diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_1015.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_1015.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-39_ta_all_1015.json.gz.jsonl"
@@ -0,0 +1,491 @@
+{"url": "https://kalaimakal.do.am/index/0-142", "date_download": "2021-09-24T12:25:22Z", "digest": "sha1:SYEZVVRHUSVEGU3KV5YDKJON6QME25CA", "length": 4844, "nlines": 69, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - அதென்ன போலி பேஷண்ட்...?", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nஆசிரியர்: உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம் சார்\n அப்படி மணி மணியா எழுதறானா\nஆசிரியர்: பார்த்துக்கிட்டே இருக்கலாம்னுதான் நான் சொன்னேன்... எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கமுடியும்...\nஒருவர்: நேத்துதான் யாருக்கோ பாராட்டுக் கூட்டம் நடத்துனீங்களே... இன்னிக்கு திடீர்னு யாருக்கு அஞ்சலிக் கூட்டம் சார்\n நேத்து எல்லாரும் ஓவரா பாராட்டுனதுல, அட்டாக் வந்து செத்துட்டாருங்க அவரு...\nஒருவர்: போலி டாக்டர்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்...அதென்ன போலி பேஷண்ட்...\nமற்றவர்: இந்த டாக்டர், தன் க்ளினிக்ல கூட்டம் காட்டுறதுக்காக, காசு குடுத்து ஆளுங்களைப் பிடிச்சு, பேஷண்ட் மாதிரி உக்கார வச்சிடுறாருங்க\nஒருவர்: திருட்டுத் தொழில் பண்ணிக்கிட்டிருந்த உன் அப்பன் இப்ப என்னடா பண்றான்\nமற்றவர்: வயசாயிடுச்சுல்ல ஐயா...இப்ப பக்தி மார்க்கத்துல போய்க்கிட்டுருக்காருங்க\nஒருவர்: பரவாயில்லையே...தன்னோட தவறை உணர்ந்து கோயில், குளம்னு சுத்த ஆரம்பிச் சுட்டானே\nமற்றவர்: அட நீங்க வேற, அது மாதிரியான இடங்களில மட்டும்தான் இப்போ திருடுறாரு...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:28:04Z", "digest": "sha1:NCOYOEEIWRKAYAU3LZ3QANH7DH3PYFQL", "length": 15238, "nlines": 204, "source_domain": "kalaipoonga.net", "title": "கணேசாபுரம் விமர்சனம் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema கணேசாபுரம் விமர்சனம்\nசஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். வாசு ஓளிப்பதிவு செய்துள்ளார், ராஜா சாய் இசை அமை���்துள்ளார்.\nமதுரை மண்ணின் மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 90- காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் முரட்டுத்தனமாக சுற்றித்திரியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் திருட்டு தொழில் செய்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க தொடங்கியவுடன் காதல் அவர்களுடைய வாழ்வில் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நண்பர்களான ராஜ் பிரியன் , காசிமாயன் ஆகிய இருவரும் சின்னாவின் காதலுக்கு இடையூறு ஏற்பாடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றதா இந்த மாற்றம் மூவரின் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது இந்த மாற்றம் மூவரின் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா என்பது தான் ‘கணேசாபுரம்’ படத்தின் மீதி கதை.\nஹீரோவாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது தான் முதல் படம் என்றாலும், முரட்டுத்தனமாக பார்வையுடன் நடை, உடை, பாவனையிலும் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nகதாநாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் சாதாரண கிராமத்து பெண்ணாக நக்கல் நெய்யாண்டி பேச்சாலும், சின்னாவின் காதலியாக வரும் போது அளவான ஆனால் ஆழமான அழுத்தமான நடிப்பால் மனதை ஈர்க்கிறார்.\nஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் காசிமாயனும் மற்றொரு நண்பராக நடித்திருக்கும் ராஜ்பிரியனும் நடிப்பால் கவனிக்க வைப்பதோடு முக்கிய கதாபத்திரத்தில் ஜொலிக்கின்றனர்.\nவில்லன்களாக நடித்திருக்கும் ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கிராமத்து முரட்டு வேடங்களுக்கு ஏற்ப நடித்து கதைக்குப் பாலமாக திகழ்கின்றனர்.\nராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண்வா���னையோடு கேட்கலாம், பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு உதவுகிறது.\nபி.வாசுவின் ஒளிப்பதிவு அருமை.திருடும் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும், துரத்தும் காட்சிகளிலும் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.\nவீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து திருட்டு தொழிலையும் இணைத்து நண்பர்களின் ஒற்றுமையை காண்பித்து இறுதியில் பகையா காதலா என்ற மனதை நெருட செய்யும் யதார்த்தமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வீராங்கன்.கே.\nமொத்தத்தில் சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்ட சிறு பட்ஜெட்டில் ஒரு கிராமத்து காதல் கதை கணேசாபுரம் – விறுவிறுப்பு.\nNext articleபூம் பூம் காளை விமர்சனம்\nராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம்\nடொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..\nவிருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”\nராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம்\nராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம் 2டி எண்டர்டைன்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படம் அமேசான் பிரைம் வெளியீட படத்தை இயக்கியிருக்கிறார் அரசில்...\nடொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..\nடொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய 'ஷார்ட் கட்'.. மணி & மணி கிரியேஷன் சார்பில் எம் சிவராமன் தயாரித்துள்ள 'ஷார்ட் கட்', அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி...\nவிருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”\nவிருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று” சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற...\nராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம்\nராரா (ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்) விமர்சனம் 2டி எண்டர்டைன்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராமே ஆண்டாலும் ராவ���ே ஆண்டாலும் படம் அமேசான் பிரைம் வெளியீட படத்தை இயக்கியிருக்கிறார் அரசில்...\nடொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய ‘ஷார்ட் கட்’..\nடொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை அள்ளிய 'ஷார்ட் கட்'.. மணி & மணி கிரியேஷன் சார்பில் எம் சிவராமன் தயாரித்துள்ள 'ஷார்ட் கட்', அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி...\nவிருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று”\nவிருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று” சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:40:53Z", "digest": "sha1:VM7HASIDV7FIATRYM4KY35HHQZQX7W2M", "length": 17533, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "தேர்தல் ஆணையம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசாலையில் ஆட்டம் போட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நோட்டிஸ்\nகொல்கத்தா சாலையில் ஆடிய மேற்கு வங்க மாநில பாஜக பெண் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் அறுதி பெரும்பானமையுண்டன் ஆட்சி அமைத்துள்ளது. ...\nஉள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் 6மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்\nசென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் இன்��ு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே...\nஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி ஆலோசனை\nசென்னை தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறது. கடந்த ஆட்சியில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்...\nமேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…\nடெல்லி: மேற்கு வங்கத்தில் காலியாக 3 தொகுதிகளுக்கு அகில இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. இதனால், முதல்வர் மம்தா நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்...\nஉயிரோடு உள்ளவர் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்போர் பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அவ்வாறு உள்ள பெயர்களில்...\nபுதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா….\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி...\nலாக்டவுன்: தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேடை...\nபொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு\nசென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட��டு உள்ளார். கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி, மாஸ்க், சித்த மருந்துகளையும் இலவசமாக வழங்க...\nமின்னணு இயந்திரங்களில் முறைகேட்டுக்கு முயற்சிப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்வதன் மூலம்...\nதேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை\nபுதுடெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மே 2-ஆம்...\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/thuglak-sarathkumar-smk-party-volunteers-rage/", "date_download": "2021-09-24T11:45:09Z", "digest": "sha1:KEX7U2SIUTFCKZBG3C7GSHA6TFPCNQMZ", "length": 21732, "nlines": 241, "source_domain": "patrikai.com", "title": "‘துக்ளக்’ சரத்குமார்… சமக தொண்டர்கள் குமுறல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘துக்ளக்’ சரத்குமார்… சமக தொண்டர்கள் குமுறல்\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nநடிகர் சரத்குமார் நேற்றுதான் டிடிவி தினகரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு என்று பேட்டி கொடுத்தார். அவர் அறிவித்து 12 மணி நேரத்திற்குள் அவரது வீடு வருமான வரித்துறையினரால் அதிரடியாக சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே திமுக, அதிமுக என்று ஒவ்வொரு கட்சியாக மாறி வந்துள்ள சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்று தனியாக ஒரு கட்சி ஆரம்பித்தார்.\nதிமுகவில் இருந்தபோது, பாராளுமன்ற மேல்சபை எம்.பியாகவும் இருந்து பதவி சுகம் அனுபவித்தார்.\nபின்னர் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவு என்று அறிவித்து, தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nகடந்த தேர்தலின்போது ஜெ.அவரை கண்டுகொள்ளாததால் தனித்து போட்டி என்றார்… பின்னர் தனது பருப்பு வேகாது என்று நினைத்து மீண்டும் ஜெ.காலில் விழுந்தார். அதன் காரணமாக அவருக்கு திருச்செந்தூர் தொகுதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு அனிதாவிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வினர்.\nஇந்நிலையில் ஜெ. மரணம் அடைந்ததை தொடர்ந்த அதிமுக உடைந்தது. அப்போது ஓபிஎஸ்க்கு ஆதரவு என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனித்து போட்டி என்று அறிவித்து, வேட்பாளரையும் அறிவித்தார்.\nஆகா… தலைவருக்கு ரோஷம் வந்துவிட்டதுபோல என அவரது கட்சி தொண்டர்கள் சிலாகித்தி ருந்த வேளையில், அவரது கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடியானது. சரத்குமார் முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறப்பட்டது.\nஅப்போதே இதில் ஏதோ வில்லங்கம் நடந்திருக்கிறது என்று நிர்வாகிகளிடையே கசமுசா பேச���சு நடைபெற்றது.\nஇதன் காரணமாக அவரது கட்சி தொண்டர்கள் வெறுப்படைந்தனர். இவர் எதையுமே சரியாக செய்வதில்லை என்று குமுறினர்.\nஇந்நிலையில் நேற்று மாலை திடீரென டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவிக்கு ஆதரவு என்று அறிவித்தார்.\nசரத்குமாரின் இந்த தன்னிச்சையான அறிவிப்பு கட்சி நிர்வாகிகளிடையே மீண்டும் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.\nசரத்குமாரின் இந்த முடிவு, அவரது தான்தோன்றித்தனத்தை காட்டுவதாகவும், இதுவரை எந்தவொரு பிரச்சினை குறித்தும் கட்சி நிர்வாகிகளை ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.\nசரத்குமார் தன் குடும்பத்தை மட்டுமே பார்ப்பார் என்றும், தன்னை நம்பி வந்த தொண்டர்களின் எண்ணத்துக்கு மதிப்பளிக்க மாட்டார், அவர்களை நட்டாற்றில் விட்டுவிடுவார் என்பதற்கு நேற்றைய அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇதன் காரணமாகவே அவர் தமிழக அரசியலில் அனாதையாக உள்ளார் என்றும் கூறினர்.\nஇந்நிலையில், தற்போது, தமிழ்நாடே காரி துப்பும் சசி குடும்பத்தை சேர்ந்த தினகரனை சந்தித்து ஆதரவு என்றும், எனது குடும்ப பிரச்சினை காரணமாக அவருக்கு ஆதரவு என்று கூறியிருப்பது வெட்கக்கேடானது என்று குமுறுகின்றனர்.\nராதிகாவின் கண் அசைவுக்கு ஏற்றவாறே சரத்குமார் செயல்படுகிறார் என்றும்… அவர் என்ன சொல்கிறாரோ அதையே செய்கிறார் என்றும் , ராதிகாவிடம் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்ருகும்போது, குடும்ப பிரச்சினைக்காக டிடிவியிடம் மண்டியிட்டேன் என்று என்று சொல்வது அவர் சார்ந்த கட்சிக்கு அவமானம் என்றும், அவருக்கே இது அழகாக தெரிகிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nசரத்குமாரின் நேற்றைய அறிவிப்புக்கு பிறகு, அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலோர் அவரது கட்சியில் இருந்து விலக முன்வந்துள்ளார்கள்.\nஏன், அவர் வேட்பாளராக அறிவித்த, சமத்துக்கட்சி வடசென்னை தலைவர் அந்தோனி சேவியர்கூட சரத்குமாரின் அறிவிப்பு காரணமாக மனம் வெதும்பிபோய் உள்ளார்.\nதுக்ளக் ஆட்சி போல அவ்வப்போது தனது நிலையை பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும் சரத்குமார் அரசியலுக்கு லாயக்கற்றவர் எ��்று அவரது கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.\nஇன்று சரத்குமார் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தால் கட்சி தொண்டர்கள் குவிவது வழக்கம். ஆனால், சரத்குமார் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது… ஆனால் ஒரு தொண்டனைகூட காணவில்லை….\nஒருசில கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தும் சரத்துக்காக குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லையாம்…\nஇதன் காரணமாக செய்வதறியாது தனிமையில் தவிக்கிறாராம் பச்சை தமிழன் சரத்குமார்…\nதற்போது சினிமாவைவிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசியலில் இருந்தும் ஓரங்கட்டப்படுவார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்…\n'துக்ளக்' சரத்குமார்… சமக தொண்டர்கள் குமுறல்\nPrevious articleமின்விசிறியில் தற்கொலையா..இனி நடக்காது..புதிய கண்டுபிடிப்பு\nNext articleபணம் பதுக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் கைது\nமறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..\nபுரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/videos/filling-machine-videos", "date_download": "2021-09-24T12:59:53Z", "digest": "sha1:4UYVVZOEOFGX6TVYPUPEA27R3UIAAD3G", "length": 8860, "nlines": 89, "source_domain": "ta.micvd.com", "title": "இயந்திர வீடியோக்களை நிரப்புதல் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nNP-GF தானியங்கி அரிக்கும் திரவ நிரப்புதல் இயந்திரம்\nப்ளீச் டாய்லெட் கிளீனர் ஆசிட் அரிக்கும் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி ஃப்ளோமீட்டர் பிஸ்டன் நிரப்பு இயந்திரம்\nதானியங்கி காகித பசை குச்சி நிரப்புதல் இயந்திரம்\nசோப்பு தானியங்கி திரவ பேக்கேஜிங் இயந்திரம் சலவை காய்களை நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி 4 முனைகள் ஆலிவ் எண்ணெய் நிரப்புதல் வரி\nPva Film Laundry Pods நிரப்புதல் இயந்திரம்\nதிரவ சோப்பு நெற்று நிரப்புதல் பொதி இயந்திரம்\nமுழுமையாக தானியங்கி எடையுள்ள வகை 200 எல் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி பற்பசை நிரப்புதல் இயந்திரம், மெட்டல் குழாய் நிரப்பு மற்றும் சீலர்\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nமுழுமையாக தானியங்கி எடையுள்ள வகை டிரம் நிரப்பு இயந்திரம்\n4 தலைகள் பொருளாதார லோஷன் பாட்டில் நிரப்பும் இயந்திரம்\nநேரியல் வழிதல் நிரப்புதல் இயந்திரம்\n2021 தானியங்கி சாஸ் நிரப்புதல், கேப்பிங் மற்றும் லேபிளிங் உற்பத்தி வரி\nதானியங்கி பொருளாதார நிரப்புதல் இயந்திரம்\n84 கிருமிநாசினி ஆன்டிகோரோசிவ் நிரப்புதல் வரி\n16 முனைகள் தானியங்கி அரிக்கும் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதிரவ பாட்டில் நிரப்புதல் இயந்திர உற்பத்தியாளர்\nஆறு தலைகள் தானியங்கி பிஸ்டன் வெற்றிட கேப்பிங் உற்பத்தி வரி நிரப்புதல்\nதானியங்கி பெரிஸ்டால்டிக் பம்ப் அத்தியாவசிய எண்ணெய் நிரப்புதல் இயந்திரத்தின் செயல்பாட்டு செயல்முறை\nதானியங்கி பெரிஸ்டால்டிக் பம்ப் அத்தியாவசிய எண்ணெய் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம்\nதானியங்கி இரட்டை வரிசை லோஷன் திரவ நிரப்புதல் இயந்திரம்\n1 எல் சர்வோ பாட்டில் நிரப்புதல் இயந்திரம் வாடிக்கையாளர் தொழிற்சாலை வீடியோ\nதயாரிப்புகள் வகைகள் பகுப்பு தேர்வுவலைப்பதிவு (231)கேப்பிங் மெஷின் வீடியோக்கள் (53)சமையல் எண்ணெய் நிரப்பும் கருவி (82)என்ஜின் எண்ணெய் நிரப்பும் கருவி (74)இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல் (531)இயந்திர வீடியோக்களை நிரப்புதல் (178)இயந்திர வீடியோக்களை லேபிளிங் செய்தல் (92)நேரியல் நிரப்பு உபகரணங்கள் (60)திரவ பாட்டில் இயந்திரம் (212)தயாரிப்புகள் (6)சாஸ் நிரப்பும் கருவி (49)வீடியோக்கள் (595)\nதானியங்கி எள் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஆட்டோ திரவ ப்ளீச் நிரப்புதல் இயந்திரம்\nநேரியல் பல்வேறு பாட்டில் நிரப்புதல் மற்றும் மூடுதல் இயந்திரம்\nதானியங்கி சோப்பு பாட்டில் நிரப்புதல் இயந்திர விலை\nகுப்பியை நிரப்புதல் மற்றும் நிறுத்துதல் இயந்திரம்\nகண்ணாடி பாட்டில் நிரப்பு வரி\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/vpf-fees-reduced-to-3000-rupees-in-qube-company/", "date_download": "2021-09-24T11:44:46Z", "digest": "sha1:5HCJRZ24GULZIKMIGWAF5BTFNNCCKJGE", "length": 6531, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – VPF கட்டணம் 3000 ரூபாயாகக் குறைப்பு – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தகவல்..!", "raw_content": "\nVPF கட்டணம் 3000 ரூபாயாகக் குறைப்பு – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தகவல்..\nபுதிய திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட வசூலிக்கப்படும் திரையிடல் கட்டணம் 3000 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் பேசும்போது, “இதுநாள்வரையிலும் தமிழக அரசின் பொறுப்பில் இருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நி்ர்வாகம் நேற்றைக்குத்தான் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாங்களும் நேற்றுதான் அனைத்துப் பொறுப்புக்களையும் பெற்றுக் கொண்டோம்.\nஇப்படி முறைப்படியான பொறுப்புக்கு வந்த பிறகு நாங்கள் கலந்து கொள்ளும் முதல் திரைப்பட நிகழ்ச்சி இதுதான்.\nஇந்த வாரத்தில் வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக கியூப் நிறுவனத்துடன் பல கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அதன் விளைவாக தற்போது தியேட்டர்களில் படத்தை வெளியிட ஆகும் திரையிடல் கட்டணம் மூவாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇது எங்களது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவுதான். விரைவில் முழுமையாக இந்தக் கட்டணத்தில் இருந்து விடுபடுவதற்கான வேலைகளை சங்கம் செய்யும்..” என்றார்.\nmurali ramasamy slider tamil film producers council tfpc vpf fees தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முரளி ராமசாமி வி.பி.எஃப். கட்டணம்\nPrevious Post“இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு.. Next Post“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்.. Next Post“இளையராஜாவை வி்ட்டுப் பிரிந்தது ஏன்..” – கவிஞர் பிறைசூடனின் விளக்கம்\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-09-24T13:16:27Z", "digest": "sha1:XYR5TRATZW7RV24HVG4FN3JC2WNBQDUL", "length": 17958, "nlines": 133, "source_domain": "unmaikkathir.com", "title": "தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக மன்னார் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தீங்கு! – Unmaikkathir.com", "raw_content": "\nதொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக மன்னார் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தீங்கு\nமுதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோ��ி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nதொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக மன்னார் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தீங்கு\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nமுதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nதொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக மன்னார் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தீங்கு\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் பிரதான வீதியை அண்மித்து அமைக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் தொழிற்சாலையின் காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதும் இது வரை உரிய தீர்வு கிடைக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவித்துளள்னர்.\nகுறித்த தொழிற்சாலையின் காரணமாக பல்வேறு சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளி,நிலம்,நீர் என்பன இப்பகுதியில் பெருமளவில் மாசடைந்து வருகின்றது.\nநீண்ட காலமாக இப்பகுதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறித்த தொழிற்சாலை வீதி ஊடாக பிரதான வீதியில் பயணிக்கின்ற சகலரும் சில நிமிடங்கள் துர்நாற்றம் காரணமாக மூச்சுத்திணறல்,வாந்தி போன்ற உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nபாடசாலை செல்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்குச் செல்கின்றவர்களும், குறித்த வீதியூடாக பேருதுகளில் பயணிப்பவர்களும் குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை கடப்பது என்பது பெரும் அச்சுரூத்தலாக உள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.\nமூக்கை பொத்திக் கொண்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக குறித்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர் நாற்றம் காரணமாக நோயளர்கள், கர்ப்பிணிகள் , சிறுவர்கள் போன்றோர் அதிகம் பாதீக்கப்படுகின்றனர்.\nகுறித்த தொழிற்சாலையினால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் ��ொடர்பாக பல வருடங்களாக உரிய தரப்பினரிற்கு தெரியப்படுத்தியும் இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக குறித்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவு நீர் காரணமாக குறித்த பகுதியில் ஏற்படுகின்ற சூழல் பாதீப்பு தொடர்பாக மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபை, வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,மன்னார் பிரதேசச் செயலாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமது கோரிக்கைகளை கீளியன் குடியிருப்பு பங்கு மேய்ப்புச் சபை ஊடாக மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஎனினும் குறித்த பிரச்சினைக்கு இது வரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஎனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம் பெற உள்ள நிலையில் குறித்த தொழிற்சாலையினால் ஏற்படும் பாதீப்புகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.\nகொவிட் காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த இலங்கையர்கள் சிலருக்கு மீண்டும் வேலை வாய்ப்புக்கள்\nமார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடை\nமுதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:50:44Z", "digest": "sha1:XA2HPGBCMP443M2A4VPFHOAXBW76MXW4", "length": 11759, "nlines": 124, "source_domain": "unmaikkathir.com", "title": "வேலணையில் பதற்றம்! – Unmaikkathir.com", "raw_content": "\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு ��ாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவேலணை பிரதேச செயலர் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎனினும் பேருந்தில் பொலிஸார் வந்திறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.\nவேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளராக இடமாற்றம் வழங்கப்பட்டது.\nஅத்துடன் வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர், எஸ்.சிவகரன், வேலணை பிரதேச செயலாளராக மாற்றப்பட்டார்.\nஇந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் பிரதேச மக்கள் பிரதசே செயலக வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதனை அறிந்த பொலிஸார், இன்று முற்பகல் 10 மணியளவில் பேருந்து ஒன்றில் வந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்வோம் எனவும் கலைந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.\nமியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்\nமிருகக் காட்சி சாலைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:44:32Z", "digest": "sha1:7VXVC4TRHCIZY5A47YNGF6KNGPQBMODY", "length": 17381, "nlines": 211, "source_domain": "www.aanthaireporter.com", "title": "\"கலப்பட பாலை விற்பனை செய்ப���ர்களுக்கும் ஆயுள் தண்டனை!' - சுப்ரீம் கோர்ட் ஆர்டர் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n“கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை’ – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்\n:பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைத்தண்டனை போதாது என்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும சுப்ரீம உத்தரவிட்டது.\nஉத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.\nமேலும் அம்மனுவில்,” உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது\nஇப்போதெல்லாம் பெரும்பாலானோர் அருந்துவது “சிந்தெடிக்’ பால் என்கிறார்கள் – அதாவது செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா\nஇவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாது\nஇந்த ‘நவீன பாலை சோதனை செய்யும் நிமித்தம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருந்த அதிகாரி அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, “டிடர்ஜென்ட்’ சோப் பவுடருக்கு ஏக, “டிமாண்ட்’ இருப்பதைக் கண்டு இருக்கிறார். இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.