், புகழ்பெற்ற திருநீர்மலை அரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. பல்லாவரத்தில் ஆங்கிலேயர் காலம் முதல் தொடர்ந்து நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை பிரபலம். பெரும்பாலும் படித்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகவும், சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.\nரூ.161 கோடியில் பல்லாவரம், பம்மல் பகுதிக்கு செம்பரம்பாக்கம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு வேங்கடமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்லாவரம் தொகுதியில், புதிதாக தாசில்தார் அலுவலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பல்லாவரம், பம்மல் பகுதியில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. ப.தன்சிங்\nஅ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.\nபம்மல் பகுதியில் குப்பைகளை அகற்றுவதிலும், அடிப்படை சுகாதார பணிகளை செய்வதிலும் மந்த நிலையே காணப்படுகிறது.\nஇந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. பம்மல், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர் அடையாறு ஆற்றில் கலப்பதால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் ��ாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் 10 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் பெரும்பாலான நாட்களில் கேன் தண்ணீரை வாங்கி குடிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார் பகுதிகளில் அடையாறு ஆற்றில் தடுப்பணை இல்லாததால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டும் தற்போது ஆற்றில் கழிவு நீர் மட்டுமே உள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களும் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hishalee.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-05-22T21:48:26Z", "digest": "sha1:7TP77AALAPYOTUZS54KQIQJ3ZV5YSBE5", "length": 7358, "nlines": 182, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : சிவன் பாடல் ...!", "raw_content": "\nஇரங்கியருள் புரியும் சிவனே போற்றி\nசித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி\nமந்திர திருநீறணிந்த சிவனே போற்றி\nபரிவை சே.குமார் 12:14:00 PM\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததால் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nகவிச்சூரியன் மின்னிதழ் - செப்டம்பர் 2016.\nகாதல் கடவுளின் வரம் ...\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-22T21:23:46Z", "digest": "sha1:P5YXQDYF4RTF6ZC4HZFSYYABATM2E7RU", "length": 5688, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேதன் அட்கோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநேதன் அட்கோக் (Nathan Adcock, பிறப்பு: ஏப்ரல் 22 1978), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98 ஆண்டுகளில் ஆத்திரேலியா முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநேதன் அட்கோக் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/huawei-mobile-phones", "date_download": "2018-05-22T21:54:58Z", "digest": "sha1:M34PAEYKULS6IXJK7Z4TSAMOOK3BOWO6", "length": 9318, "nlines": 144, "source_domain": "www.tamilgod.org", "title": " Huawei mobile phones |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஹானர் 5சி அம்சங்கள் உங்களையும் வாங்கத் தூண்டும்\nஹூவாய் ஹாணர் ஹாலி 2 பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்\nஹூவாய் Y6 புரோ ஸ்மார்ட் ஃபோன்\nஹூவாய் ஹாணர் 7 ஸ்மார்ட் ஃபோன்\nஹானர் 5சி அம்சங்கள் உங்களையும் வாங்கத் தூண்டும்\nஹூவாய் ஹாணர் ஹாலி 2 பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்\nஹூவாய் Y6 புரோ ஸ்மார்ட் ஃபோன்\nஹூவாய் Y6 புரோ ஸ்மார்ட் ஃபோன் ( Huawei Y6 Pro ), 5.00 இஞ்ச், 720x1280 pixels டிஸ்பிளேயுடன் குவாட் கோர் 1.3GHz ( quad...\nஹூவாய் ஹாணர் 7 ஸ்மார்ட் ஃபோன்\nஹூவாய் ஹாணர் 7 ஸ்மார்ட் ஃபோன் ( Huawei Honor 7 ), 5.20 இஞ்ச், 1080x1920 டிஸ்பிளேயுடன் அக்டா கோர் 2.2GHz, Hisilicon...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming...\n200 அப்பிளிக்கேஷன்களை முடக்கியது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக், அதன் பயனர்களின் தகவல்களை (Facebook users’ data) திருடியதாகக் கருதப்படும்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1765", "date_download": "2018-05-22T21:53:51Z", "digest": "sha1:B5YW6433AURO6N5HEQOFM6ANI4TUI56C", "length": 9798, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Batonu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1765\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01850).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01851).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBatonu க்கான மாற்றுப் பெயர்கள்\nBatonu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Batonu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்ச��க மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2656", "date_download": "2018-05-22T21:53:44Z", "digest": "sha1:JWBB2MS3LCMD54W5CLUPC2NRMXFULXE4", "length": 9695, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Shoo-Minda-Nye: Bandawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2656\nROD கிளைமொழி குறியீடு: 02656\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Shoo-Minda-Nye: Bandawa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (C31690).\nஉயிருள்ள வார்த்தைகள் w HAUSA: Kano\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes messages in Hausa:Kano (C05690).\nShoo-Minda-Nye: Bandawa க்கான மாற்றுப் பெயர்கள்\nShoo-Minda-Nye: Bandawa எங்கே பேசப்படுகின்றது\nShoo-Minda-Nye: Bandawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Shoo-Minda-Nye: Bandawa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3547", "date_download": "2018-05-22T21:53:28Z", "digest": "sha1:6M63HP4HTM7JWLKRXVC6HO2Y62RFPE6P", "length": 9564, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Kinyali: Kilo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kinyali: Kilo\nGRN மொழியின் எண்: 3547\nROD கிளைமொழி குறியீடு: 03547\nISO மொழியின் பெயர்: Nyali [nlj]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kinyali: Kilo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16800).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16801).\nKinyali: Kilo க்கான மாற்றுப் பெயர்கள்\nKinyali: Kilo எங்கே பேசப்படுகின்றது\nKinyali: Kilo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Kinyali: Kilo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKinyali: Kilo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது ��ொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4438", "date_download": "2018-05-22T21:54:08Z", "digest": "sha1:GGQHZBZ2MRVKDQSHH6AO7KLTUPTJ3RW3", "length": 9278, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Kamwe: Nkafa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kamwe: Nkafa\nGRN மொழியின் எண்: 4438\nROD கிளைமொழி குறியீடு: 04438\nISO மொழியின் பெயர்: Kamwe [hig]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kamwe: Nkafa\nஇந்த பதிவுகள் குறிப்��ாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01800).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKamwe: Nkafa க்கான மாற்றுப் பெயர்கள்\nKamwe: Nkafa எங்கே பேசப்படுகின்றது\nKamwe: Nkafa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kamwe: Nkafa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKamwe: Nkafa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_153822/20180214202057.html", "date_download": "2018-05-22T21:18:17Z", "digest": "sha1:QC4NEBMUYX4CGH2M3TBHCS6CRNIM3HR2", "length": 6771, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலையை போக்க புது ஏற்பாடு", "raw_content": "பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலையை போக்க புது ஏற்பாடு\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலையை போக்க புது ஏற்பாடு\nஅரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலை, பயத்தை போக்க தமிழக கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்பு தேர்வுகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு என்பதால் மாணவ மாணவிகளுக்கு மனஅழுத்தம், கவலை, பயம் போன்றவை ஏற்படுவது இயற்கை. இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மனஅழுத்தம், கவலை ஆகியவற்றை போக்க புது நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி பெற்றோர்கள், மாணவர்கள் தங்கள் சிக்கல்களை டுவிட்டர், முகநூல், வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான வாட்ஸ்அப் எண் - 7373002426, முகந��ல் பக்கம் - Tamil Nadu Govt Exam Stress Relief, டுவிட்டர் - @TNSchoolEduDept, இ-மெயில் - ednstressrelief@gmail.com.என தெரிவிக்க ப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வர் பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் : மா.கம்யூ.,பாலகிருஷ்ணன் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்நோக்கம் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்\nபோராட்டங்களுக்கு ரத்தத்தால் தமிழகஅரசு முற்றுப்புள்ளி வைக்க கூடாது : கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்ததால் வேதனை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்க்கு 10 லட்சம் நிவாரணம் : தமிழகஅரசு அறிவிப்பு\nதலைமை செயலருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியான ஒன்பது பேர் விபரம் : புது மாப்பிள்ளையும் பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150119/20171207203440.html", "date_download": "2018-05-22T21:35:29Z", "digest": "sha1:XEOTNHHOTS43R7YIX43ZUXV4LANTB5AJ", "length": 8240, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் விழா", "raw_content": "நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் விழா\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் விழா\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடி நாள் விழா .இன்று (07.12.2017) நடைபெற்றது.\nவிழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு 35 முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோர்களுக்கு ரூ.5,57,435 மதிப்பிலான நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கினார்.இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:முப்படைகளையும் சார்ந்த வீரர்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பிற்கும் இயற்கை சிற்றங்களால் ஏற்படும் இன��னல்களில் இருந்து மக்களைகாப்பதிலும் உள்நாட்டு பாதுகாப்பிலும் ஆற்றி வரும் சேவை மகத்தானதாகும்.இவர்கள் சேவையை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 7ம் நாள் படை வீரர் கொடிநாள் கொண்டாடப்படுகிறது.முன்னாள் படைவீரர் நலத்திற்க்காவும் அவர்களின் குடும்பத்தினர் நலத்திற்காகவும் கொடிநாள் நிதி வசூல் செயய்ப்படுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதிக்கு அரசு ரூ.49,22,500 இலக்கு நிர்ணயிக்கபட்டது. இலக்கையும் மிஞ்சும் வகையில் ரூ.94,80,000 வசூலிக்கப்பட்டு குறியீடு இலக்கு 192.58 விழுக்காடு எய்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.5,28,000 வசூலிக்கப்ப ட்டுள்ளது. 2016ம் ஆண்டில் 972 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்க்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நிதி உதவிகள் வழங்கப்ப ட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு தனியாக குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்;தப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. அலுவலர்கள் பணியாற்றி வரும் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளை தனி கவனத்துடன் பரிசீலித்து விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : தலைகாட்டும் தண்ணீர்\nடாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு : நெல்லை ஆட்சியருக்கு புகார் மனு\nவிசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : 11.5 கோடி உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை : கர்நாடக அரசியல் குறித்து வைகோ கருத்து\nநெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு\nபேரூராட்சி டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது\nகாற்றாலை விபத்தில் காயமடைந்த இருவரும் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_02_23_archive.html", "date_download": "2018-05-22T21:23:28Z", "digest": "sha1:BIVW3MQSBPOYSHKJYPMBQZ3YAMG7GV7L", "length": 15857, "nlines": 539, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Feb 23, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nகடந்த மாதம் மூழ்கிய இத்தாலி கப்பலில் மேலும் 8 உடல்கள் மீட்பு. - Thedipaar.com\n,புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்கு மீண்டும் ஆபரேஷன். - Thedipaar.com\n,நடிகர் சயீப் அலி கான் கைது; ஜாமீனில் விடுவிப்பு - Thedipaar.com\nதேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு திட்டமா\nமாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம். - Thedipaar.com\n.,கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி - Thedipaar.com\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சிக்கு பிரதமரிடம் நேரில் எதிர்ப்பு தெரிவித்த மம்தா. - Thedipaar.com\nகைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் மீது இந்திய சட்டப்படியே நடவடிக்கை. இத்தாலி அதிருப்தி. - Thedipaar.com\nஇந்திய கால்செண்டர்களை மிரட்டி ரூ.25 கோடி வசூல் செய்த அமெரிக்க நிறுவனம் மீது நடவடிக்கை. - Thedipaar.com\nபொருளாதாரத் தடையைக் கண்டு ஈரான் அஞ்சவில்லை. பேச்சு நடத்த சென்ற ஐஏஇஏ அதிருப்தி. - Thedipaar.com\nபிரதமருடன் மோதல் எதிரொலி: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ராஜினாமா. - Thedipaar.com\nஜெர்மனியில் செக்ஸ் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை. ஐரோப்பிய கவுன்சில் எதிர்ப்பு. - Thedipaar.com\nஅர்ஜெண்டினாவில் பயங்கர ரயில் விபத்து. 49 பேர் பலி - Thedipaar.com\nஒபாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டருக்கு தங்கப்பதக்கம். காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை. - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nகடந்த மாதம் மூழ்கிய இத்தாலி கப்பலில் மேலும் 8 உடல்...\n,புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வெனிசுலா அதிபருக்க...\n,நடிகர் சயீப் அலி கான் கைது; ஜாமீனில் விடுவிப்பு -...\nதேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு...\nமாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கூ...\n.,கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம்: உச்ச...\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சிக...\nகைது செய்யப்பட்ட இத்தாலி வீரர்கள் மீது இந்திய சட்ட...\nஇந்திய கால்செண்டர்களை மிரட்டி ரூ.25 கோடி வசூல் செய...\nபொருளாதாரத் தடையைக் கண்டு ஈரான் அஞ்சவில்லை. பேச்சு...\nபிரதமருடன் மோதல் எதிரொலி: ஆஸ்திரேலிய வெளியுறவு அமை...\nஜெர்மனியில் செக்ஸ் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க அற...\nஅர்ஜெண்டினாவில் பயங்கர ரயில் விபத்து. 49 பேர் பலி ...\nஒபாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டருக்கு தங்கப்பதக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post_42.html", "date_download": "2018-05-22T21:49:30Z", "digest": "sha1:VI3NUZWZO3JUNO37IM5GTU3U2MOYAWXZ", "length": 36284, "nlines": 93, "source_domain": "www.nimirvu.org", "title": "சிறிமா அம்மையாரின் பாணியில் பயணிக்கும் நல்லாட்சி அரசாங்கம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சிறிமா அம்மையாரின் பாணியில் பயணிக்கும் நல்லாட்சி அரசாங்கம்\nசிறிமா அம்மையாரின் பாணியில் பயணிக்கும் நல்லாட்சி அரசாங்கம்\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் இலங்கை மண்ணில் துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகின என்பது உண்மைதான்.\nஆனால் துப்பாக்கிச் சன்னங்களும், பீரங்கிக் குண்டுகளும் மழையெனப் பொழிந்த செல் குண்டுகளும் விளைவித்த அனர்த்தங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இன்றும் மீள முடியாதுள்ளனர்.\n1. உறவுகளை இழந்தோரின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.\n2. காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டு அறிந்து தருமாறு உறவுகள் கதறி அழுதுகொண்டிருப்பது இன்னும் தொடர்கதையாக உள்ளது.\n3. போரின் போது பறந்த துப்பாக்கிச் சன்னங்களையும் செல் துகள்களையும் குண்டுத் தகரங்களையும் தமது உடல்களில் சுமந்து அது தரும் வலியால் துடித்து அழும் துயரம் தொடர்ந்து கொண்டிக்கின்றது.\n4. குடும்பத் தலைவர்களை இழந்து கைம்பெண்ணான பெண்கள் குடும்பத்தைக் கொண்டு நடத்த இயலாமலும், பிள்ளைகளின் பசியினைப் போக்க முடியாதும் உள்ள தாய்மாரின் அழு குரலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழினத்தின் விடுதலைக்காக உயிரைப் போக்கிக் கொள்ளவும் கலங்காதவர்கள், தயங்காதவர்கள் இன்று கலங்கி அழுது நிற்பதும் ஓயவில்லை. மொத்தத்தில் துப்பாக்கிகள் மௌனமாகிய மண்ணில் எழுந்த அவலக் குரல்களும், வேதனை, முனகல் சத்தங்களும், கலங்கி அழும் அஞ்சா நெஞ்சங்களும் அன்றாடக் காட்சிகளாக உள்ளன.\n2009 ஆம் ஆண்டு கிளிநொச்சி இலங்கையின் படைத்தரப்பினரிடம் வீழ்ச்சியடைந்தபோது “அடுத்து என்ன” ( றுர்யுவு Nநுஓவு” ( றுர்ய���வு Nநுஓவு) என்ற கேள்வி கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், நியாயமான நீதியான புத்திஜீவிகள் மட்டத்தில் பெரும் கேள்வியாக எழுப்பப்பட்டது. ஒரு சில இராஜதந்திரிகளில் குறிப்பாக இந்திய தூதரகத்தைச் சார்ந்தோர் போரின் முடிவுடன் உருவாகும் புதிய சூழலில் நடத்தப்படும் தேர்தலில் தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி இன விவகாரங்களுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைச் சாத்தியமாக்கும் நிலையை அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்க முன்வரவில்லை. அன்றைய ஆட்சியாளரின் நகர்வுகள் தீர்வை நோக்கியதாக அன்றி எதிர் மறையாக இருந்தமையினால் “அடுத்து என்ன) என்ற கேள்வி கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், நியாயமான நீதியான புத்திஜீவிகள் மட்டத்தில் பெரும் கேள்வியாக எழுப்பப்பட்டது. ஒரு சில இராஜதந்திரிகளில் குறிப்பாக இந்திய தூதரகத்தைச் சார்ந்தோர் போரின் முடிவுடன் உருவாகும் புதிய சூழலில் நடத்தப்படும் தேர்தலில் தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி இன விவகாரங்களுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைச் சாத்தியமாக்கும் நிலையை அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்க முன்வரவில்லை. அன்றைய ஆட்சியாளரின் நகர்வுகள் தீர்வை நோக்கியதாக அன்றி எதிர் மறையாக இருந்தமையினால் “அடுத்து என்ன” என்பது மறக்கப்பட்ட ஒரு விடயமாகப் போனது.\nஆனால் இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வருகையும் ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உருவாக்கிய நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் வருகையுடன் “அடுத்து என்ன” என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே பெருமளவில் பரவலாக ஏற்படத் தொடங்கியது. தமிழ் மக்களின் இந்த எதிரப்பார்ப்பு குறித்த ஆவலை மேலும் தூண்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் 2016 க்குள் தீர்வு வரும் என்று மிக உறுதியாகக் கூறியது அமைந்தது. இதற்குச் சாதகமான சமிக்ஞைகளை ஜனாதிபதி, பிரதமர் உட்ப�� பலர் வெளிப்படையாகவே கூறத் தொடங்கினர். நல்லாட்சி அரசாங்கத்தின் பேச்சுக்கள், அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பாக தமிழரசுக் கட்சியை நல்லாட்சி மீது அதீத நம்பிக்கை கொள்ள வைத்தது. மறுபுறம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிலும் மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் நல்லாட்சி அரசாங்கம் கணிசமான அளவு வெற்றியையும் கண்டது. இந்த ஒரு பின்னணியில் இலங்கை மண்ணில் நடப்பது என்ன\nதமிழ் மக்களின் அடையாளத்தைக் கரைந்து போக செய்தல்\nஇலங்கை மண்ணில் தமிழ் மக்களை கரைந்து கலைந்து போக வைக்கும் விடயங்கள் மிக வேகமாக காத்திரமாக வெளியில் தெரியாதவாறு முன்னெடுக்கப்படுகின்றன. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தற்போதைய மாகாண எல்லைகளை மறுசீரமைப்பதற்காக குடிப்பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டபப்ட்டு செயல் வடிவம் கொடுக்கப்படுகின்றன. அதாவது 2030 அளவில் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து புதிய புவிசார் குடிப்பரம்பலுடனான அரசியல் மாற்றத்திற்குள் வடக்கு கிழக்குப் பகுதியை உள்வாங்குவதே மேற்கூறிய அரசியல் நகர்வின் நோக்கமாகும்.\nஇலங்கை வரலாற்றில் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தை ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் செய்து வந்துள்ளன.\nதமிழர் தரப்பு விடயங்களில் இழுத்தடிப்பை மேற்கொள்ளும் அரசாங்கங்கள் தமது இலக்கை நோக்கி மிக வேகமாக காய்களை நகர்த்துவதில் பின் நிற்பதில்லை. அதாவது காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயம் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களிலும் சிங்கள மக்கள் நலன் நோக்கிய விடயங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்குமானால் ஆபத்தில்லை.\nஆனால் தமிழர் விவகாரத்தில் இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளும் அதே வேளையில் தமிழர்களுக்கு விரோதமான போக்கினை விரைவுபடுத்துவதானது தமிழ் மக்களுக்குப் பாரிய பாதிப்பினை உருவாக்குவதாக அமைந்து விடுகின்றது.\nதமிழ் மக்கள் முன் உள்ள சவால்கள் : 1963 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்\nதமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற சவால்களைப் பார்ப்பதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டில் என்ன நடைபெற்றது தமிழ் மக்களுக்கெதிராக எத்தகைய சதி நடைபெற்றது என்பதை சற்று பார்ப்போம். ஏனெனில் தமிழ் மக்களுக்கெதிரான வரலாறு மீண்டும் பின் நோக்கி 1963 ஆம் ஆண்டினை நோக்கி திசை திரும்பியுள்ளது. அமைதியாக இருந்�� வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மீது சிங்களம் மாத்திரம் கொள்கையை மிக காத்திரமாக நடைமுறைப்படுத்தும் கட்டளையுடன் நெவில் ஜயவீர அவர்கள் (NEVILLE JAYAWEERA) சிறிமா அம்மையாரால் 1963 ஆம் ஆண்டு அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார். சிங்களம் மாத்திரம் கொள்கைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு அடுத்த 25 வருடங்களில் துப்பாக்கி ஏந்திய கலகமாக மாற்றமடையும். அதனை எதிர்கொள்வதற்கு அப்போதே அதாவது 1963 லேயே ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நெவில் ஜயவீரவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அது மாத்திரமல்ல தமிழ் தொழில்சார் நிபுணர்களான சட்டத்தரணிகள், வைத்தியர்கள் போன்றோர் தமிழர் விவகாரத்தில் கொண்டுள்ள கட்டுப்பாட்டை இழப்பர். அந்த இடத்தை தீவிரவாத இளைஞர்கள் கையேற்பர். எனவே தற்போதே சங்கிலித் தொடர் போன்று வடமாகாணத்தில் படை முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வரும் கள்ளக் குடியேற்றவாசிகளைப் பிடித்தல் மற்றும் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி மேற்கொள்ளப்படும் கடத்தலைத் தடுத்தல் போன்ற இரு தேசியப் பிரச்சினைகளை முறியடிபப்தற்கே படைமுகாம்கள் தேவை என்ற வாதத்தை முன் நிறுத்தி படைமுகாம்கள் நிறுவுவதை நியாயப் படுத்தப்பட்டது.\nஅதே பாணியில் அதாவது 1963 இல் கிளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக படை முகாம்களை அமைத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு தீவிரவாதம் மேல் எழக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு வடக்கில் மீண்டும் படை முகாம்களை ஸ்திரப்படுத்துவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது. 1963 இல் கள்ளக் குடியேற்றம், கடத்தல் போன்றவற்றைக் காரணம் காட்டிய இலங்கை அரசு இன்று போதைவஸ்து கடத்தல், வட பகுதியில் வன்முறைக் கலாசாரம் போன்ற பல்வேறு விடயங்களை முன் வைத்து படை முகாம்களைப் பலப்படுத்தி வருகின்றது. இரு விடயங்களுமே அமைதியாக இருந்த மக்கள் மீது திணிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே உள்ளன.\nதமிழ் மக்கள் 1963 அரசியல் நிலைக்குத் திரும்பிவிட்டனர். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சம~;டி நிர்வாக அலகுடன் தமது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்குத் தயாராக இருக்கின்றனர். அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றது.\nஆனால் இலங்கை அரசின் கட்டமைப்பு தமிழ் மக்கள் மீது இன்னொரு அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த நகர்வுகள் இலங்கையில் நிலையான, நீடித்த சமாதானத்தைத் தோற்றுவிக்கவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கவும் உதவப் போவதில்லை.\nநீடித்த, நிலையான சமாதானமும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், நல்லுறவும் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளன.\nநல்லாட்சியின் பிதாமகன்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர் விவகாரம் குறித்து முன் வைக்கும் வார்த்தைகள் உறுதி மொழிகள் என்பன தகர்ந்து போகும் வார்த்தைகளாகவோ, தகர்க்கப்படும் உறுதி மொழிகளாகவோகப் போய்விடக் கூடாது.\nஅமைதியை விரும்பும் தமிழ் மக்களின் வேண்டுதல்களுக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். எனவே இலங்கை அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்காது விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்.\nதமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் அதே வேளை சர்வதேச சமூகத்துக்கூடாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.\nஇலங்கை அரசியலில் முகமூடிகள் மாறி இருக்கின்றன. 1963 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்று இலங்கையின் ஆட்சி பீடத்தில் பலர் மாறி மாறி அமர்ந்துள்ளனர். இன்று தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் அமர்ந்துள்ளனர். ஆனால் அரச நிர்வாக பொறி முறையும், கொள்கை வகுப்பாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரலும் மாற்றத்துக்குட்படாது அப்படியே உள்ளன. ஆட்சியில் இருப்போர் வெளிப்படையாக எதைப் பேசினாலும் நடைமுறையில் இந்தக் கட்ட மைப்பு எந்த விதமான நெகிழ்வுத் தன்மையையோ அல்லது மாற்றத்தையோ அல்லது புதிய அணுகு முறையையோ வெளிக்காட்ட முன் வரவில்லை.\nஅந்த வகையில் தமது காலத்தில் தேசிய இன விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பதா அல்லது சிங்களப் பெருந் தேசியவாதத்துடன் முரண்படாமல் போவதா என்பது தான் நல்லாட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரு��்கும் முன் உள்ள பெரிய சவாலாகும்.\nஇது போன்ற ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே சந்திரிகா அம்மையார் தான் கொண்டு வந்த இன விவகாரத் தீர்வையே கைவிட நேர்ந்தது என்பதை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும். தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முற்றாகப் பலவீனம் அடைந்து போவதா அல்லது ஓரளவுக்குக் கீழ் பலவீனமாகிப் போய்விடாமல் இருப்பது நல்லதா என்பதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ள கேள்வியாகும். ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கெதிரான சக்தி இருக்கின்றது என்பதை உலகத்துக்குக் காட்ட மகிந்த ராஜபக்ஸ அணி அவர்களுக்குத் தேவைப்படுவதாகவே அவர்களின் இன்றைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.\nஅமைதியாக இருந்த தமிழ்ச் சமூகத்தின் மீது சிங்கள மொழியைத் திணிக்கின்றனர். அதற்கு சாத்வீக வழியில் எதிர்ப்புக் காட்டப்பட்ட போது இராணுவ முகாம்களை அமைக்கின்றனர். 1963 இல் நடைபெற்றது 2009 க்குப் பிறகு அமைதி திரும்பியதாகக் கூறப்படும் வடக்கில் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது. அதாவது இராணுவத்தின் பிரசன்னத்தையும், இராணுவ முகாம்களின் இருப்பையும் நியாயப்படுத்தும் வகையில் தற்போது, வடக்கில் போதைப் பொருள் கடத்தல், குடாநாட்டில் இடம் பெறும் குற்றச்செயல்கள், காடைத்தனங்கள், வாள் வெட்டுக்கள் போன்றவைகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன. அத்துடன் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளி இராணுவப் பிரசன்னத்தை மக்கள் கோரும்படி தூண்டப்படுகின்றது.\nஇதில் விசித்திரம் என்னவெனில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொலிஸ், இராணுவம் நிலை கொண்டுள்ள வடக்கில் மேற்கூறிய கடத்தல், போதைவஸ்து பாவனை, பாலியல் வல்லுறவு, காடைத்தனம், வாள்வெட்டுக்கள் போன்றன பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டை மீறி எப்படி நடைபெறுகின்றது என்பது தான்.\nஅந்த வகையில் இதற்குப் பின்னால் உள்ள அரசியல், இராணுவ நலன்களை உணர்ந்து கொள்வதற்கு தமிழ் மக்களுக்கு அவ்வளவு க~;டமாக இருக்காது என்பதை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒத்துக்கொள்ளும்.\nஅப்படியாயின் தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்.\nதமிழர் விவகாரம் சர்வதேச உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக உள்ளது.\nதமிழர் விவகாரம் குறித்து சர்வதேச உறவுகளில் ஏற்படும் ம��ற்றங்களே தமிழர் விவகாரத்துக்கான தீர்வினையும், இலங்கை மீதான அழுத்தத்தையும் உருவாக்கும் என்பதை தமிழர் தரப்பு உணர வேண்டும்.\nஅந்த வகையில் தமிழர் தரப்பினரின் ராஜதந்திர நகர்வுகள் இலங்கை அரசாங்கங்களையும் சர்வதேச சமூகத்தையும் வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/karnataka-elections/electionlist/63812242.cms", "date_download": "2018-05-22T21:37:55Z", "digest": "sha1:7FTGVNMQ36QHGFYOXSVVFOEGHOV6LIWK", "length": 11126, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Karnataka Election 2018: கர்நாடகா தேர்தல் 2018 - Latest News on Karnataka Election Dates, Results, Exit Polls & Opinion Polls in Tamil - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும் பல அரசியல் தலைவர்கள்May 22, 2018, 10:04AM (IST)\nகர்நாடகாவின் 23வது முதல்வராக ஹெச் டி குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழா...\nசபாநாயகருக்கு எதிரான வழக்கு விசாரணை கர்நாடகாவில் மல்லுகட்டும் காங்கிரஸ்May 19, 2018, 01:25AM\nகர்நாடகாவின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் கே.ஜி.போபையா\nஎடியூரப்பா அரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல்; நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nமுதல்வராக எடியூரப்பா பதவியேற்ற சில நிமிடங்களில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்...May 17, 2018, 02:10PM\nகாங்கி��ஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது: குமாரசாமிMay 17, 2018, 11:22AM\nகர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீட்டெடுக்குமா பாஜக; அனல் பறக்கும் தே...\nகர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ்; ...\nகர்நாடகா தேர்தல்: பன்ச் டயலாக் பேசி பஞ்சரான பாஜக\nVideo : கைமாறுகிறாதா கர்நாடகா எட்டியூரப்பா முன்னிலை\nVideo : கர்நாடக தேர்தல் - சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமை...\nகர்நாடக சட்டசபை தேர்தல்: தேசிய கடமை ஆற்றிய மணமக்கள்: வீடியோ...\nVideo : கர்நாடக தேர்தல் - போலிவாக்காளர்கள் நீக்கம்\nVideo : கர்நாடக தேர்தல் - குற்ற வழக்கில் சிக்கய 391 பேர் போட...\nமுதல்வராக எடியூரப்பா பதவியேற்ற சில ...பதவியை ஏற்றுக் கொண்ட முதல் நாளிலேயே ஒரு ...\nகர்நாடக தேர்தல் அதிகம் வாசித்தவை\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும் பல அரசியல் தலைவர்கள்\nசபாநாயகருக்கு எதிரான வழக்கு விசாரணை\nகர்நாடகாவின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் கே.ஜி.போபையா\nகர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா\nஎடியூரப்பா அரசுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்\nயார் இந்த ராதிகா குமாரசாம\nஉடல் எடையை குறைக்க உதவும்\nநவீன இந்தியாவின் தந்தை -\nவிமானம், ரத்து மற்றும் தா\nகல்யாண் நகைக் கடை விளம்பர\nஇன்று உங்கள் ராசிக்கான பல\nதமிழ்நாடுஸ்டொ்லைட் போராட்டக்காரா்களை குறி வைத்து சுடும் காவல் துறை\nதமிழ்நாடுஎஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்காலத் தடை\nசினிமா செய்திகள்ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nசினிமா செய்திகள்சந்திரமுகியில் ஏமாந்து போன சிம்ரன்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்தலையெழுத்தை திருத்தி எழுதிய டுபிளசி: ஃபைனலில் சென்னை, ஹைதராபாத் போராட்டம் வீண்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumi.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:13:43Z", "digest": "sha1:BZ4VQ264ZLVHVZQL4SGKOJYYWNIFM2HH", "length": 27321, "nlines": 354, "source_domain": "echumi.blogspot.com", "title": "குறைஒன்றுமில்லை: ஆன்மீகப்( பிக்னிக்)பயணம்.1", "raw_content": "\nதீபாவளி முடிந்து நாங்க மூன்று ஃபேமிலிகள் மூன்று கார்களில் கிளம்பினோம்.\nமும்பையில் தாணா என்னும் பகுதியில் இருந்து ஷீரடி( சாய்பாபா) சுமாராக\n250 கிலோ மீட்டரில் இருந்தது. முதலில் பாபா தரிசனம். மதியம் சாப்பாடு\nமுடிந்து ஒர்மணி சுமாருக்கு கிளம்பினோம். பெரியவர்கள் 9 பேர்கள், குழந்தைகள்\n6 பேர்கள். வண்டியில் பழைய ஹிந்தி பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே உல்லாசமாக\nபயணம் துவங்கியது. கையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)\nஎடுத்துக்கொண்டோம். வழிபூராவும் சூப்பர், சூப்பர் சீனரிகள்.\nமுதலில் நாசிக் என்னும் இடம் போனோம். அதற்கே 3மணி நேரங்கள் ஆனது.\nஅங்கு மானசா ரிசார்ட் என்னும் ரெஸ்டாரெண்டில் ஃப்ரெஷப் பண்ணிண்டு காபி\nஸ்னேக்ஸ் சாப்பிட்டு திரும்ப பயணம்.வழியில் நிரைய பேர்கள் கால் நடையாக\nஷீர்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பாம்பே டு ஷீரடி கால் நடையாகப்போக\nஒரு வாரம் ஆகுமாம். சிலர் நடந்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.\nஇடை, இடையில் எங்காவ்து தங்கி சிரம பரிகாரம் செய்துவிட்டு திரும்பவும் தங்கள்\nவழியில் நிரைய விண்ட் மில்கள் நிறுவி யிருந்தார்கள். இரண்டுபுரமும் நிரையவே\nபொட்டல் வெளிகள்தான். க்ளைமேட் ரொம்ப கூலா சூப்பரா இருந்தது. ஷீரடி போயிச்\nசேர இரவு 7 மணி ஆச்சு. முதலில் ஒரு 5ஸ்டார் ஹோட்டல் போயி சாமான்களை\nவைத்துவிட்டு கை,கால்கள் அலம்பி திரும்ப ஒரு ச்சாய் குடிச்சுட்டு, கோவில் போனோம்.\nவெளியிலே நிறையகடைகள்,பூ, பழம், பூஜா சாமான்கள் எல்லாம் விற்றுக்கொண்டிருந்தார்கள்.\nபூ,பழங்கள். சால்வை என்று எல்லா வாங்கினார்கள். கோவில் வாசலைத்தாண்டியும் பெரிய\nக்யூ வரிசை. நாங்களும் க்யூவில் நின்றோம். திரும்பிய பக்கமெல்லாம் பெரிய டி.வி. வைத்து\nசன்னிதியில் நடந்துகொண்டிருக்கும் பூஜைகளை லைவ் வாக ரிலே செய்து கொண்டிருந்தார்கள்.\nஅதைப்பார்த்துக்கொண்டே க்யூவில் நின்றுகொண்டோம். எவ்வளவு விதமான மனிதர்கள்\nகூட்டத்தில் நெருக்கியபடி, பாபாவைத்தரிசிக்க கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள்.\nநாங்களும் 3 மணினேரம் க்யூவில் நடந்து சன்னிதியை அடைந்தோம். நேருக்கு நேரா பாபா விக்ரகம்\nபாக்கும்போது மனசெல்லாம் என்னமோ பன்ணத்தான் செய்கிறது. இவ்வளவு நேரம் க்யூவில் நின்ற\nகஷ்டமெல்லாம் மறந்தே போயிடரது. அந்தக்காந்தக்கண்கள் நாம எங்க நின்னு பாத்தாலும் நம்மையே\nபார்ப்பதுபோல தோணுது. கண்களிலும், உதட்டுப்புன்னகையிலும் என்ன ஒரு சாந்தம், என்ன ஒரு\nகருணை. ஒவ்வொருவரும் இந்த அனுபவத்தை உணர்ந்து பார்த்தால்தான் புரியும். 2,3 நிமிடங்கள்\nகூட நிக்க விடாம சலா, சலா ந்னு துரத்தி அடிக்கரா. இவ்வளவு தூரம் வந்து இப்படி பாக்க விடாம\nதுரத்துராளேன்னு கோவமா வரது. நமக்கும் பின்னால இருக்கு கூட்டத்தைப்பாத்தா அவங்களுக்கும்\nதரிசனம் கிடைக்கணுமேன்னும் தோணுது. இதுமட்டுமில்லை. நாம கொடுக்கும் பூ,ப்ழம் மாலைகளை\nபாபா பாதத்தில் வைத்துவிட்டு அப்படியே கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறார்கள். மனசுக்கு ரொம்பவே\nகஷ்டமாரது. எதுவுமே வாங்கிப்போகாமல் உண்டிய்லில் காசைப்போட்டுடரதுதான் பெஸ்ட். இல்லியா\nஅங்கே இருக்கும் ஏழைகளுக்கு சாப்பாடோ, துணிமணியோ வாங்கி கொடொப்பது இன்னமும் நல்லது.\nஇரவு 10 மணி திரும்பவும் ஹோட்டல்.\nநான் என் வீட்டுக்காரருடன் ஒரு 30 வருடங்கள் முன் இங்க வந்திருக்கேன். அப்ப இவ்வளவு\nகூட்டமும், தள்ளு,முள்ளுகளும் கிடையவே கிடையாது. ஆனந்தமாக கிட்ட நின்னு தரிசனம் பன்ண முடிந்தது.\nஇவ்வளவு ஹோட்டல் வசதிகளோ, வேறு வியாபார உத்திகளோ கிடையாது. 70, 80. களில்\nம்னோஜ் குமார்னு ஒரு ஹிந்தி ஹீரோ ரொம்ப பிரபலமாக இருந்தார். அவர் இங்கு வரும் அனைத்து\nபக்தர்களுக்கும் இலவச அன்னதான ஏற்பாடுகள் செய்திருந்தார்.( இப்பவும் நடந்துகொண்டுதான் இருக்கு)\nஅங்கு தான் அனை வரும் சாப்பிடுவோம்.\nபாபா, நட்டுவைத்த வேப்பமரம், அவர் உபயோகப்படுத்திய அடுப்பு, இன்னும் என்னம்மோ இருந்தது.\nசாவகாசமாக எல்லாம் சுற்றிப்பார்க்கவும் முடிந்தது.\nஇப்ப எல்லாவற்றையும் வியாபார நோக்கோடுதான் பார்க்கிறார்கள். திரும்பின பக்கமெல்லாம்\nஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், விதவிதமான சாப்பாடுகள், ரூமில் ஏ. சி.ஃபோம்மெத்தை வென்னீர்\nதண்ணீர் குழாய்கள், ரூம்சர்வீஸ் என்று ஏக அமர்க்களமாக இருக்கு. அதுதான் தலைப்பில் பிக்னிக்\nகீழே டைனிங்கில் டின்னர் முடிந்து ரூம். குழந்தைகள் டி.வி. பார்த்தார்கள். பெரியவர்கள் நாளைய\nப்ரோக்ராம் பற்றி மும்முரமாக டிஸ்கஷனில்.\nநம்மபக்கம் சனீச்வர பகவானுக்கு திரு நள்ளாருன்னு ஒரு இடம் உண்டு இல்லியா\nஇங்கேந்து80 கிலோ மீட்டரில் சனீஸ்வர பகவானுக்கு சனி சிங்க்கனாபூர் என்னுமிடத்தில் ஒரு\nகோவில் இருக்கு. அங்கு போவதாக முடிவு பண்ணினார்கள்.\nPosted by குறையொன்றுமில்லை. at 8:42 PM\nகையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)//////\nஅம்மா, உங்க புகைப்படம் முதுமையா இருக்கு ஆனால் உங்கள் எழுத்து இளமையா இருக்கு\nஉங்களுடன் பயணித்த உணர்வு வருகிறது.:) சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்க.\nஉங்களுடன் முன்பே பேசியிருக்கேன்னு நினைக்கிறேன்,கரெக்ட்டா லஷ்மி அம்மா\nஎன்னங்க பேரு, தொப்பி, தொப்பி\nஎன் உருவத்துத்தான் வய்சு ஆச்சு. மனசளவில்\nஎன்றும் இளமைதான்.ஹா, ஹா, ஹா,\nமஹி வருகைக்கு நன்றி. ஆமா நாம ஏற்கனவே பேசி\nஇருக்கோம். உங்க ப்ளாக்ல கமெண்ட்போட ஆப்ஷ்னே இல்லியே\nபுதிய வலைப்பூவிற்கு என் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள் மேடம்.//\nஎன் உருவத்துத்தான் வய்சு ஆச்சு. மனசளவில்\nஎன்றும் இளமைதான்.ஹா, ஹா, ஹா,//உங்கள் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தேன் லக்ஷ்மி அம்மா.\nவேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடுங்களேன்.