\nஇந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். அதனால் இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம் ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற் கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை அதிகாரி கண்டு பிடித்துள்ளார்\nபாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்\nஇந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, “ஹோமோஜினைஸ்’ என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, “குளோபுயூல்ஸ்’ – சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்\nஇந்த தகவல்கள் அடங்கிய மனுவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்த போதுதான்,”பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.\nமேலும் அவர்க: தீர்ப்பில்,”குழந்தைகள் உட்பட பலரும் அருந்தும் பாலில் கலப்படம் செய்வதை சகிக்க முடியாது. அதிலும், பிளாஸ்டிக் போன்ற ரசாயன கலவை சேர்ப்பது, நுரை வருவதற்காக சோப்பு டிடெர்ஜன்ட் பவுடரை கலப்பது போன்றவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறையினர் முழு கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.\nஉணவுப்பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி, பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆறு மாதம் வரை தான் தண்டனை தர முடியும். இது போதாது. மனித சமுதாயத்தை பாதிக்கும் பால் கலப்படக்காரர்களுக்கு இந்த தண்டனை போதாது. அதனால் சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்படம் செய்த பாலை விற்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை தரும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்\nPrevious நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு\nNext ஈகோ – திரை விமர்சனம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்பு���ர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/08/6.html", "date_download": "2021-09-24T11:40:20Z", "digest": "sha1:ZE4WJZ74UAPP3UFTND2Q4DIUZAT75PYC", "length": 25543, "nlines": 145, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஆகஸ்ட் 6 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஆகஸ்ட் 6 : நற்செய்தி வாசகம்\nஎன் அன்பார்ந்த மைந்தர் இவரே.\n✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-9\nஇயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.\nஅப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் ��ொண்டிருந்தார்கள்.\nபேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.\nஅவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\nஇயேசுவின் உருமாற்றம் (ஆகஸ்ட் 06)\n1456 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையே பெல்கிரேட் என்னும் இடத்தில் கடுமையான போர் மூண்டது. இந்தப் போரில் ஹுன்யாடி ஜோன்ஸ் என்பவர் கிறிஸ்தவர்களின் சார்பாக நின்று போர்தொடுத்தார். போரின் முடிவில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்டார்கள். அவர்கள் இத்தகையதொரு வெற்றியை இறைவனின் துணையால்தான் பெற்றார்கள் என்பதை நன்கு உணர்ந்தார். இதை அறிந்த அப்போதைய திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவை கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்ட அந்த ஆகஸ்ட் 6 ஆம் நாளில் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா ஆகஸ்ட் 06 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇன்று நாம் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நிகழ்வை – விழாவைக் - குறித்துச் சொல்கின்றபோது திருத்தந்தை பெரிய கிரகோரியார், “இயேசு சொன்ன ‘மானிட மகன் எருசலேமிற்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்’ என்று வார்த்தைகளால் சீடர்கள் குழம்பிப் போய் இருந்தார்கள். எனவே, அப்படிப்பட்ட சீடர்களுக்கு தன்னுடைய விண்ணக மகிமையைக் காண்பிப்பதற்காகவும், தாம் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை உணர்த்த��ுமே இயேசு இந்த உருமாற்ற நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார்” என்று சொல்வார். ஆம், இது முற்றிலும் உண்மை. ஏனென்றால் உலகை மீட்க வந்த மெசியா துன்புறவேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. எனவேதான், இயேசு தன்னுடைய உருமாற்ற நிகழ்வின் வழியாக எருசலேமில் தான் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றார்.\nஇயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் தோன்றியதன் அர்த்தம் என்ன என்பதும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய காரணங்களில் முதலாவது, இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் நினைத்தார்கள் (மத் 16:14). இத்தகைய குழப்பங்களைத் தெளிவுபடுத்தவும், இயேசு, தான் ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, இறைவாக்கினர்களுக்கு எல்லாம் மேலான இறைவன் என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகின்றது. இரண்டாவது, இயேசுவின் மீது எப்போதும் ‘மூதாதையர்களின் சட்டங்களை மீறுகின்றார்’ என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த உருமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தை வழங்கிய மோசேயும் பெரிய இறைவாக்கினராகிய எலியாவும் வருவதால், இயேசு திருச்சட்டத்தையும், இறைவாக்கினையும் அழிக்க அல்ல, மாறாக அதனை நிறைவேற்ற வந்திருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தபடுகின்றது (மத் 5:17)\nமூன்றாவது விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மோசேயும் எலியாவும் மீண்டுமாக மண்ணகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாழ்வுகொடுக்கின்ற ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்ற செய்தியும் வலியுறுத்தப்படுகின்றது. நான்காவதாக மோசேயும் எலியாவும் தோன்றியது, எருசலேமில் நிகழ இருக்கும் இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுவதற்கே என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக குழப்பத்தில், அவ நம்பிக்கையில் இருந்த சீடர்கள் இயேசுவின் பாடுகளைக் குறித்த தெளிவைப் பெறுகிறார்கள், அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.\nஇயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மூவொரு கடவுளின் பிரசன்னமும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எப்படி என்றால், இ���ேசுவும் மோசேயும் எலியாவும் தொடர்ந்து பேசிகொண்டிருக்கும்போது, ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிடுகிறது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவி சாயுங்கள்” என்ற குரல் ஒலிக்கிறது (மத் 17:5). மேகம் என்பது பழைய ஏற்பாட்டில் கடவுளின் பிரசன்னத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றது (விப 19:9). ஆகவே, இயேசுவின் உருமாற்றத்தின் மூலமாக இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்ல, இறைவனின் திருமைந்தன், அவருடைய விண்ணக மகிமையின் ஒரு பகுதிதான் இந்த உருமாற்றம் போன்ற செய்திகள் வலியுறுத்தப்படுகின்றது.\nஇவ்விழா ஏழாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. 1456 ஆம் ஆண்டுதான் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் இவ்விழாவை ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை இவ்விழா அந்நாளிலேயே கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இவ்விழா நமக்கு உணர்ந்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.\nஇயேசுவுக்கு – இறைவனுக்கு – செவிசாய்த்தல்\nஇயேசுவின் உருமாற்றத்தின் போது ஒளிமயமான மேகத்திலிருந்து ஒலித்த குரல், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்” என்றது. அப்படியானால் நாம் இயேசுவுக்கு செவிகொடுத்து வாழவேண்டும். அப்படி நாம் வாழ்கின்றபோது இறைவன் நம் பொருட்டு பூரிப்படைவார். அது மட்டுமல்லமால், நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. நற்செய்தியில் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன” (யோவா 6: 68) என்று கூறுவார். ஆம், இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரக் கூடிய வார்த்தைகள். அவருடைய வார்த்தைக்கு நாம் செவிமடுத்து வாழும்போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nநாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து வாழ்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் யாராருக்கெல்லாமோ செவிகொடுக்கின்றோம். இயேசுவுக்கு செவிகொடுப்பதில்லை. அதனாலேயே நாம் நிலைவாழ்வைப் பெற தகுதியற்றுப் போய்வ���டுகின்றோம். ஆகவே நாம் இயேசுவுக்கு செவிகொடுத்து வாழும் மக்களாவோம்.\nஇன்பமான வாழ்வுக்கு, துன்பங்களை ஏற்கத் துணிய வேண்டும்\nஇவ்விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி துன்பங்களை ஏற்றுக்கொள்வதாகும். இயேசு கிறிஸ்து மானுட மீட்புக்காக பாடுகளை, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார்; துன்பத்தின் வழியே இன்பமான வாழ்க்கையை அடைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார். ஆனால் இதைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் குறிப்பாக பேதுரு இயேசுவிடம், ஆண்டவரே உமக்கு இந்த துன்பம் வேண்டாம் என்று தடுக்கப் பார்க்கின்றார். அதனால்தான் இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார். நாம் துன்பங்களை மன உறுதியோடு ஏற்கின்றபோது மகிழ்வான வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.\nஒருமுறை கோவில் சிலையும் வாயிற்படியும் பேசிக்கொண்டன. வாயிற்படி வருத்தமாய் சொன்னது: “இருவரும் ஒரே மலையில்தான் பாறையாய்க் கிடந்தோம். ஒரே கோவிலில் நீ சிலையானாய். நான் படியானேன். வருபவர்கள் என்னை மிதிக்கிறார்கள். உன்னைத் துதிக்கிறார்கள். இது என்ன நியாயம்”. அதற்கு சிலை சொன்னது, “உன்னையும் என்னையும் ஒரே உளிதான் பரிசோதித்தது. நான் என் மேல் விழுந்த அடிகளை ஏற்றேன். நீ அதற்கு எதிர்ப்பு காட்டினாய். அடிகள் நம்மை அழிப்பதற்கல்ல, செதுக்குவதற்கு. இதைப் படியாததால் நீ படியாகவே இருக்கின்றாய்” என்று கூறியது.\nஆம், நாம் வலிகளைத், துன்பங்களைத் தாங்கிக்கொண்டு வாழும்போது அதனால் உயர்வடைவோம் என்பது உண்மை. எனவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவில், அவருக்கு செவிமடுத்து வாழ, துன்பங்களைத் துணிவோடு ஏற்றுக்கொள்ள தீர்மானம் எடுப்போம். அதன்படி வாழ முயல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.\nமறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/115777/Puducherry-Union-Territory-Educational-Institutions-lags-behind-in-NIRF-rankings-2021-and-Pondicherry-University-JIPMER-came-under-this-Territory.html", "date_download": "2021-09-24T11:31:57Z", "digest": "sha1:N5LI7NHAPGFIVWTFZ57B3246IGQ2C6SA", "length": 10768, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள் | Puducherry Union Territory Educational Institutions lags behind in NIRF rankings 2021 and Pondicherry University JIPMER came under this Territory | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nNIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்\nஇந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று புதுச்சேரி. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என மொத்தம் நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது புதுச்சேரி. அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கி வரும் கல்விக் கூடங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.\nமருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், நிகழ் கலைக்கூடம், சட்டம், கலை மற்றும் அறிவியல் சார்ந்த சுமார் 85 உயர்க்கல்விக் கூடங்கள் புதுச்சேரியில் உள்ளன.\nஅதில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (JIPMER) அடங்கி உள்ளன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டிலும் புதுச்சேரி பிரதேசத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nநாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக உள்ள சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சார்பாக இடம் பெற்றுள்ள ஒரே ஒரு நிறுவனம் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் மட்டும்தான். 43.10 மதிப்பெண்களுடன் 87-வது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. அதேபோல தேசிய அளவில் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 58-வது இடத்தை பிடித்துள்ளது புதுச்சேரி பல்கலைக்கழகம்.\nபொறியியல் கல்லூரியை பொறுத்தவரையில் தேசிய அளவில் 144-வது இடத்தை புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பிடித்துள்ளன.\nகலை மற்றும் அறிவியல் பிரிவில் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் 50-வது இடத்தை பிடித்துள்ளது.\nமருத்துவக் கல்லூரிகளை பொறுத்தவரையில் ஜிப்மர், தேசிய அளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மகாத்மா காந்த��� மருத்துவம் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த பிரிவில் 46-வது இடத்தை பிடித்துள்ளது.\nபல் மருத்துவம் மற்றும் ஆய்வு சார்ந்த தரவரிசையில் புதுச்சேரி கல்வி நிறுவனங்கள் இடம் பெறவில்லை. புதுச்சேரி சட்டக்கல்லூரி இதில் பங்கேற்கவில்லை.\nதேசிய அளவில் ஓட்டுமொத்தமாக முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழகத்தில் இயங்கிவந்த 19 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதையும் படிக்கலாம் : டோக்கியோ ஒலிம்பிக்கின் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நீக்கம் - விமர்சித்தது காரணமா\n\"நீட்டை முழுமையாக நீக்கும் வரை சமரசமில்லா சட்டப்போராட்டம் தொடரும்\" - முதல்வர் ஸ்டாலின்\n\"கான் நடிகர்கள் மூவரும் ஏன் மவுனம் காக்கின்றனர்\" - நசீருதீன் ஷா 'பளீச்'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/30533/", "date_download": "2021-09-24T12:38:46Z", "digest": "sha1:N74NO5BAXHBGKNXJUWMAGEAO7VFE2I7U", "length": 8457, "nlines": 87, "source_domain": "www.tamil360news.com", "title": "வெள்ளத்தால் நிலைகுலைந்த ஜேர்மனியில் பெண் செய்தியாளர் செய்த மோசமான செயல்... கமெராவில் சிக்கிய காட்சி!! - Tamil 360 News", "raw_content": "\nவெள்ளத்தால் நிலைகுலைந்த ஜேர்மனியில் பெண் செய்தியாளர் செய்த மோசமான செயல்… கமெராவில் சிக்கிய காட்சி\nஜேர்மனியில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிப்பதற்காக சென்ற செய்தியாளர் ஒருவர் செய்த மோசமான செயல் கமெராவில் சிக்கியது.\nSusanna Ohlen (39) என்ற பிரபல ஜேர்மன் தொலைக்காட்சி நிருபர், ஜேர்மனியிலுள்ள Bad Munstereifel என்ற நகரத்துக்கு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கும் குழுவுடன் சென்றிருந்தார்.\nஅந்த நகர மக்கள், பெருவெள்ளத்தால் நிலைகுலைந்துபோன தங்கள் நகரத்தை தாங்களே சுத்தம் செய்து வருகிறார்கள்.\nஅதன் அடிப்படையில், ’பெருவெள்ளத்துக்குப் பின் நகரை சுத்தமாக்கும் மக்கள்: கைகொடுத்த தொலைக்காட்சி நிருபர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க முடிவு செய்தது RTL என்ற தொலைக்காட்சி.\nஅப்போது, Susanna, தானும் நகரை சுத்தம் செய்வதுபோல காட்டுவதற்காக, தரையிலிருந்து சேற்றை எடுத்து தன் மீது பூசிக்கொண்டுள்ளார்.\nஅதற்குப் பிறகு, முகத்திலும் கைகளிலும் சேற்றுடன் அவர் செய்தியை வழங்க, செய்தியை ஒளிப்பதிவாளர் பதிவு செய்துள்ளார். ஆனால், Susanna தன் முகத்திலும் கைகளிலும் சேற்றைப் பூசிக்கொள்வதை அப்பகுதியிலிருந்த வீடு ஒன்றிலிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துவிட்டார். அது தெரியாமல் Susanna தானும் நகரை சுத்தம் செய்ததுபோல பில்ட் அப் கொடுத்துள்ளார்.\nஆனால், அந்த வீடியோவை எடுத்தவர் அதை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, Susannaவின் வேஷம் கலைந்துவிட்டது. இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, RTL தொலைக்காட்சி Susannaவை பணி நீக்கம் செய்துவிட்டது.\nஎங்கள் நிருபரின் செயல் பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டதுடன் எங்கள் தொலைக்காட்சியின் தரத்துடனும் முரண்படுகிறது. ஆகவே, அவரை பணி நீக்கம் செய்துள்ளோம் என தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. Susanna, 2008இலிருந்து RTL தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிவதுடன், Good Evening RTL, Good Morning Germany ஆகிய பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்கிக்கு பணம் செலுத்த சென்ற பெண்ணுக்கு வனப்பகுதியில் நடந்த விபரீதம்\nவிவாகரத்தில் முடியும் சமந்தாவின் திருமண வாழ்க்கை : நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது காரணமா\nஇளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நா��் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/02/blog-post_680.html", "date_download": "2021-09-24T11:49:59Z", "digest": "sha1:GL542BY4VHWGZUV3KNG5SYFIVHRCKWMM", "length": 23503, "nlines": 87, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம் காங்கிரஸ் குருட்டமைப்பும், புதிய பானையில் புளித்த கள்ளும் - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸ் குருட்டமைப்பும், புதிய பானையில் புளித்த கள்ளும்\nஏ.எல். நசார் - பிரசார செயலாளர்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த வெற்றி பெறுவதற்கு மேலதிக சிங்கள வாக்குகள் அவசியப்பட்டன. அதைப்பெறுவதற்கு இருந்த ஒரே சுருக்கமான வழி இனக்கலவரத்தைத் தூண்டிவிடுவதுதான். அதன் பிரதிபலிப்பாக அளுத்கம முஸ்லிம்கள் மீது சிங்கள இன வெறியர்கள் அடர்ந்தேறி முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள், மத்ரசாக்கள், வியாபாரஸ்தலங்கள் மட்டுமல்லாது முஸ்லிம் உயிர்களையும் பலிகொண்டனர். இதன் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தனர். முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் புறக்கணித்து தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஜனாதிபதித் தேர்தலின்போது மகிந்தவுக்கு ஆதரவு தேடினார்.\nஅதே நேரம் நல்லாட்சி வேட்பாளரான மைத்திரிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளிக்க தீர்மானித்தது. இந்த தீர்மானத்திற்கு மாற்றமாக முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவுத் தான் நடு நிலையாக இருக்கப்போவதாக பத்திரிகைக்கு அறிக்கை விட்டார். தான் யாரையும் ஆதரிக்க போவதுமில்லை எதிர்க்கப் போவதுமில்லை என்று எந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.\nஇந்த மகிந்தவின் ஆதரவாளர்களான அதாஉல்லாவும் பசீர் சேகுதாவுத்தும் இப்போது மகிந்தவுக்காக முஸ்லிம்களின் வாக்குகளை திரட்டும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிப்பதாக தெரிகிறது. இந்த நாட்டு முஸ்லிம்கள், அவர்கள் வடகிழக்கை சேர்ந்தவர்கள் என்றாலும் அல்லது தென்மேற்கைச் சேர்நதவர்கள் என்றாலும் இந்த சமூகத் துரோக நடவடிக்கை பற்றி மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போடு எதுவித தொடர்பும் வைக்காமல் விலகி இருக்க வேண்டும் என்று முஸ்லிம் தேசிய முன்னனி பிரசார செயலாளர் ஏ.எல். நசார் தெரிவித்துள்ளார்.\n23.02.2017 தமிழ் தினசரியிலும், முக நூல்களிலும வெளியாகியுள்ள இந்த முஸ்லிம் காங்கிரஸ் கூட்டடைப்புக்கான பத்திரிகைச் செய்தியில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பாக முஸ்லிம்களை, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களை அறிவுறுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என நான் நினைக்கின்றேன்.\nமுஸ்லிம்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான கருவியாக செயற்படுவதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பித்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்குகளில் பிரதானமானது என்றும், மு.காவின் 2015ஆம் ஆண்டினுடைய யாப்புத் திருத்தத்துடன் கிழக்கு மாகாணத்திற்கென்று இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என்றும் தவிசாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள பசீர் சேகுதாவுத் குற்றம் சுமத்தி, அதனால் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் கூறியுள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பத்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்குகள் பற்றி கூறியுள்ள பசீர் சேகுதாவுத் அவைகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்த பட்சம் ஒவ்வொரு உதாரணத்தையாவது சொல்லாமல் விட்டது இட நெருக்கடி காரணமாகவா முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கருவியாக செயற்படுவதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பத்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்கு என்றால் முஸ்லிம்களின் அபிலாiஷகளில் மிக முக்கியமானதையாவது அவர் சுட்டிக் காட்டாமல் போனது ஏன் முஸ்லிம்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கருவியாக செயற்படுவதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆரம்பத்திலிருந்த கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்கு என்றால் முஸ்லிம்களின் அபிலாiஷகளில் மிக முக்கியமானதையாவது அவர் சுட்டிக் காட்டாமல் போனது ஏன்\n2015ம் ஆண்டினுடைய மு.காவின் யாப்புத் திருத்தத்துடன் கிழக்கு மாகாணத்திற்கென்று இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்றும் கூறும் பசீர் மு.காவின் 2015ம் ஆண்டிற்கு முன் கிழக்கு மாகாணத்திற்கென்று விசேடமாக, பிரத்தியேகமான உரிமைகள் யாப்பில் ஒதுக்கப்பட்டிருந்தனவா என்பதையும் அவை யாவை என்பதையும் சொல்வாரா குறைந்த பட்சம் ஒன்றிரண்டையாவது சொல்வாரா குறைந்த பட்சம் ஒன்றிரண்டையாவது சொல்வாரா அவ்வாறு வடமாகாணம், மேல் மாகாணம் என்று உள்ள ஏனைய எட்டு மாகாணங்களுக்குமென்றும் பிரத்தியேகமான தனித்த உரிமைகள் 2015க்கு முன்னர் உள்ள யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தனவா அவ்வாறு வடமாகாணம், மேல் மாகாணம் என்று உள்ள ஏனைய எட்டு மாகாணங்களுக்குமென்றும் பிரத்தியேகமான தனித்த உரிமைகள் 2015க்கு முன்னர் உள்ள யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்தனவா அவற்றில் ஒவ்வொரு மாகாணத்திற்குமுரிய ஒவ்வொரு உதாரணத்தையாவது பசீர் வெளிப்படுத்துவாரா\nமுஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே வெற்று அரசியல் நடாத்தும் ஒரு அமைப்பாக மாறி இருக்கிறது என்று பசீர் கூறியிருக்கிறார். இந்த மாற்றம் 2015க்குப் பின்னர் தானா அல்லது அதற்கு முன்னரும் இருந்ததா அல்லது அதற்கு முன்னரும் இருந்ததா எவ்வளவு காலமாக அந்தக் காலத்தில் தவிசாளர் பதவியிலிருந்த பசீர் என்ன செய்து கொண்டிருந்தார் சீ.டீ. சேகரித்துக் கொண்டிருந்தாரா ரஊப் ஹக்கிம் என்ற இன்றைய தலைமையில் இருக்கின்ற இந்த கட்சியானது முஸ்லிம் காங்கிரஸ் என்றதொரு பெயர்ப் பலகையை மாத்திரம்தான் சுமந்த ஒரு கட்சியாகும் என்று பழித்துக் கூறும் பசீர் அவரது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ள தேசிய காங்கிரசுக்கு பெயர்ப்பலகையும் கூட இல்லாமல் போயிருப்பதையும், மற்றுமுள்ள மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாமலும் போய்விடலாம் என்பதைப் பற்றியும் பசீர் பழித்துச் சொல்லமாட்டாரா\nமுஸ்லிம் காங்கிரசின் கொள்கைள், இலட்சியங்கள் கூட இல்லாதொழிக்கப்பட்டுள்ளன என்றும் பசீர் கூறியிருக்கிறார். அவர் தவிசாளராக இருந்தபோது இருந்த எந்தெந்த கொள்கைகளும் எந்தெந்த இலட்சியங்களும் இப்போது இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளன என்று அவரால் பட்டியல் போட்டு தெரியப்படுத்த முடியுமா\nஹக்கீமுடைய அரசியல் நிலைப்பாடு கிழக்குக்கு உதவாது என்ற நிலைப்பாட்டில்தான் முஸ்லிம்கள் இருக்கின்றனர். என்பது பசீருக்கு அண்மைக் காலத்தில் தான் புரியத்தொடங்கி விட்டதாக அவர் சொல்லுகிறார்.\nகிழக்குக்கு உதவாது விட்டாலும் ஏனைய 8 மாகாணங்களுக்கும் உதவும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தானே அப்படியானால் வடக்குக்கு உதவக்கூடியதாக ஹக்கீமின் நிலைப்பாடு இருக்குமானால் ரிசாட்டின் மக்கள் காங்கிரஸ் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போடு சேர முடியும் அப்படியானால் வடக்குக்கு உதவக்கூடியதாக ஹக்கீமின் நிலைப்பாடு இருக்குமானால் ரிசாட்டின் மக்கள் காங்கிரஸ் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்போடு சேர முடியும்\nமுஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரை கையுதிர்த்து விட்டுத்தான் அதாஉல்லா தனது கட்சிக்கு தேசிய காங்கிரஸ் என்றும், ரிசாட் தனது கட்சிக்கு மக்கள் காங்கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளபோது தனது பக்கத்து நியாங்களை தனது சொந்த ஊரான ஏறாவுருக்கே சென்று பகிரங்க கூட்டம் வைத்து சொல்ல முடியாத பசீர், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு என்ற பெயரை தெரிந்தெடுத்திருக்கிறார் என்பது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு விளங்கமாட்டாதா\nமரணம் தான் மகிந்தவை தன்னிடம் இருந்த பிரிக்கும் என்று மார்தட்டி ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்காக உழைத்துக் கொழுத்து பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் அவரின் கூட்டுக்கு வலைவீசிய அதாஉல்லாவும், மகிந்தவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஆதராவாகவோ அல்லது எதிராகவோ பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று சூளுரைத்து அறிக்கை விட்ட பசீர் சேகுதாவுத்துக்கும் இன்றைக்குத் தேவைப்படுவது மகிந்த தான்.\nஅதற்காக முஸ்லிம் காங்கிரசில் காணக்கூடிய சிறு பெரும் தவறுகளை சீர்திருத்த முயற்சிக்காமல் இரண்டு துண்டாக ஒடித்து பிளவுபடுத்த முயற்சிக்கும் பசீரும், அதாஉல்லாவும் முஸ்லிம் சமூகத்தின் முழுத் துரோகிகளாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படுவார்கள்.\nஎலி அறுக்குமாம்... தூக்காதாம் என்பது அதாவுல்லாவுக்கும் பசீருக்கும் என்றைக்குத்தான் புரியப்போகிறதோ தெரியாது. வந்தே மாதரம்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/686728/amp?ref=entity&keyword=Judge%20Kalaiyarasan", "date_download": "2021-09-24T12:41:29Z", "digest": "sha1:FH4JULMVSZY6XCMALL5IQGGJ3FCUEAMY", "length": 11160, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்யும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nநீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்யும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக தெரிவித்தார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ஒன்றிய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.\nமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்..\nகும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு\nவேறு நபருடன் பேசியதை மறைத்து என்னிடம் பேசுவதை தவிர்த்ததால் காதலியை படுகொலை செய்தேன்: கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்\nமருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட விசாரணை கைதி தப்பியோட்டம்..