\nஸாதிகா வருகைக்கு நன்றி. வேர்ட் வெரிபிகேஷனை எப்படி நீக்கனும். அதனால என்ன ஆகும்\nவேர்ட் வெர்பிகேஷனை நீக்கினால் உங்கள் பதிவுகளுக்கு ஆங்கில எழுத்துக்களை எழுதி கமெண்டை அனுப்பும் சிரமம் குறையும்.அதனை நீக்குவதற்கு கீழ் கண்ட முறையில் ஃபாலோ பண்ணுங்கள்.\nடாஸ் போர்ட் ஓப்பன் செய்யவும்.அதன் பின்னர்\n என்ற ஆஃப்ஷனில் NO ஐ கிளிக் செய்தால் வேர்ட்வெரிபிகேஷன் நீங்கி விடும்.கமெண்ட் போடுபவர்களும் சிரமம் இல்லாமல் கமெண்டை போஸ்ட் செய்யவசதியாக இருக்கும்.புரிந்து இருக்குமென நினைக்கின்றேன்.\nஅட ஏற்கனவே வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி இருக்கின்றீர்கள்\nசந்தான கிருஷ்ணன் வருகைக்கு நன்றி. நீங்கல்லாம் இப்படி சப்போர்ட் பண்ணும்போது இன்னமும் நிரைய,\nநிரைய எழுத ஆர்வம் ஏற்படுகிரது.\nஸாதிகா நீங்க சொன்னபடியே செய்துட்டேன். நன்றிம்மா. இதுபோல இன்னமும் நிரைய சொல்லித்தாருங்க.\nவேர்ட் வெரிபிகேஷன் நீக்கினது உங்களுக்கு எப்படி தெரிய வருகிரது\nநல்லதொரு பிக்னிக் - ஆன்மீகப் பயணம் என்றாலும் இக்காலத்தில் நாம் பக்தி பூர்வமாக மட்டும் செல்ல இயலாது - நல்லதொரு பயணக்கட்டுரை -வாழ்க வளமுடன்\nநன்றி, சீனா சார், வருகைக்கும் கருத்துக்கும்.\nஎன்னை ஆதரிப்பவர்கள் . .\nஉண்மை சம்பவம் 3 (1)\nஉண்மை சம்பவம் 2 (1)\nஎல். ஆர். ஈஸ் வரி. (1)\nசிறு கதை. 1 (1)\nசின்ன கதை மாதிரி. (1)\nநாயர் வீட்டு கல்யாணம். (1)\nஸ்ரீ ராம மகிமை (1)\nஅனைவருக்கும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி------------- 2 கப் உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி கேரட்------------------------- 4 ...\nஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமை...\nதேவையான பொருட்கள். பாலக்கீரை ------------------ ஒரு கட்டு. பயத்தம் பருப்பு------------- 100- கிராம். துருவிய தேங்காய்-------- ஒ...\nமிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.\nஇன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ். (ஐயோ பாவம்.). மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடன...\nதேவையான பொருட்கள். நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.------- 4 தனியா--------------- 2ஸ்பூன் கடலைப்பருப்பு------ 1 ஸ்பூன் சிவப்ப...\nமறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்...\nஅந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா வீட்லேந்து எல்லாரையும் லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம். அன்னலஷ்மின்னு ஒரு இட...\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம். மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க....\nஇங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன்.ம...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emeraldpublishers.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-paperback-black-white/", "date_download": "2018-05-22T21:36:36Z", "digest": "sha1:Z2HAADW4VQPGZ6M3SPHF3NMPF5CFJH4A", "length": 3324, "nlines": 39, "source_domain": "emeraldpublishers.com", "title": "சிலப்பதிகாரம் (Paperback – Black & White) | Emerald", "raw_content": "\nசிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டம் ஒன்றை எடுத்தியம்பும் காப்பியமாகும். கண்ணகி தன் வாழ்வை இழந்து தவித்தாள். மாதவி தனக்குரியதை அடையப் போராடினாள். கண்ணகியின் கதையையே இளங்கோவடிகளார் எடுத்தியமி ஓரறத்தை நிறுவியுள்ளார். மாதவி தன் சமூக நீதியைப் பெற்று நிறுவப் போராடினாள். அதில் அவள் வென்றாளா தோற்றாளா தன் அறப் போராட்டத்தில் அவள் தெய்வத்தையோ ஊழையோ ஊரையோ மன்னனையோ உதவிக் கழைக்கவில்லை. ஏனெனில் அவையெல்லாமே தன் எதிரிகளாக உள்ளன என்பதை நன்குணர்ந்த நல்லறிவாட்டியே அவளாதலின் என்க. தன்னையே நம்பித் தன் தாய், தன் சாதி, தன் காதலன், அரசு, போன்ற அனைத்தையும் எதிர்த்துத் தன்னந்தனியளாய்ப் போராடினாள்.\nஇந் நூலைப் படித்தோர் சிலப்பதிகாரத்தைக் கற்றோராக முடியாது. சிலப்பதிகாரத்தைக் கற்க இது உதவ முடியும் அவ்வளவே. சிலப்பதிகாரத்தை அரும்பத வுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோரின் உரைகளோடும் கற்று இக்கால அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகளையும் பெரும்பாலும் அறிந்தோரே சிலப்பதிகாரத்தைக் கற்றோராக முடியும் என்பது எம் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-05-22T21:26:12Z", "digest": "sha1:XIUN4UJM3FZLHNI6LOVQH64E75K3CGZ6", "length": 39996, "nlines": 662, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: இந்தப்பாடல்களின் முதல்வரிகள் தெரியுமா? – ஒரு திறந்தபோட்டி", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nநீங்கள் இசையினை மட்டும் இன்றி வரிகளையும் இரசிப்பவர்களா பழைய, இடைக்கால பாடல்வரிகளில் படங்கள், அல்லது கவிதைகள் வரும்போது அடடே..இது ஒரு பாடல் வரியாச்சே என்று புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பவர்களா\nசில பாடல்களின் உள்வரும் கவித்துவங்களை கண்டு இரசிப்பவர்களா அப்படி என்றால் இந்த சுவாரகசியமான போட்டிக்கு வாருங்கள்.\nபொதுவாக இளையராஜாவின் இசையினையும் பாடல்களையும் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அவரின் மெலடிகளையும் அந��த மெலடிப்பாடல்களில் வரும் வரிகளையும் யாரும் மறந்தவிடுவார்களா என்ன\nஎனவே குறிப்பிட்ட இடைக்காலத்தில் வந்த இளையராஜாவின் மெலடிகளின் பாடல் உள் வரிகள் சிலவற்றை தந்துள்ளேன். புத்திசாலிகளாயின் இந்த பாடல்களின் முதல் வரிகளை நம்பர்படி வரிக்கிரமமாக பின்னூட்டத்தில் இடுங்கள் பார்ப்போம்..\n10 பாடல்களையும் கண்டுபிடித்தால் நீங்கள் பாடல்களில் முதல்வன், ஏழு பாடல்களுக்கு மேல் கண்டு பிடித்துவிட்டால் நல்ல ரசிகன், ஐந்துக்கு மேலே என்றால் பறவாய் இல்லை.. ஐந்துக்கும் கீழே என்றால் சுத்தமோசம் போங்க..\nசரி..இந்த பாடல் இடைவரிகளை வடிவாகப்பாருங்கள்..\n01.எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம்வீசுது\nஉறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது\nஎவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப்பாடுது\nஎதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிகுக்குது\nஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல\nஓடும் அதுஓடும் இந்தக்காலம் அதுபோல…\n02.இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி\nஇடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி\nஇளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை\nகொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்\nகொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்\nபடங் கொண்ட அல்குல் பனிமொழி\n03.எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்\nதெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்\nதெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்\nஅழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்\nவழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்\n04.தாமரைப்பூவுக்கு தாலியும் கட்டி தாங்கிப்புடிச்சேன் நானே\nவாலிபக்கூத்துக்கு நேரமும் வந்தது வெக்கம் இனி என்ன மானே\nபோங்கிவந்த இந்த தங்ககுடம் உங்களுக்குத்தான் மாமா\nஆந்தரங்க சுக சொந்தம்மட்டும் அப்புறம் அப்புறம் ஆமா\nஆடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு…\n05. இரவுகள் எனை வாட்டும்\nநீயின்றி நான் இங்கு பாய்போடும் மாது\nநீதானே நான் வந்து பூச்சூடும் மாது\nஅன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது\n06. வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி\nவைபோக ஊர்வலமாய் போய்வரலாம் வா..\nவாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா..\nமைபூசிடும் கண்பார்வை வாடி நின்றதோ..\nமந்தாரப்பூ பொன் வண்டை தேடி நின்றதோ\n07. மாஞ்சிட்டு மேடைபோட்டு மைக்செட்டு மாட்டினா\nமாமாவை வழைச்சப்போட புதுத்திட்டம் தீட்டினா\nஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா\nஅன்றாடம் தூக்கம் கெட்டு அனல்மூச்சு வாங்கினா\nபச்சைக்கிளியே தன்னந்தனியே இன்னும் என்னாச்சு\nஉச்சந்தலையில் வச்சமலரில் வெப்பம் உண்டாச்சு\n08.நீ நடந்த பாதையில் நான் பூவானேன்\nஎன்னாளும் ஆகாயம் ஒன்று அல்லவா\nஎன் நெஞ்சில் எப்போதும் நீயே அல்லவா\n09. தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா\nதீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா\nஎன் அன்புக் காதலா என்னாளும் கூடலா\nபேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா\nபார்ப்போமே ஆவலாய் வா வா...\n10. ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்\nரஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்\nநூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்\nமேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்\nபயம் விட்டு ... புது புரட்சிகரமாக\nLabels: இளையராஜா, பாடல்கள், மெலடி\nமுதல் 5 பாடல்களையும் 'கண்டுபிடித்து' விட்டேன், தொடர்ந்து களவு செய்ய விரும்பவில்லை....\nவருகையைப் பதிவு செய்து தப்பியோடுகிறேன்.\nராஜா ராஜாதான் நான் சுத்த மோசம்தானுங்க..ஒன்றுக்கும் முதல்வரி பிடி படதில்லை. வித்தியாசமான பதிவு.\nஅடடா நானும் சுத்த மோசம் ஜனா\nஎனக்குத் தெரிந்தது ரெண்டே ரெண்டு முதலாவது எப்போதும் நான் முனுமுனுக்கும் ராஜாவின் மாஸ்டர்பீஸ் \"தென்றல் வந்து தீண்டும் போது\"\nகடைசி மம்முட்டி, அமலா தோன்றும் \"கல்யாண தேனிலா\"\nமுதல் 5 பாடல்களையும் 'கண்டுபிடித்து' விட்டேன், தொடர்ந்து களவு செய்ய விரும்பவில்லை....\nவருகையைப் பதிவு செய்து தப்பியோடுகிறேன்.//\n1 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..\n2 பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த\nகாட்சி இங்கு காணக் கிடைக்க\n3 சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொனிமைகளில் தாளலயம்...\nபடம் : கல்லுக்குள் ஈரம்\n01.தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ\n02.பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க\n03.சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\n04.தாழம்பூச்சேல மானே எம்மேல தாகத்த சொல்லுதடி\n05.தோடி ராகம் பாடவா ... மெல்லப் பாடு\n06.வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா\n09.கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால் நிலா\n10.போட்டு வைத்தக் காதல் திட்டம்\nகலக்கிட்டீங்க திரு...சரி அந்த 8 ஆவது பாடலை யாராவது\n1)தென்றல் வந்து - அவதாரம்\n7)எனக்கென பிறந்தவ- கிழக்கு கரை\nஇன்னும் ஒரு பாடல் மனதில் நிற்கிறது. வெளியில் வரவில்லை.\n8 ஆவது அந்திப���பூவே நீ வந்ததால் நெஞ்சில் ஏதா ஆனதே.... சரிதானே\nதிரு மற்றும், ரஹீம் கஸாலிக்கு இந்த பதிவின் பாராட்டுக்கள், சேர்ந் இஞ்சினில் தேடக்கூடாது உண்மையாக நடக்கவேண்டும் என்று இருந்த இளந்தென்றல், கன்கொன்னுக்கு சிறப்பு பாராட்டுக்கள், யாவாக்கணேஸ் (அறை எண் 305 கடவுள்\nமுன்னேறுவதற்கு இடம் உண்டு, கூல் ரொப்.\nஆங்.. நான் Absent ஆகிட்டனோ..:)\nநான் இந்த வித்தியாசமான பதிவுக்கு கருது வளங்களை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nஇந்த போட்டி உண்மையிலேயே ரொம்ப சுவாரஷ்யமா இருக்கு. அடிக்கடி இம்மாதிரி போட்டி வையுங்க தலைவரே...\nபாலவாக்கம் கடற்கரைதான் ஞாபகம் வருகிறது.நீங்கள் இடைவரியை பாடுவதும். முதல் வரியை கேட்பதும்.இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு தொகுத்து தந்தது அப்படியே இங்கே கொண்டுவந்தனான் . உங்கள் பாடல் ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅண்ணா பதிவு அருமை ஆனால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. மன்னிக்கவும்..\nஇந்த பதிவு இசைஞானி இளையராஜா பெயரில் இருப்பதால் சில கருத்து.\nபாடல் 5. மாநகர காவல் சந்திரபேஸ் இசை 7. கிழக்கு கரை தேவா இசை.\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nComing soon - உடை உதிர்காலம்\nஅன்புள்ள சந்தியா - 03\nஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும்\nஆகஸ்ட் 13 இல் திரைக்குவருகின்றது “The Expendables”...\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nயாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்\nபொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அ...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nComing soon - உடை உதிர்காலம்\nஅன்புள்ள சந்தியா - 03\nஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும்\nஆகஸ்ட் 13 இல் திரைக்குவருகின்றது “The Expendables”...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு த��ிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-05-22T21:33:58Z", "digest": "sha1:SHVFZHR4VGTM63MRWJSJBLTROJAY6ZRU", "length": 28628, "nlines": 249, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: இந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.", "raw_content": "\nஞாயிறு, செப்டம்பர் 25, 2011\nஇந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.\nசென்னையில் நடந்த இரு வேறு விழாக்களில் சில விருதுகளும் சில பரிசுகளும் அறிவிக்கப்பட்டது.\nஎம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறக்கொடை அறிவித்துள்ளது.\nடாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது தமிழறிஞர் டாக்டர் எஸ்.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது.\nடாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது: நுண்கலைகளான சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது தமிழ் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர் வாலிக்கு வழங்கப்பட உள்ளது.\nடாக்டர் ஏ.சி. முத்தையா விருது: சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் சாதனையாளருக்கான டாக்டர் ஏ.சி. முத்தையா விருது தொழிலதிபர் எம்.பி. ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.\nஇந்த விருதுகள் டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 93-வது பிறந்த நாளான அக்டோபர் 12-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு\nகுமரிஅனந்தன், கௌதம நீலாம்பரன் ஆகியோருக்கு 2011-ம் ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"தினத்தந��தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் \"மூத்த தமிழறிஞர்' விருது, இலக்கியப் பரிசு ஆகியவற்றை தினத்தந்தி வழங்கி வருகிறது.\nவெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட மூத்த தமிழறிஞர் விருது இந்த ஆண்டு குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.\nஇந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at ஞாயிறு, செப்டம்பர் 25, 2011 Labels: தமிழ் மணம் , வாரா வாரம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n25 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:43\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\n26 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்��ூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nதினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | பு னித ரமலான் மாதத்தில் பெ...\nகுமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\n���ு முதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல். கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது....\nதம்பி என்று கூப்பிடுவது சரியா \nதினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் ' பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம் ' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும் வழங்கி வ...\nஇலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.\n18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது . இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.\nஅமெரிக்காவை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்குத் தடை.\n78ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தினமணி.\nஜெயலலிதாவின் தலையில் தட்டிய தினமணி.\nசெங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக...\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா - ‘‘தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’’, ஆலங்கோடு லீலாகிருஷ்ணனின் மலையாள நூல். யூமா வாசுகியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தாத்ரிக்குட்டி, நம்பூதிரிப்ப...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்து���ிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன் - ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கி...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_131668/20170110125145.html", "date_download": "2018-05-22T21:46:47Z", "digest": "sha1:UYZ5MRXUOCDOKOEQXWMYNQCA57XFXECK", "length": 8415, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகி இருப்பாரா? ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி", "raw_content": "திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகி இருப்பாரா ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி\nபுதன் 23, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதிருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகி இருப்பாரா ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி\nதிருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமராகி இருப்பாரா என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.\nஈரோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அவர்களைச் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. இப்பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு சுமுக முடிவு எடுக்க வேண்டும்.\nதமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என கூறி உள்ளார். அவரது பேச்சில் நியாயம் இல்லை. அவரது பேச்சு பொறுப்பற்ற பேச்சாக உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அதிமுகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாஜகவில் இருந்திருந்தால் அவர் பிரதமர் ஆகி இருப்பாரா. இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d703ffc00b/-39-freetamilebooks-com-39-treasure-of-a-book-on-the-internet", "date_download": "2018-05-22T21:04:26Z", "digest": "sha1:U5IZJ5FVKASRB5ESY2KT746PFZDDPGUI", "length": 10875, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "'Freetamilebooks.com'- இணையத்தில் ஒரு புத்தக புதையல்", "raw_content": "\n'Freetamilebooks.com'- இணையத்தில் ஒரு புத்தக புதையல்\nநீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் (PDF,EPUB,MOBI) தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை படிக்க விருப்பம் கொண்டவரா ஆம், எனில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய பகுதி இது, பிறகு மறவாமல் பார்க்க வேண்டிய தளம் www.freetamilebooks.com\nஒருவரிடம் உரையாடும் பொழுது அவர் புரிந்துகொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் உரையாடினால் அது அவரது காதுகளுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் அதுவே அவரது தாய்மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்திற்கே சென்றடையும் இந்த உன்னதமான உண்மையைக் கூறியவர் கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம் நெல்சன் மண்டேலா.\n'புத்தகம், மனிதனை சிறகில்லாத பறவையாக மாற்றுகிறது', என்கிறது ஒரு ஜப்பானிய பழமொழி.\nசரி நாம் இதுவரை பார்த்த பொன்மொழிகளுக்கும், இனிமேல் பார்க்க போகும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என பார்ப்போம்.\nஇணைய உலகம் இணையற்ற பல எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வகையில் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட கணினி தொடர்பான நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்களால் அணியாகச் சேர்ந்து தொடங்கப்பட்டது தான் இந்த இலவச மின்நூல் புத்தகக் களஞ்சியம்.\nஇங்கு பல்வேறு தலைப்புகளில் பல வகையான புத்தகங்களை பதிவிறக்க முடியும், நீங்கள் விரும்பினால் உங்களுடைய புத்தகங்களை கட்டற்ற முறையில் வெளியிடவும் முடியும்.\nஇதுகுறித்து இத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசன் அவர்களிடம் அளவளாவிய பொழுது அவர் கூறியவை பின்வருமாறு,\nசமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய வ���வரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.\nநாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதில் நீங்கள் படிப்பது மட்டுமில்லாமல் பங்களிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் உங்கள் படைப்புகளை வெளியிட விருப்பினால் இங்கே வெளியிடலாம் அல்லது மற்றவர்களின் படைப்பை அதற்குரியவர்களின் அனுமதியுடன் புத்தகமாக வெளியிடலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி freetamilebooksteam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு இந்த இணைப்பை தொடரவும்\nஇந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nயாருமில்லை... இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.\nஉங்கள் கைபேசி மற்றும் கணினியில் இருந்து இந்த தளத்தில் உள்ள புத்தகங்களை உங்களுக்கு வேண்டிய வடிவில் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த தளத்திற்கென android, ios இயங்கு தளத்தில் செயலிகளும் உள்ளது.\n200 ஆவது மின்னூலுடன், FreeTamilEbooks.com தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nஇந்த தளம் குறித்த தகவல்களுக்கு : www.freetamilebooks.com\nஃபேஸ்புக் பக்கம், மின்னஞ்சல் முகவரி: freetamilebooksteam@gmail.com\nநீங்கள் ஓவியர் என்று உங்களுக்கு த���ரியுமா\n'Infographic' வடிவத்தில் திருக்குறள் பற்றிய குறிப்புகள்\nகூகிளின் சேவைகள், நமது தேவைகள்...\n'112' – உங்கள் நண்பனின் புது நம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2018", "date_download": "2018-05-22T21:41:48Z", "digest": "sha1:XJHV2L33CRWUIUGJFRORHTN6GIJNL3AW", "length": 8509, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜனவரி 2018", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு உங்கள் நூலகம் - ஜனவரி 2018 -இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஇலக்கியத்தில் உணவே மருந்து எழுத்தாளர்: டாக்டர் சு.நரேந்திரன்\nபுரட்சிப் பாதையில் லெனின் எழுத்தாளர்: பி.எஸ்.கிருஷ்ணசாமி\nபொங்கல் விழா எழுத்தாளர்: நா.வானமாமலை\nதனிமனிதனிலிருந்து சமூக மனிதன் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஉலகிற் சிறந்தது ஊர் சுற்றுவதே எழுத்தாளர்: குரு மணிகண்டன்\nமார்க்ஸ் என்பவர், “மார்க்ஸ்” ஆக, மாறத் தொடங்கியபோது... எழுத்தாளர்: குருசாமி மயில்வாகனன்\nகாவிக்குள் ஒரு சிவப்பு எழுத்தாளர்: அத்திவெட்டி வே.சிதம்பரம்\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு எழுத்தாளர்: க.காமராசன்\nஇறையன்பு என்ற பன்முக ஆளுமை எழுத்தாளர்: ரவிசுப்பிரமணியன்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/186316-", "date_download": "2018-05-22T21:26:21Z", "digest": "sha1:S76MNPOONNPM772CX6IAYQESPESDI3LK", "length": 9297, "nlines": 29, "source_domain": "kuna-niskua.com", "title": "பின்னிணைப்பு கட்டுமான உத்திகள் என்ன?", "raw_content": "\nபின்னிணைப்பு கட்டுமான உத்திகள் என்ன\nஇணைப்பு கட்டிடம் மூலோபாயத்தின் ஒரு வரையறையுடன் ஆரம்பிக்கலாம். இந்த காலத்திற்கான Google என்றால், இணைப்புகளை பாதுகாக்க உங்களுக்கு உதவுவதற்கான தந்திரோபாயங்களின் பட்டியலை நீங்கள் பெறுவீர்கள், ஆனால் உங்களை ஒட்டுமொத்த இணைப்பு கட்டிடம் மூலோபாயம்.\nபொதுவாக, இந்த உத்திகள், பிற இணைய ஆதாரங்கள் உங்களுடன் இணைக்க மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்கும் கருத்தை விவரிக்கின்றன - 4500+ free website. இணைப்புத் தலைமுறைக்கு பங்களிப்பு செய்யக்கூடிய இன்னுமொரு கருத்து அடங்கும் - கட்டிட உறவுகள் மற்றும் கூட்டு ஆன்லைன்; இணைக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க; உங்கள் சமூகத்தில் உள்ள பகிர்வு மூலங்கள்; ஆன்லைன் மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும்.\nஇந்த கருத்துக்கள் பின்னிணைப்பு கட்டிட உத்திகளுக்காக சரியான மற்றும் மதிப்புமிக்கவை.இருப்பினும், பிற இணைய ஆதாரங்கள் உங்கள் டொமைனுடன் இணைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை மட்டுமே எங்களுக்குக் காட்டுகின்றன. மூலோபாயத்தின் அரைப் பகுதியை வழங்குவதன் மூலம் உங்கள் கேள்விக்கு அவர்கள் முழுமையாக பதிலளிக்கவில்லை.\nஇணைப்பு கட்டிடம் மூலோபாயம் கிடைக்கும் வலை ஆதாரங்கள் மூலம் வணிக இலக்குகளை அடைய ஒரு செயல்முறை. இணைப்பு கட்டுமான செயல்முறை ஒரு தந்திரோபமாக கருதுகிறது, ஏனெனில் இங்கே உங்கள் இறுதி இலக்கு நேரடியாக செயல்படுவதை சார்ந்துள்ளது. எனினும், சரியான அணுகுமுறை இல்லாமல் விளைவை அடைய முடியாது. இல்லையெனில், நீங்கள் பாதுகாக்கும் இணைப்புகள் உங்கள் உண்மையான வணிக இலக்குகளாக இருக்கலாம் அல்லது சேவை செய்யக்கூடாது.\nஇந்த கட்டுரை ஒரு எஸ்சிஓ இணைப்பு கட்டிடம் உத்திகள் சரியான அணுகுமுறை அர்ப்பணித்து. உங்களுடைய முதன்மை இணைப்பு கட்டிடம் பிரச்சார இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தொடங்குங்கள்.\nஉங்கள் தளத்திற்கு பின்னிணைப்பு கட்டுமான உத்திகள்\nஒவ்வொரு திசையும் அதன் திசை மற்றும் அளவைப் பின்னாலும் பின்னிணைப்புகள் தேவை. இன்டர்நெட் கட்டமைப்பின் ஒரு அடிப்படை பகுதி உள்ளது. எனினும், நாம் ஏன் வெளி இணைப்புகள் தேவை\nநீங்கள் பின்னிணைப்புகள் தேவைப்படும் இரண்டு முக்கிய காரணங்கள்:\nஉங்கள் தொழிற்துறையில் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சமூகங்கள், வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் தொடர்பு கொள்ளுங்கள்;\nபொருத்தமான மற்றும் அதிக அளவிலான தேடல் சொற்களுக்கு வரிசைப்படுத்த.\nகூகிள் பேஜ் தரவரிசை அல்காரிதம் மூலம் வலைத்தளங்களை மதிப்பீடு செய்கிறது. இந்த கூகிள் நெறிமுறை வலைப்பக்கத்தின் புகழ், அதிகாரம், மற்றும் பொருத்தத்தை தீர்மானிக்க பிற அதிகார ஆதாரங்களில் இருந்து பின்னிணைப்புகள் பயன்படுத்துகிறது. இந்த வழிமுறையானது, தேடல் முடிவுகளின் பக்கத்தில் நேரடியாக வலைத்தள நிலையை பாதித்து கூகிள் கண்களில் இணைய ஆதாரத்தின் புகழை உயர்த்துகிறது.\nஇணைப்பில் முதல���டு செய்ய விரும்புவோர் கட்டிடம். ஒவ்வொரு பின்னிணைப்புக்கு அப்பால் ஒரு இலக்கை நீங்கள் வழிகாட்ட வேண்டும். இல்லையெனில், இந்த பிரச்சாரம் மற்றும் அதில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாக இருக்கும். எனவே, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் ஒரு இணைப்பு தேவை என்று ஒரு கேள்வியைக் கேட்கவும். இந்த கேள்விக்கு மிகவும் பொதுவான மற்றும் நியாயமான பதில் போக்குவரத்து பெறுவது. போக்குவரத்து என்பது உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வாடிக்கையாளர்களைக் கிளிக் செய்வதற்கும் அநேகமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாற்றுவதற்கும் ஆகும். உங்கள் குறிக்கோளை வரையறுத்தல் ஒரு வாய்ப்பை ஆராய்ச்சியுடன் தொடங்க வேண்டும். உங்கள் முக்கியத்துவத்தில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன, அவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.\nஉங்கள் தற்போதைய தள செயல்திறனை ஆய்வு செய்தல், உங்களுக்காக கிடைக்கும் இணைய ஆதாரங்கள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் இணைப்பு கட்டிடம் உத்தியை உருவாக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanuja-anu-yatra-2016.blogspot.in/2017/05/blog-post.html", "date_download": "2018-05-22T21:01:49Z", "digest": "sha1:D5ATTYXD25CXK223AVIZS7XOF3AYMLCK", "length": 7175, "nlines": 46, "source_domain": "ramanuja-anu-yatra-2016.blogspot.in", "title": "ஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016: உஜ்ஜயின்", "raw_content": "ஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016\nமத்யப்ரதேசத்தில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள உஜ்ஜைன் இந்த்ரபுரி அமராவதி, அவந்திகா புரி என்ற வேறு பெயர்களையும் கொண்டது.\nமஹா காலேஷ்வர் குடி கொண்டு அருள் செய்யும் இத்தலம் ஏழு மோக்ஷஸ்தலங்களில் ஒன்றாகும். மேலும், இத்தலம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.\nமுக்தி தரும் ஏழு தலங்கள்:\n1. அயோத்தி, 2. மதுரா, 3. மாயா (ஹரித்வார்), 4. துவாரகை, 5. காசி, 6. அவந்தி (உஜ்ஜயினி), 7. காஞ்சி\nசோம்நாத் (குஜராத்), மல்லிகார்ஜுன ஸ்வாமி (ஸ்ரீ சைலம்), மஹா காலேஸ்வர் (உஜ்ஜைன்), ஓம்காரேஸ்வர் (மத்தியபிரதேசம்),கேதாரநாத்,பீமசங்கர்(மஹாராஷ்ட்ரா),காசி விஸ்வநாதர்,த்ரயம்பகேஸ்வரர்(மஹாராஷ்ட்ரா)\n12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.\nமற்ற மூன்று கும்ப மேளாத் தலங்கள் - நாசிக்,ஹரித்துவார் மற்றும் அலஹாபாத் ஆகியவ��.\nகண்ணபிரானின் குருவாகிய சாந்திபினி முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.\nமுன் காலத்தில் , தங்கக் கோபுரங்கள் பலவற்றைக் கொண்ட நகரம் என்பதால் ஸ்வர்ண ஸ்ருங்கா என அழைக்கப் பட்டது.\nசகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம்.\nமாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும்.\nதல மஹிமையைக் கூறும் ஒரு பாடல் இத்தலத்தை சிவனின் மனம் உகந்த ஸ்தலம் என்று பாடுகிறது. இத்தலத்தின் ஜ்யோதிர் லிங்கத்தை தரிசித்தவரைக் கனவிலும் துன்பம் அண்டாது என்றும் கூறுகிறது\nமஹா காலேஸ்வருக்கு நடைபெறும் மயானச் சாம்பல் அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது . சாதாரணமாக மயானச் சாம்பல் நம் மீது படும்போது பிணியைக் (Infection) கொடுக்கிறது. மஹாகாளேஸ்வரனின் மேனி பட்ட மயானச் சாம்பல், பிறவியின் தாமசச் சோம்பலைப் போக்கி சத்வமாக்குகிறது(Perfection).\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nமஹாகாளேஸ்வர் கோவிலுக்கு அருகே தான் ஷிப்ரா நதி ஓடுகிறது .\nஷிப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.\nஇந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது.\nஇதோ இத்தலத்தின் சில நினைவுகள் ...\nநாங்கள் தங்கி இருந்த இடம்\nஅனைத்து போட்டோக்களையும் காண இங்கு கிளிக் செய்க\nஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016\nLabels: உஜ்ஜயின், ஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016\nஉஜ்ஜயின் (2) கங்ரோலி துவாரகா (1) கண்ணனே சரண் (1) குருக்ஷேத்திரம் (1) கோமதி துவாரகா (1) க்ருஷ்ணஜென்ம பூமி (1) சாந்திபினி ஆஸ்ரமம் (1) டாகோர் துவாரகா (1) துவாரகா (1) துவாரகை (1) நாத துவாரகா (2) பர்த்ருஹரி குகைகள் (1) பின்னுரை (1) புஷ்கர் (1) பேட் துவாரகா (1) ப்ரபாஸ க்ஷேத்திரம்n (1) யாத்திரைப் பாடல்கள் (1) ஸ்ரீ ராமானுஜ அநு யாத்ரா 2016 (19) ஹரித்வார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/10/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/1341831", "date_download": "2018-05-22T21:46:59Z", "digest": "sha1:CVQHCKNELRX5MGYCDBWW5SXZXZWLHTOC", "length": 10071, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மிஜோராமில் இந்து தெய்வச் சிலைகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ இந்தியா, இலங்கை\nமிஜோராமில் இந்து தெய்வச் சிலைகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம்\nஇந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ்\nஅக்.09,2017. இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும், ஒரு பிரிவின் குழு ஒன்று, இந்துமத தெய்வச் சிலைகளையும், இந்திய தேசியக் கொடியையும் எரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளவேளை, இச்செயலுக்கு, மிகுந்த கவலையோடும், வேதனையோடும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர் என ஆசியச் செய்தி கூறுகின்றது.\nமிஜோராம் மாநிலத்தின் Lunglie மாவட்டத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த வன்செயல் பற்றி, கண்டன அறிக்கை வெளியிட்ட, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.\nபிற மதத்தவரின் உறுப்பினர்களுக்கு, கிறிஸ்துவின் பெயரால், யாராலும் அவமரியாதை செய்ய முடியுமா என்ற கேள்வியை எழுப்பி, இச்சம்பவம் குறித்து, கத்தோலிக்க ஆயர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார், ஆயர் மஸ்கரேனஸ்.\nமதங்கள், பாலங்களைக் கட்டுவதற்காகவே உள்ளன என்றும் கூறியுள்ள ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள், இச்சம்பவம் குறித்து கவலையடைந்துள்ள மிஜோராம் ஆயர் Stephen Rotluanga அவர்களுடன் தொடர்புகொண்டு நிலவரத்தை அறிந்து வருவதாகவும் கூறினார்.\nகிறிஸ்தவ சமூகம், எப்போதும் தேசிய ஒற்றுமைக்கும், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் உழைக்கின்றது என்றும், அமைதியை அன்புகூரும் கிறிஸ்தவ சமூகம், இந்தியா மீது என்றும் அன்புகொண்டுள்ளது என்றும் கூறினார் ஆயர் மஸ்கரேனஸ்.\nஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஉரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்\nஇந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்\nதாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி - இந்திய ஆயர்கள்\nவிபத்தில் இறந்த குழந்தைகளுக்காக இந்திய ஆயர்களின் அனுதாபம்\nகத்தோலிக்க மருத்துவமன��� தாக்கப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்\nஇந்தியாவின் வருங்காலம் பற்றி இந்திய ஆயர்கள்\nஒடிசாவிலுள்ள ஏழு கிறிஸ்தவ கைதிகளின் விடுதலைக்காக செபம்\nஅமைதி, நல்லிணக்கம், உடன்பிறப்பு உணர்வுக்கு ஆயர்கள் அழைப்பு\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு\nஇந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nஅரசியலமைப்புக்கு சாதியும் சமயப் பாகுபாடும் அச்சுறுத்தல்\nஇந்திய பொதுத் தேர்தல்களுக்காக ஓராண்டு செபம்\nதிருஅவைக்கு களங்கம் வருவிக்கின்ற போலிக் கடிதத்திற்கு கண்டனம்\nகிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆயர் கவலை\nஇயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய ஆயர்கள் உதவி\nஉத்தர்காண்ட் மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து கிறிஸ்தவர்கள்\nஇந்துத்துவ கருத்தியல்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்\n25 ஆண்டுகளுக்குப் பின் இரணைத்தீவில் காலடி பதித்தவர்கள்\nஅருணாச்சல் பிரதேச இளையோரின் ஓப்பியம் எதிர்ப்பு\nபேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா அடக்கத் திருப்பலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/sex-slaves.html", "date_download": "2018-05-22T21:42:42Z", "digest": "sha1:O2NPKJQIMJFWJCMQS2CWDZHAUIB5V5AD", "length": 11738, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நீங்கள் செக்ஸ் அடிமையா.?. உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள், - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / நீங்கள் செக்ஸ் அடிமையா.. உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள்,\n. உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள்,\nby மக்கள் தோழன் on 17.11.16 in கட்டுரைகள், செய்திகள்\nஉலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதுவுமே சராசரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஓர் அளவிற்கு மேல் போய், சதா சர்வ காலமும் அதைப்பற்றிய நினைவாகவே இருப்பவர்கள்தான் அடிமைகளாக மாறுகின்றனர்.\nமது, போதை, சிகரெட், இண்டர்நெட் பழக்கங்களுக்கு அடிமையானவர்களைப் போல செக்ஸ்சிற்கு அடிமையானவர்களுக்கு என்று சில சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸ் அடிமைகளை கண்டறிவது எப்படி அதிலிருந்து மீள்வது எப்படி என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களே��்.\nசிறு வயதில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களே பெரும்பாலும் அடிமைகளாக மாறுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத் தனக் குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத செக்ஸ் ஆர்வமுள்ளவர்களாக மாறுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nசெக்ஸ் அடிமை எனில் எதிலும் ஒரு நிதானம் இருக்காது. குடும்பம், வேலை, குழந்தைகள், நட்பு என எல்லாவற்றிலும் விட்டேத்தியான ஒட்டு தலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, போன்ற மிகப்பிடித்த பல விஷயங்களிலிருந்து கூட விலகியே இருப்பார்கள்.\nஅடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச்சல், டென்ஷன், பொறுமையின்மை போன்றவை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஅதீத செக்ஸ் ஆர்வமுள்ள பெண்கள் அதற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம். ஆபாசப் படங்களைப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப் பெண்களுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பதாகவும் மேற் சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சுய இன்பப் பழக்கம் அளவை மிஞ்சும் போது வேறு விதங்களில் தன் விளைவுகளைக் காட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.\nசெக்ஸ் அடிமைத்தனத்திற்கு மூல காரணமாக இருப்பது மனதுதான். எனவே முதலில் சிகிச்சை தர வேண்டியது மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாக உணரும்போது யோகா, தியானம் முதலியவற்றில் ஈடுபடுங்கள். இந்த பயிற்சிகள் உங்களை மாற்றும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கான மிக அருமையான பயிற்சி என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.\nசெக்ஸ் எண்ணங்கள் மனதில் இருந்து வெளியேறும் வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். இன்டர்நெட் உபயோகிக்கிற, பிரவுஸ் செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக நிறுத்துங்கள் அது உங்களுக்கு கூடுதல் நன்மையை தரும்.\nமுடிந்தவரை உங்களை பிஸியாக வைத்திருங்கள். மனசுக்கு வேலையில்லாமல் போகிற போதுதான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது. செக்ஸ் ஆர்வம் தலைதூக்கும் போதும், சுய இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக��குப் பிடித்த வேறு விஷயத்தில் திருப்புங்கள் இதன் மூலம் படிப்படியாக அடிமைத்தனத்தில் இருந்து மீளமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 17.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/09/Land.html", "date_download": "2018-05-22T21:42:07Z", "digest": "sha1:OR77QMNCN6PFSD5BTYADQUXZG5VSIQLL", "length": 5821, "nlines": 51, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் காணி தனி நபர் ஒருவினால் சுவிகரிப்பு...! - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் காணி தனி நபர் ஒருவினால் சுவிகரிப்பு...\nசம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் காணி தனி நபர் ஒருவினால் சுவிகரிப்பு...\nby மக்கள் தோழன் on 13.9.17 in சம்மாந்துறை\nதகவல் - ஏ.சீ.எம். சஹீல்\nசம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் எல்லை வேலிகள் தனி நபர் ஒருவினால் அகற்றப்பட்டு இரவோடு இரவாக 20 அடி நிலத்தினை அத்துமீறி சுவிகரிப்பு செயய்யப்பட்டுள்ளதனை அறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள��ளும் வகையில் பொதுமக்களோடும், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவோடும் துணையோடு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 13.9.