\nபள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொ��ங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமகப்பேறு கால விடுப்பில் சென்றால், விடுமுறை முழுவதும் வீட்டு வாடகை படி வழங்கப்படும்: மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம்..\nஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்: மார்க். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை..\nநில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செலுத்த புதுவை தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் ஆணை..\nபணியின் போது திறம்பட செயல்பட இன்ஸ்பெக்டர் உட்பட 4,800 பெண் காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்\nஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பட்டாசு விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு\nபட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்..\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nஎடப்பாடி பழனிசாமி ஆதாரம் இன்றி பேசி வருகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு\nடெல்டாவில் சூரியஒளி மின்சக்தி திட்டத்தை விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்துக\nஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செவித் திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nமின் அலுவலக பெண் ஊழியர்களிடம் செயற்பொறியாளர் செக்ஸ் டார்ச்சர்: பரபரப்பு புகார்\nதிரிபுரா மாநில பாஜக-வினரை கண்டித்து சென்னையில் இடதுசார் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்..\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்க\nதமிழகத்தில் தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைத்திருக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/euro-cup-2021/page-2/", "date_download": "2021-09-24T11:34:33Z", "digest": "sha1:24QR2RLUXPPCH5NSASVTC64LP3QYDJNH", "length": 7381, "nlines": 245, "source_domain": "tamil.news18.com", "title": "Euro Cup 2021 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nஇத்தாலி- ஸ்பெயின் - ரத்தக்கறை படிந்த வரலாறு (படங்கள்)\nயூரோ 2020: செக். குடியரசை வீழ்த்தி டென்மார்க் அணி அரையிறுதியில்\nயூரோ கோப்பை: உக்ரைனை நொறுக்கி அரையிறுதியில் இங்கிலாந்து\nவெளியேறியது உலகின் நம்பர் 1 பெல்ஜியம்: அரையிறுதியில் இத்தாலி\nபெனால்டி முறையில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதியில் ஸ்பெயின்\nயூரோ கோப்பையில் சிகப்பு அட்டை வழங்கப்பட்ட அணிகள் தோல்வி\nயூரோ 2020: ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதியில் இங்கிலாந்து\nயூரோ 2020: 5-3 என்ற கோல் மழையில் குரேஷியாவை வெளியேற்றிய ஸ்பெயின்\nயூரோ 2020:பிரான்ஸ் அதிர்ச்சித்தோல்வி- காலிறுதியில் சுவிட்சர்லாந்து\nதோல்விக்குப் பிறகு ரொனால்டோ கூறியது என்ன\nEuro 2020: பிரான்ஸுக்கு அதிர்ச்சியளிக்குமா சுவிட்சர்லாந்து\nஎன்டு கார்டு போட்டு கிண்டல் பண்றீங்களா.. எனக்கு எண்டே கிடையாது\nநெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி; செக். குடியரசு அணி காலிறுதிக்குத் தகதி\n பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறியது போர்ச்சுகல்\nயூரோ கோப்பை நாக்-அவுட் சுற்று போட்டிகள்- அட்டவணை, இந்திய நேரம்\nதினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா \nடாக்டர் பட ட்ரெய்லர் வெளியீடும், வதந்தியும்...\nயோகி பாபு, ஓவியாவின் கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் பூஜை - படங்கள்\nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nடெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை..\nசென்னையில் ஜனவரி முதல் மொபிலிட்டி கார்டு திட்டம் துவக்கம் - பயன் என்ன\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:37:50Z", "digest": "sha1:L57NCGJZQFZCXFOUM4TJUCLGKHW3Y2PY", "length": 5128, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மஹிமா நம்பியார்", "raw_content": "\nTag: actor vikram prabhu, actress mahima nambiar, asura guru movie, asura guru movie review, director raajdheep, slider, அசுர குரு சினிமா விமர்சனம், அசுர குரு திரைப்படம், இயக்குநர் ராஜ்தீப், சினிமா விமர்சனம், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை மஹிமா நம்பியார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nJ.S.B. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..\nநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா...\nமகாமுனி – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJ.S.B. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிக்ரம் பிரபு-மகிமா நம்பியார் நடிக்கும் ‘அசுர குரு’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது..\nஅரசு திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம்...\n“உங்களது தேவைக்காக சம்பளம் கேக்காதீங்க…” – நடிகர்களுக்கு ராதாரவியின் வேண்டுகோள்..\nஇயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட்...\nஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்\nஇயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றி மாறனின் Grass...\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் டிரெயிலர்\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmint.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:25:15Z", "digest": "sha1:3SD2HETMI26L3TBYNL3ZIQDO6MEAYEK5", "length": 14016, "nlines": 168, "source_domain": "tamilmint.com", "title": "உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம் - TAMIL MINT", "raw_content": "\nஉலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்\nஉலகின் சிறந்த நகரங்களில் இந்தியாவின் தலைநகரம், டெல்லி 62வது இடத்தைப் பிடித்துள்ளது.\nகனடாவை தலைமையிடமாக கொண்ட ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் என்னும் நிறுவனம், 2021ம் ஆண்டின் உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nAlso Read அயோத்தியில் ராமர��� கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்\nஇந்த தரவரிசையானது, இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது.\nரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் கைப்பற்றி உள்ளது.\nAlso Read வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.\nஇதில், இந்தியாவின் தலைநகரம், புதுடெல்லி 62வது இடம் பிடித்துள்ளது.\nஉலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்தாண்டு இந்த பட்டியலில் டெல்லி 81வது இடத்தில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nகொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே\nதமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்\nதொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….\nதலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த அசாமை சேர்ந்த 14 பேர் கைது..\n“தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” – மம்தா பானர்ஜி சவால்\nகொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்\nகொரோனா தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் முதலில் போடவில்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி\n காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..\nவரலாற்றில் முதன்முறை – சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி\n“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை\nசிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கண்காணிப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் ஒழிப்பு படையினர்..\nகொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ\nஜோதிகாவின் படத்தால் வெளிவந்த உண்மை – சிறுமிக்கு பாலியல் தொல்லை...\n‘No Exit’ – வ��ளியானது ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படத்தின்...\nவடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’\n – முதல்முறையாக மனம்திறந்த நாகசைதன்யா..\nபடங்களில் இருந்து விலகும் காஜல் அகர்வால்.. கர்ப்பம் தான் காரணமா\nநடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.\nவிபத்தில் சிக்கிய மணிமேகலை மற்றும் ஹூசைன்… நடந்தது என்ன\nதாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..\nசேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ காதலுக்கு எதிர்ப்பு\nஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்..\n‘ட்ரீ 40’ – ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்…\n10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு\n“அது என்ன போனா இல்ல கேப்ஸ்யூலா” – நோக்கியா போனை...\nதிமிங்கலத்தின் வாந்தியால் ஆண்மை அதிகரிக்குமா.\nஇந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…\nசீனாவில் டிக்-டாக் செயலிக்கு கட்டுப்பாடு…\nவிண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..\nஅமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…\n600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தர தடை… அமேசான் அதிரடி நடவடிக்கை..\nபெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்.. – பேஸ்புக் நடத்திய ஆய்வில்...\n அரசு புகைப்பட கலைஞரின் அராஜக செயல்..\nவேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதல்வர்..\n’ – பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு நீதிபதியின்...\nஅயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..\nஅடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை\n“என்னம்மா இப்படி பண்றீங்களே மா” – சிக்னலில் நடனமாடிய பெண்ணின்...\nபேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்…\nComedy Wildlife Photography 2021: வைரலாகும் சில நகைச்சுவை வனவிலங்கு...\n“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே\n“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/christhmas-video-prasanth/11914/", "date_download": "2021-09-24T11:43:00Z", "digest": "sha1:KXPXV6O3GVIZBYWOJNCAH2NBK7NP4OL5", "length": 13840, "nlines": 104, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ | Tamilnadu Flash Newsகிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ", "raw_content": "\nகிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ\nடெல்லி கோர���ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nகிறிஸ்துமஸ்க்காக பிரசாந்த் வெளியிட்ட கலக்கல் வீடியோ\nசில வருடங்களுக்கு முன்பு முன்னணி நாயகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். சில வருடங்களாக அதிகம் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இவர் தற்போது அந்தாதூன் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் இன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு தனது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.\nஅதில் 1ம் தேதி டைட்டில் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே 21 வயது பெண் முதல் முறையாக மேயராக தேர்வு- திருவனந்தபுரம் மேயராக தேர்வு செய்யப்படுகிறார்\nபகைவனுக்கு அருள்வாய் பர்ஸ்ட் லுக் போஸ்டர்-சூர்யாவுக்கு நன்றி சொன்ன சசி\nபிரசாந்த் வழங்கிய கொரோனா நிவாரண நிதி\nபிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் பட ரீமேக் தமிழில் இன்று துவக்கம்\nபிரசாந்தின் அந்தாதூன் ரீமேக்கில் இருந்து விலகினார் மோகன்ராஜா\nசமந்தாவுக்கு ஜோடியாகும் டாப் ஸ்டார் – இயக்குனர் யார் தெரியுமா \n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: அந்தகனில் ஊர்வசி டப்பிங்\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தியால் பரபரப்பு \nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: அந்தகனில் ஊர்வசி டப்பிங்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/service.html", "date_download": "2021-09-24T11:10:35Z", "digest": "sha1:NA7IHEAOO3REND6WX3A47BTZOUFZMBEI", "length": 6725, "nlines": 60, "source_domain": "ta.micvd.com", "title": "சேவை - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nநாங்கள் இயந்திர பயிற்சி முறையை வழங்குகிறோம், வாடிக்கையாளர் எங்கள் தொழிற்சாலையில் அல்லது வாடிக்கையாளர் பட்டறையில் பயிற்சியைத் தேர்வு செய்யலாம். சாதாரண பயிற்சி நாட்கள் 3-5 நாட்கள்.\nசெயல்பாட்டு கையேட்டை வாடிக்கையாளருக்கு வழங்குகிறோம்.\nவாடிக்கையாளருக்கு பயிற்சி வீடியோ மற்றும் இயந்திர செயல்பாட்டு வீடியோவை நாங்கள் வழங்குகிறோம்.\nஇயந்திரத்தை எவ்வாறு இயக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளருக்குத் தெரியாவிட்டால், நாங்கள் ரிமோட் கண்ட்ரோல் சேவையை வழங்குகிறோம்.\nகோரப்பட்டால், வாங்குபவரின் இடத்தில் உபகரணங்கள் நிறுவுதல் மற்றும் பிழைதிருத்தம் செய்ய பொறியாளர்களை அனுப்புவோம். சர்வதேச இரட்டை வழிகளுக்கான விமான டிக்கெட்டுகள், தங்குமிடங்கள், உணவு மற்றும் போக்குவரத்து, மருத்துவத்திற்கான செலவு பொறியாளர்களுக்கு வாங்குபவர் செலுத்த வேண்டும். வாங்குபவர் சப்ளையரின் பொறியியலாளருடன் முழுமையாக ஒத்துழைத்து, அனைத்து நிறுவல் நிலைகளையும் வேலை செய்யத் தயார் செய்வார்.\nஉற்பத்தியாளரின் சிறந்த பொருட்களால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை உற்பத்தியாளர் உத்தரவாதம் அளிப்பார். விற்கப்பட்ட இயந்திரம் ஒரு வருடத்தில் உத்தரவாதம் அளிக்கப்படும், உத்தரவாத ஆண்டில், சப்ளையரின் தர பிரச்சினை காரணமாக உடைந்த எந்த உதிரி பாகங்களும், உதிரி பாகங்கள் வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்கப்படும், பார்சல் எடை 500 கிராமுக்கு மேல் இருந்தால் வாடிக்கையாளர் சரக்கு செலவை செலுத்த வேண்டும்.\nவிற்பனை நிறுவல் இயந்திரங்களுக்குப் பிறகு\nவிற்பனை நிறுவல் இயந்திரங்களுக்குப் பிறகு\nவிற்பனை நிறுவல் இயந்திரங்களுக்குப் பிறகு 3\nவிற்பனை நிறுவல் இயந்திரங்களுக்குப் பிறகு 2\nவிற்பனை நிறுவல் இயந்திரங்களுக்குப் பிறகு\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:41:46Z", "digest": "sha1:DS6BHB6GGFTXV7EFSXSIXETPLEGEJ7H2", "length": 13335, "nlines": 127, "source_domain": "unmaikkathir.com", "title": "டிரம்ப் கொள்கை தொடரும் – Unmaikkathir.com", "raw_content": "\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக'எம்மா ரடுகானு'\nஇந்தோ – பசிபிக் பிராந்திய நாடுகளுடனான உறவு குறித்து, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை தொடர உள்ளோம், என, அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் கூறியள்ளார்.\nஅமெரிக்கா அமைதி மையத்தின் சார்பில், வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் கலிவான் பேசியதாவது:அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, ‘குவாட்’ எனப்படும் கூட்டமைப்பு, 2017ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கூட்டமைப்பு, போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. ஆதரவுபல்வேறு துறைகளிலும், இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.\nஇந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும்.அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்தபோது, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் உடனான உறவை, அப்போது அதிபராக இருந்த டிரம்ப் புதுப்பித்தார். அதற்கு, அப்போதே, ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.விதைஅதனால், இந்தோ – பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளையே, ஜோ பைடன் நிர்வாகம் தொடரும்.\n300 மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/veteran-filmmaker-sp-muthuraman-pays-surprise-visit-to-dharma-prabhu-shooting-spot/", "date_download": "2021-09-24T11:23:08Z", "digest": "sha1:H3U536AQ2EFNTZXT674NKXN4J64XYM47", "length": 13787, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘தர்மபிரபு' படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\nசிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய ���ேதை எஸ்.பி.முத்துராமன். பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம்.\nஇந் நிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதைக் கேள்விப்பட்ட எஸ்.பி. முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவின ரிடம் கேட்டார். இவ்வளவு பெரிய மாமேதை நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்த அவர் இந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டினார். மேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nமேலும், முன்பெல்லாம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவருவரைப் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.\nPrevious 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் என்னைப் பார்க்கலாம்\nNext ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\nரேட்டிங்கில் கோல்மால் – அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/05/tnpsc-gr-1-2-2a-4.html", "date_download": "2021-09-24T11:12:54Z", "digest": "sha1:LIUVTXGJ4I2TSCKRVJKMWBYKEXKYSJ62", "length": 63700, "nlines": 676, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNPSC Gr 1, 2, 2A, 4 அறிவியல் ,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD மே 30, 2020\nஅறிவியலில் இந்த 3 TOPICS படிங்க கம்பமா 6 QUESTIONS வரும்\nஇதை மட்டும் படித்தால் போதுமானது\nஅமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் 9th New School Book\n10 - ம் வகுப்பு அறிவியல் - வேதிவினைகள்\nவேதிவினையில் பங்கு பெறும் பொருள்கள் வினைபடு பொருட்கள் எ���ப்படும். அதனால் உருவாகும் பொருட்கள் வினைவிளை பொருட்கள் எனப்படும்\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் சேர்ந்து ஒரு வினை விளை பொருளை உருவாக்குவது கூடுகை வினை எனப்படும்\nநிலக்கரி எரிதல்: C + O2 —> CO2\nஹைட்ரஜன் எரிதல்: 2H2 + O2 —>2H2O\nஒரு சேர்மம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களாக பிரிவது சிதைவுறுதல் வினை எனப்படும்\nCaCO3 —Δ> CaO + CO2அம்மோனியம் டைகுரோமேட் சிதைவுறுதல் :\nஅம்மோனியம் டைகுரோமேட் மிக அதிக வெப்ப நிலையில் உடனடியாக சிதைவுற்று நீராவியுடன் பச்சை நிற வாயு உருவாகிறது. இவ்வாறு நிகழ்வது ஒரு எரிமலை வெடிப்பது போல் இருப்பதால் இது வேதி எரிமலை என அழைக்கப்படுகிறது\nஒரு வினைத்திறன் மிக்க தனிமம் வினைத்திறன் குறைந்த தனிமத்தை அதன் சேர்மத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்யும் வினை இடப்பெயர்ச்சி வினை எனப்படும்\nகாரியத்திற்கு தாமிரத்தை அதன் உப்பு கரைசல் களிலிருந்து இடப்பெயர்ச்சி செய்ய முடியும். ஆனால் தாமிரம், துத்தநாகத்தையோ, காரியத்தையோ அவற்றில் கரைசலில் இருந்து இடப்பெயர்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் துத்தநாகம், காரியம் ஆகியவற்றைவிட தாமிரம் குறைந்த வினைத்திறனைக் கொண்டுள்ளது\niv)இரட்டை சிதைவு வினை (இரட்டை இடப்பெயர்ச்சி வினை)\nஇரண்டு வினைபடு பொருட்களின் அயனிகளுக்கு இடையே இட மாற்றம் நிகழ்ந்து வேறு இரண்டு வினை விளை பொருட்களைத் தரும் வினை இரட்டை இடப்பெயர்ச்சி வினை எனப்படும்\nதுணிகளின் நிறம் மங்குதல், சமையல் எரிவாயு, நிலக்கரி எரிதல், இரும்பு சாமான்கள் துருப்பிடித்தல் ஆகிய எல்லா நிகழ்வுகளும் ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் என்ற வினைகளினால் ஏற்படுகின்றன\nதொழிற்சாலைகளின் மின் பூச்சு செய்யவும், அலுமினியம் போன்ற உலோகங்களை பிரித்தெடுக்கவும் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை பயன்படுகிறது\nஒரு வேதிவினையில் ஆக்சிஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஹைட்ரஜன் நீக்கப்படுவதோ அல்லது எலக்ட்ரான்கள் நீக்கப்படுவதோ நிகழும்போது அந்த வினை ஆக்சிஜனேற்றம் எனப்படும்\n2Mg +O2 —> 2MgOஇந்த வினையில் ஆக்சிஜன் சேர்க்கப்படுகிறது\nH2S + Br2 —>2HBr + Sஇந்த வினையில் ஹைட்ரஜன் நீக்கப்படுகிறது\nFe2+ —> Fe3+ + e-இந்த விலையில் எலக்ட்ரான் நீக்கப்படுகிறது\nஒரு வேதிவினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுவதோ அல்லது ஆக்சிஜன் நீக்கப்படுவதோ அல்லது எலக்ட்ரான் ஏற்கப்படுவதோ நிகழும் ��ோது அந்த வினை ஒடுக்கம் எனப்படும்\nஇந்த வினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது\nCuO +H2 —> Cu + H2Oஇந்த வினையில் ஆக்சிஜன் நீக்கப்படுகிறது\nFe3+ + e- —> Fe2+இந்த வினையில் எலக்ட்ரான் சேர்க்கப்படுகிறது\nஆக்ஸிஜனேற்றமும், ஒடுக்கமும் ஒரே நேரத்தில் நிகழக்கூடிய வினை ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை எனப்படும்\nvi)வெப்ப உமிழ் வினை, வெப்ப கொள்வினை\nவேதிவினைகளின் போது வெப்பம் வெளியிடப்படவோ அல்லது வெப்பம் உட்கொள்ளப்படவோ செய்கிறது\nவெப்ப ஆற்றல் வெளியேறுவதுடன் நிகழும் வினை வெப்ப உமிழ் வினைகள் எனப்படும்\nஅனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகள் ஆகும். இந்த வினைகள் நிகழும் போது வெப்பம் வெளியேற்றப்படுகிறது\nவெப்பத்தை ஏற்று நிகழும் வினைகள் வெப்ப கொள்வினைகள் எனப்படும்\nஓரலகு நேரத்தில் வினைபடு பொருட்கள் அல்லது வினை விளை பொருட்கள் இவற்றில் ஏதாவது ஒன்றின் செறிவில் ஏற்படும் மாற்றம் வினை வேகம் எனப்படும்\nவேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்\nநீரில் கரையும் பொழுது H+ அயனிகளையோ அல்லது H3O+அயனிகளையோ தரும் பொருட்கள் அமிலங்கள் எனப்படும்\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களை அமிலங்கள் கொண்டுள்ளன\nபுளிப்புச் சுவையைக் கொண்ட எலுமிச்சம் சாறு, காடி, திராட்சைச் சாறு ஆகியவை அமிலத்தன்மை உடையவை\nநீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது\nஅமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கும்போது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும் போது இளஞ்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது\nஆப்பிளில் காணப்படும் அமிலம் மாலிக் அமிலம்\nஎலுமிச்சையில் காணப்படும் அமிலம் சிட்ரிக் அமிலம்\nதிராட்சையில் காணப்படும் அமிலம் டார்டாரிக் அமிலம்\nதக்காளியில் காணப்படும் அமிலம் ஆக்சாலிக் அமிலம்\nகாடி (உணவு பதப்படுத்தி) - ல் காணப்படும் அமிலம் அசிட்டிக் அமிலம்\nதயிரில் காணப்படும் அமிலம் லாக்டிக் அமிலம்\nஉயிரினங்களில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்\nபாறைகள், கனிம பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்\nகாரத்துவம் என்பது ஒரு மூலக்கூறு அமிலத்தில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும்\nஅசிடிக் அமிலத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு ஹைட்ரஜனை மட்��ுமே இடப்பெயர்ச்சி செய்ய முடியும். எனவே இது காரத்துவம் உடையது\ni) ஒரு காரத்துவ அமிலம்\nii) இரு காரத்துவ அமிலம்\ni) ஒரு காரத்துவ அமிலம்\nஇது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருகிறது\nii) இரு காரத்துவ அமிலம்\nஇது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது\nஇது நீர்க் கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது\nii) வலிமை குறைந்த அமிலங்கள்\nஇவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன\nii) வலிமை குறைந்த அமிலங்கள்\nஇவை நீரில் பகுதி அளவே அயனியுறுகின்றன\nஇவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிக அளவில் கொண்டுள்ளன\nஇவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்த அளவில் கொண்டுள்ளன\nதுத்தநாக துகள்கள் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து துத்தநாகக் குளோரைடு, ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது\nஉலோகம் + அமிலம் —> உப்பு + ஹைட்ரஜன்\nசில உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை\nசுண்ணாம்புக் கல்,சுண்ணக்கட்டி, சலவைக்கல் ஆகியவை கால்ஷியம் கார்பனேட்டின் பல்வேறு இயற்பியல் உருவங்கள் ஆகும். இது அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பு, நீர், கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைத் தருகிறது\n2.உலோக கார்பனேட்டுகளும், உலோக பைகார்பனேட்டுகளும் அமிலங்களுடன் புரியும் வினை\nஉலோக கார்பனேட் அல்லது உலோக பைகார்பனேட் + அமிலம் —> உப்பு + நீர் + கார்பன்-டை-ஆக்சைடு\n3.உலோக ஆக்சைடுகளுடன் அமிலங்களின் வினை\nஉலோக ஆக்சைடு + அமிலம் —> உப்பு + நீர்\nஓர் அமிலம் நீருடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது\nஹைட்ரஜன் அணுக்கள் தனித்து காணப்படுவது இல்லை. இவை நீருடன் சேர்ந்து ஹைட்ரோனியம்(H3O+) அயனிகளாக உள்ளன\nநீர் இல்லாத போது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனியை தனியாகப் பிரிக்க முடியாது\n1.கந்தக அமிலம் (வேதிப்பொருட்களின் அரசன்) கார் மின்கலன்கள், பல சேர்மங்களை தயாரிப்பதற்கு பயன்படுகிறது\n2.நைட்ரிக் அமிலம் விவசாயத்தில் உரமாக பயன்படும் அமோனியம் நைட்ரேட் தயாரிக்க பயன்படுகிறது\n3.ஹைட்ரோ குளோரிக் அமிலம் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பொருளாக பயன்படுகிறது\n4.டார்டாரிக் அமிலம் ரொட்டிச்சோடாவில் உள்ள ஒரு பகுதி பொருளாகும்\n5.பென்சாயிக் அமிலத்தின் உப்பு (சோடியம் பெ���்சோயேட்) உணவுப் பொருட்களை பதப்படுத்தப் பயன்படுகிறது\n6.காற்று அடைக்கப்பட்ட பானங்களில் கார்பானிக் அமிலம் பயன்படுகிறது\nநீரில் கரைந்து ஹைட்ராக்சைடு (OH-) அயனிகளை தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படும்\nகசப்பு சுவையும், சோப்பு போன்ற வழுவழுப்புத் தன்மையையும் கொண்டுள்ளன\nசலவை சோடா, எரிசோடா, எரி பொட்டாஷ்\nஇவை சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுகிறது\nஇவை பினாப்தலீனுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும், மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தையும் தருகிறது\nii) வலிமை குறைந்த காரங்கள்\nஇவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன\nii) வலிமை குறைந்த காரங்கள்\nஇவை நீரில் பகுதி அளவில் அயனியுறுகின்றன\nஅமிலத்துவம் என்பது ஒரு காரத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ராக்சில் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகும்\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகிறது\nஇவை நீரில் காரங்களின் சதவீதத்தை அதிக அளவில் கொண்டுள்ளன\nஇவை நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்த அளவு கொண்டுள்ளன\nஉலோகம் + காரம் —> உப்பு + ஹைட்ரஜன்\n2.அலோக ஆக்சைடுகள் காரத்துடன் வினை\nகாரம் +அலோக ஆக்சைடு —> உப்பு + நீர்\nநீரில் கரைக்கும் போது காரங்கள் ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது\n4.