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/31/july-31-deadline-income-tax-returns-008546.html", "date_download": "2018-05-22T21:26:19Z", "digest": "sha1:MIUWBKNP4ZI3OMMSF2ZMTLIEFR6EOU6Q", "length": 13142, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி..! | July 31 deadline for income tax returns - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி..\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி..\nகடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 அதாவது இன்றே கடைசி.\nஇன்று மக்கள் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான பணிகளை மிகவும் வேகவேகமாகச் செய்து வரும் நிலையில், பலர் வருமான வரியைச் செலுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.\nஇதற்கு முக்கியக் காரணம், இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்க���ப் பின் வருமான வரியைத் தாக்கல் செய்தாலும், அதற்கு அபராதம் கிடையாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nநடப்பு நிதியாண்டில் வருமான வரித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை வருமான வரித்துறை படிப்படியாகத் தீர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் மக்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இந்த வருடம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கணித்த வருமான வரித்துறை காலதாமதமாக வருமான வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதை இந்த வருடம் நீக்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15133911/PocketComputer.vpf", "date_download": "2018-05-22T21:14:53Z", "digest": "sha1:OXZXWXX6YXODCQAL2JRNRL3AEIQIFLD5", "length": 9248, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pocket Computer || பாக்கெட் கணினி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்மார்ட்போன்கள் இன்று சிறிய கணினி போலத்தான் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் கணினி போன்ற மனநிறைவை அவை தந்துவிடுவதில்லை.\nடேப்லட்கள் சிறிய கணினி என்று கருதப்பட்டாலும் அவையும் கணினிபோல பயன்பாட்டில் பெருகவில்லை. திருப்தி தரவில்லை. இந்த குறைகளை போக்கி, அசல் கணினியின் சிறப்புகளுடன் கையடக்க கணினியாக தயாராகி உள்ளது ‘மை பிசி’ எனப்படும் பாக்கெட் கணினி. இதை செல்போன்கள் போல சட்டைப் பையில் அடக்கிவிடலாம். இது 13.5 செ.மீ நீளமும், 9 செ.மீ. அகலமும் கொண்டது. 1.6 செ.மீ தடிமன் உடையது. விண்டோஸ் 10 அல்லது ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. கணினிபோல அதிகமான சேமிப்புத்திறன், நினைவகத்திறன் கொண்டது. இதில் 8 ஜி.பி. ராம் நினைவகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 128 ஜி.பி. சேமிப்புத்திறன் கொண்டது. 720 பிக்சல் தெளிவில் காட்சிகளைக் காட்டும். யு.எஸ்.பி. இணைப்பு மற்றும் போர்ட் இணைப்புகள் பல இருக்கிறது. 6 ஆயிரம் மில்லி ஆம்பியர் பேட்டரி உள்ளது. திரையில் கீபோர்டு உண்டு. வெளியில் கீபோர்டு இணைத்து பயன்படுத்தலாம். முன்பக்கமே ஸ்பீக்கர் இணைப்பு உள்ளதால் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் பயன்படுத்தலாம். இன்டியகோகோ நிறுவனம் இதை விற்பனைக்கு கொண்டு வருகிறது. செப்டம்பர் முதல் அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். விலை 149 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 100 ரூபாய்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n3. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n4. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n5. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=317&code=okfd3rXJ", "date_download": "2018-05-22T21:28:09Z", "digest": "sha1:JSWF7NT6LDQG4I2FKFGSZ2VL4XIW5KYQ", "length": 20831, "nlines": 378, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசிகரம் செய்தி மடல் - 013 - சிகரம் பதிவுகள் 2018\nவாழ்தலின் பொருட்டு - 04\nபதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\n#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nசிகரம் வலைப்பூங்கா - 01\n#தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nசிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்\nசிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணைய���்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.\nசிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஇலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; தோனியின் 300வது போட்டி \nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவா��்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=660042", "date_download": "2018-05-22T21:29:43Z", "digest": "sha1:OW6HGIT2C6TTLDS6IFPUNLHZN37R4LXF", "length": 6842, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உலகில் வயது முதிர்ந்த பெண்மணி ஜப்பானில் காலமானார்", "raw_content": "\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nஉலகில் வயது முதிர்ந்த பெண்மணி ஜப்பானில் காலமானார்\nஜப்பானைச் சேர்ந்த உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியொருவர், தனது 117ஆவது வயதில் காலமாகியுள்ளார்.\n19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் வயது முதிர்ந்த நபி தஜிமா எனும் இப்பெண்மணி 1900 ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பிறந்ததுடன், கிக்காய் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், சுகவீனம் காரணமாக கடந்த ஜனவரி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பயனின்றி நேற்று (சனிக்கிழமை) காலமாகியதாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nஉலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியென, உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பிடித்துள்ளார்.\nமேலும், இவரது மகன்கள் மற்றும் மகள்கள் மூலமாக இவருக்கு 160 வாரிசுகள் உள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாலைதீவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஐ.நா. வலியுறுத்து\nஒலிம்பிக்போட்டி: வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி பங்கேற்பு\nவடகொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத்தடை\nசிரிய மோதல்: யுத்தநிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து\nமண்சரிவு அபயம்: கினிகத்ஹேனயில் வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை\nக.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்\nசீரற்ற வானிலை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டாம்: அர்ஜூன\nகொழும்பில் இருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரள்வு\nதனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்\nமண்டைதீவில் மக்களின் காணிகள் சுவீகரிப்பிற்கு இராணுவத்தினரால் ஒரு போதும் முடியாது\nமஹிந்தவிற்கு பகிரங்க சவால் விடுத்த மங்கள\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bavachelladurai.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-22T21:25:32Z", "digest": "sha1:MHWLQBFVWM2KTP3AROLWRLUKTGQQROWO", "length": 25551, "nlines": 200, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: உப்பு கடலை குடித்த பூனை", "raw_content": "\nஉப்பு கடலை குடித்த பூனை\nகன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்று கொங்கு மண்டலத்தின் ஒரு ஜமீன்தாரை நினைவுபடுத்தும் பெயர்தான் சிவக்குமாரின் சொந்தப் பெயர். ஆனால் இந்த பிம்பத்துக்கு முற்றிலும் நேர்எதிர் திசையில் எப்போதும் பயணித்த எழுத்தாளன் சிவா.\nஅடிப்படையில் சிவக்குமாரின் வாழ்வு மண்ணும், நீரும் சார்ந்த விவசாய வாழ்வுதான். செடி முருங்கை காய்த்துத் தொங்கும் கன்னிவாடி நிலப்பரப்பைவிட்டு நெட்டித் தள்ளிய வாழ்வை எதிர்கொள்ள அவன் தள்ளு வண்டியில் ஜவுளித்துணிகளைப் போட்டு தெருத்தெருவாய் சுற்றி அலைந்தவன். ஒரு வகையில் அவனுக்குப் பிடித்தமானதொரு ஜீவித துவக்கமும் அதுதான்.\nஅவன் அலைவுறுதலை பயணம் என என்னால் சுருக்கிவிட முடியாது. கையில் ஒரு துணிப்பைகூட இல்லாமல் கடைசி பஸ் பிடிப்பவன் அவன்.\nஅலைந்து திரிந்த அவ்வாழ்வின் ஒரு சிறு சிதறலுக்கு ‘காற்றாடை’ என தலைப்பிட்டு, அப்போது ‘இந்தியா டுடே’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டு தள்ளுவண்டியின் பின்னால் அதே உற்சாகத்தில் நடை போட்டவன் அவன்.\nசுயம்புலிங்கத்தை, ஏ.அய்யப்பனை, விக்கிரமாதித்யனை, கைலாஷ் சிவனை இப்படித்தான் அலையவிடுகிறது பசித்த வயிறு.\nஅவன் எதிர்பார்த்த மாதிரியே அக்கதைக்கு முதல் பரிசும், அவன் சகதோழன் பாஸ்கர்சக்தியின் கதைக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. தன் பெயரில் வங்கிக்கணக்கு கூட இல்லாத சிவகுமாருக்கு, ஐந்தாயிரம் ரூபாய்க்கான அந்தக் காசோலை ஏற்படுத்தியக் கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. சிவக்குமாரின் கண்கள் அகல விரிந்த அத்தருணத்தை கண்கள் மூடி படுத்திருக்கும் இப்போது நினைவுபடுத்த முயல்கிறேன்.\nஅக்கதையின் கவனிப்பிற்குப் பிறகே எழுத்தின்மீது சிவாவுக்கு ஆர்வமும், நம்பிக்கையும் துளிர்த்தது. எழுதி மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற பொய் பிம்பத்தை அவன் கன்னிவாடியில் இருந்துகொண்டு நம்ப ஆரம்பித்தான்.\nசிவாவின் எல்லாக் கதைளுமே அவனின் நினைவுகளின் சிந்தல்களே. படித்ததிலிருந்தோ, அறிந்ததிலிருந்தோ, ஒரு வரியும் கூட அவன் தன் கதைகளுக்காக எடுத்துக் கொண்டதில்லை. எல்லாவற்றையும் தன் வாழ்விலிருந்தும் அனுபவங்களிலிருந்துமே கதைகளாக்கியவன்.\nசம்சாரிகளின் வலிகளை எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, சிவா மட்டும் அவர்களின் ஆழ்மனதில் ததும்பிக் கொண்டிருந்த அபிலாஷைகள், சிற்றின்ப வேட்கைகள் இவைகளைக் கண்டுபிடித்தான். திருவிழாக்களின் மீதும், மனிதக் கூடுகைகளிலும், அங்கே நிகழும் கேளிக்கைகள், சீட்டாட்டம், கரகாட்டகாரிகளின் கடக்க முடியாத புன்னகை, இவைகளை அவன் எழுத்துகள் கண்டுபிடித்து சுவீகரித்தன.\nபெரும்வலி கொண்ட வாழ்வு சிவாவுடையது. போதிய கல்வி இல்லாமை, புருஷ லட்சணத்திற்கான தொடர் உத்யோகத் துறப்பு, வீடு தங்காமை, அவமானங்களை தொடர்ந்து, தானே சென்று வெகுமதிகளைப் போல வாங்கி வருதல், இதனூடே எழுதுதல் என சிவாவின் நாட்களை என்னால் மதிப்பிட முடியும். தாங்கமுடியாத அந்த வலியையும், தாங்கிக் கொண்ட தொடர் அவமானங்களையும் தான் அவன் தன் மொழியின்மீது மேற்பூச்சாக, தடவி வைத்திருந்த நகைச்சுவையால் கடந்தான்.\nஒரு ஆரம்பகால வாசகன் இத்தனை நகைச்சுவையானதா வாழ்க்கை என வியந்து அங்கேயே நின்று கொண்டான். ஒரு நுட்பமான வாசகன் தன் கூரிய விரல் நகம் கொண்டு மேற்பூச்சைச் சுரண்டியெடுத்து அதன் ஆழத்து வலியைப் பருகினான்.\n‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ ஒரு கதை மட்டுமே போதும் க.சீ.சிவக்குமார் என்ற அசல் கலைஞனை நாம் அடையாளப்படுத்த, அல்லது அவனை தவறவிட்ட குற்றவுணர்வுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள.\nசம்பாதிப்பதற்கு வெளிநாட்டிற்குப் போயிருக்கும் மனைவியில்லாத வீட்டில் தானும், ம���ளும், தனிமையை துடைத்தெறிய அங்குமிங்கும் ஓடித் திரியும் ஒரு பூனை. இவற்றை வைத்து சிவா காவியத் தன்மையோடு ஒரு சிறுகதையைச் செதுக்கியிருப்பான். ஒவ்வொரு வரியும் ஒரு வாசகனை நகரவிடாமல் நிறுத்தும். வெளிநாட்டிற்குப் போயிருக்கும் அந்த மனைவி திரும்பி வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைக்கும்.\nஇன்று காலை எனக்கும், சிவாவுக்குமான வாசகர் பாலா தான்சான்யாவிலிருந்து பேசினார்,\nஎன் மனதில் எப்போதும் சிவா ஒரு கேணக்கிறுக்கந்தான் பவா. அப்போதுதான் மழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சு மாதிரி சுவரோரமாக ஒதுங்கி நின்றுகொள்பவன்.\nபடைப்பாளி என்ற கர்வம் எப்போதும் அவனிடம் இருந்ததில்லை. அச்சலுகையை மேற்கொண்டு மாபெரும் சபைதனில் ஒருபோதும் நடந்ததில்லை. சபைக்கு வெளியே ஏதாவது ஒரு மரத்தடியில் புகையும் சிகரெட்டோடு நின்று அச்சபையைப் பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் மனமே இறுதிவரை அவனுக்கு வாய்த்திருந்தது.\n‘கன்னிவாடி’ என்ற தலைப்பில் தமிழினி கொண்டு வந்ததுதான் சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.\nஅது ஏதோ காரணத்தால் தமிழிலக்கிய படைப்பாளிகளாலும், பத்திரிகைகளாலும் புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் படைப்பையும், படைப்பாளியையும் புறந்தள்ளினார்கள். அவன் மிக சோர்வுற்றிருப்பான் என என் பொது புத்தியிலிருந்து அவதானித்தேன். மாறாக அவன் பெரும் உற்சாகமடைந்திருந்தான். அக்காலத்தில்தான் ஆதிமங்கலத்து விஷேசங்கள், குணச்சித்திரங்கள், என்றும் நன்மைகள், நீல வானம் இல்லாத ஊரே இல்லை என எழுதிக் குவித்தான்.\nஅவன் புத்தகப் பக்கங்களை ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்களை, அசல் மனிதர்களைக் கொண்டு நிரப்பினான்.\nஅப்போதுகூட தமிழ் இலக்கிய பிராண்டட் முகம் எதுவும் சிவாவைத் திரும்பிப் பார்த்தால் எனக்கு நினைவில்லை.\nதமிழில் ஜி. நாகராஜனுக்குப் பின்னும், மலையாளத்தில்\nஏ. அய்யப்பனுக்குப் பின்னும், சிவக்குமார் அளவுக்கு தன் சகப்படைப்பாளிகளாலும் நண்பர்களாலும் பொது வெளிகளில் அவமானப்படுத்தப்பட்ட படைப்பாளி க.சீ.சிவக்குமார் மட்டுமே. அவற்றைத் தன் உடலாலும் படைப்பாலும் பகடிகளாக மாற்றி, சிரித்துத் திரிந்த படைப்பாளி அநேகமாக சிவக்குமார் மட்டுந்தான்.\nயாருக்குமே இல்லாத சில பிரத்யேக குணாம்சங்கள் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. ஒரு வெள்ளைக்கார துரையின் பங்களாவைப் பார்த்துக்கொண்ட தோட்டக்காரளான தன் மாமனாரை அவன் நண்பர்களிடம் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ என்றே அறிமுகப்படுத்துவான். மாமனார் என்ற மனைவியின் அப்பாமீது தமிழ்ச் சமூகம் ஏற்றி வைத்திருக்கிற பிம்பத்தைக் கலைத்து வேடிக்கையாக்குவது,\nஅதுதானே சிவா உன் எழுத்திலும் மிளிர்ந்தது. ஒரு தெரு நாயை க.சீ.சிவக்குமார் அளவிற்கு அறிமுகப்படுத்திய எழுத்து தமிழில் வேறில்லை.\n‘‘ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் அச்சொற்றொடர் ஒன்று போதும் அக்கதைக்கு.\nஆர். சண்முக சுந்தரம் கூட நாகம்மாளின் துயரத்தை, அதன் மீறலை தன் படைப்பில் முன் வைத்தார்.\nசிவக்குமார் அதையும் தாண்டிய மனித மனதின் ஏங்குதல்களை, அலைவுறுதல்களை, நிராகரிப்புகளை பகடி மாதிரி சொல்லி நம்மை நெக்குருக்கினான். நரம்பு ஊசிப் போடுகையில் டாக்டர் குழந்தை வாயில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சப்பு கொட்ட வைப்பது போல அது. ஆனால் போட்டு முடித்த அடுத்த கணம் வலி மெல்ல உடலெல்லாம் பரவுமே அப்படியான ஒன்றுதான் சிவாவின் எழுத்து.\nஒரு எழுத்தாளனை நீங்கள் கொல்ல நினைத்தால் அல்லது அவனை எழுதவிடாமல் செய்ய வேண்டுமென நினைத்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். அவனை இடம்பெயர்த்து விடுங்கள் போதும்.\nகன்னிவாடியில் மையம் கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி திருவிழா பார்த்து, கரகாட்டக்காரிகளை வம்புக்கிழுத்து, கூத்தாடிகளோடு குந்திக் குடித்து, செடி முருங்கை மரத்தடியில் கள் குடித்து வாழ்ந்து வந்த ஒரு எழுத்தாளனை, வாழ்வு பெங்களூர் என்ற மாநகரத்திற்குக் கைபிடித்து அழைத்துப் போகிறது. அது ஒரு அபார்ட்மெண்ட் வீடு. மூன்று வேளை சாப்பாடு, இன்டெர்நெட் வசதி என அந்த லௌகீகப் பிசாசு தன் கையிலிருந்த மாய வலைகளை அப்படைப்பாளியின் மீது வீசியது. அறுத்தெறிய முடியாத இறுக்கத்தோடு அது அவனை மரணப்பரியந்தம் சுற்றிக்கொண்டது.\nதினம் தாமிரபரணி தண்ணீர் குடித்த வண்ணநிலவனை, கோவில்பட்டி வெய்யிலருந்திய ப.செயப்பிரகாசத்தை, நீங்கள் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தீர்களே என்ன ஆனது\nஒரு எஸ்தரும், ஒரு ஜெருசலேமும் அதன் பிறகு அவர்களிடமிருந்து முகிழவேயில்லை. ஒரு படைப்பாளியின் நிலப்பரப்பும், வாழ்விடமும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அவன் எழுத்தின் வழி கசிவ��ை நீங்கள் ஏன் எப்போதும் கவனிக்கத் தவறுகிறீர்கள்\nஅதன் பிறகும் அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு மகத்தான படைப்புகள் பீறிடுவது மாதிரித் தெரியலாம் அது, சொந்த ஆற்றில் நீந்தித் திரிந்த மீனைத் தூக்கி தரையில் வீசும்போது இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு துள்ளி நம்மை ஏமாற்றுமே அது. அடங்குதலுக்கு முந்தைய ஆர்ப்பரிப்பு.\nஎன் கணிப்பில் தன் வாழ்வின் மொத்தத்தையும் படைப்பிலக்கியத்தில் ‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ என்ற தன் மொத்தச் சிறுகதை தொகுப்பிலும், மற்றவற்றைத் தன் தொடர் அனுபவப் பகிர்பிலும் அவன் எழுதி நிறைவு செய்திருக்கிறான்.\nஎல்லா மரணங்களுமே புதிரானவைதான் சிவா, மரணமே ஒரு புதிர்தான். நேற்று காலையிலிருந்து ஒரு கவிஞனை ஒரு எழுத்தாளனை ஒரு நண்பனை, உன் தொலைபேசியில் அழைத்திருக்கிறாய். யாரையும் வழக்கம்போல் தொலைபேசியை அணைத்து விடாதே என கெஞ்சியிருக்கிறாய்\nஎதையோ சொல்ல தடுமாறியிருக்கிறாய் நண்பா. ஜான் ஆப்ரகாம் என்ற கலகக்காரனும் மாடியிலிருந்து இதே தடுமாற்றத்தோடுதான் மரிப்பதற்கு தரையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.\nஉன்னை மாநகரச் சுடுகாட்டின் மின் அடுப்பிற்கு உள்நுழைக்காமல், கன்னிவாடியின் சொந்த மண்ணில் புதைக்கப் போகிறோம்.\nமுன்கூட்டியே உன் பேனாவை மகள் மகாஸ்வேதாவின் கைகளுக்கு மாற்றியிருக்கிறாய். போய்வா நண்பா\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nஓர் வாசிப்பனுபவம் - டொமினிக் முன்னுரை\nஉப்பு கடலை குடித்த பூனை\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015_01_01_archive.html", "date_download": "2018-05-22T21:10:47Z", "digest": "sha1:TWVOOZ5J5XM7B6NA5MNIEJNKHYKKBTTD", "length": 119370, "nlines": 325, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: January 2015", "raw_content": "\nபிழைச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களாவன....\nபிழை மற்றும் பிற மொழிச் சொற்களைக் கண்டுகொள்ள கீழுள்ள விதிகளின் துணையை நாடவும். மொழி முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள்:\n1) மெய் எழுத்துக்கள், ஆய்தம், ங, ட, ண, ன, ர, ற, ல, ழ, ள ஆகிய உயிர் மெய்கள், இவையாவும் மொழி முதலில் வாரா.\n2) “எ” என்ற உயிரும், க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய மெய்களும் மொழி இறுதியில் வாரா.\n3) பன்னிரெண்டு உயிர், மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ஆகிய உயிர் மெய்களும், மொழி முதலில் வரும் எழுத்துக்களாம்.\n4) எகரம் ஒழிந்த 11 உயிர்கள், மற்றும் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய்களும், மொழி இறுதியில் வரும் எழுத்துக்களாம். மொழி இடையில் வரும் எழுத்துக்கள்:\n1) க், ச், த், ப் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் உயிர்மெய்கள் மட்டுமே வரும்; இதில் வேறு உயிர்மெய்கள் வாரா.\n2) றகர வரிசை உயிர்மெய்கள் ற், ன் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து வரும்.\n3) ய், ர், ழ் என்ற மெய்களை அடுத்து க், ச், த், ப், ங், ஞ், ந், ம் ஆகிய மெய்கள் இரண்டு ஒற்றாக வரும்\n4) ர், ழ் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் வரிசை உயிர்மெய்கள் வாரா.\n5) டகர வரிசை உயிர்மெய்கள் ட், ண் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து வரும்.\n6) ல, ள, ன, ண ஆகிய மெய்களை அடுத்து ‘ந’ வரிசை உயிர்மெய்கள் மற்றும் ‘த’ வரிசை உயிர்மெய்கள் வரின் அவை திரிந்து வரும்.\n7) தனிக்குறிலை அடுத்து ர், ழ் ஆகிய மெய்கள் வாரா.\n8) ல், ள், ன், ண் ஆகிய மெய்களை அடுத்து மொழி முதல், இறுதி, இடைகளில் மேலே கூறப்பட்ட மரபுகளுக்கு மாறாக வந்திருந்தால் அவை பிழை அல்லது பிறமொழிச் சொற்களாம்....\nஸமுத்ரத்தில் கரையோரமாகக் கொஞ்ச நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சலடிப்பதில்தான் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் அப்புறம் பலப்பட்டுக் கொண்டு, பலப்பட்டுக் கொண்டு போய் நல்ல ஆழத்தில் அடிவாரத்தில் ரொம்ப நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்து முத்துச் சிப்பிகளை சேகரம் பண்ணும் ஸாமர்த்தியத்தை உண்டாக்கும். கரையோர நீச்சல் மாதிரி இப்போது சொன்ன அடிப்படை ச்ரத்தை. முத்துக் குளிப்பு முழுக்கு மாதிரி அப்புறம் வரப்போகும் ச்ரத்தை.\nமுத்து என்று சொன்னதில் தன்னையறியாமல் ஒரு பொருத்தம் தெரிகிறது. ‘முக்தம்’ என்ற வார்த்தைதான் அப்படி ஆனது. ‘முக்தம்’ என்றால் விடுபடுவது. சிப்பியிலிருந்து தெறித்து விடுபட்டு வருகிற மணியே ‘முக்தம்’ என்கிற முத்து.\nஸம்ஸாரத்திலிருந்து தெறித்து விடுபடுவது முக்தி. முக்தரைத் தமிழில் முத்தர் என்றே சொல்வது வழக்கம். முக்தி பற்றிக் கதை என்றே சொல்வது வழக்கம். முக்தி பற்றிக் கதை பேச உட்கார்ந்த இடத்தில் முத்து உபமானம் வந்துவிட்டது.\nஅம்பாளுடைய சிரிப்பை ஒரு கவி பார்த்தாராம். வெள்ளை வெளேரென்று அவளுடைய தந்த காந்தி பரவுவதைப் பார்த்து சுப்ரமாயிருக்கிற சங்கின் ப்ரகாசம் மாதிரி இருக்கிறது என்று உவமை சொன்னாராம். உடனே இன்னொரு கவி அவரிடம் சண்டைக்குப் போனாராம். ‘எப்படிங்காணும் சங்கையும் அம்பாளுடைய மந்த ஸ்மித்தையும் (புன்னகையையும்) ஒன்றாகச் சொல்வீர் சங்கு ஸ்மிதமோ முக்தர்களுக்குப் பரமப் பிரீதியை உண்டு பண்ணுகிறது. அதற்கும் இதற்கும் எப்படி ஒப்பு சங்கு ஸ்மிதமோ முக்தர்களுக்குப் பரமப் பிரீதியை உண்டு பண்ணுகிறது. அதற்கும் இதற்கும் எப்படி ஒப்பு’ என்று கவி பாடினாராம்:\nமுத்து எடுப்பது போல முக்தியைப் பிடிக்கும் கட்டத்திற்கு முன்னால் ஸாதனைக் கிரமத்தில் ச்ரத்தையைச் சோல்லியிருந்தாலும் நான் ஸகலத்திற்கும் ஆரம்பத்திலிருக்க வேண்டிய ச்ரத்தையைப் பற்றித்தான் இப்போது சொல்லிக் கொண்டிருந்தது.\nச்ரத்தையோடு இன்றைக்கே ஒரு பிள்ளையார் சுழி போட்டு ஆத்ம வழியில் போக ஆரம்பித்தால், என்றைக்கோ ஒருநாள் லட்சியத்திற்குப் போய் சேரலாம்.\nகுறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பம் என்பதுதான் தற்போதைய ஸ்மார்ட் போன் கம்பெனிகளின் புதிய மார்க்கெட் ட்ரென்ட். லெனோவோவின் புதிய அறிமுகமான ‘லெனோவோ A6000’ இந்த ட்ரென்ட்டுக்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் குறைந்த விலை 4G ஸ்மார்ட் போன்.\n‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன் சிம்பிளான டிசைனைக் கொண்டது. 8.2mm அடர்த்தியுள்ள மெல்லிசான இந்த ஸ்மார்ட் போனின் எடை 128 கிராம். இது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களைவிடக் எடை குறைவு என்பது சிறப்பம்சம். பின்புறம் முழுவதும் ‘Matte’ பினிஷ் கொண்டது. இதனால் போனை பிடிக்கும்போது கையிலிருந்து விழுவதைத் தடுக்கலாம்.\n‘லெனோவோ A6000’ அகலமான 5 இன்ச் HD 720X1280 IPS டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ‘Dolby Digital Plus’ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.\n‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன் சக்திவாய்ந்த 64-பிட் Snapdragon 410 (MSM8916) SoC Quadcore பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. சக்திவாய்ந்த இந்த 1.2 GHz பிராசஸரோடு பிரத்யேகமான Adreno 306 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 1GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இருக்காது. 8GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனை 32 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.\n8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட் போ���் பெற்றுள்ளது. உட்புறத்தில் ப்ளாஷ் இல்லாமல் கேமராவைப் பயன்படுத்தினால் சுமாரான படங்களையே எடுக்க முடியும்.\n2300 mAh பேட்டரியைக் கொண்டுள்ள ‘லெனோவோ A6000’ முழுமையான பயன்பாட்டுக்கு 13 மணி நேரம் வரை தாங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இந்த ஸ்மார்ட் போன் 3G நெட்வொர்க்கில் 264 மணி நேரம் (Standby time) வரை தாங்கும் என்று லெனோவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.\n‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. லெனோவோ நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Vibe UI 2.0’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.\nமேலும், இந்த ஸ்மார்ட் போனுக்கு ஆண்ட்ராய்டு 5.0 ‘லாலிபாப்’ அப்டேட் கிடைக்கும் என்று லெனோவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nஉலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை மனிதர்கள் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகமாக உள்ளது. முன்பு மற்ற நாடுகளில் ஒரு விஷயம் நடந்தால் நேரில் பார்த்தவர்கள் வந்து சொன்னால்தான் அந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும். ஒரு தனிமனிதன் எத்தனை பேருக்கு ஒரு கருத்தைச் சொல்லிவிட முடியும் என்கிற நிலையில் பரந்துபட்ட மக்களுக்கு தகவல்களும் கருத்துகளும் சென்று சேருவதற்காக உருவானதுதான் பத்திரிகைகள்.\nஆனால், படிக்கத் தெரிந்த மனிதனுக்கு மட்டுமே பத்திரிகைகள் போய்ச் சேர்ந்தன. படிக்கத் தெரியாதவர்களுக்கும் பல விஷயங்கள் சென்று சேர வேண்டும் என்று நினைத்தபோது வானொலி என்கிற கண்டுபிடிப்பு தோன்றியது. ஆனால், வானொலி என்பது வெறும் காதால் மட்டுமே கேட்கக்கூடிய ஒரு கருவியாக இருந்தது. இங்கிலாந்து இளவரசியின் திருமணம், உலகக் கோப்பை போட்டி, அமெரிக்க அதிபர் பதவியேற்பு என எதுவாக இருந்தாலும் அதை நேரில் பார்க்கிற மாதிரி எந்தக் கருவியும் இல்லையே என மனிதர்கள் வருத்தப்பட்டதன் விளைவு, தொலைக்காட்சிப் பெட்டி உருவானது.\n1843 முதல் 1846 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸாண்டர் பைன் மற்றும் ஃபெட்ரிக் பேக்வெல் ஆகியோர் வெவ்வேறு நாடுகளில் தங்களது ஆராய்ச்சியின் மூலம் புகைப்படங்களை நகரவைக்கும் அமைப்பைக் கண்டுபிடித்தனர். இதன்பின் தொலைக்காட்சி பல்வேறு பரிணாமங்களை அடைந்து, 1926-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் நகரும் படங்களைக் காட்டும் தொலைக்காட்சியை ஜான் லியோ பேர்டு கண்டுபிடித்தார். பின்னர் ஒலி உடைய தொலைக்காட்சி, நீண்ட நேர வீடியோக்களைக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டது.\nஆரம்பத்தில் அலைக்கற்றைகளை வாங்கி ஒளிபரப்பும் விதமான அமைப்புடன் தொலைக்காட்சி இருந்தது. பிற்பாடு அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்றைக்கு முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. தற்போது வை-ஃபை வசதியுடன் கூடிய இணையதளத் தொலைக்காட்சி யாக வளர்ந்திருக்கிறது.\nஇன்று டெல்லியில் மோடியும், ஒபாமாவும் சந்திப்பதை வீட்டில் உட்கார்ந்தபடி பார்க்க முடிகிறதென்றால், ஆஸ்திரேலியாவில் தோனி விளையாடுவதை சென்னையிலிருந்து பார்க்க முடிகிறதென்றால், தொலைக்காட்சி பெட்டிதான் காரணம். ‘இடியட் பாக்ஸ்’ என பெர்னாட்ஷா அதைச் சொன்னாலும், சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அது இன்றியமையாத பாக்ஸ்தான்\nஇப்போது முடியரசு ஸாத்யமில்லை. ஈஸ்ட் இன்டியா கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து அப்புறம் ப்ரிட் டிஷ் ராஜாங்கத்துக்கு தேசம் கை மாறின காலங்களில் இந்தத் தேசம் முழுவதற்கும் ஒரு ராஜா இருக்கவில்லை. பிற்பாடு ஸ்வதேச ஸம்ஸ் தானங்கள் என்று பெயர் பெற்ற ஏராளமான ராஜ்யங்களே அப்போது இருந் தன. நமக்கு ஸ்வதந்த்ரம் வந்தபோது இவற்றில் ஏதோ கொஞ்சம் ஸ்வயா திக்யம் பெற்றிருந்தவற்றைத்தான் ஸ்வதேச ஸம்ஸ்தானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்பார்கள்.\nNative state இப்படி ஐந்நூற்றுக்கு மேல் இருக்கின்றனவென்றால், இம்மாதிரி கொஞ்சம் ராஜ்யாதிகாரம் கூடக்கொடுக்காமல் ப்ரிட்டிஷ்காரர்கள் முழுங்கியேவிட்ட சின்னச் சின்ன ராஜ்யங்கள் எத்தனையோ இருந்திருக்கும். ஏகப்பட்ட ராஜாக்களின் ஆளுகையில் இருந்த தேசம் அப்புறம் வெள்ளைக்கார, ‘கிங் எம்பர’ரிடம் போயிற்று. அதிகாரமில்லாமல் figure-head என்று ராஜாவாக இருப்பவர் அவர். அந்த ஹிஸ்டரி இப்போது வேண்டாம். சொல்ல வந்தது, இப்போது அந்த ஒரே ராஜாவிடமிருந்து தேசம் நமக்குத் திரும்பி வருகிற போது இது முழுதையும் ஒப்பிப்பதற்கு பாரம்பர்ய ரைட் உள்ளவராக ஒரு ராஜகுடும்ப வாரிசும் இல்லை. ஆனபடியால், மற்ற காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இப்போது தேசம் பூராவையும் ஏதோ ஒரு ராஜ வம்சம் வாங்கிக் கொள்வதற்கில்லாமல் ஜனங்கள் தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.\nகுடியரசுதான் இங்கே வரமுடியும். வெள்ளைக்காரர்களோடு ராஜா யாரும் சண்டை போட்டு தேசத்தைத் தி���ும்பவும் ஜயிக்கவில்லை. ஜனங்களே தான் கூடிய மட்டும் அஹிம்ஸை மார்க்கம் என்று சொல்லக்கூடிய முறையில் ஓரளவு ஸாத்விக யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜனங்களே இதை ஆண்டுக்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் குடியரசு என்பது.\nபனிக்கால நோய்களில் முக்கியமானது பல், ஈறு பிரச்னை. பொதுவாக பெண்களின் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்போது பல், ஈறு அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கு அவர்களின் வாய் பராமரிப்பின்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.\nகர்ப்பகால ஈறு நோய்க்கு பிரக்னென்ஸி ஜின்ஜிவிடிஸ் (Pregnancy Gingivitis) என்று பெயர். ஈறுகளில் ரத்தம் கசிதல், ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை இருக்கும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் கர்ப்பத் தடை மாத்திரைகளாலும் ஈறு நோய்கள் ஏற்படுவதுண்டு.\nபொதுவாக கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பல் சிகிச்சைகளைப் பொறுத்த வரை முதல் மூன்று மாதங்கள் (Ist Trimester) மற்றும் கடைசி மூன்று மாதங்களில் (3rd Trimester) எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசியமேற்படின் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையிலான (3rd Trimester) சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். குழந்தைப் பேறுக்குப் பின் இந்த ஈறு நோய்கள் குறைந்துவிடும்.\nபற்களையும் வாயையும் சுத்தமாகப் பராமரித்தல், இரண்டு முறைகள் மிருதுவான பிரஸ்ஸால் பல் துலக்கவேண்டும். பின் ஈறுகளை விரல்களால் நன்கு மசாஜ் செய்யவேண்டும். இரவில் வெந்நீரில் உப்பிட்டு வாய் கொப்புளித்தல், இனிப்பான உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். உணவுக்குப் பின் வாய் கொப்புளித்தல் வேண்டும். மேலும் சரிவிகித உணவான (Balance diet) பால், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளவேண்டும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு. அவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\n- டாக்டர் த. கோபாலகிருஷ்ணன்\nஇந்த வருடத்தின் (2015) சிறந்த கவர்னருக்கான விருதினை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்குத் தந்துள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்கிங் என்கிற பத்திரிகை. 2014-ல் ரகுராம் ராஜனின் திறமையான செயல்பாட்���ுக்காகவும் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய புரிதலுக்காகவும் இந்த விருதினை அளித்துள்ளது. ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் எடுத்த முடிவுகள் மற்றும் அவரது தெளிவான அணுகுமுறை மூலம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்று புகழ்ந்திருக்கிறது அந்தப் பத்திரிகை. இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகை ரகுராம் ராஜனுக்கு விருது வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.\nபெங்களூரில் இருக்கும் அட்சய பாத்திரா என்கிற தொண்டு நிறுவனம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் திறம்பட நடத்தி வருகிறது. டாடா குழுமமும் இன்ஃபோசிஸ் நிறுவனமும் இணைந்து இந்தத் தொண்டு நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 147 கோடி ரூபாய் அளித்துள்ளார். ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட்டின் மூலம் 55 கோடி ரூபாயும் நன்கொடை யாக அளிக்கப்பட்டுள்ளது. அட்சய பாத்திரா நிறுவனம் செய்துவரும் சேவையை 2008-ம் ஆண்டிலேயே புகழ்ந்து பேசினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.\nமூன்று ஹோட்டல் மாறிய ஜான் கெர்ரி\nவைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த அமெரிக்கச் செயலாளர் ஜான் கெர்ரி தங்குவதற்கு குஜராத்தில் அதிரடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. ஜான் கெர்ரிக்கு மூன்று ஹோட்டல்களை புக் செய்தது அமெரிக்கத் தூதரகம். அவர் எந்த ஹோட்டலில் தங்குவார் என்பதை படுரகசியமாக வைத்திருந்தது. ஒரு ஹோட்டலில் காலை உணவு, இன்னொன்றில் மதிய உணவு, மூன்றாவதில் தூங்கச் செல்வது என்று திட்டமிட்டு எல்லோரையும் திக்குமுக்காட வைத்தது அமெரிக்கத் தூதரகம்.\nநிதி ஆயோக் சிஇஓ ஆனார் சிந்து\nதிட்ட கமிஷனுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்னும் அமைப்புக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திட்ட கமிஷனின் செயளராகப் பணியாற்றிய சிந்து குலார் (Sindhushree Khullar) சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி முதல், ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்தப் பதவியை வகித்து வருகிறார். ஏற்கெனவே திட்ட கமிஷனில் பணியாற்றி இருப்பதால், இவரது பங்களிப்பு இதில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nட்விட்டர் வாங்கும் இந்திய நிறுவனம்\nசெய்திக���ை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் ட்விட்டர் இணையதளம், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஜிப்டயல் நிறுவனத்தை 30 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 185 கோடி ரூபாய்க்கு மேல்) தந்து வாங்க முயற்சித்து வருகிறது. 2010-ல் தொடங்கப்பட்ட ஜிப்டயல் நிறுவனம், 2014-ல் இந்தியாவின் எட்டாவது மிகச் சிறந்த இன்னோவேட்டிவ் கம்பெனி என்கிற சிறப்பைப் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு உலக அளவில் 500 வாடிக்கையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது\nவேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள்\nபொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது. வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதார ரீதியாக சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.\n1. வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும். பெரும்பாலும், 23-25 வயதுக்குள் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். வேலைக்குச் சேர்ந்தது முதல் மாத சம்பளம் வாங்கியதும் குறைந்தபட்சம் மாதம் ரூ.2 ஆயிரமாவது சேமிப்பது நல்லது. ஆக, ஒரு வருடத்துக்கு ரூ.24 ஆயிரம் சேமிப்பாக இருக்கும். அப்போதுதான் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க எளிதாக இருக்கும்.\n2.எப்போதுமே மாத சம்பளத்தைப் போல, 3-லிருந்து 6 மடங்கு தொகையைக் கையில் வைத்திருப்பது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1.2 லட்சம் வரை வைத்திருப்பது முக்கியம். இந்த அளவு தொகையைச் சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவிகிதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவிகித தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.\n3. கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, சிலர் தங்களுடைய நண்பர்கள் வாங்குவதைப் பார்த்து, தனிநபர் கடனை வாங்கி, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும், மாத சம்பளத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை தனிநபர் கடனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கு வட்டி விகிதம் அதிகம்.\n4.வேலைக்குப் போகிறோம், அதன் மூலம் சம்பளம் கிடைக்கிறது என்றில்லாமல், சில முதலீடுகள் மூலமாக வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பெரும்பாலான வர்கள் தங்கத்தை சிறந்த முதலீடாக நினைப்பார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். இதனால் குறைவான லாபமே கிடைக்கும். எனவே, முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.\n5. பள்ளி கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் துவக்கத்தில் மொத்தமாகச் செலுத்திவிடுவது நல்லது. இப்படி செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின்போதும் இதுபோன்ற முக்கியமான காரியங்கள் தடைபடாமல் இருக்கும்.\n6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவர் செய்யும் வகையில் ஹெல்த் இன்ஷூரஸ் பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், மருத்துவச் செலவு என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். அது வேலை இல்லாத நேரத்தில் நிகழும்போது கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கும். மேலும், சிலர் நிறுவனத்���ில் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸை மட்டும் நம்பியிருப்பார்கள். இது முற்றிலும் தவறு. வேலையில் இல்லாத நேரத்தில் இது கைகொடுக்காது.\n7.சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 70 சதவிகிதக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள 30 சதவிகித தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், அதில் ரூ.14 ஆயிரத்துக்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மீதமுள்ள தொகையை நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.\n8. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. காரணம், இதற்கு வட்டி குறைவு. அதுவே தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. சில நிறுவனங் கள் ஜீரோ சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறோம் என்று சொன்னால், உடனே கடன் வாங்க கையை நீட்டிவிடக்கூடாது. இது சாத்தியமா என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே வாங்க வேண்டும். முன்பின் யோசிக்காமல் கடனை வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் கட்டுவது கூடுதல் சுமையாக இருக்கும்.\n9.பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என நினைக்கக் கூடாது. அந்தப் பொருள் கட்டாயம் தேவையா, அதனால் என்ன பயன் என்பதையெல்லாம் யோசித்த பின்பே முடிவு எடுப்பது புத்திசாலித்தனம். வீட்டுக்கு ஏசி தேவை எனில், அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, தேவை என்கிற பட்சத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.\n10.வேலை இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதே தவற்றைத் திரும்பவும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு நின்றுவிடாமல் இடைப்பட்ட காலத்தில் வேலை சார்ந்த திறமைகள் மற்றும் தகுதியை வளர்த்துக்கொள்வது இக்கட்டான சூழலில் கைகொடுக்கும்.\nஒரு ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பமும், பேட்டரியும்தான் முக்கியத் தேவையாக இருந்தாலும், அதன் டிசைன்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அந்தவகையில் டிசைனுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் ‘ஒப்போ R5’.\n‘ஒப்போ R5’ ஸ்மார்ட் போன் ‘Micro Arc Frame’ என்ற பிரத்யேகமான பிரேமைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. மெல்லியதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ‘Hand Polishing’ மூலம் செய்யப்பட்டுள்ளது. இது பிரசித்தி பெற்ற ‘Swiss’ வாட்ச்களில் மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். கவர்ச்சியான மெட்டாலிக் லுக்கைத் தரும் இந்த ஸ்மார்ட் போன் 155 கிராம் எடையைக் கொண்டது.\nடிஸ்ப்ளே ஒப்போ R5 அகலமான 5.2 இன்ச் 1080X1920 AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. 5.2 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருந்தாலும், முழு வெளிச்சத்திலும் சிறப்பான சேவையை அளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’யையும் இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பது சிறப்பம்சம்.\nஒப்போ R5 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 615 SoC அக்டோ-கோர் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த பிராசஸர் 64-பிட் அப்ளிகேஷன்ஸ் இயங்க போதுமான தாக இருக்கும்.