காரங்கள் அமிலங்களுடன் புரியும் வினை\nகாரம் + அமிலம் —> உப்பு + நீர்\nசோடியம் ஹைட்ராக்சைடு சோப்பு தயாரிக்க பயன்படுகிறது\nகால்சியம் ஹைட்ராக்சைடு கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுகிறது\nமெக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது\nஅம்மோனியம் ஹைட்ராக்சைடு துணிகளில் உள்ள எண்ணெய் கறைகளையும், பிசுக்குகளையும் நீக்க பயன்படுகிறது\nஒரு கரைசலின் அமிலம் அல்லது காரத்தின் வலிமையை ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு அடிப்படையில் அளவிடுதல் PH அளவீீீடு எனப்படும்\nPH மதிப்புகள் ஒரு கரைசலின் தன்மை அமிலமா, காரமா, நடுநிலையா என்பதை தீர்மானிக்க பயன்படுகிறது\nPH அளவீட்டை அறிமுகப்படுத்தியவர் S.P.L.சாரன்சன்\nநடுநிலைக் கரைசலின் PH = 7\nஅமிலக் கரைசலின் PH <7\nகாரக் கரைசலின் PH >7\nஎலுமிச்சைச் சாறின் PH மதிப்பு 2.2 - 2.4\nதக்காளிச் சாறின் PH மதிப்பு 4.1\nகாபியின் PH மதிப்பு 4.4 - 4.5\nமனிதனின் உமிழ்நீரின் PH மதிப்பு 6.5 - 7.5\nவீட்டில் பயன்படுத்தும் அம்மோனியாவின் PH மதிப்பு 12.0\nஅன்றாட வாழ்வில் PH - ன் முக்கியத்துவம்\nPH மதிப்பைக் கொண்டு மனிதனின் உடல் நலம் கணிக்கப்படுகிறது\nPH - ன் மதிப்பு 6.9 ஆக இருக்கும் போது மனித உடல் குளிர், இருமல் மற்றும் ப்ளூ ஆகியவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகிறது\nமனித உடலில் PH 5.5 ஆக இருக்கும்போது புற்றுநோயை உருவாக்கும் செல்கள் உடலில் தோன்றி உயிர் வாழ ஏதுவாகிறது\nஒரு உடல் நலம் மிக்க மனிதனின் உடலில் உள்ள தோலின் PH 4.5-லிருந்து 6 ஆக இருக்கும்\nநம் வயிற்றில் உணவை செரிமானம் செய்ய சுரக்கும் திரவத்தின் PH மதிப்பு ஏறக்குறைய 2 ஆகும்\nமனித இரத்தத்தின் PH மதிப்பு 7.4 ஆகும்\nஉமிழ்நீரின் PH மதிப்பு 6.5-லிருந்து 7.5 க்குள் இருக்கும்\nநம் உடலில் மிகவும் கடினமான பகுதி பற்களில் உள்ள எனாமல் என்னும் வெள்ளைப்படலம் ஆகும். இது கால்சியம் பாஸ்பேட் என்ற சேர்மத்தினாலானது. இது நீரில் கரைவதில்லை. உமிழ்நீர் PH மதிப்பு 5.5 க்கு கீழே குறையும் போது இந்த எனாமல் அரிக்கப்படுகிறது\nசிட்ரஸ் பழங்கள் காரத்தன்மையுடைய மண்ணிலும், அரிசி அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும்,கரும்பு நடுநிலைத் தன்மை கொண்ட மண்ணிலும் அதிகமாக விளைகின்றன\nமழைநீரின் PH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். ஆனால் SO2 ,NO2 போன்ற வாயுக்களினால் மாசுபடும் போது இதன் PH மதிப்பு 7-ஐ விட குறைந்து அமில மழை உருவாகிறது\nஅமிலங்களுக்கும், காரங்களுக்கும் இடையே நிகழும் நடுநிலையாக்கும் வினையின் மூலம் கிடைக்கும் விளைபொருட்கள் உப்புக்கள் என்ப்படும்\nஉப்புகள் நீரில் கரைந்து நேர்,எதிர் அயனிகளை உருவாக்குகின்றன\nஒரு அமிலத்தையும், காரத்தையும் முழுமையாக நடுநிலையாக்கல் செய்யும் போது சாதாரண உப்பு கிடைக்கிறது\nஉலோகங்கள் அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் பகுதியளவை வெளியேற்றுவதால் உருவாகின்றன\nஇரு அமிலத்துவ அல்லது மூன்று அமிலத்துவ காரங்களிலுள்ள ஹைட்ராக்சைடு அயனிகளை ஓர் அமிலத்தால் பகுதியளவு வெளியேறச் செய்து பெறப்படுகிறது\nசமமான மூலக்கூறு எடை விகித அளவுகளில் இரண்டு எளிய உப்புகளின் நிறைவுற்ற கரைசல்களைச் சேர்த்து படிகமாக்கும்போது இரட்டை உப்புக்கள் கிடைக்கின்றன\nஇது நம் அன்றாட உணவிலும், உணவைப் ��ாதுகாப்பதற்கும் பயன்படுகிறது\n1.இது கடின நீரை மென்னீராக மாற்ற பயன்படுகிறது\n2.இது வீடுகளில் சுத்தப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது\n1.இது ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுகிறது ரொட்டி சோடா என்பது சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவையாகும்.\n2. இது அமில நீக்கியில் உள்ள ஒரு பகுதி பொருள். இது காரத் தன்மையைப் பெற்றிருப்பதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நடுநிலையாக்குகிறது\n1.இது குடி நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுகிறது\n2.பருத்தி, லினன் துணிகளை வெளுக்க பயன்படுகிறது\nஇது முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கவும், சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுகிறது\nஅமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ( காரங்கள்)\nநீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தருபவை காரங்கள் எனப்படுகின்றன.\nகாரங்கள் கசுப்புச் சுவையையும், சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.\nகாரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக மாற்றுகின்றன.\nகாரங்கள் பீனாஃப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும், மெத்தில் ஆரஞ்சுடன் மஞ்சள் நிறத்தையும் தருகின்றன.\nஉலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சில் சேர்மங்கள் காரங்களாகும்.\nகாரங்கள் நீருடன் சேர்ந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொடுக்கும்.\nநீரில் கரையும் காரங்களுக்கு \"அல்கலிஸ்\" என்று பெயர்.\nஎ.கா. Ca, Na, K - ஆகியவற்றின் ஹைட்ராக்ஸைடுகள்.\nஎல்லா அல்கலிசுகளும் காரங்களாகும். ஆனால் எல்லா காரங்களும் அல்கலிசுகள் அல்ல.\n\"அல்கலி\" - என்ற வார்த்தை அராபிக் சொல்லிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் \"மரச்சாம்பல்\" என்பதாகும்.\nமரச்சாம்பலில் உள்ள வேதிப்பொருள் Na மற்றும் K - ன் கார்பனேட்டுகளாகும்.\nவலிமைமிக்க காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை.\nஎரிசோடா (அ) காஸ்டிக் சோடா என்பது - சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH).\nஎரிபொட்டாஷ் (அ) காஸ்டிக் பொட்டாஷ் என்பது -பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH).\nசலவை சோடா என்பது - சோடியம் கார்பனேட் ( Na2 CO3).\nசமையல் சோடா (அ) ரொட்டி சோடா என்பது - சோடியம் பை கார்பனேட் (NaHCO3).\nசுட்டச் சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஆக்சைடு (CaO).\nநீற்றுச் சுண்ணாம்பு என்பது- கால்சியம் ஹைட்ராக்சைடு ( Ca(OH)2.\nமெக்னீசியா பால்மம் (அ) அமில நீக்கி என்பது - Mg(OH)2.\nமென்சோப்பில் உள்ள காரங்கள் - NaoH, KOH.\nஇவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.\nஎ.கா. NaOH, KOH போன்றவை.\nஆ. வலிமை குறைந்த காரங்கள்.\nஇவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன.\nஅ. ஓர் அமிலத்துவ காரங்கள்.\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு ஒரு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.\nஎ.கா. NaOH, KOH போன்றவை.\nஆ. ஈர் அமிலத்துவ காரங்கள்.\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு இரண்டு ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.\nஇ. மூன்று அமிலத்துவ காரங்கள்.\nஇவை நீரில் அயனியுற்று ஒரு மூலக்கூறு காரத்திற்கு மூன்று ஹைட்ராக்சைடு அயனியைத் தருபவை.\nஇவை நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.\nஆ. செறிவுகுறைந்த (அ) நீர்த்த காரங்கள்.\nஇவை நீரில் காரங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.\n1. உலோகங்களுடன் காரத்தின் வினை:\nஉலோகங்கள் காரங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு, அதனுடைய ஆக்ஸைடுகளைத் தருகின்றன.\nஎ.கா. துத்தநாகம், NaOH உடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டு சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது.( except Cu, Ag and Cr ).\n2. அலோக ஆக்சைடுகள் காரத்தின் வினை:\nஅலோக ஆக்சைடுகள் அமிலத்தன்மை உடையவை. இவை காரத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.\nஎ.கா. சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் - டை - ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டையும், நீரையும் தருகிறது.\n3. நீருடன் காரங்களின் வினை:\nநீரில் கரைக்கும்போது காரங்கள் ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது.\n4. காரங்கள் அமிலங்களுடன் வினை:\nஅமிலத்திற்கும், காரத்திற்கும் இடையே ஏற்படும் வினையை நடுநிலையாக்கல் வினை என்கிறோம்.\n1. NaOH - சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது.\n2. Ca(OH)2 - கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுகிறது.\n3. Mg(OH)2 - வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n4. NH4OH - துணிகளில் உள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்கினை நீக்கப் பயன்படுகிறது.\nஅமிலங்கள், காரங்கள், உப்புகள் ( அமிலங்கள்)\n2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை.\n1. அர்ஹீனியஸ் கொள்கை :\nநீர்க்கரைசலில் ஹைட்ரஜன் (H+) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.\nநீர்க்கரைசலில் ஹைட்ராக்சைடு (OH- ) அயனியைக் கொடுக்கக்கூடிய பொருள்.\n2. லௌரி - பிரான்ஸ்டெட் கொள்கை:\nபுரோட்டானை( H+) கொடுக்கக்கூடிய பொருள்.\n3. லூயிஸ் கொள்கை :\nஎலக்ட்ரான் ஜோடிகளை ஏற்கக்கூடிய பொருள்.\nஎலக்ட்ரான் ஜோடிகளை வழங்கக்கூடிய பொருள்.\nஅமிலங்கள் என்ற வார்த்தை \"அசிடஸ்\" என��ற இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் புளிப்பு சுவை என்பதாகும்.\nநீரில் கரையும்பொழுது ஹைட்ரஜன் அயனிகளையோ (H+) அல்லது ஹைட்ரோனியம் அயனிகளையோ (H3O+) தரும் பொருள் அமிலங்கள் என்கிறோம்.\nஅமிலங்கள் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜனை பெற்றுள்ளது.\nஅமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன. (அநீசி)\nஅமிலங்கள் பீனாஃப்தலீனை சேர்க்கும்பொழுது நிறமற்றதாகவும், மெத்தில் ஆரஞ்சு சேர்க்கும்பொழுது இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறுகின்றன.\nஅ. கனிம அமிலங்கள் :\nஇவை உயிரற்ற மூலங்களிலிருந்து. ( மண், தாதுக்கள், பாறை படிவங்கள் போன்ற கனிமப்பொருள்களிலிருந்து ) பெறப்படுபவை.\nஎ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை.\nஇவை மண்பாண்டங்கள், கண்ணாடி போன்றவற்றை அரிப்பதில்லை. எனவே கண்ணாடி குவளையில் வைத்து பாதுக்காக்கப்படுகிறது.\nஇவை உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுபவை.\nஎலுமிச்சை ~ சிட்ரிக் அமிலங்கள்\nவினிகர் ~ அசிட்டிக் அமிலம்\nஆப்பிள் ~ மாலிக் அமிலம்\nதக்காளி ~ ஆக்சாலிக் அமிலம்\nதயிர் ~ லாக்டிக் அமிலம்\nகுளிர்பானம் ~ கார்போனிக் அமிலம்\nதிராட்சை ~ டார்டாரிக் அமிலம்\nதேனீர் ~ டானிக் அமிலம்\nஎறும்பின் கொடுக்கில் ~ பார்மிக் அமிலம்.\n2. காரத்துவத்தின் அடிப்படையில் :\nஅ. ஒரு காரத்துவ அமிலம்:\nஇவை நீரில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.\nஎ.கா. ஹைட்ரோகுளோரிக் அமிலம்(HCl) , நைட்ரிக் அமிலம் (HNO3).\nஆ. இரு காரத்துவ அமிலம் :\nஇவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரண்டு ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.\nகந்தக அமிலம் (H2SO4), கார்போனிக் அமிலம் (H2CO3).\nஇ. முக்காரத்துவ அமிலம் :\nஇவை நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு மூன்று ஹைட்ரஜன் அயனியைத் தருபவை.\n3. அயனியுறும் தன்மையின் அடிப்படையில்:\nஅ. வலிமை மிகு அமிலங்கள்:\nஇவை நீரில் முழுவதுமாக அயனியுறுகின்றன.\nஆ. வலிமை குறைந்த அமிலங்கள் :\nஇவை நீரில் பகுதியளவே அயனியுறுகின்றன\n4. செறிவின் அடிப்படையில் :\nஅ. செறிவு மிகு அமிலங்கள் :\nஇவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளன.\nஆ. செறிவு குறைந்த (அ) நீர்த்த அமிலங்கள்:\nஇவை நீரில் அமிலங்களின் சதவீதத்தை குறைந்தளவு கொண்டுள்ளன.\n~ புளிப்புச் சுவை உடையவை.\n~ அரிக்கும் தன்மை உடையவை.\n~ எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும். இருந்தாலும் ஹைட்ரஜன் உள்ள சேர்மங்களும் அமிலங்கள் அல்ல.\nகுளுக்கோஸ் ( C6H12O6 ).\n~ அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. இருப்பினும் Cu, Ag போன்ற உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து வாயுவை வெளியேற்றுவதில்லை.\n~ அமிலங்கள் மின்சாரத்தை நன்கு கடத்துக்கூடியது.\nஅ. உலோகங்களுடன் அமிலத்தின் வினை :\nஉலோகங்கள் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகிறது.\nஆனால் எல்லா உலோகங்களும் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதில்லை.\nஎ.கா. காப்பர் ( Cu ), வெள்ளி ( Ag )\nஆ. உலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினை :\nஉலோகக் கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுகள் அமிலங்களுடன் வினைபுரிந்து, அவ்வுலோகத்தின் உப்பு, நீரை தருவதுடன் கார்பன் - டை - ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது.\nவெளிவரும் கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை தெளிந்த சுண்ணாம்பு நீரினுள் செலுத்தும்போது அது பால்போல் மாறுகிறது.\n3. உலோக ஆக்ஸைடுகளுடன் அமிலங்களின் வினை :\nஉலோக ஆக்ஸைடுகள் காரத்தன்மை பெற்றிருப்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.\nகருப்பு நிற தாமிர (II) ஆக்ஸைடானது பச்சை நிற தாமிர (II) குளோரைடாக மாறுகிறது.\n4. நீருடன் அமிலங்களின் வினை :\nஓர் அமிலம் நீருடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைத் தருகிறது.\nஹைட்ரஜன் அனிகள் தனித்து காணப்படுவதில்லை. இவை நீருடன் சேர்ந்து ஹைட்ரோனியம் அயனிகளாக உள்ளன. நீர் இல்லாதபோது அமிலத்தில் உள்ள ஹைட்ரஜன் அயனியைத் தனியாகப் பிரிக்க முடியாது.\nகார்மின்ககலன்கள் மற்றும் பல சேர்மங்களை தயாரிக்கப் பயன்படுகிறது.\nஅம்மோனியம் நைட்ரேட் என்ற உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.\nகழிவறையை சுத்தம் செய்ய பயன்படுகிறது.\nசாயம், மருந்து, உரம், வெடிப்பொருள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.\nஉலோகத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கும் மற்றும் எலும்புகளில் இருந்து பிசினைப் பிரிப்பதற்கும் பயன்படுகிறது.\nஅமிலங்கள், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, ஹைட்ரஜன், சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.\n~ கண்ணாடியை அரிக்கவல்ல அமிலம் ஹைட்ரோ ஃப்ளூரிக் அமிலம்.\nகரிம அமிலத்தின் பயன்கள் :\n~ வைட்டமின் - C தயாரிக்க,\n~ சமையல் சோடா தயாரிக்க,\n~ டார்டாரிக் அமிலமானது சமையல் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.\n~ பென்சோயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பொன்சோயேட்) உணவுப் பொருட்கள்களை பாதுகாக்கப் பயன்படுகிறது.\n~ காற்று அடைக்கப்பட்ட பானங்களில் கார்பானிக் அமிலம் பயன்படுகிறது.\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 75\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.odyody.in/muthal-ulaga-por-tamil.html", "date_download": "2021-09-24T12:46:50Z", "digest": "sha1:6Q4NEOYM66W3M3MI5SP2ACJGTQBKMNLW", "length": 7277, "nlines": 303, "source_domain": "www.odyody.in", "title": "Buy Muthal Ulaga Por Book Online in India | OdyOdy.in", "raw_content": "\nஉலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது.முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன் ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்ப���வும் போரில் குதிக்குமா ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதாஇந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்ற-தற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு.மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.thadagam.com/book/tk/?add-to-cart=8837", "date_download": "2021-09-24T13:02:37Z", "digest": "sha1:DQVQX7QISATQJ577ZNYXPINKI4KPGMDE", "length": 10961, "nlines": 133, "source_domain": "www.thadagam.com", "title": "தீர்ப்புகளின் காலம் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nYou are previewing: தீர்ப்புகளின் காலம்\nஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்\n“பாறைக்கு முன்னே வந்ததும் நிதானமாய் கால்பாவி நின்றார் செல்லப்பா. அவருக்கு அனுசரணையாய் மற்றவர்களும் வந்து நின்றுகொண்டார்கள். இப்போது அந்தப் பாறையை இமைக்கொட்டாமல் அழுத்தமாய் பார்த்தார்கள். அதன்மேல் சலசலவென்று ஒசை எழுப்பிய நீரின் ஓட்டம் அந்தப் பாறையின் இடுக்கில் கிடந்து பரிதாபமாய் கதறிச் செத்த தெய்வானையின் அலறல் குரலாய் கேட்டது அவர்களுக்கு. எத்தனைக் கருக்கடையானப் பெண் தெய்வானை பரோபகாரியும்கூட. அப்படிப்பட்ட பெண்ணை மிருகத்தனமாய் சீரழித்ததும் போதாமல் அவள் உயிரையும் எவ்வளவு கொடூரமாக உரிந்து குடித்துவிட்டிருந்தார்கள், தெற்குத்தெரு சண்டியர்கள் பரோபகாரியும்கூட. அப்படிப்பட்ட ���ெண்ணை மிருகத்தனமாய் சீரழித்ததும் போதாமல் அவள் உயிரையும் எவ்வளவு கொடூரமாக உரிந்து குடித்துவிட்டிருந்தார்கள், தெற்குத்தெரு சண்டியர்கள்\nCategory: நாவல் - சிறுகதைகள் Tags: சாதி, தலித்\n‘தீர்ப்புகளின் காலம்’ நாவலின் சுருக்கம்\nவடக்குத்தெருவில் தலித்துக்கள். தெற்குத் தெருவில் ஆதிக்க சாதிக்காரர்கள். கிழக்கிலிருந்த பண்ணையார் தோட்டக் காடுகளில் பாடுபட்டுத்தான் தலித்துக்களின் பிழைப்பு.\nதெற்குத்தெருக்காரர்களுக்குச் சாராயம் காய்ச்சும் தொழில். தலித்துக்கள் அங்கே வருகைத் தருவது வாடிக்கை. தெற்குத்தெருக்காரர்களுக்குப் போதை ஏறும் தருணங்களில் வடக்குத் தெருவுக்கு வந்து தலித் பெண்களை வல்லடியாய் வேட்டையாடுவது வழக்கமாயிருந்தது. தட்டிக்கேட்பதற்குத் தலித்துக்கள் பலமில்லாதிருந்தார்கள்… பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, ஆள் எண்ணிக்கையிலும்.\nஅப்படி ஒருநாள் வேட்டையாடப்பட்டவள்தான் ‘தெய்வானை’ என்கிற தலித் பெண். இரவு எட்டுமணிக்கு அவளுக்குத் திருமணம். ஏழுமணிக்கே தெற்குத்தெரு சண்டியர்கள் மூன்றுபேர்கள் திரண்டு வந்து தெய்வானையைத் தூக்கிக்கொண்டுபோய் தெரு அம்மன் கோயிலுக்கு முன்னால் விரிந்து கிடந்திருந்த பாறை மறைவில் கிடத்திப் பாலியல் வன்கொடுமைச் செய்துவிட்டு அவளைக் கொன்றும்விடுகிறார்கள். அவளின் பெற்றோர் மற்றும் தெருக்காரர்களின் முன்னாலே இந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.\nகொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணத்துடன் ஒருநாள் வடக்குத் தெருவுக்குள் போதையுடன் நுழைந்த ஆதிக்கச் சாதிக்காரனை தலித் பெண் ஒருத்தி மிதித்துத் தள்ளிவிடுகிறாள். எக்குத்தப்பாய் அடிபட்டிருந்ததால் அன்றிரவே இறந்தும்போய்விடுகிறான் அவன். அவன் தெய்வானையின் கொலையில் சம்பந்தப்பட்டவன். ஏற்கனவே அந்தத் தலித் பெண்மீது ‘தெய்வானை’ இறங்கிக்கொண்டிருந்ததாக ஊரில் பேச்சிருந்தது. அதனால் தெய்வானைத்தான் தெற்குத்தெருக்காரனை அடித்துச் சாகடித்துவிட்டதாக இரண்டு தெருக்காரர்களுமே நம்பத் தொடங்கினார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில், தெய்வானையின் கொலையில் சம்பந்தமுடையவர்கள் இரண்டுபேரும் அடுத்தடுத்து இயல்பாக மரணம் அடைந்தார்கள். தெற்குத்தெருக்காரர்கள் பயந்துபோகிறார்கள். அம்மன்கோயிலுக்கு முன் கோயில்கட்டிக் கும்பிடும் தெய்வானையை வந்து வணங்கிக் கொள்கிறார்கள். அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பும் கேட்கிறார்கள்.\nஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/real-estate/14265--2", "date_download": "2021-09-24T13:25:08Z", "digest": "sha1:7DCAQEGVHZVMYM6P5J3VSS76PBOHPCKD", "length": 8998, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 January 2012 - ரியல் 'நில'வரம் - பழநி | palani current real estate status. - Vikatan", "raw_content": "\n''வாழ்க்கை முறை மாற்றத்தால் வியாதிகளை விரட்டலாம்\nதங்க நகைச் சீட்டு எது பெஸ்ட்\nகே.ஒய்.சி. வங்கிக் கணக்கிலும் வரப்போகுது\nகம்பெனி அலசல் - இ-கிளர்க்ஸ்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nரியல் 'நில'வரம் - பழநி\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nமெடிக்ளைம் பாலிசி: நாய் கடி சிகிச்சைக்கு இழப்பீடு கிடைக்குமா\nரூ.30 லட்சம்; ரூ.50 லட்சம்; ரூ.80 லட்சம்... உங்கள் பட்ஜெட்டில் சொந்த வீடு-கொரோனா கால ஸ்பெஷல் பிளான்\nபணத் தேவைக்குக் கைகொடுக்கும் வீட்டுக் கடன் டாப்-அப்\nவீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபமா\nகொரோனா காலம்... சொந்த வீடு வாங்கும் இளைஞர்கள்\nரெரா நான்கு ஆண்டுகள் நிறைவு... தமிழக ரியல் எஸ்டேட்டில் என்னென்ன மாற்றங்கள்\nகவர்ச்சிகரமான முதலீடாக மாறியிருக்கும் ரெய்ட்..\nநீங்கள் விரும்பியபடி சொத்துகளைப் பகிர்ந்தளிக்க எஸ்டேட் பிளானிங் கோவிட் கால உயில் ஆலோசனை..\nவீட்டுக் கடனில் வீடு... யார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது\nஉச்சத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை... கனவு வீட்டைக் கட்டுவது எப்படி\nகட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் வீடுகளின் விலையிலும் எதிரொலிக்குமா - நிபுணர் சொல்வது என்ன\nரியல் 'நில'வரம் - பழநி\nரியல் 'நில'வரம் - பழநி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_209384/20210722085106.html", "date_download": "2021-09-24T12:25:19Z", "digest": "sha1:CX5WSE7J3WZZT6KHUGLO26QT2ZUH2UB2", "length": 6667, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பெண் மீது தாக்குதல்: 2 மகன்��ள் உள்பட 3 போ் மீது வழக்கு", "raw_content": "பெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு\nமணப்பாட்டில் பெற்ற தாயை தாக்கியதாக 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (64). இவரது 4 மகன்களில் கடைசி மகன் பரத்துக்கு மட்டும் தனி வீடு இல்லையாம். இதனால், அவா் தாயுடன் அடிக்கடி தகராறு செய்வாராம்.\nஇதனிடையே, தாயின் நகையை பரத் வாங்கியதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடா்பான பிரச்னையில், பரத், அவரது சகோதரா் ரமேஷ், உறவினா் ஜென்சி ஆகியோா் சோ்ந்து செல்வியைத் தாக்கி, வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தினராம். புகாரின்பேரில், 3 போ் மீதும் குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு 1900 டன் உரம் வருகை\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு ஜனாதிபதி விருது\nமேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் : கனிமொழி எம்பி நம்பிக்கை\nஇளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு\nகோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு\nதிண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் 3பேர் கைது: தூத்துக்குடியில் போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-144", "date_download": "2021-09-24T12:11:07Z", "digest": "sha1:G2JSDQDI7EN5N7JLE5U2IEXSCPYSKZLT", "length": 8592, "nlines": 92, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - தீபாவளி சிரிப்பு", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nஒருவர்: என்ன அந்த தனியார் கம்பெனி கிளார்க் கேட்கிற வெடியை இல்லைன்னு சொல்லி சத்தம் போட்டு அனுப்புறீங்களே... அப்படி என்ன வெடி கேட்டார் \nவெடிக்கடைக்காரர்: அவரோட கம்பெனி மேனேஜர் பதவிக்கு வெடி வைக்கணுமாம் . அதுக்கு எந்த வெடி நல்லதோ அதைக் குடுங்கன்னு கேட்கிறார்.\nஒருவர்: அந்த டாக்டருக்கு தீபாவளிக் கிறுக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...\nமற்றவர்: எதை வைத்துச் சொல்றே\nஒருவர்: காய்ச்சலுக்கு மூன்று வேளைக்கும் \"பாம்பு மாத்திரை\" சாப்பிடுங்கன்னு எழுதிக் கொடுத்திருக்காரே...\nஒருவர்: தலைத் தீபாவளிக்கு வந்த கம்யூனிசவாதியான உங்க மருமகன் கோவிச்சுட்டுத் திரும்பிப் போகிறாரே ஏன்\nமற்றவர்: அவருக்கு வெடிகளில் \"அணுகுண்டு\" வாங்கி வைத்திருந்தது பிடிக்கலையாம்.\nஒருவர்: தலைத் தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை கண்ணைக் கட்டிக் காதைப் பொத்தி வீட்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கிறாரே, அவருக்கு வெடின்னா அவ்வளவு பயமா\nமற்றவர்: இல்லை, அவரு பக்கத்து வீடுகளில் போடுகிற வெடியெல்லாம் தனக்கும் வாங்கித் தரனும்னு அடம்பிடித்ததாலே... நாங்கதான் இப்படி படுக்க வைத்திருக்கிறோம்.\nஒருத்தி: உன் மாமியார் இறந்ததற்கு ஒரு வார்த்தை கூட பேசாம அழுது புலம்பாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டியே... உன் மாமியார் மேல் அவ்வளவு பாசமா\nமற்றவள்: அட நீ வேற... தலை தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கிறப்ப செத்துட்டாங்களே... இந்த வருசம் பட்டுப் புடவை, பண்டிகை எல்லாம் போச்சேங்கிற துக்கம் தொண்டையை அடைச்சிட்டுது...\nஒருவர்: தலை தீபாவளிக்கு வர்ற உங்க மாப்பிள்ளை என்ன கேட்டிருக்கிறார்\nமற்றவர்: அவருக்கு ஒரு வரவேற்பு பேனர் வைக்கணுமாம்.\nஒருத்தி: இந்த வருஷம் தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...\nமற்றவள்: போன தீபாவளிக்கு என் மாமியார் இறந்தாங்களே... அதையும் கொண்டாடத்தான்.\nடாக்டர்: தீபாவளி பலகாரம் எதுவும் நீங்க சாப்பிடக் கூடாது.\nவந்தவர்: அப்புறம் வேற என்ன பண்றது டாக்டர்...\nடாக்டர்: பார்சல் பண்ணி என்னிடம் கொண்டு வந்து கொடுத்திடுங்க...\n தீபாவளிக்கு நீங்க பட்டாசு வெடிச்சதை மக்கள் பெருமைய���ப் பேசிக்கிறாங்க...\nமன்னர்: உங்களுக்கு தீபாவளி இனாம் ஐந்தாயிரம் வழங்க உத்தரவிடுகிறேன்...\nபிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும் நல்லாயில்லம்மா...\nபெண்: என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும் ஒன்றுமே கொடுக்கலையே...\nபிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க எல்லோரும் என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...\nஒருவர்: தீபாவளிக்கு நாலு பட்டுப்புடவைகள் எடுத்தேன்னு சொல்றீங்களே...\nமற்றவர்: இல்லீங்க... மனைவிகளுக்கும், மகளுக்கும்...\nஒருத்தி: தீபாவளிக்கு எடுத்த ஜாக்கெட்டை ஏன் போடாமல் வைத்திருக்கிறாய்\nமற்றவள்: அவசரத்தில் டெய்லர் ஜாக்கெட்டுக்குப் பாக்கெட் வைத்திட்டாருடி...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oorodi.com/adobe-related/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-09-24T12:47:32Z", "digest": "sha1:EKKMS74E63TUCZZ7VJN3FFGP6XBV74M6", "length": 15149, "nlines": 123, "source_domain": "oorodi.com", "title": "அடொப் அப்பலோ வெளியானது", "raw_content": "\nஇன்று நாளை என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அடொப் அப்பலோ சில நாட்களின் முன்னர் அல்பா பதிப்பாக வெளியானது. நீண்ட நாட்களாக இதனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். வெளியிடப்பட்டவுடனேயே ஒரு பதிவு இடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போதும் மேலோட்டமாகவேனும் விளங்கிக்கொண்ட பின்னரே பதிவிடவேண்டும் என்று அதனை தவிர்த்துவிட்டேன். இப்போது எனது முதலாவது மென்பொருள் ஏறத்தாள தயாராகிவிட்டது.\nஇந்த அல்பா பதிப்பு அனைத்து வசதிகளுடனும் வெளியிடப்படவில்லை. 