\nமிகச் சக்திவாய்ந்த இந்த பிராசஸரோடு பிரத்யேகமான Adreno 405 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 2GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட்போனின் செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இருக்காது.\n16GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியாது.\n13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ‘ULTRA HD’ என்ற போட்டோ எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nஇந்த ‘ULTRA HD’ முறை மூலம் பத்து போட்டோக்களிலிருந்து 50 மெகா-பிக்ஸல் போட்டோவை உருவாக்கலாம்.\n2000 mAh பேட்டரியைக் கொண்டுள்ள ஒப்போ R5, விரைவாக சார்ஜ் ஆகிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. இந்த விலையில் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஒப்போ R5யின் பேட்டரி திறன் குறைவுதான். முழுமையான பயன்பாட்டுக்கு இந்த ஒப்போ R5 ஸ்மார்ட்போன் 7 மணி நேரம் வரை தாங்கும் என எதிர்பார்க்கலாம்.\nஒப்போ R5 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. ஒப்போ நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Color ஓ.எஸ் skin’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.\nஇயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்���ியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது.\nமுதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்ததில் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது.\n1930 வரை இந்தச் சோதனை ஐஸ் தயாரிக்கும் முயற்சியாகத்தான் இருந்தது. 1930-ம் ஆண்டு முதன்முதலில் மக்கள் உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜ் என்ற அமைப்பு உருவானது. உணவுப் பொருட்கள், மாமிசம் ஆகியவைக் கெடாமல் இருக்கவும், ஐஸ்கட்டி தயாரிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.\nபின்பு அதன் வடிவம் அமைப்பு, திறன் ஆகியவை மாற்றம் கண்டு, தற்போது தொழிற்சாலைகளும்கூட மிகப் பெரிய ஃப்ரிட்ஜ் அமைப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத கண்டுபிடிப்பாக மாறியுள்ளது. பல நிறுவனங்கள் எளிதில் கெடக்கூடிய பொருளை அதிக நாட்கள் வைத்திருக்க இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக மாறியுள்ளது.\nஅதைவிட முக்கியமாக, இன்று பல வீடுகளில் ஃப்ரிட்ஜ் இல்லை எனில், காலை உணவு இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. காலை இட்லிக்கான மாவு முதல் இந்த வாரம் முழுவதுக்கும் வேண்டிய உணவுப் பொருட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காகவே மாறியுள்ளது ஃப்ரிட்ஜ்.\nகூகுள் க்ரோம் காஸ்ட் ஒரு பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு பென்-டிரைவ் போலத் தோற்றமளிக்கும் இந்த கேட்ஜெட், இந்தச் செயல்பாட்டைக் கொண்ட ஆப்பிள் டிவி, ரோக்கூவை (Roku)விடச் சிறியதாக இருக்கிறது. பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.\nக்ரோம் காஸ்ட்டை கனெக்ட் செய்தவுடன் செட்-அப் அப்ளிகேஷன் மூலம் விவரங்களை செட் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷனை ஸ்மார்ட் போன்/டேப்லெட்/லேப்டாப் ஆகியவற்றிலிருந்து பயன் படுத்தலாம். யூ-டியூப், HBO Movies, க்ரோம் Browser போன்ற பல ஆப்ளிகேஷன் களை க்ரோம் காஸ்ட் மூலம் பயன்படுத்தலாம்.\nகூகுள் க்ரோம் காஸ்ட் (Google Chrome Cast)\nசமீபத்தில் கூகுள் நடத்திய ‘Great Online Shopping Festival’ (GOSF) என்ற இணைய வர்த்தக விழாவில், கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் க்ரோம் காஸ்ட்’ கருவியை வெளியிட்டது. ‘கூகுள் க்ரோம் காஸ்ட்’ என்பது ஒரு மீடியா ஸ்ட்ரீமிங் அடாப்டர். இதை HDMI வசதியுள்ள ஒரு டிவியில் பொருத்திவிட்டால், உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை டிவியில் பயன்படுத்தலாம். இதற்கு கூகுள் க்ரோம் காஸ்ட்டும் ஒரு ஸ்மார்ட் போனும் ஒரே WiFi நெட்வொர்க்கில் இணைந்திருக்க வேண்டும். சில டிவி மாடல்களைப் பொறுத்து இந்த க்ரோம் காஸ்ட் செயல்பாட்டுக்கு டிவியின் USB போர்ட்டிலிருந்து ஒரு கேபிள் மூலம் பவர் தரலாம்.\nஇதை ஆண்ட்ராய்டு 4.4.2 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷனில் இயங்கும் கேட்ஜெட்டில் மட்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றின் திரையை, டிவி திரையில் தோற்றுவித்துப் பயன்படுத்தலாம்.\nஉதாரணத்துக்கு, ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் யூ-டியூப் பார்ப்பதாக இருந்தால் ஓரளவுக்கு திரையின் அளவை பெரிது படுத்தி பார்க்கலாம். ஆனால், கூகுள் க்ரோம் காஸ்ட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பை டிவியுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் டிவி-யின் திரை அளவு யூ-டியூப் வீடியோக்களைப் பார்க்க முடியும்.\nமேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஸ்மார்ட்போனில் கையாள்வதை சிரமமாக நினைப்பவர்கள். இந்த கருவியின் மூலம் ஃபேஸ்புக் பக்கத்தை டிவி திரைக்கு கொண்டு சென்று பயன் படுத்தலாம். அது மட்டுமல் லாமல், ஸ்மார்ட்போன் கேம்ஸ்களை, டிவி திரையில் பெரியதாக்கியும் விளையாட முடியும்.\nஉடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேத்துக் கழுவிக் குளிப்பாட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோய்க்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.\nஆனாலும் காரியம் என்று வந்து விட்டால் நல்லதைச் செய்கிறபோ��ுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணறுவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வதுதான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.\nபுயலின் மையம் எப்போதும் அமைதியாக இருக்கும் என சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இறுதியில் தோனி ஓய்வு அறிவித்ததும் அதைச் சுற்றி ஒரு மீடியா புயல் வீசியது. கோலியின் நடவடிக்கைகள், அதிகாரத்தை நோக்கிய நகர்வு தோனியை எரிச்சல்படுத்த அவர் அதிரடியாக ஓய்வு அறிவித்தாரா தொடர்ந்து டெஸ்ட் தொடர் தோல்விகள் பற்றி தோனி மீது குற்றச்சாட்டுகள் குவிய, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள டெஸ்டிலிருந்து விலகினாரா தொடர்ந்து டெஸ்ட் தொடர் தோல்விகள் பற்றி தோனி மீது குற்றச்சாட்டுகள் குவிய, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள டெஸ்டிலிருந்து விலகினாரா இப்படி பல கேள்விகள். ஆனால் இந்தப் புயலுக்கு மத்தியில் தோனியின் மனம் அமைதியாக, சஞ்சலப்படாது இருப்பதை நாம் கவனிக்கவில்லை.\n2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்ற பின் மொத்த கவனத்தையும் சச்சின் மீது திருப்பி விட்டு, அந்த வெற்றி உற்சாகத்தில் பட்டுக் கொள்ளாமல் விலகி இருந்த தோனி இப்போது ஒரு இளம் நட்சத்திர வீரரைப் பார்த்து அஞ்சுகிறார் என்றோ தோல்வி பற்றிய குற்றச்சாட்டுகளினால் பதறுகிறார் என்றோ கருதுவது அபத்தம். வெற்றியினால் மிகுதியாக எக்களிக்கும் மனிதன் தம் தோல்வி கண்டு அஞ்சிக் கலக்கமடைவான். இரண்டிலும் பட்டுக் கொள்ளாத தோனி போன்றோர் அல்ல. தோனியின் ஓய்வு ஒரு பட்டும் படாத, நடைமுறை தேவையைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு. தோனி புத்தர் அல்ல. வெற்றியின் போது அவர் நிச்சயம் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைவார். ஆனால் அதை பெரிதுபடுத்தாமல், எளிய விஷயமாக எடுத்துக் கொண்டு நகர்ந்துவிடுவார். வெற்றிக்கு பின்னர் நடக்கும் மீடியா சந்திப்புகளில் தாம் பேசாமல் தம் அணியின் மற்றொரு வீரரைப் பேச வை���்பார். இது வேறெந்த அணியிலும் நடக்காதது. அதேநேரம் தோல்வி அடைந்தால் அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்வார். இதுபோன்ற ஒரு தன்னலம் கடந்த பொறுப்புணர்வுதான் தோனியின் சிறப்பு. அவர் டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்ட தும் கூட தன்னலமற்ற செயல்தான். அடிப்படையில் தோனி டெஸ்ட் வீரர் அல்ல. அவருக்கு அதற்கான பொறுமையோ தொழில்நுட்பமோ இல்லை. 290க்கு மேல் கேட்ச்/ஸ்டம்பிங்களை செய்துள்ள போதும் கூட ஒரு கீப்பராகவும் அவரது விளையாட்டு குறைபட்டதுதான். ஆனால் அவர் ஒரு சிறந்த ஒருநாள் அணி வீரர் மற்றும் தலைவர். நியாயமாக கடந்த ஆறு வருடங்களில் அவருக்கு பதில் டெஸ்ட் அணியில் சாஹா ஆடியிருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ஒரே அணி இரண்டு வடிவங்களிலும் விளையாடுவதால் இரண்டு அணித் தலைவர்கள் அதிகார சமகுலைவை, குழப்பத்தை அணிக்குள் ஏற்படுத்தும். டெஸ்ட் அணியில் தோனி ஆடினது ஒரு சமரசம்தான். ஆனால் அதனால் இந்திய டெஸ்ட் அணி மேம்படவில்லை என்றாலும் ஒருநாள் அணி மிகவும் பயனடைந்தது.\nஆரம்பத்தில் அவர் கங்குலி மற்றும் திராவிட் ஆகியோரால் உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட அணியை எளிதாக வழிநடத்தி டெஸ்ட் அணி வரிசையில் முதலாவதாக கொண்டு சென்றார். ஆனால் இதே மூத்த வீரர்களின் அணி பின்னர் சறுக்கத் தொடங்க, அவர்களிடத்தில் இளம் வீரர்கள் வந்து அனுபவமின்றி ஆட இந்திய அணி தோனியின் கீழ் நான்கு தொடர்களை வெளிநாட்டு மண்ணில் இழந்தது. அணி முதலிடத்தைப் பிடித்தபோது எப்படி தோனி அதை தம் சாதனையாகக் கருதவில்லையோ தொடர்ந்து ஒவ்வொரு தொடரையும் வெளிநாடுகளில் இழந்தபோதும் அவர் அதைத் தம் தோல்வியாகக் கருதவில்லை.அவர் பார்வையில் இத்தோல்விகளைத் தவிர்க்க இயலாது. வேறு யார் தலைவராக இருந்தாலும் இப்படித்தான் தோற்போம். இத்தோல்விகளின் பொறுப்பை தாம் ஏற்பதன் மூலம் ஒரு தியாகம் செய்தவராக தோனி நினைத்திருக்ககூடும். இதனால் அணியையோ ஆட்டத் திட்டத்தையோ அவர் மாற்ற முனையவில்லை.இந்தப் போக்கு மீடியா மற்றும் ரசிகர்களைக் கடுமையாக எரிச்சலூட்டியது. தோனியின் பட்டும் படாத குணம் ஒரு டெஸ்ட் அணியை அதன் சவால்களை எதிர்கொள்ள தூண்டவோ புதிதாய் கட்டமைக்கவோ உதவவில்லை. தோனி அடிப்படையில் சம்பிரதாயமான மனிதர். சராசரி இந்தியனைப் போல் விதியை நம்புபவர். இந்த மிதவாதப் போக்கு எதிர்மறையாக முடிந்தது. ��ியூசிலாந்தின் பிரண்டன் மக்கெல்லம் போல் அவர் சோதனை முயற்சிகளை செய்து பார்க்க விரும்பவில்லை. ஜடேஜாவை ஆல்ரவுண் டராக்க பார்த்தது, ஆட்டத்தை விட்டுப் பிடிக்கும் பாணி ஆகியவை அவரது டெஸ்ட் தலைமை வாழ்வில் படுதோல்வியானது. இதையெல்லாம் தோனி நம்மை விட நன்றாகவே உணர்ந்திருந்தார்.\n2013இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என அவர் உலகக்கோப்பை முடிந்ததும் அறிவித்தார். ஆனால் 2015இல் அவர் உலகக் கோப்பையின் போது வழி நடத்த வேண்டுமென்றால் டெஸ்டில் இருந்து அதற்கு முன் ஓய்வுபெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. இப்போது தோனி இருதலைக்கொள்ளி மனநிலையில் இருக்கிறார். டெஸ்ட் அணியின் கடுமையான தோல்விகளால் தமது நற்பெயர் கெடப் போகிறது என இரண்டு வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்தார். அதை அவரால் தடுக்க முடியாது. அதேநேரம் அவரது ஒருநாள் அணி தொடர்ந்து வெற்றியைக் குவித்து பேர் வாங்கும். கெட்டபெயர் வேண்டாம் என்றால் நல்லபெயரும் சேர்ந்து கிடைக்காது. தோனி ஒரு முடிவெடுத்தார். அந்த முடிவுதான் இந்த டெஸ்ட் கிரிட்கெட் ஆட்டங்களில் இருந்து விலகல்.அயல்நாட்டில் பெற்ற தோல்விகளால் அவர் சற்றும் பாதிக்கப்படவில்லை என்றில்லை. உள்ளூர் டெஸ்ட் தொடர்களைப் பெரும் வித்தியாசத்தில் வெல்வதற்குச் சாதகமான ஆடுதளங்கள் அமைக்க அவர் தள அமைப்பாளர்களை வற்புறுத்தினார். அவ்வாறு அவர் ஆஸ்திரேலியா, மே.இ தீவுகளூக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை வெல்லவும் செய்தார். ஆனால் அவை தற்காலிக தீர்வுகள்தாம். கோலி முதல் டெஸ்டை வென்றிந்தால் அவரால் தோனி அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார் என கூறுவதில் நியாயம் இருக்கும். தோனி நினைத்திருந்தால் உலகக்கோப்பைக்கு பின் மே.இ தீவுகள், நியூசிலாந்து, வங்கதேசம் போன்ற ஒரு கரகாட்ட அணியை இந்தியாவுக்கு அழைத்து சுலபமாக தோற்கடித்து கொண்டாட்டமா விடைபெற்றிருக்கலாம். ஆனால் அவர் தலைமைப் பதவியை ஒரு பொறுப்பாக பார்த் தார். உலகக்கோப்பைக்கு பின் அடுத்த டெஸ்ட் தொடர் நடக்க எட்டுமாதங்கள் ஆகும். அதுவரை அவர் எப்படியும் தலைவராக இருக்கப் போவதில்லை. இடையில் ஒரே ஒரு டெஸ்ட். அதை அவர் கோலிக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். உண்மையில் நாம் இதற்காக தோனியை கொண்டாடி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திட��ரென்று விலகியதற்கு மேலும் பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.. இணையத்திலும் பத்திரிகைகளிலும் சொல்லப்படும் ஊகங்களுக்கு எந்தவொரு நிரூபணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், புயல் ஓந்தாலும் சர்ச்சைகள் ஓயவில்லை. தோனி தன் வழக்கமான அமைதியை இங்கேயும் நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறார்.\n2015 வந்தாச்சு. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் முன்னோட்டம் இது.\nஉலகம் முழுவதுமே ஆர்வமாக எதிர்பார்க்கும் படம் ஸ்டார் வார்ஸ் - 7. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கும் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் ஆதிக்கப் போட்டிதான் கதை. அந்தக் கதையின் அடிப்படையில் இதுவரை 6 படங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வெளியான அனைத்து ஸ்டார் வார்ஸ் படங்களும் இயக்குநர் லூகாஸின் லூகாஸ் பிலிம்ஸ் மூலம்தான் தயாரிக்கப்பட்டது. தற்போது டிஸ்னி நிறுவனத்தின் கைகளில் லூகாஸ் உள்ளது. 'டிஸ்னி தயாரிப்பதால், ஸ்டார் வார்ஸ் தொடர் படங்களின் தாக்கத்தைக் குறைவாக எண்ண வேண்டாம், படத்தின் கதை இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ்தான்’ என்கிறது டிஸ்னி. இந்திய மதிப்பில் 1,400 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகிற இந்தப் படம் 3டியிலும் பரவச அனுபவம் தரக் காத்திருக்கிறது\nஹங்கர் கேம்ஸ் மோக்கிங் ஜாய் - 2: டைஸ்டோபியன் எனும் கிரகத்தை ஆட்சி செய்யும் அரசன் புரட்சி செய்த கிராமங்களை இரு குழுவாக்கி சாகும்வரை சண்டையிட வைக்கும் கதை. இதுவும் தொடர் படம்தான். அதில் இது மூன்றாவது பாகம். ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் படங்களில் கேட்னீஸ் என்கிற கேரக்டரில் வரும் கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ்தான் இதுவரை வெளியான மூன்று படங்களின் முதுகெலும்பே. அந்த வரிசையில் கடைசிப்படம் என்கிற அறிவிப்போடு வெளிவர இருக்கும் இந்தப் படம் 2015 நவம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது\nஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே: கோடீஸ்வரர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் பெண்ணுக்கும் அந்தப் பணக்காரருக்கும் இடையிலான கதைதான் இது. புத்தகமாக வெளிவந்து டாப் விற்பனையில் இருக்கும் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படமாக வரப்போகிறது என்றவுடனே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. நாவலைப் படித்தவர்கள் மட்டுமில்லாமல் அதன் விற்பனையைக் கேள்விப்பட்டவர்களும் எதிர்பார்க்கும் இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது\nபீநட்ஸ்: ஆங்கிலப் படவுல கில் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்க வைக்கும் ஒரு விஷயம், மற்ற படங்களைப் போலவே பிரமாண்ட தயாரிப்பில் அனிமேஷன் படங்களும் துணிச்சலாகப் போட்டியில் இறங்குவதுதான். அமெரிக்காவில் நவம்பர், டிசம்பர் விடுமுறைக்காலம் என்பதால், அதை கணக்கில் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகும். அந்தக் காலகட்டத்தில் வெளியாகிறது இந்த பீநட்ஸ். ஸ்னூப்பி எனும் கார்ட்டூன் கேரக்டர் காமிக் ரசிகர்களிடம் அதிகம் பரிச்சயம். 100 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் குழந்தைகளைக் குறிவைத்து மயக்கக் காத்திருக்கிறது\nஃபென்டாஸ்டிக் ஃபோர்: விண்வெளி ஆராய்ச்சிக்குப் போகும் நால்வருக்கு அவர்களின் விண்வெளி ஓடத்தைக் கடக்கும் காந்தப் புயலால் நான்கு வித ஆற்றல்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் உலகை அவர்கள் எப்படி தீய சக்தியிடம் இருந்து காக்கின்றனர் என்பதே கதையின் ஒன்லைன். ஒரு நல்ல கதையை எத்தனை முறை படமாக எடுத்தாலும் ஓடும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஃபென்டாஸ்டிக் ஃபோர். இதற்கு முன்னர் 2005-ல் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்போது மீண்டும் முதல் பாகம் முற்றிலும் ரீமேக் செய்யப்பட்டு புதிய நடிகர்களுடன் தயாராகி ஆகஸ்ட் - 7 அன்று திரைக்கு வருகிறது. ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு ஹை டெசிபலில் எகிறிக் கிடக்கிறது எதிர்பார்ப்பு\nஸ்பெக்டேர்: ஜேம்ஸ் பாண்டின் லேட்டஸ்ட் அதிரடிச் சரவெடி. பிரிட்டன் உளவு அமைப்பான எம்.ஐ.6ஐக் கலைத்து விடும் சூழல் மிஸ்டர் எம்முக்கு ஏற்படுகிறது. அதில் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை. கடைசியில் ஜேம்ஸ் பாண்ட்தான் ஜெயிப்பார் என்று எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் எப்படி ஜெயிக்கிறார் என்கிற ட்ரீட்மென்டில்தான் இருக்கிறது பாண்ட் வித்தை. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பாண்ட் கார், பாண்ட் கட்டப்போகும் வாட்ச் எல்லாமே நெட்டில் உலாவ ஆரம்பித்துவிட்டன. விதவிதமான பெண்கள், விதவித துப்பாக்கிகள் என ரஜினி போல் மவுசு குறையாத பாண்ட்தான் இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பு\nசொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தான். ஏனெனில், இன்றைக்கு வீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத��தப் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம். எனவே, வீடு வாங்கும் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடன் பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்), மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) என இருவிதமாக இருக்கும்.\nபெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களில் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும். அதன்பிறகு அப்போதுள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு நிலையான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளன. அதாவது, 10 வருடங்கள் வரை நிலையான வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.\nகடந்த பத்து வருடங்களில் வீட்டுக் கடனுக்கான வட்டியானது 7 சதவிகிதத்துக்கு இறங்கி 13 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. இப்போது நீண்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது\nதற்போது பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவார்கள். இனிவரும் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம் குறையும்போது, வங்கிகளின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.\nலாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீண்ட கால நிலையான வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை வைத்துக்கொள்வது நல்லது என வங்கிகள் நினைப்பதால், நீண்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nநிலையான வட்டி விகிதத்தில் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு 2% அபராதம் இருக்கிறது. அதனால், வட்டி விகிதம் குறையும்போது, ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மாறும் சதவிகிதம் குறைவாக இருக்கும் என்கிற எண்ணத்திலும் நிலையான வட்டி விகிதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் 10 ஆண்டு களுக்கும், ஆக்ஸிஸ் பேங்க் 20 ஆண்டுகளுக்கும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.\nபொதுத்துறை வங்கிகள் இந்த நிலையான வட்டி விகிதத் திட்டம் எதையும் புதிதாக அறிவிக்காமல் உள்ளன.\nமத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பணவீக்க விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு போன்றவற்றால் இனிவரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.