2007ம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் பூரணமான முதற் பதிப்பு வெளியிடப்படும் என அடொப் அறிவித்துள்ளது. அப்போது அதன் அளவு ஏறத்தாள 9mb ஆக அமையும் (இப்போது 6mb)\nஇப்பொழுது மென்பொருள் எழுதுபவர்களின் பிரதான runtime களான java மற்றும் .NET க்கு இது பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணங்களாக அமையக்கூடியன\nHTML, DHTML, Javascript, AJAX, Flash, Flex, ActionScript எதைவேண்டுமானாலும் மென்பொருள் உருவாக்கத்திற்கு பயன்படுத்த முடியும்.\nஎங்களுக்கு விரும்பியவாறு மாற்றி அமைக்கும் வசதி (customizable)\nஇணையத்தோடு இணைந்து வேலைசெய்யக்கூடிய வசதி\nமிக அழகிய GUI களை உருவாக்கக்கூடிய வசதி\nமிகவிரைவில் அடொப��� அப்பலோ சம்பந்தமான பூரண விளக்கப்பதிவு ஒன்றினையும் இட முயற்சிக்கின்றேன்.\nஅடொப் அப்பலோ சம்பந்தமான கருத்துக்கள் பிரச்சனைகள் என்பவற்றை பின்னூட்டமாக இடுங்கள். பதிலளிக்க முயற்சிக்கின்றேன்.\n24 பங்குனி, 2007 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\n« அலுவலகத்தில் தூங்குவது எப்படி\nஅடொப் புதிய வெளியீடுகள் »\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n12:04 பிப இல் பங்குனி 24, 2007\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n3:59 பிப இல் பங்குனி 24, 2007\nமணியன் சொல்லுகின்றார்: - reply\n6:46 பிப இல் பங்குனி 24, 2007\nஉங்கள் கணினி பற்றிய தமிழ் பதிவுகள் மிகப் பயனுள்ளவையாக அமைகின்றன. அப்போலோ விற்கு போட்டியென slingshot என்ற மென்பொருள் வந்துள்ளதாமே, தவிர firefox 3 இந்த தேவையை நிறைவேற்றுமோ — பார்க்க இந்த சுட்டி\nமணியன் சொல்லுகின்றார்: - reply\n10:22 முப இல் பங்குனி 25, 2007\nஉங்கள் கணினி பற்றிய தமிழ் பதிவுகள் மிகப் பயனுள்ளவையாக அமைகின்றன. அப்போலோ விற்கு போட்டியென slingshot என்ற மென்பொருள் வந்துள்ளதாமே, தவிர firefox 3 இந்த தேவையை நிறைவேற்றுமோ — பார்க்க இந்த சுட்டி\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:26 முப இல் பங்குனி 26, 2007\nஅனானி வாங்க. இப்படி ஒரு பின்னூட்டத்தினை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி. அப்பலோவினை பற்றி பூரணமான ஒரு பதிவின்போது நிச்சயமாக flex இனைபற்றி குறிப்பிடுவேன்.\nநான் தமிழை ஒருபோதும் பயன்படுத்தி பார்த்ததில்லை. ஆனால் ஒருமுறை நிச்சயமாக உங்களுக்காக பயன்படுத்தி பார்க்கின்றேன். நான் flex user group இல் இணைந்து கொள்வதில் ஆர்வமாயில்லை. அத்தோடு நான் இந்தியனும் அல்ல.\nநிச்சயமாக GUI என்றால் flex /flash தான்.\nLaszlo நிச்சயமாக போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியாக இருப்பின் அதன் பெயர் இப்போது எங்கேயோ இருக்க வேண்டும். ஓரிருவருக்கு தான் அந்த பெயரே தெரியும். அதைவிட அவர்களின் runtime அவ்வளவு நம்பத்தகுந்தது அல்ல.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:26 முப இல் பங்குனி 26, 2007\nஅனானி வாங்க. இப்படி ஒரு பின்னூட்டத்தினை நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி. அப்பலோவினை பற்றி பூரணமான ஒரு பதிவின்போது நிச்சயமாக flex இனைபற்றி குறிப்பிடுவேன்.\nநான் தமிழை ஒருபோதும் பயன்படுத்தி பார்த்ததில்லை. ஆனால் ஒருமுறை நிச்சயமாக உங்களுக்காக பயன்படுத்தி பார்க்கின்றேன். நான் flex user group இல் இணைந்து கொள்வதில் ஆர்வமாயில்லை. அத்தோடு நான் இந்தியனும் அல்ல.\nநிச்சயமாக GUI என்றால் flex /flash தான்.\nLaszlo நிச்சயமாக போட்டி என்று சொல்ல முடியாது. போட்டியாக இருப்பின் அதன் பெயர் இப்போது எங்கேயோ இருக்க வேண்டும். ஓரிருவருக்கு தான் அந்த பெயரே தெரியும். அதைவிட அவர்களின் runtime அவ்வளவு நம்பத்தகுந்தது அல்ல.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:31 முப இல் பங்குனி 26, 2007\nமணியன் வாங்க. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nSlingshot இன்னமும் வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்டால் அதைப்பற்றி யோசிக்கலாம். இருந்தாலும் அப்பலோவின் பலமே flex மற்றும் flash தான். இதனை slingshot எவ்வாறு எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.\nfirefox3 நிச்சயமாக ஒரு runtime ஆக இயங்க முடியர்து. அவ்வாறு இயங்குவதானாலும் அதனால் ஒரு மென்பொருள் உருவாக்கத்திற்கான தேவையை நிறைவேற்ற முடியாது.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:31 முப இல் பங்குனி 26, 2007\nமணியன் வாங்க. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nSlingshot இன்னமும் வெளியிடப்படவில்லை. வெளியிடப்பட்டால் அதைப்பற்றி யோசிக்கலாம். இருந்தாலும் அப்பலோவின் பலமே flex மற்றும் flash தான். இதனை slingshot எவ்வாறு எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.\nfirefox3 நிச்சயமாக ஒரு runtime ஆக இயங்க முடியர்து. அவ்வாறு இயங்குவதானாலும் அதனால் ஒரு மென்பொருள் உருவாக்கத்திற்கான தேவையை நிறைவேற்ற முடியாது.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/international-cricket-council-mulling-bid-for-olympic-inclusion-in-2024/", "date_download": "2021-09-24T11:27:37Z", "digest": "sha1:RVSR3UFHZRPDGPZXE2IJDB5H3PHXXLRF", "length": 18476, "nlines": 227, "source_domain": "patrikai.com", "title": "2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\n2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதன்மை நிர்வாகி டேவி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் விளையாட்டில் 1900ம் ஆண்டு கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. ‘‘தற்போது 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இடம்பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று ஐசிசி முதன்மை நிர்வாக டேவி ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\nமேலும், அவர் கூறுகையில், ‘‘இது தொடர்பாக வரும் ஜூலை மாதத்திற்குள் முடிவெடுத்து, செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சர்வதேச ஒலிம்பிக் குழு தான் இந்த முடிவை எடுக்க வேண்டும்’’ என்று ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\n2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடத்த கடும் போட்டி நடந்து வருகிறது. இதில் ஏலத்தில் எந்த நகரம் வெற்றி பெறுகிறதோ அந்த நாட்டில் தான் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கும்.\n2020ம் ஆண்டில் ஜப்பான் டோக்கியோவில் நடக்கிறது. போட்டிகளை நடத்தும் நாடுகள் தங்களது தரப்பில் சில விளையாட்டு போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகையில் டோக்கியோவில் பேஸ் பால், சாப்ட்பால் ஆகிய போட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளது.\n‘‘ஏலத்தில் எந்த நகரம் வெற்றி பெற போகிறது என்பது ஒரு பிரச்னை இல்லை. இரு நகரங்களும் கிரிக்கெட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவை விட ப்ரான்சில் உள்ள கிரிக்கெட் பிட்ச்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய வேண்டும்.\nஆனால் இது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. ஐசிசி.யின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் இது தான் சரியான நேரம் என்று தோன்றுகிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு அங்கிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் இந்த முடிவை எடுக்க நேரம் வந்துவிட்டது. 20:20 வகை கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறலாம்’’ என்றார் ரிச்சர்ட்சன்.\nமேலும், ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றால், அந்த காலக்கட்டத்தில் நடக்க இருக்கும் இதர சர்வதே கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கும் என்ற கவலை உள்ளது. பரபரப்பான கிரிக்கெட் ஆண்டில் போட்டிகளை மாற்றி அமைப்பது பெரும் தலைவலியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.\nஅதனால் எந்தெந்த அணிகள் இதில் கலந்துகொள்ளும் என்பது பெரும் சிக்கலாய் இருக்கும். இது போன்ற நிலை தான் கொல்ப் போட்டிக்கு ஏற்பட்டது. 1904ம் ஆண்டுக்கு பின் கடந்த ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் கொல்ப் சேர்க்கப்பட்டது. ஆனால் முன்னணி வீரர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை.\n‘‘ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதால் கிரிக்கெட் அணிகளுக்கு அதிக பயன் கிடைக்கப்பபோவது கிடையாது. ஆனால், இந்த விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டு என்றால், அதற்கு அரசு நிதியுதவி பெறுவது எளிதாக இருக்கும்’’ என்று ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.\n2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்\nPrevious articleநாப்கின்களுக்கு 100% வரிவிலக்கு – மத்திய அரசிடம் மேனகா காந்தி கோரிக்கை\nNext article7 விமானநிலையங்களில் கை லக்கேஜ்களுக்கு நாளை முதல் ‘சீல்’ கிடையாது\nதோனி-யின் 14 ஆண்டுகால வெற்றியின் துவக்கம் – 2007 டி20 உலகக் கோப்பை\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்ட��்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி\nஇன்று டெல்லியுடன் மோதல்: ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா….\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:00:26Z", "digest": "sha1:SGHRKK6XGMHCOTVIQBESXYY53SCDPHHX", "length": 15130, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் கூகார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் டூயி கூகார் ( George Dewey Cukor (/ˈkjuːkɔːr/ ; [1] ஜூலை 7, 1899 - ஜனவரி 24, 1983) ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் .[2]இவர் முக்கியமாக நகைச்சுவை மற்றும் இலக்கிய தழுவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்தார்.வாட் பிரைஸ் ஹாலிவுட் (1932), எ பில் ஆஃப் டைவர்ஸ் (1932), அவர் பெட்டர்ஸ் (1933), மற்றும் சுமால் கேர்ள்ஸ் (1933) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். 1933 ஆம் ஆண்டில் இவர் எம்ஜிஎம் நிறுவனத்திற்காக டின்னர் அட் நைட் (1933) மற்றும் டேவிட் காப்பர்ஃபீல்ட் (1935) செல்ஸ்னிக் மற்றும் ரோமியோ அண்ட் ஜூலியட் (1936) மற்றும் காமிலே (1936) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.\nகான் வித் த விண்ட், தி பிலடெல்பியா ஸ்டோரி (1940), கேஸ்லைட் (1944),ஆடம்ஸ் ரிப் (1949), பார்ன் எஸ்டர்டே (1950), எ ஸ்டார் இஸ் பார்ன் ( 1954), போவானி ஜங்ஷன் (1956) ஆகிய திரைப்பங்களை இயக்கினார். மேலும் இவர் இயக்கிய மை ஃபேர் லேடிக்காக சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதை வென்றார். அவர் 1980 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இயக்குநராகப் பணியாற்றினார்.\n3 மரணம் மற்றும் மரபு\nகூகார் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனின் கிழக்குப் பகுதியில் பிறந்தார். இவரின் தந்தை விக்டர் ��ரு ஹங்கேரிய-யூத குடியேறியவர், மாவட்ட வழக்கறிஞர் மற்றும் ஹெலன் இலோனா கிராஸ் ஆகியோரின் மகன் ஆவார். அவரது பெற்றோர் எசுப்பானிய அமெரிக்க போர் வீராங்கனையான ஜார்ஜ் டீவியின் நினைவாக அவரது நடுத்தர பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.\nஇவர் தனது குழந்தைப் பருவத்தில் பல தொழில்முறை அல்லாத நாடகங்களில் தோன்றினார். மேலும் தனது ஏழு வயதில் டேவிட் ஓ. செல்ஸ்னிக் உடன் ஒரு பாடலில் நடித்தார், பிற்காலத்தில் அவர் இவரது வழிகாட்டியாகவும் நண்பராகவும் ஆனார். [3] இளைஞனாக இருக்கும் போது கூகாரை பலமுறை நியூயார்க் ஹிப்போட்ரோமுக்கு அவரது மாமா அழைத்துச் சென்றார். இவர் டெவிட் கிளின்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். [4] [5]\n1917 இல் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து கூகோர் தனது தந்தையினைப் போலவே சட்டத் துறையில் செல்வார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் விருப்பமில்லாமல் நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அக்டோபர் 1918 இல் மாணவர் இராணுவ பயிற்சிப் படையில் நுழைந்தார். சிறிது காலத்திலேயே அவர் பள்ளியினை விட்டு நீங்கினார். [6]\nகூகோர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். அந்த சமயத்தில் இருந்த சமூகக் கட்டுப்பாடுகள் அதனை முறையற்றதாக கருதிய போதிலும் இவர் வெளிப்படையாக அதனை வெளிப்படுத்த்தினார். அவரின் ஆடம்பரமான வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் அவரது நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்வர்.[7]\nகூகோரின் நண்பர்கள் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்பட்டது. மேலும் அவர் தனது வீட்டை அவர்களின் புகைப்படங்களால் நிரப்பினார். இவரின் வீட்டிற்கு அதிக முறை வந்து செல்லும் நபர்களாக கேதரின் ஹெப்பர்ன் மற்றும் ஸ்பென்சர் ட்ரேசி, ஜோன் க்ராஃபோர்டு மற்றும் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ், ஜூனியர், லாரன் பேகால் மற்றும் ஹம்ப்ரி போகார்ட், கிளாடெட் கோல்பர்ட், மார்லின் டீட்ரிக், லாரன்ஸ் ஆலிவர் மற்றும் விவியன் லே, நடிகர் ரிச்சர்ட் குரோம்வெல், ஸ்டான்லி ஹோலோவே, ஜுடி கார்லண்ட், ஜீன் டைர்னி, நோயல் கோவர்ட், கோல் போர்ட்டர் ஆகியோர் இருந்தனர்.\nகூகார் ஜனவரி 24, 1983 இல் மாரடைப்பால் இறந்தார். மேலும் கிரேவ் டி, லிட்டில் கார்டன் ஆஃப் கான்ஸ்டன்சி, கார்டன் ஆஃப் மெமரி ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க் (க்ளென்டேல்), கலிபோர்னியாவில் அடக்கம�� செய்யப்பட்டார். [8] அவர் இறந்த நேரத்தில் அவரது சொத்துக்களின் நிகர மதிப்பு 37 2,377,720 என்று நீதிமன்ற பதிவுகள் சுட்டிக்காட்டின. [9]\n2019 ஆம் ஆண்டில், கூகாரின் திரைப்படமான கேஸ்லைட் அமெரிக்க காங்கிரஸின் நூலகத்தால் தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாப்பதற்காக கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ அல்லது அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nசிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nபிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/kamal-election-news/13936/", "date_download": "2021-09-24T12:48:06Z", "digest": "sha1:E77R3MQSEPUVKQ5ZA3QSGXFZRF7EB7I4", "length": 13408, "nlines": 105, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு | கமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்புTamilnadu Flash News", "raw_content": "\nகமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம���பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nகமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு\nஇந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி நடிகர் சரத்குமாரின் நாடாளும் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டி இடுகிறது. இதில் சரத்குமாரின் கட்சி மட்டுமே 40 தொகுதியில் போட்டி இடுகிறது.\nநடிகர் கமல்ஹாசன் கட்சி பெரும்பாலான இடங்களில் போட்டி இட்டாலும் கமல் போட்டியிடும் தொகுதி தெரியாமல் இருந்தது.\nதற்போது கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிடுகிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் அறிவித்துள்ளார்.\nபாருங்க: ரஞ்சித்தின் சர்பட்டா அமேசானில் வருகிறது\nநாளை வேட்புமனுத்தாக்கல் அதிகம் இருக்கும்\nஇயக்குனர் எஸ்.பி ஜனநாதன் குறித்து வதந்தி வேண்டாம்\nஇது ஒரு தேர்வா நீட் தேர்வு குறித்து கமல் கடும் காட்டம்\nபோதை கலாச்சாரம்- கமல்ஹாசனின் கோரிக்கை\nவிஜய் சேதுபதி மெளன படத்தில் நடிக்கிறாரா\nஉள்ளாட்சி தேர்தல் – கமல்ஹாசன் ஆலோசனை\nகோவை ஆட்சியரிடம் மனு அளித்த கமல்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்- மகிழ்ச்சியாக இல்லை- கமல்ஹாசன்\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் ���ன பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2021-09-24T11:35:36Z", "digest": "sha1:MT2T4MTRRX73DWQDMLR3NDO5RMDQTZYV", "length": 16840, "nlines": 203, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பள்ளி அருகே பாக்கெட் நொறுக்கு தீனிகளை விற்க தடை: மத்திய அரசு கமிட்டி சிபாரிசு - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபள்ளி அருகே பாக்கெட் நொறுக்கு தீனிகளை விற்க தடை: மத்திய அரசு கமிட்டி சிபாரிசு\nஜங்க் ஃபுட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு ��ீங்கான உணவு வகைகளில், டிரான்ஸ்ஃபேட் என்று சொல்லப்படுகின்ற எளிதில் கெட்டக் கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது. இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம்.இந்த உணவை வாரத்தில் 2 தடவை சாப்பிடும் போது 27 சதவீதம் நீரிழிவும், 56 சதவீதம் இருதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇதனிடையே பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ‘ஜங்க் புட்’ எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உடல் பருமன் ஏற்படுகிறது. அத்துடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான குறைபாடுகளும், தன்னம்பிக்கை யின்மை போன்ற மனரீதியான குறைபாடுகளும் ஏற்படுகின்றன.இவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தை களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்தும்,அதற்கும் பாக்கெட் நொறுக்கு தீனி சாப்பிடுவ தற்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஆராய்வதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், ஒரு கமிட்டியை அமைத்தது.ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ஊட்டச்சத்து நிலைய இயக்குனர் தலைமையில் இக்கமிட்டி அமைக்கப்பட்டது. தனது ஆய்வை முடித்துக் கொண்டு, இந்த கமிட்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.\nஅந்த அறிக்கையில், பள்ளி குழந்தைகளிடையே உடல் பருமனும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளும் அதிகரித்து வருவது குறித்து கமிட்டி உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.‘ஜங்க் புட்’ என்பதற்கு விரிவான வரையறையை உருவாக்குமாறு யோசனை தெரிவித்துள்ள அந்த கமிட்டி, அந்த வரையறைக்கு பொருந்துகிற அனைத்து தின்பண்ட��்களையும் நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.பள்ளிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள், பள்ளி நேரத்தின்போது, இந்த தின்பண்டங்களை கடைக்காரர்களோ, நடைபாதை வியாபாரிகளோ விற்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் சிபாரிசு செய்துள்ளது.\nமேலும், பள்ளியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகள் மற்றும் உணவு விடுதிகள், இந்த தின்பண்டங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், அவற்றை சீருடை அணிந்த பள்ளி குழந்தைகளுக்கு விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.பள்ளி கேன்டீன்களில் எந்தெந்த தின்பண்டங்களை விற்கலாம் என்பதற்கான பட்டியலையும் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. அத்துடன், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களின் மீது, ‘இப்பொருட்கள் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்றதல்ல’ என்று முத்திரையிடப்பட வேண்டும் என்றும் அந்த கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.\nPrevious மறுபடியும் வரப் போகுது: மேகி நூடுல்ஸ்\nNext ரயிலில் பயணம் செல்லும் பெண்களின் கனிவான கவனத்திற்கு…\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊட��� ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/iravukku-aayiram-kangal-movie-review/", "date_download": "2021-09-24T12:39:02Z", "digest": "sha1:HAKYOZPNLUDLWHD4CRJZUM3IALL256WF", "length": 20403, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம்! =இன்னும் சுவையாக இருந்திருக்கலாம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்\nஅடிக்கடி நாவல் அல்லது நூல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் கையில் ஒரு புது புத்தகம் கிடைத்ததும் அட்டையின் பின் பக்கத்தை முதலில் பார்த்து விட்டு அடுத்து அந்நூலின் பல்வேறு பக்கங்களை குத்து மதிப்பாக பார்வையிட்டு அதை பற்ரி ஒரு முடிவுக்கு வருவது வாடிக்கை. அது போன்றதொரு ஸ்டைலில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்றொரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குநர் மு. மாறன். தமிழ் வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகனாம். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.\nஅடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்க��� ஆயிரம் கண்கள் படத்தில் “Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். (இதே பாணியை ரொம்ப ஃபர்பக்கெடாக செய்து சபாஷ் வாங்கிய படம் துருவங்கள் பதினாறு). சுமார் 2 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் சுஜாதா, பாலகுமாரன், சுபா, பட்டுக் கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய துப்பறியும் நாவல்களின் பிரபல கதாபாத்திர பெயர்களை கேரக்டர் களுக்கு சூட்டியிருக்கிறார்கள் நாயகனுக்கு பரத், நாயகிக்கு ஷீலா என்ற பெயர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அஜ்மல் (கணேஷ்), ஜான் விஜய் (வசந்த்) பெயர்கள் சுஜாதா நாவல்களில் இருந்தும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் வைஜயந்தி, வித்யா பிரதீப்பின் அனிதா கதாபாத்திரங்கள் சுபா நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாம்..\nகதையில் வருவதென்னவோ ஒரேயொரு கொலைதான்.. அதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு லிங்கில் ஒன்று சேர்ந்து பார்ப்போரை குழப்பமால் தெளிவாக்குவதுதான் முழு படம்.. கொஞ்சம் விரிவாக சொல்வ தென்றால் பரத் (அருள்நிதி) கால்டாக்ஸி டிரைவர், அவரின் காதலி ஷீலா (மஹிமா நம்பியார்)தனியார் ஹாஸ் பிட்டல் நர்ஸ். இவர்களுக்குள் (வழக்கமான) காதல் போய் கொண்டிருக்கும் போது மஹிமாவுக்கு வரும் ஒரு பிரச்னையில் உதவியபடி அறிமுகமாகிறான் கணேஷ் (அஜ்மல்). பணக்கார வயதில் மூப்பானவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை பெண் சபலத்தால் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம், நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்தான் அஜ்மல்.\nஇதை காட்டிக் கொள்ளாமல் ஆரம்பத்தில் ரொம்ப நல்லவனாக அறிமுகமாகி பின்பு நாயகி மஹிமாவையே மிரட்டி தன் வழிக்கு இழுக்கிறான். இதனிடையே மஹிமாவின் தோழியான ரூஃபிலா (சாயா சிங்) வையும் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறான் அஜ்மல். இந்த இரண்டு பிரச்சனைகளும் அருள்நிதிக்குத் தெரியவர, அஜ்மலைத் தேடி கிளம்புகிறார். போய் பார்த்த ஸ்பாட்டில் ஒரு பெண் முன்னரே கொலையாகி இறந்து கிடக்க, அந்தக் கொலைப்பழி அருள்நிதி மேல் விழுகிறது. ஆனால் தன்னை நிரூபிக்க தப்பித்து போகும் அருள்நிதியைத் துரத்த, கொலையாளி அஜ்மலைத் தேடி அருள்நிதி ஓட, இடையிடையே சில பல வில்லன்கள் (ஆனந்தராஜ் & ஜான் விஜய்), வழியில் ரைட்டர் வையெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்) குறுக்கிட.. ���ப்படி பாதையே இல்லாத குறுக்குச் சந்தில் முன்னும் பின்னுமாக வந்து போய் கிளைமாகில் இன்னொரு கொலையை நடப்பதுடன் படத்தை முடிக்கிறார்கள். ஆனால் பேஸ்புக் மூலம் நட்பாகி ஏமாற்றுவது, செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவது, அதையும் சிங்கில் பென் டிரைவில் வைத்து கொண்டு அலைவது என எக்கச்க்கமான படத்தில் வந்து போன விஷயங்கள் என்றாலும் ஒரு த்ரில்லர் படத்துக்குண்டான் விசேஷ மெனக்கிடலை முழுமையாக செய்திருக்கிறார்கள்.\nஅருள்நிதி இறுக்கமான முகத்துடன் வந்து போகிறார்.. இன்னும் ஒரு கோர்ஸ் நடிப்பு பயிற்சிக்கு போய் வந்தால் டாப் லிஸ்ட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது. மஹிமா நம்பியார் அழகு தேவதை .கண்ணில் படும் பொதெல்லாம் கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கூடவே வெயிட்டான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லானாக வரும் அஜ்மல் ரொம்ப பொருத்தமாக தன் வேலையை செய்து சபாஷ் வாங்குகிறார். . மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nமர்ம படத்தின் மெயின் இழையான பின்னணி இசையில் தனிக கவனம் செலுத்தியிருக்கும் சாம் சி.எஸ்., பாடல்களில் அந்தளவுக்கு அக்கறைக் கட்டவில்லை என்று தெரிகிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷூம்தான் தனிக் கவனம் பெறுகிறார்கள்..\nகொலை செய்வது குரூரம்தான் என்றாலும் அதை செய்து விட்டு தப்பிப்பவனும் , அதை கண்டு பிடிப்பவனுக்கான சேசிங் இன்னும் சுவையாக இருந்திருக்கலாம் என்று ஏங்க வைத்திருந்தாலும் பார்க்க தகுந்த படம்தான் இரவுக்கு ஆயிரம் கணகள்\nPrevious இரும்புத்திரை -திரை விமர்சனம் = இணைய உலகின் விழிப்புணர்வு பாடம்\nNext கலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா \nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/portugal-beat-france-to-win-euro-2016/", "date_download": "2021-09-24T12:41:49Z", "digest": "sha1:WRRG5J4JUXKMER5YVFVQJ6ZUWTYYR5TX", "length": 13335, "nlines": 197, "source_domain": "www.aanthaireporter.com", "title": "யூரோ கோப்பை : சாம்பியன் கோப்பைய வென்றது போர்ச்சுகல் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nயூரோ கோப்பை : சாம்பியன் கோப்பைய வென்றது போர்ச்சுகல்\nயூரோ கோப்பை : சாம்பியன் கோப்பைய வென்றது போர்ச்சுகல்\nஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடைபெற்றது. மொத்தம் பங்கேற்ற 24 அணிகளில் ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட 22 அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டிக்கு உலக தரவரிசையில் 8வது இடத்தில���ருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.\nசொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25வது நிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்த அழுதபடியே வெளியேற, அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு அணிகளும், அடிக்கடி எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை வகித்தது.\nஇரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மாறி, மாறி வீணாக்கினர். இரு அணி கோல் கீப்பர்களும் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தொடர்ந்து தடுத்தனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில்(90வது நிமிடத்தில்) பிரான்ஸ் வீரர் கிக்னாக், 6 அடி தொலைவிலிருந்து அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேற பிரான்ஸ் ரசிகர்கள் மவுனமாயினர். ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.\nகூடுதல் நேரத்தில் 109வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல், யூரோ கோப்பையை முதன்முறையாக வென்று வரலாறு படைத்தது.ஆனால் இதை தாங்க முடியாத பிரான்ஸ் ரசிகர்கள் வெகுண்டெழுந்து பாரீஸையே ரண களமாக்கி விட்டர்கள்\nPrevious இன்டர்நேஷனல் ஃபுஃட்பால் போட்டிக்கு குட்பை சொல்லிட்டார் மெஸ்ஸி\nNext ரியோ ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் தமிழர்கள்\n – விராட் கோலி அறிவிப்பு\nஐ.பி.