\nவட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், அதே வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாற முடியாது என்பது முக்கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில், பாக்கி கடன் தொகையில் 2% அபராதம் கட்ட வேண்டிய சூழல் உருவாகும்.\nஇந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந்து கொடுக்க வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்சம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும். கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும் போது மீண்டும் செயல்பாட்டுக் கட்டணம், லீகல் ஒப்பீனியன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்குக் கட்டணம் என பல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.\nவட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தில் இஎம்ஐ தொகை குறைவதற்கோ அல்லது கடனை முன்கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.\nஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள் அந்தசமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.\nஇந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர், தவணை சரியாகக் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும் போது வேறு வங்கிக்கு கடனை மாற்றப்போவதாக தன் வங்கியில் சொன்னால், அவர்கள் வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூலிப்பார்கள்.\nதற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5% 1% சத விகித அளவில் உள்ளது. இது நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்க வைப்பதுபோல் இருந்தாலும், விரைவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால், மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமாக இருக்கும்.\nஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல், கடன் காலம் முழுக்க நிலையான வட்டி விகிதம், குறுகிய காலத்தில் கடனை கட்டத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் ���ிஸ்க்கே வேண்டாம் என்பவர் களுக்குத்தான் ஃபிக்ஸட் வட்டி விகிதம் என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்\nஇயற்கைப் புரதம் இருக்கையில் செயற்கைப் புரதம் வேண்டாமே\nசமீப காலமாகக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஆரோக்கியம் காக்க உதவும் பானங்கள் என்ற பெயரில் புரதச் சத்து பானங்களைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்ப்போம்.\nநம் ஒவ்வொருவரின் உணவிலும் புரதம் நிறைந்த உணவு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு கிராம் புரதம் தேவை என்பது பொதுவான கணக்கு. ஒரு கிராம் புரதச் சத்து 4 கலோரி சக்தியைத் தருகிறது.\n‘எக்ஸ்ட்ரா எனர்ஜி’க்குப் புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக், புரோட்டீன் சப்ளிமென்ட் சாப்பிடுங்கள்’ என்ற விளம்பரங்கள் வெகுவாகப் பிரபலமாகி வருகின்றன. ஆரோக்கியமான உடல்நிலை உள்ள எவருக்கும் இந்த வகைப் புரதப் பானங்கள் தேவையே இல்லை.\nநீண்ட காலம் நோய்வாய்ப் பட்டவர்கள், நாள்கணக்கில் பட்டினி கிடந்து, உடல்நிலை மோசமானவர்கள், புரத உணவைக் குறைத்துச் சாப்பிட்டு மராஸ்மஸ் மற்றும் குவாஸியார்க்கர் போன்ற புரதப் பற்றாக்குறை நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், பாடி பில்டர்கள், தீவிரமான விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு வேண்டுமானால் இந்தப் பவுடர்கள் தேவைப்படலாம்.\nஇப்படிப் புரதம் தேவைப்படுபவர்கள் மிகவும் குறைந்த சதவீதத்தினர்தான். மற்றவர்கள் இந்த பானங்களை எடுத்துக்கொள்ளும் போது சில வேண்டாத விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nபசிக்கும்போது சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் இயல்பான முறை. ஆனால், அப்படிப் பசிக்கிற வேளைகளில் இந்தப் புரதச் சத்து பானங்களைக் குடித்து விட்டால், வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து விடும். பசி போய்விடும். பிறகு வழக்கமாகச் சாப்பிட வேண்டிய மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன அடங்கிய உணவைச் சாப்பிடமாட்டோம். இதனால் வைட்டமின் சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். உடல் பலம் பெறுவதற்குப் பதிலாக பல வீனம் ஆகும்.\nஅடுத்து, இந்த வகைப் பானங்களில் கலக்கப்படும் சர்க்கரைப் பொருள், செயற்கை இனிப்புகள், செயற்கை நிறங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்���னவே எச்சரித்துள்ளது. சிறு வயதிலேயே உண்டாகும் நீரிழிவு நோய், ஹார்மோன் கோளாறுகள்,புற்றுநோய் போன்றவற்றுக்கு இவை வழி வகுக்கின்றன என்கிறது அந்த நிறுவனம்.\nஎனவே, செயற்கையாகத் தயாரிக்கப்படுகிற இம்மாதிரியான பானங்களைத் தவிர்த்துவிட்டுப் பால், தயிர், லஸ்ஸி, பருப்பு, முளை கட்டியப் பயறுகள், முட்டை, மீன் போன்ற இயற்கை உணவுகளிலிருந்து புரதச் சத்தைப் பெற முயல்வதே ஆரோக்கியத்துக்கு நல்லது.\n‘என்னை அறிந்தால்’, - ‘ஐ’, - ‘ஆம்பள’ டிரெய்லர்\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, விவேக், அருண் விஜய் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.\nஅஜித் படத்துக்கு எப்போதுமே நல்ல ஓபனிங் கிடைக்கும், அது ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு மேலும் அதிகமாகும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் 50 கோடி பட்ஜெட்டில் 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போட்டா நான் ரொம்ப கெட்டவன்’ என அஜித் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.\n‘ஐ’ படத்தை உருவாக்க இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள். இதில் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nவிளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் தான் ‘ஐ’ படத்தின் கதைக்களம். விக்ரம் 40 கிலோ எடை கொண்ட ஒல்லிப்பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இது தவிர நான்கு கெட்அப்கள் இருக்கின்றன. இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகும் படத்தின் பட்ஜெட் மட்டுமே 200 கோடி என்கிறார்கள். இங்கு 400 தியேட்டகளில் ரீலிஸ் செய்ய இருக்கிறார்கள்.\nமொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ‘என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்’ என்கிற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர்.\nசுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்��ில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். 20 கோடியில் தயாராகியுள்ள படத்தை 300 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்துக்கு முதலில் யுவன் சங்கர்ராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் அவரை நீக்கிவிட்டு, ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக கூறினார் சுந்தர். சி. தொடர்ந்து அந்த முடிவை மாற்றிக்கொண்டு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதிக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.\nபைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டே இரு’ என்றால் அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ‘ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக்கொண்டு இரு’ என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம்.\nமனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.\nநமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம் பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம் கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே மறுபடியும் திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதேமாதிரி அஸத் காரியங்களை ஸத் காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் புண்ணியம் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும்.\n‘என்னை அறிந்தால்’, - ‘ஐ’, - ‘ஆம்பள’ டிரெய்லர்\nஇயற்கைப் புரதம் இருக்கையில் செயற்கைப் புரதம் வேண்...\nவேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள்\nபிழைச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களாவன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/06/20.html", "date_download": "2018-05-22T21:17:46Z", "digest": "sha1:JUUIKUP643YY4DIX2DA4LNMBQSEGPL2T", "length": 8250, "nlines": 169, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா?", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா\nஅன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும் அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும் என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.\nமதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.\nகோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.\nபஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.\nஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கே��்டு வாங்குவது சாலச் சிறந்தது.\nLabels: சிட்டா, நிலம், பஞ்சமி நிலங்கள், பட்டா விண்ணப்பம்\nநிலம்(21) - சொத்தின் தன்மையும் வாரிசுகளின் பாகமும்...\nமகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016\nநிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52299-topic", "date_download": "2018-05-22T21:20:31Z", "digest": "sha1:L72YF3SUZV7DETG3ZXJ6NMTV75NJ4DNJ", "length": 17590, "nlines": 112, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்\n2017 புது வருடம் பிறக்க இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டை வரவேற்க பலரும் பல விதங்களில் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப் பலிகளும் ஏற்படுவது கோவையில் வழக்கமாக உள்ளது.\nகுறிப்பாக, நகரின் முக்கியச் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனங்களில் சாகசம் செய்வது, அதிவேகமாக செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். 2015-ம் ஆண்டு புத்தாண்டின்போது விதிகளை மீறிச் சென்று விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.\nஎனவே 2017 புத்தாண்டை விபத்தில்லா புத்தாண்டாக வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் பிளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் போலீஸார் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர்.\nமாநகரப் போக்குவரது துணை ஆணையர் எஸ்.சரவணன் கூறும்போது, ‘புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், நூதனமான நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளோம். அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி என நகரில் 22 இடங்களில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படும். அதில் ஹெல்மெட் அணியாதது, அதிகவேகம் ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.\nநீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகே வாகனங்களை மீட்க முடியும்.\nஇதுதவிர, முன்கூட்டியே டிச.28-ம் தேதி இரவு முதல் நகரில் 200 இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட உள்ளன. அதில் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, அதோடு புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக அச்சிடப்படும். இந்த அறிவிப்புகளை எல்லோரும் பார்ப்பார்கள் எனக் கூறமுடியாது. எனவே பார்க்கிங், திரையரங்க பார்க்கிங் என வாகனங்கள் நிறுத்துமிடங்களில் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை கொடுக்க உள்ளோம்.\nஅதில், வாழ்த்துச் செய்தியோடு, எச்சரிக்கைச் செய்தியும் இருக்கும்.\nகோவையில் உள்ள 10 உள்ளூர் சேனல்களில் டிச.30, 31 ஆகிய தேதிகளில் புத்தாண்டை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப் பட உள்ளன. வழிபாட்டுத் தலங்களிலும் இதுகுறித்து தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். காவல்துறையின் இந்த முயற்சியில் தனியார் பங்களிப்பும் உள்ளது.\nநெடுஞ்சாலைகளில் ஏற்படும் விப��்தைத் தடுக்க, 200 மீட்டருக்கு ஒரு தடுப்பான் (பேரிகார்டு) வைக்கப்படும். இரவில் அனைத்து சிக்னல்களும் இயங்கும். நகரில் உள்ள 220 சிசிடிவி கேமராக்களும் செயல்படும். எனவே போலீஸ் கண்காணிப்பு இல்லை என நினைத்து விதிமீறலில் ஈடுபட முடியாது. 2016ம் ஆண்டில் இதுவரை ஹெல்மெட் அணியாததற்காக 2.35 லட்சம் வழக்குகள், கோவை மாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவன��ன் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/nifty-closes-above-9300-first-time-ever-007674.html", "date_download": "2018-05-22T21:02:40Z", "digest": "sha1:LIXEGUJEQG6VAE6W4LWJ3SOOKSKE34BG", "length": 15775, "nlines": 153, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..? | Nifty closes above 9300 for first time ever - Tamil Goodreturns", "raw_content": "\n» 9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..\n9,300 புள்ளிகளை முதல் முறையாக எட்டியது நிஃப்டி.. என்ன காரணம்..\nதிங்கட்கிழமையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. இதன் காரணமாக நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 9,300 புள்ளிகளை எட்டியுள்ளது.\nநேற்றை வர்த்தகத்தில் எதிரொலியாக இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்திருந்தாலும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் இன்றைய அதிகப்படியான முதலீட்டுக்கு முக்கியக் காரணம் உண்டு.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஏற்ற முடிவுகள் தான் வ��ும் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தை முழுவதும் இதன் அலைகள் பரவி வருகிறது. இதன் காரணமாக இன்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சந்தைகளை 0.2 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.\nஐரோப்பிய சந்தையின் சாதகமான சூழ்நிலை ஆசிய சந்தையில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஆர்வத்தைத் தூண்டியது. இதன் காரணமாக அதிகப்படியான லாபத்தை ஈர்க்கும் திட்டத்துடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை சில சரிவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் உயர்வடையத் துவங்கியது.\nஇதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் 287.40 புள்ளிகள் உயர்வடைந்து 29,943.24 புள்ளிகளை எட்டியது.\nபன்னாட்டு முதலீடுகள் பெரும்பாலும் ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீடு செய்யப்படும் காரணத்தினால் இன்று நிஃப்டி குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 88.65 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் 9,306.60 புள்ளிகளை அடைந்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் டிசிஎஸ், சிப்லா, கெயில், என்டிபிசி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை சரிவைடந்தது.\nஅதேபோல் மஹிந்திரா, ஆக்சிலஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை அதிகளவிலான உயர்வை அடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இதோ மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/02032633/The-IPL-teams-Kolkata-captain-Dinesh-Karthik-said.vpf", "date_download": "2018-05-22T21:38:18Z", "digest": "sha1:NXLV6NSLPWJSO2ZBYIXQQ6JMO7Y5SC63", "length": 13344, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The IPL teams Kolkata captain Dinesh Karthik said he believes that the crisis can be better tackled in cricket || ஐ.பி.���ல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள முடியும் என்று நம்புவதாக கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.\n11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 8-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.\nகொல்கத்தா அணிக்கான புதிய சீருடை அறிமுக விழா கொல்கத்தாவில் நேற்று நடந்தது. பின்னர் அந்த அணியின் புதிய கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கவுதம் கம்பீர் செய்த சாதனைகள் (2 முறை சாம்பியன்) பிரமிக்கத்தக்கது. அவர் ஒரு தரத்தை நிர்ணயித்து சென்று இருக்கிறார். அணியின் கேப்டன் என்ற முறையில் கம்பீர் போலவே என்னிடமும் கொல்கத்தா நிர்வாகம் எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்புகளை நானும் அறிவேன். இதனால் அதிக நெருக்கடி இருக்கத்தான் செய்யும். குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். கேப்டன் பதவியை திறம்பட கையாண்டு, வீரர்களின் மிகச்சிறந்த திறமையை வெளிக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றித்தேடி தந்த நிகழ்வு முடிந்து 10 நாட்கள் ஆகி விட்டது. ரசிகர்கள் அதில் இருந்து நகர்ந்து விட்டனர். நாமும் அதை மறந்துவிட்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்திய அணிக்குரிய ஆட்டம் போன்று இல்லாமல் ஐ.பி.எல். போட்டியில் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு பேட்டிங் வரிசைகளில் களம் இறங்குவேன். ஐ.பி.எல். போட்டி என்பது வித்தியாசமான சூழலையும், நெருக்கடியையும் சாதுர்யமாக சமாளிக்கக்கூடியதாகும். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. நான் என்னை வித்தியாசமாக நடத்திக்கொள்ளமாட்டேன். எல்லாருமே இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே வந்திருக்கிறார்கள். நானும் அதில் விதிவிலக்கல்ல.\nஎனது மனைவி தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ் வீராங்கனை) காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக இப்போது கோல்டு கோஸ்டுக்கு சென்றிருக்கிறார். அவரிடம் இருந்து நான் கடின உழைப்பையும், மனஉறுதியையும் கற்றுக்கொண்டேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஒரு விளையாட்டு வீரராக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். அடுத்த 2 வாரங்கள் எனது மனைவியின் வாழ்க்கையில் முக்கியமானவை.\nஇவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=198&code=cQ136DuL", "date_download": "2018-05-22T21:46:47Z", "digest": "sha1:FN6DXP53UCHUSGIWHS3GM4BU3EMSQJM5", "length": 15858, "nlines": 302, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nடுவிட்டர் சமூக வலைத்தளம் அண்மைக்காலமாக பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட, பிரபலமான குறிச்சொற்களுக்கு சிறப்பு குறியீடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக சிறப்பு குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர். மெர்சல் தீபாவளி என்னும் அந்த குறிச்சொல்லின் மூலம் நமக்குக் கிடைத்த சில தகவல்கள் இங்கே உங்களுக்காக (தகவல்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல):\n# மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதிலும் 3292 திரையரங்குகளில் திரைப்படவுள்ளது.\n# மெர்சல் திரைப்படத்தின் தமிழகத்திற்கான விநியோக உரிமை 70 கோடிக்கும் அதிகமாக விலை போயுள்ளது.\n# மெர்சல் முன்னோட்டக் காட்சி அதாவது டீஸர் 27 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. மேலும் 9 இலட்சம் விருப்பங்களையும் இரண்டு இலட்சம் விருப்பமின்மைகளையும் பதிவு செய்துள்ளது.\n# தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரிப்பில் அட்லீயின் இயக்கத்தில் வெளியாகிறது மெர்சல்\n# மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப் போறான் தமிழன் பாடல் 17 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.\n# மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு இந்திய மதிப்பில் 1.3 பில்லியன் ரூபாய்கள்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க ���கிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #YesorNo\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16\nதமிழ் கூறும் நல்லுலகம் குழுவின் ஆண்டு விழா - சிறப்பு நேர்காணல்\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864968.11/wet/CC-MAIN-20180522205620-20180522225620-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}