எல்.: நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : 18 வயதேயான இளம் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, சாம்பியன்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்ற��் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/state", "date_download": "2021-09-24T12:50:51Z", "digest": "sha1:FERFQTRCQCNCZXXVG6PKJAZUBGLSLRBE", "length": 3002, "nlines": 33, "source_domain": "www.etvbharat.com", "title": "Tamil Nadu News Videos, LIve Vidoes on Tamil News - ETV Bharat", "raw_content": "\nமோடியை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பாஜகவினர் சாலைமறியல்\n'சினிமாவில் காகித பூக்களுக்கே மரியாதை'\nஅஞ்சல் துறை மகத்தான சேவை\nமோடியை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து பாஜகவினர் சாலைமறியல்\n'சினிமாவில் காகித பூக்களுக்கே மரியாதை'\nஅஞ்சல் துறை மகத்தான சேவை\nநீட் விவகாரத்தில் நல்லதே நடக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nஒரு லட்சம் மின் இணைப்புகள் - விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி\n‘திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சி’ - ஸ்டாலின்\n - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்\n‘திமுகவிற்கு வெற்றி வாய்��்பு பிரகாசமாக உள்ளது’ - துரைமுருகன் நம்பிக்கை\nகிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளருடன் நேர்காணல்\nஎன்றும் மார்க்கண்டேயன் எங்கள் முதலமைச்சர் - பொதுமக்கள் புகழாரம்\nவிழுப்புரத்தில் நள்ளிரவு முதல் பெய்துவரும் பெருமழை\nபாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு- ஆத்தூரில் பதற்றம்\nகூடலூரில் புலி தாக்கி வளர்ப்பு மாடு உயிரிழப்பு\nப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கரோனா விழிப்புணர்வு\nகாந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை - சுதந்திரப் போரின் மகத்தான வரலாற்று பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B0/32657/", "date_download": "2021-09-24T12:43:43Z", "digest": "sha1:BQBDWQJE74JFDYT76I4SD34VVZP3MKZ3", "length": 7348, "nlines": 85, "source_domain": "www.tamil360news.com", "title": "கூல் ட்ரிங்ஸில் ம.ய.க்க ம.ரு.ந்து கலந்து கொ.டுத்த வா.லிபர்: நம்பி கு.டி.த்த இ.ள.ம்பெண்.. பின்னர் அ.ர.ங்கேறிய கொ.டூ.ரம்!! - Tamil 360 News", "raw_content": "\nகூல் ட்ரிங்ஸில் ம.ய.க்க ம.ரு.ந்து கலந்து கொ.டுத்த வா.லிபர்: நம்பி கு.டி.த்த இ.ள.ம்பெண்.. பின்னர் அ.ர.ங்கேறிய கொ.டூ.ரம்\nஇந்தியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இ.ள.ம்.பெ.ண்ணை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் கு.ண்.டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இ.ள.ம்.பெ.ண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜ்கிரண் என்பவருடன் ப.ழ.க்.கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவர் அந்த பெ.ண்ணிற்கு நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரச்சொல்லியுள்ளார்.\nஅந்த பெ.ண்.ணு.ம் அவர் சொல்வது உண்மை என்று நம்பி சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு அவர் குளிர்பானம் ஒன்றை கு.டி.க்க சொல்லி கொ.டு.த்.துள்ளார்.\nஅதில் ம.ய.க்க ம.ரு.ந்து கலந்து இருப்பது தெரியாமல் அதை வாங்கி இ.ள.ம்.பெ.ண் கு.டி.த்.துள்ளார். பின்னர் சிறுது நேரத்தில் அவர் ம.ய.ங்கி வி.ழு.ந்.துள்ளார். இதனை பயன்படுத்தி கொ.ண்ட ராஜ்கிரண் அவரது 3 நண்பர்களை வரவழைத்து அ.ப்.பெ.ண்.ணை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்வு செ.ய்.து அதை வீ.டி.யோவாகவும் எடுத்துள்ளனர்.\nஇதையடுத்து அந்த வீடியோ சமூக வ.லை.த்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பா.தி.க்.கப்பட்ட பெ.ண் அருகில் உள்ள கா���ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். பு.கா.ரின் அடிப்படையில் ராஜ்கிரண் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் கை.து செ.ய்து வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.\nவங்கிக்கு பணம் செலுத்த சென்ற பெண்ணுக்கு வனப்பகுதியில் நடந்த விபரீதம்\nவிவாகரத்தில் முடியும் சமந்தாவின் திருமண வாழ்க்கை : நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது காரணமா\nஇளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-145", "date_download": "2021-09-24T13:19:56Z", "digest": "sha1:BQKCTZQ4NYYNDIGWVEV5QLGJHHJ5WGZJ", "length": 8554, "nlines": 91, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - சிரிக்கவும் சிந்திக்...", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nஒரு சமயம் கடையத்தில் உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து, சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.\nபாக்கும் வச்சான்; பழமும் வச்சான்;\nவெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;\nஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nஅப்போது அங்கு வந்த பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.\nஅருகிலிருந்தோர், \" ஏன் சிரிக்கிறீர்கள்\n\"இப்பாட்டு நம் மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்\" என்றார் பாரதியார்.\n\"தமிழ்நாட்டு மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லா செல்வம் வச்சான். ஆனா, ஒன்னு வைக்க மறந்துட்டானே\n \" என்று மீண்டும் கேட்டார்கள்.\n\"அறிவை வைக்க ம���ந்துட்டானே, மண்டையில் அறிவை வைக்க மறந்துட்டானே...\"\nஇதைக் கேட்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.\nமருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.\n\"நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்\" என்று கூறிவிட்டு, \"யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா\nநோயாளி மெல்லிய குரலில் \"ஆம்\" என்றார்.\nஆபிரகாம் லிங்கன் அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கே வந்த ஒருவர், \"சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா\nலிங்கன், \" ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம் \" என்று திருப்பிக் கேட்டார்.\nஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி \"நீங்கள் யார்\nசர்ச்சில் \"நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்\" என்று மிடுக்குடன் சொன்னார்.\n\"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். \" என்றார் அந்த மனநோயாளி.\nடாக்டர் மத்தேயு பெய்லி என்பவர் ஜார்ஜ் மன்னருக்கு மருத்துவ ஆலோசகர். இலக்கியவாதியும் கூட.\nஒரு நாள் எழுத்தாளர் ரினால்ட்ஸ் என்பவர் தன் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ள மத்தேயுவிடம் வந்தார்.\n\" டாக்டர், நான் அதிகம் எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகிவிட்டதா\nஅதற்கு மத்தேயு , \"நீங்கள் அதிகமாக எழுதுவதால் உங்கள் உடல் நிலை கெட்டுப் போகவில்லை. உங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. \" என்றார்.\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T13:13:45Z", "digest": "sha1:4GFPR2YC7H7XV7INC72VUKIKF2FETV4R", "length": 9631, "nlines": 88, "source_domain": "madrasreview.com", "title": "கார்ப்பரேட்டுகள் Archives - Madras Review", "raw_content": "\nகார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்\nMadras April 17, 2021\tNo Comments இந்து அறநிலையத் துறைகல்விகார்ப்பரேட்டுகள்கோவில்கள்ஜக்கி வாசுதேவ்தனியார்மயம்விவசாயம்\nகோயில்களை அரசிடமிடருந்து மீட்பதென்பது மட்டுமே ஜக்கி வாசுதேவின் நோக்கமல்ல. கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து அரசு வெளியேறி அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது பிரச்சாரத்தின் அடிநாதம்.\nமேலும் பார்க்க கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்\nநிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்\nMadras April 1, 2021\tNo Comments ஆதார்கார்ப்பரேட்டுகள்பாராளுமன்றம்விவசாய நிலங்கள்\nஒரு வருட காலத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பார்க்க நிலத்திற்கு தனியே புதிய ஆதார் கார்டு; மோடியின் கார்ப்பரேட்டுகளுக்கான அடுத்த திட்டம்\nபொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்\nMadras January 6, 2021\tNo Comments கார்ப்பரேட்டுகள்பாஜகபொதுத்துறைரயில்வே\nநீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.\nமேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்பு��ளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cubanfoodla.com/shuttered-covid-19", "date_download": "2021-09-24T11:53:20Z", "digest": "sha1:KQONIB3HHLRBQAVSB334QETEA2SPEXOH", "length": 17538, "nlines": 63, "source_domain": "ta.cubanfoodla.com", "title": "கோவிட் -19 க்கு மூடப்பட்டது, ஒயின் பார்கள் வணிகம் செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றன - சமீபத்திய செய்திகள்", "raw_content": "\nCubanfoodla - இந்த பிரபலமான மது மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள், தனிப்பட்ட சமையல் யோசனை, செய்திகளையும், பயனுள்ள வழிகாட்டிகள் சேர்க்கைகள் பற்றி தகவல்.\nபார் பார்டியை ஸ்டாக் செய்யவும்\n6 வது வீட்டில் பாதரசம்\nடென்னசியில் என்ன விஸ்கி தயாரிக்கப்படுகிறது\nபிரான்சிலிருந்து அமெரிக்காவிற்கு மது அனுப்புதல்\nமேஷம் சூரியன் துலாம் சந்திரன்\nகோவிட் -19 க்கு மூடப்பட்டது, ஒயின் பார்கள் வணிகம் செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றன\nடெர்ரா டன்ஹாம் அறிமுகமான 14 மாதங்கள் பணியாற்றினார் புத்தகம் & பாட்டில் , புளோரிடாவின் செய���ன்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மையத்தில் ஒரு கனவாக மாறிய ரியாலிட்டி ஒயின் பார். ஆனால் எப்போது தங்குமிடம் இடத்தில் ஆர்டர்கள் நடைமுறைக்கு வந்தன திறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, டன்ஹாம் மற்றும் குழு மூட வேண்டியிருந்தது.\n'ஒரு கட்டுமான வேலை சரியான நேரத்தில் முடிந்ததும் வரலாற்றில் முதல் தடவையாக இருக்கலாம்' என்று டன்ஹாம் கூறுகிறார்.\nமார்ச் 13 அன்று புத்தகம் & பாட்டில் நிறைவடைந்தது, மார்ச் 16 அன்று ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெற்றது, மார்ச் 17 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. ஆளுநர் டிசாண்டிஸின் உத்தரவு மார்ச் 20 அன்று ஸ்தாபனத்தை மூடுமாறு கட்டாயப்படுத்தும் வரை இது உரிமையாளருக்கு மிகச் சிறந்த சூழ்நிலையாக இருந்தது. 'நேரம் மோசமாக இருந்திருக்க முடியாது, ஆனால் எதையாவது மேம்படுத்தவும் கண்டுபிடிக்கவும் நாம் என்ன செய்ய முடியும்\nஅவளும் அவரது குழுவினரும் செய்ததைப் போலவே, உள்ளக ஒயின் பார் செயல்பாடுகளிலிருந்து ஒரு விநியோக சேவை இது இரண்டு தங்குமிடம்-வீட்டில் பிரதானங்களை வழங்குகிறது: புத்தகங்கள் மற்றும் ஒயின்.\n'எனக்கு ஒரு ஆன்லைன் ஸ்டோர் இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் இப்போது நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உரை - மற்றும் நகரமெங்கும் வழங்குவதற்கான எல்லா வழிகளிலும் ஆர்டர்களை எடுத்து வருகிறேன்,' என்று அவர் கூறுகிறார். 'நாங்கள் எங்களால் முடிந்த எந்த வகையிலும் இடமளிக்க முயற்சிக்கிறோம், ஏனென்றால் இப்போதே, ஒவ்வொரு ஆர்டரும் கணக்கிடப்படுகிறது.'\nமாசசூசெட்ஸ் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஃப்ளோராவின் ஒயின் பட்டியின் ஆண்ட்ரூ லி. / புகைப்படம் கிறிஸ்டோபர் மெக்கின்டோஷ் / புகைப்படம் கிறிஸ்டோபர் மெக்கின்டோஷ்\nநாடெங்கிலும் உள்ள உணவு மற்றும் பான நிறுவனங்கள் முன்பைப் போலவே வெளிச்சத்தில் அழைக்கப்படுவது அந்த வகையான தகவமைப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோய் நாவல் , இது விருந்தோம்பல் துறையை கடுமையாக பாதித்துள்ளது. பல உணவகங்கள் தங்கள் பிரசாதங்களை டெலிவரி மற்றும் கர்ப்சைட் பிக்கப் மூலம் மறுபரிசீலனை செய்ய முடிந்தாலும், மதுக்கடைகளுக்கு வரும்போது, ஒரு புதிய கேள்வி எழுப்பப்படுகிறது: உங்கள் முதன்மை பிரசாதம் மது அல்லது ஆவிகள் என்றால், உங்��ள் வணிகத்தை சேமிக்க அதே நடவடிக்கைகளை எடுக்க முடியுமா\nபார்கள் மற்றும் உணவகங்கள் சிறந்ததை மாற்றுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன. அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்களா\nபதில் சிக்கலானது. சூழ்நிலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, மாசசூசெட்ஸில், உணவு வாங்கினால் ஆல்கஹால் விநியோகம் பச்சை விளக்கு பெறுகிறது. நியூட்டனில் இதுபோன்றது, அங்கு சில வாரங்களுக்குப் பிறகு அவர்களின் புத்தம் புதிய ஒயின் பட்டியின் கதவுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஃப்ளோரா , கூட்டாளர் ஆண்ட்ரூ லி மற்றும் குழு அவர்களின் விநியோக சேவைகளில் படைப்பாற்றல் பெற வேண்டியிருந்தது. மது ஆர்டர்களுடன் புரவலர்களுக்கு மளிகை சாமான்களை வழங்க அவர்கள் மொத்த கணக்குகளை அந்நியப்படுத்தியுள்ளனர்.\nநதி கப்பல் பிரான்ஸ் மது நாடு\n'இப்போது ஒரு மளிகை கடைக்குச் சென்று வரிசையில் காத்திருக்க ஆபத்தை எடுத்துக் கொள்ளாத பலர் இருக்கிறார்கள், எனவே சமூகத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கும், எங்கள் சுற்றுப்புறத்திற்கு ஒரு சேவையை வழங்குவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும். நாங்கள் இங்கே இருக்கிறோம் என்பதை மக்களுக்கு நினைவூட்டுங்கள், ”என்கிறார் லி.\nசான் டியாகோவில் ஸ்பிளாஸ் பிப்ரவரி 15 அன்று மீண்டும் திறக்கப்பட்டு மார்ச் 19 அன்று மூடப்பட்டது. / ஸ்பிளாஸ் ஒயின் லவுஞ்சின் புகைப்பட உபயம்\nசமூக ஈடுபாடும் யாலி பேர் ரூயிஸை இயக்குகிறது. தனது மகள் கெல்சி பெயருடன், அவர் திறந்தார் ஸ்பிளாஸ் ஒயின் லவுஞ்ச் ஆறு வார மறுவடிவமைப்புக்குப் பிறகு பிப்ரவரி 15 அன்று சான் டியாகோவில், ஒரு மாதத்திற்குப் பிறகு கதவுகளை மூடுவதற்கு மட்டுமே.\n'திறந்தவுடன் நாங்கள் ஒரு அனுபவம் மற்றும் சமூக அடிப்படையிலான இடமாக இருக்க வேண்டும் என்று நம்பினோம், அதைத் தொடர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய விரும்பினோம்' என்று ரூயிஸ் கூறுகிறார். கருப்பொருள் ஒயின் பெட்டிகளுடன் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட “வண்ணம்-உங்கள் சொந்த லேபிள்கள்” போன்ற உள்ளூர் ஒத்துழைப்புகளை அவர் குறிப்பிடுகிறார் (“புதிர் இரவு” மற்றும் “நெட்ஃபிக்ஸ் மற்றும் சில்” என்று நினைக்கிறேன்). இந்த முடிவு, ஒரு மார்க்கெட்டிங் ஒன்றைக் கொண்டிருப்பதால் செயல்பாட்டு நிலைப்பாட்டில் இருந்து நட���முறைக்கேற்றது என்று ரூயிஸ் விளக்குகிறார்.\n'நாங்கள் பட்டியில் உள்ளவர்களுடன் சம்பாதிக்கும் வருமானத்துடன் பொருந்தக்கூடிய அளவுக்கு பாட்டில்களை விற்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும், எனவே எங்களைப் பொறுத்தவரை, மக்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பது மற்றும் அந்த உரையாடலைத் தொடர அவர்களுக்கு வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை வழங்குவதே அணுகுமுறை. , இதனால் நாங்கள் மீண்டும் பாதுகாப்பாக சேகரிக்கும்போது, நாங்கள் விட்டுச்சென்ற இடத்தை நாங்கள் எடுக்கலாம். ”\nலி ஒப்புக்கொள்கிறார். 'நாங்கள் என்ன வரப்போகிறோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் the இது அருகிலுள்ள மற்றவர்களுக்கு ஒரு சேவையை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும், மேலும் வசதியான வேகத்தில் மீண்டும் வெளியே செல்வது குறித்து அவர்களை உற்சாகப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும்.'\nடன்ஹாமைப் பொறுத்தவரை, சமூகத்தின் எதிர்வினை தான் அவரது அணியின் உற்சாகத்தை தொடர்ந்து வைத்திருக்கிறது. 'உள்ளூர் வணிகங்களை ஆதரிக்க அனைவரின் விருப்பமும் இப்போது எங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது,' என்று அவர் கூறுகிறார். 'இதுதான் மனிதநேயம் பற்றியது என்பதையும், நாம் முன்பு இருந்ததை விட வலுவான ஒன்றாக இதிலிருந்து வெளியே வரப்போகிறோம் என்பதையும் இது நிரூபிக்கிறது.'\nகார்லோ மொண்டவிக்கு 7 கேள்விகள்\nமாதத்தின் காக்டெய்ல்: சூடான சார்லோட்\nஇயற்கை ஒயின்கள் இங்கே தங்க உள்ளன\nஒயின் ஒயின் உரிமையாளர் மற்றும் ரைஸ்லிங் தூதர் அன்னெக்ரெட் ரெஹ்-கார்ட்னர் 61 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்\nஏன் அல்பாரினோ ஸ்பெயினின் மிகச்சிறந்த வெள்ளை ஒயின்\nஒவ்வொரு மைர்ஸ்-பிரிக்ஸ் வகையும் பாராட்டுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது\nமாதத்தின் செய்முறை: தர்பூசணி புதினா சாலட் மற்றும் பொன்சு சாஸுடன் பிரைஸ் செய்யப்பட்ட பன்றி தொப்பை\nபர்கண்டி டிரெயில்ப்ளேஸர் லுடிவின் கிரிவோ கூறுகிறார், ‘கடினமாக உழைக்க, நீங்கள் யார் என்று இருங்கள்’\nநாபா கேப்ஸ் 30 Under 30 க்கு கீழ்\nஅயர்லாந்தின் அசல் சட்டவிரோத ஆவி, போய்ட்டின் மீண்டும் வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/326144", "date_download": "2021-09-24T12:04:27Z", "digest": "sha1:L7SXJZY23YXEFOVIW5O73VPIYYMFA6GK", "length": 4370, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கடல் மட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கடல் மட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:06, 11 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 12 ஆண்டுகளுக்கு முன்\nசராசரி கடல் மட்டம், கடல் மட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n11:02, 4 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:06, 11 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சராசரி கடல் மட்டம், கடல் மட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/bhopal-speeding-car-hits-traffic-cop-watch-viral-video-028115.html", "date_download": "2021-09-24T13:01:16Z", "digest": "sha1:MBPEYHNARMPSYLS224GHIWZXXBUHGA2M", "length": 21508, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிவேகத்தில் வந்த காரை நிறுத்த முயன்ற போலீஸ்காரர்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? ஷாக் வீடியோ... - Tamil DriveSpark", "raw_content": "\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\n20 min ago விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\n49 min ago ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\n1 hr ago இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\n3 hrs ago Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nNews ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிவேகத்தில் வந்த காரை நிறுத்த முயன்ற போலீஸ்காரர்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா\nஅதிவேகத்தில் வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற காவல் துறை அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, காவல் துறை அதிகாரி மீது மோதியுள்ளது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. நேற்று காலை (மே 30) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nமுக்கியமான ஜங்ஷன் ஒன்றில், காவல் துறை அதிகாரி போக்குவரத்தை சரியாக கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் அனைத்தும் சரியாகதான் நடந்து கொண்டிருந்தது. காவல் துறை அதிகாரியும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது.\nஎனவே அதனை நிறுத்துவதற்காக காவல் துறை அதிகாரி சென்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் காரை நிறுத்தவில்லை. அத்துடன் காவல் துறை அதிகாரி மீது அவர் காரை மோதினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காவல் துறை அதிகாரிக்கு காயம் ஏற்படவில்லை. சாலையில் கீழே விழுந்த அவர் உடனடியாக எழுந்து விட்டார்.\nஅப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றை அந்த காவல் துறை அதிகாரி நிறுத்தினார். பின்னர் அதில் ஏறி, தன் மீது மோதிய காரை துரத்தி சென்றார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. மத்திய பிரதேச காவல் துறை அதிகாரிகளும் இன்னும் இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.\nஎனினும் அடையாளம் தெரியாத அந்த ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரியின் மீது மோதிய காரை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினாலும், அவர்களால் இன்னும் காரை கண்டுபிடிக்க ��ுடியவில்லை. இதுகுறித்து ஐபிசி24 செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களிலும் காவல் துறை அதிகாரிகள் மீது பலர் காரை மோதியுள்ளனர். இதில், சில சமயங்களில் காவல் துறை அதிகாரிகள் கார் பானெட்டின் மீது தவறி விழுந்து விட, ஓட்டுனர்கள் அப்படியே சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டி சென்ற கொடுமைகளும் அரங்கேறியுள்ளன.\nகாவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் சலான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி காவல் துறை அதிகாரிகள், விதிமுறையை மீறிய வாகனத்தை புகைப்படம் மட்டும் எடுத்தால் போதுமானது. அதன்பின் அதில் உள்ள பதிவு எண் மூலமாக சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு சலானை அனுப்பி வைக்கலாம்.\nஅத்துடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் பாடி கேமராக்களை அணிந்து கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஏதாவது தவறு நடந்தால், அதனை முறையாக பதிவு செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வருங்காலங்களில் காவல் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nஇப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\nஇவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\nVolkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்���்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\nபழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டை தொடங்குகிறது... உரிமையாளர்களை பிடிக்க அதிரடி திட்டம்... சிக்கினால் காலி\nதுல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nலடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nAudi e-tron GT எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... இந்த காரோட விலையில் ஒரு லக்சூரி வீட்டையே வாங்கிடலாம்\nகுஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா\nஇந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/yamaha-fz-x-india-launch-scheduled-on-18-june-028241.html", "date_download": "2021-09-24T11:58:39Z", "digest": "sha1:5NLHYQSBMYFDVYJROAF5ZLBY64YHGKEN", "length": 22276, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு இடத்தை காலி செய்ய வருகிறது யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக்... அறிமுக தேதி கசிந்தது... - Tamil DriveSpark", "raw_content": "\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\n41 min ago இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\n2 hrs ago Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\n2 hrs ago 90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\n4 hrs ago துல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nMovies இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி \nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nNews பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டு இடத்தை காலி செய்ய வருகிறது யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக்... அறிமுக தேதி கசிந்தது...\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில் உருவாகியிருக்கும் யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக் வரும் 18ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nயமஹா நிறுவனம் இந்தியாவில் புதுமுக இருசக்கர வாகனங்களை களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதற்காக நிறுவனம் எஃப்இசட்-எக்ஸ் மாடலை தயார்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் மிக சமீபத்தில் யமஹா நிறுவனத்தின் புதுமுக பைக்கொன்று மறைப்புகளுடன் சாலையில் உலா வந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. பின்னாளில், அது எஃப்இசட்-எக்ஸ் பைக் என உறுதி செய்யப்பட்டது. இப்பைக்கைகுறித்த புகைப்படங்களே மீண்டும் வெளியாகி இணையத்தை கிரங்கடிக்க செய்தது.\nவிளம்பரத்திற்கு ஷீட்டிங் எடுத்தபோது பகிரப்பட்ட புகைப்படங்களே அவை. இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவல் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. புதிய பைக் வரும் ஜூன் 18ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஆனால், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மிகவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் எஃப்இசட்-எக்ஸ் பைக் யமஹாவின் ரெட்ரோ-ஸ்டைல் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் உருவ அமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nஆகவே, இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஜாவா, பெனெல்லி ஆகிய நிறு��னங்களின் தயாரிப்புகளுக்கும் போட்டியளிக்கும் வகையில் யமஹா எஃப்இசட்-எக்ஸ் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது.\nவட்ட வடிவிலான எல்இடி முகப்பு மின் விளக்கு, அலுமினியத்தாலானா பிராக்கெட்டுகள், ஒற்றை துண்டு அமைப்புடைய ஹேண்டில்பார், சிறிய ரேடியேட்டர் குவார்ட் மற்றும் பாக்ஸி ஃப்யூவல் டேங்க் ஆகிய தனித்துவமான உடற் கூறுகளை யமஹா எஃப்இசட்-எக்ஸ் பெற்றிருக்கின்றது.\nகடந்த காலங்களில் கேமிராவின் கண்களில் சிக்கியபோது இப்பைக் ஆரஞ்சு, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் சிக்கியிருந்தது. ஆகையால், இந்த நிறத்தேர்வுகளில் எஃப்இசட்-எக்ஸ் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இத்துடன் இன்னும் சில தேர்வுகள் இப்பைக்கில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎஞ்ஜினைப் பொருத்தவரை எஃப்இசட்-எக்ஸ் பைக்கில் 149சிசி திறன் கொண்ட ஏல்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இடம்பெற இருக்கின்றது. இது அதிகபட்சமாக 12.2 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடியது. எஃப்இசட் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளில் இதே திறன் கொண்ட எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஎஃப்இசட்-எக்ஸ் பைக் ரூ. 1.08 லட்சத்திற்கும் அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிடப்பட்டிருக்கும் விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் தர பைக் என்பதால் இந்த உச்சபட்ச விலையிில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பு: முதல் இரு படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.\nஇவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nExclusive: எங்கள் கேமிராவின் கண்களில் சிக்கிய குட்டி ரோபோ வசதி உடைய MG Astor Creta-க்கு செம்ம போட்டி இருக்கு\nVolkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nகரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch மலிவு விலையில் வரவிருக்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\nஇந்தியாவில் சுற்றி திரிந்த விற்பனைக்கே வராத அமெரிக்க நிறுவன கார் இததாங்க ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்தோம்\nதுல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nஎன்ன மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா சின்னத்திலா.. இணையத்தில் கசிந்த படங்களால் பரபரப்பு\nஉடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'\nமுதன்முறையாக கேமிரா கண்ணில் சிக்கிய கேடிஎம் பைக் என்ன மாடலா இருக்கும்\nயமஹா ஆர்15 வி4 பைக்குகளின் டெலிவிரி துவங்கியது உலகிலேயே முதல் ஆளாக டெலிவிரி எடுத்தவர் இவர்தான்\nமும்பைவாசிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய கொரியன் லக்சரி கார் இப்படிப்பட்ட கார் எல்லாம் விற்பனையில் இருக்கா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஸ்பை படங்கள் #spy pics #யமஹா #yamaha\nடாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்\nராயல் என்பீல்டுக்கு என்ன ஆச்சு... இந்தியாவில் விற்பனை கடும் சரிவு... கிளாசிக் 350 பைக்தான் தூக்கி நிறுத்தணும்\nஇந்தியாவில் 300வது காரை டெலிவிரி செய்தது லம்போர்கினி மூன்றில் ஒரு பங்கு உருஸ் எஸ்யூவி தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/business/sbi-cuts-mclr-rates-0-05-across-all-tenors-153407.html", "date_download": "2021-09-24T12:34:41Z", "digest": "sha1:LBFP4UCMEABFGCDRTV5Z2WCXDQDJGN7N", "length": 5799, "nlines": 97, "source_domain": "tamil.news18.com", "title": "எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி; MCLR விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு! | SBI Cuts MCLR Rates 0.05% Across All Tenors – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஎஸ்பிஐ MCLR வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஎஸ்பிஐ MCLR வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஎஸ்பிஐ ஏப்ரல் மாதம் 10-ம் தேதி MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது.\nஎஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் MCLR எனப்படும் கடன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது.\nபொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ ஏப்ரல் மாதம் 10-ம் தேதி MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. தற்போது மீண்டும் மே 9-ம் தேதி முதல் MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் எஸ்பிஐ குறைத்துள்ளது.\nஎனவே எஸ்பிஐ வங்கியின் MCLR அடிப்படை வட்டி விகிதம் 8.50 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nMCLR அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் மே 10-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மீதான மாத தவணை குறையும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஎஸ்பிஐ MCLR வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஉங்களிடம் ரூ. 10,000 இருந்தால் அதை ரூ. 16 லட்சமாக மாற்றலாம் தெரியுமா\nமுதன்முறையாக 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்- பங்குச் சந்தை புள்ளிகள் வரலாற்றைத் தெரிவோம்\nஇன்னும் 6 நாளில் இதை செய்தால் பிரதமரின் விவசாய திட்டத்தில் ₹4000 பெறலாம்...\nநினைத்து பார்க்க முடியாத குறைந்த விலை...சொத்து வாங்க உங்களுக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/relationship-happy-ramzan-every-on-is-equal-in-family-viral-ramzan-video-in-you-tube-164215.html", "date_download": "2021-09-24T12:47:20Z", "digest": "sha1:42UMJP3DWADGONXOXX7XGQFEURWJ2FH2", "length": 11075, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "உறவுகளைப் புரிந்து கொள்ள இந்நன்நாளிலிருந்து துவங்குவோம்..வைரலாகும் ரம்ஜான் தின சிறப்பு வீடியோ | happy ramzan : every on is equal in family viral ramzan video in you tube – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஉறவுகளைப் புரிந்துகொள்ள துவங்குவோம்: வைரலாகும் ரம்ஜான் தின சிறப்பு வீடியோ\nஉறவுகளைப் புரிந்துகொள்ள துவங்குவோம்: வைரலாகும் ரம்ஜான் தின சிறப்பு வீடியோ\nஇந்த கருத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தக் கூடிய வீடியோ.\nரம்ஜான் கொண்டாட்டம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ’காதி டிட்டர்ஜண்ட்’ யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.\nரம்ஜான் என்றாலே குடும்பங்கள் இணைந்து, அன்பு செலுத்தி, சண்டைகளை மறந்து, கூட்டாக விருந்து உண்டு, கவலைகளை மறந்து கொண்டாடுவதுதான். இன்றைய குடும்ப அமைப்புகளில் இதுபோன்ற சூழலை பார்ப்பது அரிது. இதற்குக் காரணம், வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க தனிக் குடித்தனம் செல்வதுதான்.\nபொதுவாக மகள்- மருமகள் மற்றும் மகன் - மருமகன் என்றாலே நிச்சயம் பாரபட்சங்கள் இருக்கும். அது உறவுகள் தொடங்கிய காலகட்டத்திலிருந்து இன்று வரை நீடித்திருக்���ும் புரிந்துகொள்ள முடியாத உறவு.\nஇந்த உறவுகள் இன்று வரை எதிரும் புதிருமாக இருக்கக் காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள விரும்பாததே. இந்த பாரபட்சம் தகர்த்தெரியப்பட்டால் பல குடும்பங்கள் இன்று கூட்டுக் குடும்பங்களாக சண்டைகளின்றி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஒரு புரிதலை இந்நன்னாளிலிருந்து தொடங்குங்கள் என முன்னெடுக்கும் விதமாக இருக்கிறது இந்த வீடியோ.\nஇந்த வீடியோவில் மகன் மற்றும் மகளைப் பெற்ற பெற்றோர் ரம்ஜானை முன்னிட்டு இருவரின் வீடுகளுக்கும் செல்கின்றனர். முதலில் மகள் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு மருமகன் இருவருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார். சமைத்துத் தருகிறார். மறுநாள் அணியவிருக்கும் ஆடையை மகளுக்கு அயன்ர் செய்து தருகிறார். இதையெல்லாம் பார்த்த அம்மா, தன் மகளை மருமகன் எவ்வளவு பாசமாகப் பார்த்துக்கொள்கிறார் என பெருமை கொள்கிறார்.\nEid Mubarak 2019: ரம்ஜானை சிறப்பிக்கும் உணவுகள் மற்றும் ரெசிபீஸ்\nஅடுத்ததாக மகன் வீட்டிற்குச் செல்கின்றனர். மகன் கறை படிந்த சட்டையுடன் கதவைத் திறக்கிறார். என்ன கறை என்று அம்மா கேட்க கிட்சனில் வேலையாக இருந்தேன் என்கிறார். உடனே அம்மாவிற்குக் கோபம் வந்து அவள் இல்லையா என்கிறார். உடனே அப்பா, இதே மகளுக்கு மருமகன் செய்த போது பெருமையாகப் பேசினாய். மகன் மருமகளுக்குச் செய்யும்போது ஏன் திட்டுகிறாய். நல்ல கணவனாக இருக்கிறானே என்று பெருமையாகத்தானே நினைக்க வேண்டும் என்கிறார். பின் தன் தவறை உணர்ந்து சமாதானமடைந்த அம்மா மருமகளிடம் அன்பாகப் பேசுகிறார். வீடியோ நிறைவு பெறுகிறது.\nஎனவே... இந்தக் கருத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தக் கூடிய வீடியோ. அனைவரும் இனி உறவுகளைப் புரிந்துகொள்ள இந்த நல்ல நாளிலிருந்து முடிவெடுப்போம்..\nEid Mubarak 2019: ரம்ஜானை சிறப்பிக்கும் உணவுகள் மற்றும் ரெசிபீஸ்\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nஉறவுகளைப் புரிந்துகொள்ள துவங்குவோம்: வைரலாகும�� ரம்ஜான் தின சிறப்பு வீடியோ\nஇன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் ஏற்படுமா\nமன ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து நிச்சயம் அறிய வேண்டியவை..\nபடுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்துவைக்க வேண்டும்.. ஏன் தெரியுமா..\nஉங்கள் வீட்டு பணிப்பெண்ணை சௌகரியமாக உணர வைக்கவும்… நல்லுறவை ஏற்படுத்த உதவும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/where-can-you-beat-the-kids-asks-imman-annachi-373244.html", "date_download": "2021-09-24T11:13:04Z", "digest": "sha1:GMH5GYERTKGC5RALACPSHMPBOYEQSER5", "length": 16078, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தைகளின் உடம்பில் எங்கே அடிக்கலாம்? | where can you beat the kids asks imman annachi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nkodeeswari: கலக்கும் கோடீஸ்வரி.. அதிரடியாக நடத்தும் ராதிகா.. இது கலர்ஸ் தமிழ் டிவியின் பிக் பாஸ்\nThirumanam Serial: கரப்பான் பூச்சி.. கண்ணை கட்டி மனைவி மடி... ஆஹா ரொமான்ஸ்\nKodeeswari: கலாட்டா பிளஸ் கலகலப்பான ரஜினியை மிஸ் பண்றேன்...நடிகை மீனா\nKodeeswari: ஜிப் லாக் மாதிரி இந்த சுட்டி எத்தனை வகை ஹுசா பண்ணுது பாருங்க...\nThirumanam Serial: அவன் தூக்கிக்கறான்... இவள் அவன் நெற்றி வியர்வையை...\nNagini 4 Serial: நாகினி சீரியல் சீசன் 4 வந்துருச்சா\nசைலேந்திரபாபு ஆபரேஷன்.. இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசீரியலில் இருந்து திடீரென விலகிய வெங்கட் \"நான் வெளியேறுவது ஒரு சிலருக்கு சந்தோசம் தான்” என உருக்கம்\nரெடியா இருங்க.. கொடூர தண்டனைகள் உண்டு.. திருடர்களின் கைகள் வெட்டப்படும்.. தாலிபான்கள் மிரட்டல்\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nFinance Buy Now Pay later திட்டத்தி���் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nMovies அப்போ சிருஷ்டி.. இப்போ ஐஸ்வர்யா.. சண்டை போட்டே சர்வைவ் பண்ணலாம்னு நினைக்கிறாரா பார்வதி\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nAutomobiles Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகளின் உடம்பில் எங்கே அடிக்கலாம்\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கல்லாப்பெட்டி என்று சொல்லலாம்.\nஇமான் அண்ணாச்சி ஊர் ஊராக சென்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக இதை நடத்தி வருகிறார்.\nகலர் தமிழ் டிவி கோடீஸ்வரி, கல்லாப்பெட்டி என்று இரு நிகழ்ச்சியை பெண்களுக்கு என்று சிறப்பாக வழங்கி வருகிறது.\nஎனக்கு கேபினட் அமைச்சர் இல்லையா ராஜினாமா செய்தார் சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார்\nகேள்வி பதில் சொல்லும் கல்லாப்பெட்டியின் முதல் சுற்றில் கலந்துக் கொண்ட இரண்டு பெண்களில் அனுசுயாவிடம் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லை என்றால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் என்று கேட்டார். இதற்கு டக் டக்கென்று பதில் சொல்ல வேண்டும்.\nமுட்டி போட வைப்பேன்...அடிப்பேன் என்று மூன்று பதிலை அடுக்கடுக்காய் சொல்வதற்குள் திணறினார் அனுசுயா. முட்டி போட சொல்வீங்க.. அடுத்து என்ன என்று கேட்டபோது அடிக்கலாம் என்று சொன்னார். அடிப்பதில் எங்கெங்கு அடிக்கலாம் என்று ஒரு கணக்கு இருக்கு தெரியுமா என்று கேட்டார் அண்ணாச்சி.\nபிள்ளைகளை காலில் மூட்டுக்கு கீழதான் அடிக்கணும். அதுக்கு மேலே எந்த எரியா பக்கமும் வர கூடாது. காதுல அடிச்சீங்கன்னா காது போயிரும். மண்டையில அடிச்சீங்கன்னா மூளை கெட்டு போயிரும். வாயில அடிச்சா பல்லு கொட்டிப் போயிரும் என்று சொன்னார்.\nபஸ்ஸில் யார் வந்தால் எழுந்து உட்கார இடம் கொடுக்கணும் என்று கேட்���போது கர்ப்பிணி, முதியோர், குழந்தைகள் என்று அனுசுயா சரியாக பதில் சொன்னார். இப்படி பயனுள்ளதாகவும் நிகழ்ச்சி இருக்கிறது. தெரியாத சில நல்ல விஷயங்கள் தெரிந்துக் கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியாகவும் இருக்கிறது.\nமேலும் colors tamil tv செய்திகள்\nIdhayathai Thirutathe Serial: பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று.. இதயத்தை திருடாதே\nKodeeswari: வைத்தியன்கிட்டே குடுக்கறதை வணிகன்கிட்டே குடுக்கலாம்...\nKodeeswari: கொக்கு மாதிரி காத்திருந்து.. லபக்கென்று பிடிங்க...ராதிகா சரத்குமார்\nkodeeswari: ஹனிமூன் போறதுக்காக கோடீஸ்வரி ஹாட் சீட்டில் லாவண்யா டீச்சர்\nkodeeswari: ஆத்தாடி...தமிழ் பெண்மணிக்கு கீழ் அறுபதாயிரம் பேர் வேலை பார்க்கறாங்களா\nkodeeswari: ஸ்கூட்டி வாங்கி அதுல என் அப்பாவை உட்கார வச்சு ஓட்டணும்...\nKodeeswari : கணவரை படிக்க வைக்கணும்.. குடும்ப செலவை பார்த்துக்கணும்\nkodeeswari: மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. அச்சு அசல் ஜெயலலிதா.. வாவ் அனுஷ்யா\nKallapetti: இமான் அண்ணாச்சி எங்க விட்டாலும் கல்லா கட்டிடறாரே\nகணவரை மாமா என்றழைக்க.. அவர் சுவீட்டின்னு கொஞ்ச.. ஆஹா.. பிரமாத கோடீஸ்வரி\nஎந்த நேரத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது ... சரத்குமார்\nஅம்மா அப்பா பொங்கலுக்கு புதுத்துணி போட்டுக்கணும்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncolors tamil tv programme television கலர்ஸ் தமிழ் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/146818/", "date_download": "2021-09-24T11:15:58Z", "digest": "sha1:G3JBST6QKEJAL7M3HK6AJSTNPEWDUAED", "length": 31318, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு வெண்முரசு ஆவணப்படம் வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு\nவெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு\nஅமெரிக்கா சந்திப்பிற்கு பின் எழுதும் முதல் கடிதம் இது. இன்று ராலே நகரில் வெண்முரசு திரையிடல் மிகுந்த கொண்டத்துடன் முடிந்தது. கடந்த ஜூன் 2020 இல். நண்பர் ராஜனுடன் ஜோர்டான் ஏரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். தொடர்ந்து 2 மணி நேரம் உரையாடலுக்கு பிறகு சிறு அமைதி. ஏரியின் சிறு அலை எங்கள் கால்களை அவ்வப்போது வந்து நனைத்துக்கொண்டிருந்தது. அப்போது ராஜன் முதலாவிண்னிலிருந்து சில வரிகளை காண்பித்தார். “கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே”. இ���ு பாடலாக வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். ஆவணப்படத்தின் முதல் வித்து தொடங்கியது அங்குதான்.\nபாடல் பதிவு முடிந்தவுடன். முழுநீள ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் முடிவு செய்தார்கள். இதோ இன்று திரையில் பிரமாண்டமாக உயர்தரமான இசையில் அந்த பாடல் வரும் போது வாசகர்கள் எல்லோரும் ரசித்தோம். கலைஞன் தான் காலத்தில் நின்று பேசுகிறான். அவனுடைய கலை மொழியின் செயல்பாடு. மாபெரும் பண்பாட்டின் அடையாளம். மூதாதையர்களின் குரல். வெண்முரசை மூதாதையரின் குரலாக 6 1/2 வருடங்கள் தொடர்ந்து எழுத்தில் நீங்கள் எழுதியதை அதே குரலுடன் திரையில் ஒலிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஇதில் பல்வேறு வாசகர்கள், மூத்த எழுத்தாளர்கள், அமெரிக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள்,தமிழ் திரைப்பட ஆளுமைகள், இந்திய குடிமைப்பணியில் உயர் பதவியிலிருப்பவர்கள், பல்வேறு நிலப்பரப்பில் வசிப்பவர்கள் எல்லோரும் வெண்முரசை அவர்களின் பார்வையில் சிறப்பாக பேசியிருக்கிறார்கள்.\nகடலூர் சீனு “அத்வைதிகள் பண்பாட்டு ரீதியான ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது. ஜெமோ அவ்வழியில் வந்தவர். மேலும் வெண்முரசை இந்தியப்பெருமிதம்” என்று கூறினார்.\nநாஞ்சில் அவர்கள் இதை மொழிக்குள் நடந்த சாதனையாக பார்க்கிறேன். மேலும் தோராயமாக எவ்ளவு சொற்களை பயன்படுத்தியிருக்கக்கூடம். இது ஒருவகையான தவம் என்றார்.\nலட்சுமி மணிவண்ணன் கூறும் போது “ஜெயமோகனின் இடம் என்பதே தன்னிகரற்ற இடம் என்றுக் கூறினார்”. முத்துலிங்கம் அய்யா பேசும் போது “கனடா எழுத்தாளர்களுக்கு நான் ஜெயமோகனை அறிமுகம் செய்யும் போது இவரை தமிழில் நோபல் பரிசு பெறத்தகுதியான எழுத்தாளர் என்று தான் அறிமுகம் செய்கிறேன்” என்றார்.\nஇயக்குனர் வசந்த பாலன் “இதை வானளாவிய கலைக் கோபுரமாக பார்க்கிறேன் என்றுக் கூறினார்”. ராம்குமார் அவர்கள் வெண்முரசின் படிமங்களை பழங்குடி சமுதாயத்தின் பார்வையில் பேசினார். சுபஸ்ரீ “நாம் அறிந்த மகாபாரதம் மட்டும் இல்லை வெண்முரசு. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்வையும் வேறொரு கோணத்தில் அணுகி பார்க்க முடியும் என்றுக் கூறினார்”. மீனாம்பிகை “வெண்முரசு தன்னை தொடர்ந்து செப்பனித்துக்கொள்ள எப்படி உதவியது என்றார்.\nசுதா ��வர்கள் வெண்முரசில் சில நெகிழுச்சியான தருணங்கள் வழியான பயணத்தை உணர்வு பூர்வமாக பேசினார். சுசித்ரா “வெண்முரசு மூலம் எனக்கான இளையாதவன் கிருஷ்ணனை நான் எப்படி மறுஅறிமுகம் செய்துகொண்டேன் என்றார்”. ராதா சௌந்தர் பேசும் போது வெண்முரசு எப்படி தனக்கு நடைமுறை வாழ்க்கையின் சாராம்சத்தை படிமங்களாக வெண்முரசு கொண்டிருக்கிறது என்று விளக்கினார்\nலோகமாதேவி ,மஹேஸ்வரி ஆகியோர் “வெண்முரசு தங்கள் குழந்தைகளின் ஆளுமையில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தை விளக்கினார்கள்”. அருண்மொழி அக்கா வெண்முரசு உன்னதமாக எழுதப்பட்ட தருணங்களையும் . உலக இலக்கியத்தில் வெண்முரசு தனிப்பெரும் இடத்தை வகிப்பதை குறித்து அருமையாக பேசினார்கள்.\nஷாஹுல் பேசும் போது “வெண்முரசு தனக்கு எப்படி இந்தியாவின் மொத்த சித்திரத்தை அளித்தது என்றார். தொடர்ந்து வெண்முரசுடன் தினமும் பயணிப்பதாக கூறினார் “. நண்பர் சிஜோ பேசும் போது “வெண்முரசை பைபிளில் வரும் சில சம்பவங்களுடன் ஒப்பிட்டு பேசினார். காளிபிரசாத் பேசும் போது தர்க்கரீதியாக வெண்முரசை அணுகாமல் எப்படி பண்பாடு ரீதியாக புரிந்துக்கொள்வது என்று விளக்கினார்\nராஜகோபாலன் “இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்தமான படைப்பு உரைநடையில் வந்திருப்பது வெண்முரசு மட்டுமே என்றார்” நண்பர் பழனி ஜோதி வெண்முரசு கதாபாத்திரங்களின் தேடல்களில் வரும் மெய்மையை அடையும் போது. மெய்மையை நாமும் எப்படி அடைகிறோம் என்று தன் பார்வையை முன்வைத்தார். தேடலில் வரும் மெய்மையின் மொத்த தரிசனம் தான் வெண்முரசு என்றார். நண்பர் வேணு “ஒப்பீட்டளவில் வெண்முரசு போன்ற நாவல் இது வரை உலகத்தில் வேறெந்த மொழியிலும் எழுதப்படவில்லை” என்றார்.\nகிருஷ்ணன். “பெருவாழ்வு வாழ்வு வாழ வேண்டும் என்றால். வரலாற்றின் நிகழ்வுகளில் பங்கேற்க வேன்றும் என்றால் வெண்முரசை படிக்க வேண்டும் என்றார்”. அரங்கா 2013 டிசம்பர் மாதம் நடந்த விஷ்ணுபுரம் விழாவை தொடர்ந்து உங்களின் வெண்முரசு பெரும்செயலின் திட்டத்தை நீங்கள் விளங்கியதை கூறினார்.\nஆவணப்படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தரத்தை பார்க்கும் போது . எவ்வளவு உழைப்பை கோரும் பணி என்று தெரிகிறது. ராஜனுக்கும் . சௌந்தர் அண்ணா மற்றும் விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர்கள் மிகப் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்��ள். பெரும் செயல் ஆற்றும் போது தடைகள் நமக்குள் இருந்து தானே வரும். ஒரு சிறுதுளி சந்தேகம் அல்லது “ஏன் தேவை” என்றாலும் நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. நம் முழு ஆளுமையும் பரிசோதிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். மேலும் இனைந்து பணியாற்றுவது என்பது ஒருவகையான சவால். பிடியை கடைசி வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தேர்ந்த வாத்தியார்கள் அவசியம். அதை சௌந்தர் அண்ணா செய்திருக்கிறார்.\nகலையின் பிரமாண்டமே அதற்கு செலவிடும் நேரமும்தான். அர்ப்பணிப்பும் . ஒரு சின்ன செயலுக்கு ராஜன் மற்றும் சௌந்தர் அண்ணா மணிக்கணக்கு போராடுவார்கள். இதில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள். ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்களின் சிறப்பை வாங்குவதற்கு திட்டமிடுதல். நொடிப்பொழுதில் யோசிக்கும் திறன் அவசியம்.\nபாடல் மற்றும் இசைக்கோர்வையை தனியாக நண்பர்கள் கேட்க வேண்டும் . ஆவணப் படம் முழுவதும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது. இதில் உள்ள ஆளுமைகள்/கலைஞர்கள் இந்திய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்களின் நேரத்தை கோருவதும் அதை சிறப்பாக பயன்படுத்துவதும் எவ்வளவு சவால் என்று. மிகுந்த கவனத்துடன் “Detailing” செலுத்தப்பட்டுள்ளது.\nமுக்கியமாக “Editing”/மற்றும் இசைக்கோர்வை செய்யப்பட்டுள்ள முறை. நண்பர்கள் பார்த்து புரிந்து கொள்ளலாம். நம் குழு நண்பர்கள் “subtilte” சிறப்பாக செய்துள்ளார்கள். அவர்களின் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார்கள். ஆவண படத்தின் தரத்தை “subtilte” இன்னும் உயர்த்துகிறது.\n“கண்ணானாய் காண்பதானாய் கரு நீலத் தழல்மணியே” பாடலுக்கு மிக அருமையாக ராஜன் இசை அமைத்திருக்கிறார். இதில் கமல். ஸ்ரீராம் பார்த்தசாரதி. சைந்தவி போன்ற திறமையான கலைஞர்கள் முழுஅர்பணிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிதார் கலைஞர் ரிஷாப் ரிக்கிறாம் (இவர் ரவி சங்கர் அவர்களின் கடைசி மாணவர்) சிதார் இசை ஒரு விதமான “transcendental state” நம்மை அழைத்து செல்கிறது.\nசென்னை/நியூயார்க்/ஜெர்மனி/ராலே போன்ற பல இடங்களில் இசைகோவை செய்யப்பட்டுள்ளது. சைந்தவி இப்பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடியிருக்கிறார்.\nசற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே.\nஅமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே.\nஎன்ற வரிகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்”.\nஇதில் பங்குபெற்ற வாசகர்கள். கலைஞர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகப்பெரிய அனுபவத்தை உருவாக்கி தந்த ராஜன். சௌந்தர் அண்ணா. விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கு அன்பும். பாராட்டுகளும்.\nநீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்\nவெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nவெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு\nவெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்\nகோவை எட்டாவது வெண்முரசு கூடுகை\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\n‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்\nவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை ம��ைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&uselang=en", "date_download": "2021-09-24T12:05:52Z", "digest": "sha1:MLJWEPK5CQKRW4ZGQDPUSB6OXS5LEGQ6", "length": 4812, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:பொன்னுத்துரை, செல்லர் - நூலகம்", "raw_content": "\nஇந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.\nபொன்னுத்துரை, செல்லர் (1936.02.27 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்மோனிய இசைக்கலைஞர். இவரது தந்தை செல்லர். இவர் சிறுவயதில் வாத்திய இசைமேற் கொண்ட ஆர்வத்தால் மென்ரலின் இசைக்கருவியைச் சுயமாக இசைக்கத் தொடங்கியவர். இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசாரகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபோதும் இசைக்கலையில் ஆர்வம் கொண்டு எகோடியன் வாத்தியக் கருவியைக் கச்சேரிகளில் வாசித்துப் பாராட்டுதலைப் பெற்றிருக்கின்றார்.\nஇவர் இசைநாடகங்களுக்கு ஆர்மோனியப் பக்கவாத்தியக் கலைஞனாகப் பங்களித்ததுடன் ஓகன், மெலோடிக்கா ஆகிய வாத்திய இசைக்கருவிகளையும் இசைத்துள்ளார். இவர் பக்திப் பாமாலை என்னும் ஒலி நாடாவை யாழ்.இலக்கிய வட்டத் தலைவர் செங்கை ஆழியனூடாக வெளீயீடு செய்து வைத்ததோடு இவரே இப்பாமாலையின் பின்னணி இசையை முன்னின்று செயற்படுத்தினார்.\nஇவருக்கு 1995 ஆம் ஆண்டு அரியாலை காந்தி சனசமூக நிலைய கலை இலக்கியப் பேரவை ஆர்மோனிய இசையரசு என்ற பட்டத்தையும் 2001 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சார அமைச்சு கலைஞான கேசரி என்ற பட்டத்தையும் 2002 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களம் கலாபூஷணம் என்னும் தேசிய கலை விருதையும் 2005 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.\nநூலக எண்: 7571 பக்கங்கள் 93\nநூலக எண்: 15444 பக்கங்கள் 112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-146", "date_download": "2021-09-24T11:52:18Z", "digest": "sha1:RJKWPKIATNHVSZTJIANCZOMMKODL7DNS", "length": 4210, "nlines": 63, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - சிரிப்பதற்கு மட்டுமி...", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nஒரு முறை பெர்னாட்ஷாவிடம் அவர் நண்பர் பெர்னாட்ஷாவிற்கு காது கேட்காது என்பதைத் தெரிந்து கொண்டு , \"நீங்கள் காதில் இயர்போன் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே\nஉடனே பெர்னாட்ஷா , \"உங்களைப் போன்றவர்கள் என்னிடம் அதிகம் சத்தம் போட்டு பேச முடியாது. மேலும் நீங்கள் பேசினாலும் அதிக நேரம் பேச முடியாது. உங்களைப் போன்றவர்கள் அரட்டை அடிக்கவும் முடியாது. இதனால் எனது நேரமும் வீணாவதில்லை...\" என்றார்.\nபிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான்.\nதூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.\n\" நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்.\" என்றார்.\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/trump-govt-s-new-h1b-visa-selection-process-had-a-major-impact-on-indians-022132.html", "date_download": "2021-09-24T13:11:32Z", "digest": "sha1:IHH5GJ5YF3PM4LPRCCI2OHC4CSWHWZCS", "length": 27217, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..! | Trump Govt's new H1B visa selection process had a major impact on Indians - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\n1 hr ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\n2 hrs ago Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n2 hrs ago 5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n3 hrs ago 18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nNews ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.\nஅமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு விசா வழங்கும் முறையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையை வடிவமைக்குமாறு அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇப்புதிய வரைமுறையின் கீழ் தான் இனி ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nடிரம்ப் அரசின் புதிய ஊதிய அடிப்படையிலான ஹெச்1பி விசா வழங்கும் முறையை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு டிரம்ப் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து இப்புதிய கொள்கை கட்டாயம் நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு அமைப்புகள் உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு ஊதியம் அடிப்படையில் புதிய விசா வழங்கும் முறையையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் வடிவமைக்குமாறு அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. இது விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள��ு.\nஇப்புதிய கொள்கையின் கீழ் ஒருவரின் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் Level 1 (entry level), Level 2 (qualified), Level 3 (experienced), Level 4 (fully competent) என நான்கு பிரிவுகளின் கீழ் விசா விண்ணப்பங்களைப் பிரிக்கும். இந்தப் பிரிவின் கீழ் இருக்கும் விசா விண்ணப்பங்களை அமெரிக்காவின் ஊழியர்கள் தரவுகளின் சம்பளத்தை முதன்மையாகக் கொண்டு விசா வழங்குவார்கள்.\nபொதுவாகப் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சம்பள அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும், திறமை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்களைப் பணியில் சேர்த்து வந்தது.\nஇப்புதிய கொள்கையால் அதிகச் சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் காரணத்தால் இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செய்யும் வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கும்.\nகுறிப்பாக ஐடி துறையில் இருக்கும் துவக்க நிலை ஊழியர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.\nஅவை அனைத்தையும் தாண்டி வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் லெவல் 1 அதாவது என்டரி பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் பெரிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடம்.\nஇதுகுறித்து கடுமையான விமர்சனத்தை அமெரிக்க அரசு எதிர்கொண்டது.\nஇந்த விமர்சனத்திற்கு அமெரிக்க அரசு, அமெரிக்கக் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் 3 வருட OPT காலத்தில் பெறும் அனுபவத்தின் வாயிலாக அதிகச் சம்பளம் பெறும் லெவல் 3 அல்லது 4வது பிரிவுக்குச் செல்ல முடியும் எனப் பதில் அளித்துள்ளது.\nஆனால் இந்த விதிமுறையைப் புதிதாக அமைய உள்ள பிடன் அரசால் கண்டிப்பாக ரத்து செய்யவோ அல்லது மறுசீரமைப்புச் செய்து அனைவருக்குமான வாய்ப்புகளை அளிக்கவோ முடியும்.\nஜோ பிடன் அரசு இந்தியாவிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் எனப் பெரிய அளவில் நம்பப்படும் நிலையில், இந்த விசா முறையும் ரத்து செய்யப்படும் என நம்பப்படுகிறது.\nஆனால் அதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது எனத் தெரிகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய விசா கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதால் மட்டுமே தற்போது புதிய விசா கொள்கை அமலாக்கம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவிற்கு வர தயாராகும் டிக்டாக்.. மோடி அரசுடன் பேச்சுவார்த்தை..\nஐடி ஊழியர்களுக்குக் குட்நியூஸ்.. ஹெச்1பி விசா மீதான தடை நீங்கியது..\nஹெச்1பி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு.. அமெரிக்க அரசு முடிவு..\n பைடன் அரசின் பதில் இதுதான்..\nTikTok-ஐ மறந்து விட்டாரா பைடன்\nடிக்டாக்-ன் மாஸ்டர்பிளான்.. ஜோ பைடன் முடிவு என்ன..\nசீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..\nமுதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..\nசீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..\nடிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள் ரத்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\nசீனாவுக்கு அமெரிக்கா வைத்த செக்.. ஹூவாயின் ஹானர் பிராண்ட் விற்பனை.. காரணம் என்ன\nமீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பிய சந்தைகள்.. 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மெண்ட்..என்ன காரணம்..\nஅதிரடி காட்டும் ஹெச்சிஎல்.. 2 மெகா டீல்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை.. இது மாஸ் தான்..\n3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/smoking-injurious-to-health/15733/", "date_download": "2021-09-24T12:59:31Z", "digest": "sha1:XDLLPZATT6RAGEQPS64OUYFJBMJ3UKOQ", "length": 14001, "nlines": 101, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "புகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன் | Tamilnadu Flash News", "raw_content": "\nபுகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன்\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nபுகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன்\nமே 31 அன்றுய் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இது உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில்\nபுகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி, “நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது” என்று அவர் கூறி இருந்தார்.\nஇதற்கு ரசிகர்கள் பலர் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ஆனால் ஒருவர் மட்டும், “நீங்கள் எனக்கு ஹாய் என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.\nஅதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா ஹாய் என்று பதில் அளித்தார். இந்த பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nபாருங்க: மாநாடு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nகலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு\nதிருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு\nமாநாடு படத்த��ன் லேட்டஸ்ட் அப்டேட்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: எம்.ஜி.ஆர் கெட் அப்பில் அரவிந்த்சாமியின் அசத்தலான தலைவி பட போஸ்டர்கள்\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: திமுகவின் வேடம்- பிரபல டிவி நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலட்சுமி கண்டிப்பு\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: தமிழில் டப் செய்து வெளியாகும் மகேஷ்பாபுவின் ஆக்சன் படம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.com/2021/06/06/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF/", "date_download": "2021-09-24T12:31:47Z", "digest": "sha1:QFBLIVRHPCRXOEVHZTEQ7B4G3QMTZ4AL", "length": 25861, "nlines": 178, "source_domain": "vimarisanam.com", "title": "உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தேடலில் இருப்பவர்களுக்கு – (4) சிரிச்சாலே பாதி பிரச்சனைகள் தீரும்….\nபிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி …. →\nஉ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..\nவட இந்திய மீடியாக்கள் இதைப்பற்றி நிறைய கதை’க்கத் துவங்கி\nவிட்டன….”யோகி-ஜி-க்கும், மோடிஜி-க்கும் ஒத்து வரவில்லை;\nஉத்திரப்பிரதேச முதல்வரை மாற்றும் திட்டத்தில் பாஜக தலைமை\nஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆதரவில் தான் யோகிஜி, உ.பி.\nமுதல்வர் பதவியில் அமர்ந்தார். அதன் ஆதரவு இருக்கும் வரை,\nபாஜக மத்திய தலைமையைப் பற்றி தான் கவலைப்படத்\nதேவையில்லை என்கிற எண்ணத்தில் யோகிஜி இருப்பதாக\nதங்களை மதிக்காத யோகிஜியை பதவியிலிருந்து அகற்ற\nதேவையான நடவடிக்கைகளை -மோடிஜி, அமீத்ஜி தலைமையிலான\nபாஜக எடுக்கத் துவங்கி விட்டது என்றும் அந்த செய்திகள்\nயோகிஜியின் அமைச்சரவையில் மொத்தம் 47 அமைச்சர்கள்\nஇருக்கின்றனர். இவர்களில் 3 துணை முதலமைச்சர்களும் உண்டு.\nஆனால், யோகிஜி – தன்னுடைய நிர்வாகத்தை, ஆட்சியை –\nபெரும்பாலும் தனக்கு நம்பிக்கையான, IAS அதிகாரிகளி���்\nஉதவியோடு தான் நடத்துகிறார். அமைச்சர்களுக்கு அதிகம்\nஅதிகாரமோ, சுதந்திரமாக செயல்படக்கூடிய வசதியோ\nகிடைக்கவில்லை என்கிறார்கள்…. அதனால் இதர மாநிலங்களில்\nஅமைச்சர்களுக்கு கிடைக்ககூடிய வழக்கமான வசதிகளோ,\nவருமானங்களோ கிடைக்காதவொரு சூழ்நிலை; அமைச்சர்கள்\nஇந்த நிலையில் பாஜக மத்திய தலைமை, உ.பி.அரசியலில்\nஒரு புதிய முகத்தை நுழைத்து, அவருக்கு முக்கியத்துவம்\nகிடைக்கச்செய்து, பரபரப்பை உண்டு பண்ணி இருக்கிறது.\nஉ.பி. பாஜகவில் யோகிஜி மீது அதிருப்தியோடு இருக்கும்\nஅமைச்சர்கள், இதர தலைவர்களின் துணையோடு, யோகிஜிக்கு\nமாற்றாக அவரை மத்திய பாஜக கொண்டுவர முயற்சி\nசெய்கிறதோ என்று பலருக்கும் சந்தேகம்…\nஅரவிந்த் குமார் சர்மா என்பவர், ஒரு முன்னாள் ஐஏஎஸ்\nஉயரதிகாரி…. குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோதியிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். மோடிஜிக்கு\nமிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு உகந்தவர்.\nகடந்த ஜனவரி 11-ந்தேதி, இவர் அரசுப்பணியிலிருந்து\nஅடுத்த 3 நாட்களிலேயே உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் இவர் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து\nபாஜக மேலிட ஆசியோடு மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nதிடீரென கட்சிக்குள் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு\nஅடுத்த சில நாட்களிலேயே மேலவை உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்த பாஜக மத்திய தலைமையின் நடவடிக்கை, மாநில பாஜகவினர் பலரையும், குழப்பத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தி இருப்பதாக செய்தி.\nமுக்கியமாக, முதலமைச்சர் யோகி ஆதியநாத்-ஜி-யோடு\nஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பதவி ஓய்வுக்கு பிறகு,\nஇத்தனை வயதிற்கு பிறகு, எந்தவித அரசியல் முன் அனுபவமும் இல்லாமல்,மாநில அரசுக்குள் நுழைவதும் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவிவழங்கப்பட்டிருப்பதும் அவரை வேறு ஒரு உயர் பதவிக்கு தயார்படுத்துவதற்காகவோ என்று உத்தர பிரதேச அரசியலை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.\nமாநிலத்தில் தன்னிச்சையாக முதல்வர் யோகி செயல்படுவதால், அவரது அதிகாரத்தை குறைக்கும் விதமாக ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தங்களின் பிரதிநிதியாக மாநில அரசியலுக்குள் நுழைய விட்டிருக்கிறார்கள் பிரதமர் மோஜியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்று ஒரு தரப்பு அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஅர்விந்த் குமார் சர்மா-வை, அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளுமாறு, முதல்வர் யோகி ஆலோசனை கூறப்பட்டார் என்றும் –\nஆனால், தனக்கு போட்டியாக வரக்கூடும் ஆசாமி என்பதால்,\nயோகிஜி அந்த யோசனையை ஏற்க தயவுதாட்சண்யமின்றி\nமறுத்து விட்டார் என்றும் இது, பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது\nஇப்போது உத்திர பிரதேச பாஜகவில் இரண்டு கோஷ்டிகள்\nஉருவாகி இருக்கின்றன – ஒன்று முதல்வர் யோகி-ஜிக்கு\nஆதரவானது; மற்றொன்று மோடிஜி, அமீத்ஜி தலைமையிலான\nயோகிஜி-க்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் பலமான ஆதரவு இருக்கிறது\nஎன்றும், அதனால், பாஜக மத்திய தலைமை நினைத்தாலும்,\nயோகிஜியை அகற்ற முடியாது என்றும் கூறுகிறது அரசியல் களம்.\nஆர்.எஸ்.எஸ். முன்மொழிந்து உ.பி. முதல்வராக உருவான யோகியை பலவீனப்படுத்த – திடீரென மத்தியில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருக்கும் ஒரு முன்னாள் IAS அதிகாரியான அரவிந்த் குமார் சர்மாவை, ஆதரிக்க ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது.\nஅடுத்த (2022) பிப்ரவரியில், உ.பி.மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள்\nநடைபெறவிருக்கின்றன. உ.பி.யில் ஆட்சியை தக்கவைத்துக்\nகொள்வது பாராளுமன்றத்தில் பாஜகவின் பலத்திற்கு இன்றியமையாதது….\nஎனவே – அடுத்த தேர்தல் வரை யோகிஜி முதல்வர் பதவியில் நீடிப்பாரா… பாஜக தலைமை அரவிந்த் குமார் சர்மாவை\nஎதற்காக உ.பி.அரசியலில் நுழைத்திருக்கிறது – என்பதெல்லாம்\nவட இந்திய ஊடகங்களில் இப்போதே பரபரப்பாக பேசப்படத்\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல் and tagged அரசியல், இணைய தளம், உ.பி.தேர்தல், பொதுவானவை, முதலமைச்சர், யோகி ஆதித்யநாத்ஜி, Uncategorized. Bookmark the permalink.\n← தேடலில் இருப்பவர்களுக்கு – (4) சிரிச்சாலே பாதி பிரச்சனைகள் தீரும்….\nபிரபாகரன், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். – பழ.நெடுமாறனின் ஒரு சுவாரஸ்யமான பேட்டி …. →\n1 Response to உ.பி.சதுரங்க விளையாட்டு -யோகி ஆதித்யநாத்-ஜி – பாஜக தலைமையை எதிர்க்கத் தயாராகி விட்டாரா…..\n3:22 பிப இல் ஜூன் 7, 2021\nமேற்கண்ட இடுகையில் கூறப்படும் செய்திகளை\nஇன்று மாலை வெளியாகியிரு��்கும் செய்தி –\nஉத்தர பிரதேச பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில்\nஇருந்து மோடி, நட்டா படங்கள் நீக்கம்\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்\nஅமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர்\nஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்\nடுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு\nஇடையே அதிருப்தி நிலவுவது கிட்டத்தட்ட\nஉறுதியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக\nஉ.பி., மாநில பா.ஜ., அதிகாரப்பூர்வ டுவிட்டர்\nபக்கத்தின் முகப்பு படத்தில் மோடி, நட்டா\nஉடன் இருக்கும் படத்தை நீக்கி அவர்கள்\nஇல்லாத புதிய படம் பதிவேற்றப்பட்டது….\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம் ... \nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் ....\n1999- ல் \"கந்தஹார்\"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…எப்படி வந்தது இத்தனை கோடிகள்….எப்படி வந்தது இத்தனை கோடிகள்…. பணம், வீடு, கார், நிலங்கள்....\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இயக்குநர் கே.பாலசந்தர் -\nஆறாவது நிலையும் - இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் - 2 …\n1999- ல் “கந்தஹார்… இல் Kamal\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam -kavirim…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் Vic\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் atpu555\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் அநாமிகா\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் புதியவன்\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இய… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\n1999- ல் “கந்தஹார்”-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் …. செப்ரெம்பர் 24, 2021\nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் …. பகுதி-2 ) செப்ரெம்பர் 23, 2021\nம���க்க முடியாத ஒரு திரை ஓவியம் … \nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/gayathri/", "date_download": "2021-09-24T11:52:24Z", "digest": "sha1:RVAIUTZJLORNJ3OAJQKKQSOPCI6U4K7L", "length": 7118, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Gayathri Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nபரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்த காயத்ரி\nதமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து காயல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநோ சொன்ன லக்ஷ்மி மேனன் வேறு ஒரு இளம் நடிகையை இறக்கும் பிக் பாஸ்.. இது வேற லெவல் போட்டி – அந்த நடிகை யார் தெரியுமா\nதமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சிற்பங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில்...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://laddumuttai.com/maruthuvam/main-post/mudi-valara-sithha-vaithiyam-paati-vaithiyam", "date_download": "2021-09-24T12:35:44Z", "digest": "sha1:PKOLC7L7CZWBQQSI55D6KXCK53Y7OUAT", "length": 6053, "nlines": 31, "source_domain": "laddumuttai.com", "title": "முடி வளர சித்த மற்றும் பாட்டி வைத்தி���ம்", "raw_content": "முடி | | Tamil Best Beauty tips site | Laddu muttai முடி வளர சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\nமுடி வளர சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\n1. கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும். 2. முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் ஆகும். 3. கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும். 4. மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும். 5. வழுக்கையில் முடி வளர வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும். 6. நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வர முடிவளரும். 7. சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளரும்.\nமுடி கருப்பாக வளர சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\n1. ஆலமரத்தின் இளம்பிஞ்சு, வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாக வளரும். 2. கருப்பு முடியாக மாற காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும். | 3. நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை றத்திற்கு மாறும். நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிடலாம். 4. தாமரை பூவை தண்ணீரில் கஷாயம் செய்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர இளநரை மறையும்.\nமுடி உதிர்வு குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\n1. வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து 1 வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். 2. நெல்லிக்காய் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வர முடி உதிர்வது நின்று விடும். கண்கள் குளிர்ச்சியடையும். 3. வேப்பிலை - 1 கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவை���்த நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinesamugam.com/is-the-movie-charbatta-paramparai-worth-so-much/", "date_download": "2021-09-24T12:00:50Z", "digest": "sha1:TWNBAT3NRIV5C657RZMDE2I6BNXIAMM6", "length": 8765, "nlines": 101, "source_domain": "cinesamugam.com", "title": "- Tamil Cinema News", "raw_content": "\nHome சினிமா செய்திகள் “சார்பட்டா பரம்பரை ”திரைப்படம் வசூல் இத்தனை கோடியா\n“சார்பட்டா பரம்பரை ”திரைப்படம் வசூல் இத்தனை கோடியா\nநடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மாரியம்மா கதாபாத்திரம் அதிகளவில் பேசப்படுகிறது. அதே போல் இதில் ஆர்யாவின் பங்கு முக்கிய இடம்வகிக்கிறது.\nமிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தில், பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.\nநேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் 1975 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சுமார் ரூ. 14 கோடி லாபம் கொடுத்துள்ளதாம். மேலும், ரூ. 24 கோடிக்கு உருவான இப்படம் சுமார் ரூ. 38 கோடிக்கு மொத்த பிசினஸ் செய்துள்ளதாம்.\nசார்பட்டா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.\nPrevious articleமாளவிகா மோகனனின் கிளாமர் போட்டோஷூட்\nNext articleஅரசியல் வந்த பின் சாதியும்மதமும் நான் பார்ப்பதில்லை : ராமராஜன்\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nவெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி\nமாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்\nசமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா இத்தனை கோடி வழங்கப்போகின்றாரா- அதிரடியாக வெளியாகிய தகவல்\nசூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்\nதமது விவாகரத்து குறித்து முதன் முதலாக பேசிய சமந்தாவின் கணவர்\nபேரக்குழந்தைகளுடன் காமெடி நடிகர் செந்தில்-வைரலாகும் புகைப்படங்கள்\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nதன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி\n96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்\nஆற்றுக்குள் தவறி விழுந்து பிரபல பாடகர் பலி- அதிர்ச்சியில் திரையுலகம்.\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை –...\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-147", "date_download": "2021-09-24T13:06:54Z", "digest": "sha1:3N3TL57U63WMCQEUGQMMK322HPCLDPBK", "length": 4993, "nlines": 77, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - சாப்பாட்டுச் சிரிப்ப...", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nடாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு\nவந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...\nசாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...\nஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...\nமற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..\nஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.\nடைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..\nமானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..\nடைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...\nஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே\nசர்வர்: சொட்டு நீலம் கொஞ���சம் அதிகமாயிடுச்சு சார்...\nஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..\nமற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...\nஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..\nமற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/aug/04/75-reservation-in-vocational-courses-for-government-school-students-tn-govt-3673600.amp", "date_download": "2021-09-24T12:24:22Z", "digest": "sha1:RHB3REN4KJFYYJUC2H7LGJV4ARERBLPH", "length": 8074, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசு | Dinamani", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அரசு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:\nதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (4-8-2021) தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஅதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nகடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்ட��ிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருத்தணியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு\nசாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nகூடலூர் அருகே புலி தாக்கிய நபர் உயிரிழப்பு\n'கண்ணகி எரிக்கப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும்': கடலூர் நீதிமன்ற நீதிபதி\nபெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்வு முறை பயிற்சி\nவானுயர வள்ளுவர் சிலை; வேலை கொடுக்க டைடல் பார்க்.. பசிக்கு உணவு: முதல்வரின் சரவெடி பேச்சு\nஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பங்கள் வரவேற்பு\nToday Employment news in tamilமகிழ்ச்சியின் பிறப்பிடம்வெங்கையா நாயுடு.தனித்துப் போட்டிரயில்வே அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2021-09-24T13:16:05Z", "digest": "sha1:3D2II65LLMHHIIBPTYQY7ZEMJ4YNZW6X", "length": 9849, "nlines": 107, "source_domain": "oorodi.com", "title": "புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை", "raw_content": "\nபுதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை\nபுது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்��ளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.\nபழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்\nஎன்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.\nபிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.\n24 சித்திரை, 2008 அன்று எழுதப்பட்டது. 11 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: அடைப்பலகை, ஊரோடி, வேர்ட்பிரஸ்\n« இன்றைய தமிழ்க் கவிதைகள்.\nசரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n8:18 பிப இல் சித்திரை 24, 2008\nபுது உடுப்பு நல்லா இருக்கு. அந்த ஓடை படிக்கிற பொம்மை படத்தை எங்க இருந்து பிடிச்சீங்க..இல்ல உங்க வடிவமைப்பா..நானும் பயன்படுத்தலாமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:12 முப இல் சித்திரை 25, 2008\nஅது என்ர வடிவமைப்பு இல்லை. தரவிறக்கினதுதான். நீங்களும் பாவிக்கலாம். பிரச்சனை இல்லை. வேறதுகளும் இருக்கு எங்க தரவிறக்கினது எண்டு தேடிப்பாத்து பிறகு சொல்லுறன்.\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n12:52 பிப இல் சித்திரை 25, 2008\nNytryk சொல்லுகின்றார்: - reply\n5:12 முப இல் சித்திரை 26, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:39 பிப இல் சித்திரை 26, 2008\nNytryk வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.\nசயந்தன் சொல்லுகின்றார்: - reply\n9:05 பிப இல் சித்திரை 26, 2008\nஅப்புறம் குருவோட வீடும் மாறிட்டுது\nநல்ல நல்ல தீம்கள் பிடிக்கிறீங்கள் 🙂\nLucas சொல்லுகின்றார்: - reply\n3:26 முப இல் சித்திரை 27, 2008\nமதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply\n5:41 முப இல் சித்திரை 27, 2008\nவார்ப்புரு அந்தமாதிரி இருக்கு. கொஞ்ச நாள் ஊரோடிய காணேல எண்டாலும் சும்மா கலக்கலா வந்து இறங்கியிருக்கிறீங்கள்.\nம்ம்ம்…உங்கட வலைப்பதிவின்ர பின்னூட்டங்கள் போனது கவலைதான். அனுபவம்தான் நல்ல ஆசிரியன் எண்டதால இனிவரும் காலங்களில் பின்னூட்டங்கள இழக்க மாட்டீங்கள் எண்டு நினைக்கிறன்.\nஹீஹீ..நானும் அந்த செய்தியோடை படிக்கிற பையன தூக்கப்போறன்.\nபகீ இது கௌபாய்மது. கௌபாய்மதுவில ஆங்கிலம் தமிழ் கலந்து இருக்கிறதால் இனிவரும் காலங்களில் எனது உண்மைப் பெயரில்.\nsasi சொல்லுகின்றார்: - reply\n11:13 முப இல் சித்திரை 27, 2008\nபகீ சொல்ல��கின்றார்: - reply\n5:25 பிப இல் சித்திரை 27, 2008\nகுரு வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇந்த தீம் நம்மட கைவண்ணம் குருவே..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:05 முப இல் சித்திரை 30, 2008\nஉங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=323:list-sp-244018656&catid=70&Itemid=237", "date_download": "2021-09-24T12:12:07Z", "digest": "sha1:JF6AEOX6OD65OGXPTEUSFC33XNXTGTMW", "length": 8931, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "கிழக்கும் மேற்கும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2008\nஇலண்டன் தமிழர் நலன்புரிச்சங்க கிழக்கும் மேற்கும் மலரிலுள்ள சிறுகதைகள் பற்றி சுருக்கமாக சில வரிகள்.....\n'கிழக்கும் மேற்கும்\" கதை பொதுவில் மிகமோசமான கருத்தமைவுகளையே கொண்டிருக்கின்றன.\nதமிழரின் அகதிவாழ்வு, 2ம்தர வாழ்வு, சாதி ஒடுக்குமுறை, வறுமை, மத முரண்பாடு, இன ஒடுக்குமுறை, ஆண்பெண் முரண்பாடு, எமது பூர்சுவாதனம் என எண்ணற்ற மனித விழுமியங்களுக்கு சவால்விடும் மனிதவிரோதபோக்குகளை எவ்வளவு தூரம் கிழக்கும் மேற்கும் கதைகள் பிரதிபலிக்கின்றன எனின் பெருமளவில் இல்லை என்பதே பதிலாகிறது.\nஉயிரோட்டமுள்ள, யதார்த்தக் கற்பனையுடன், விமர்சனத்தைக்கொண்ட, தீர்வை முன்வைக்கும் எத்தனை கதைகளை மலர் கொண்டுள்ளது என்பதைக்கேட்டுப் பார்ப்பதும் மிகமுக்கியமாகும்.\nஇவற்றைவிட சிறந்த படைப்புக்கள் தமிழரிடம் இருந்துவருகின்றன என்பதைப்பார்க்கும்போது இம்மலர் அனைத்துலக தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்பதை கேள்விக்குள்ளாக்குவதுடன் உண்மையானதுமல்ல.\nசமூகம் பற்றி ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவன் சார்பாக நின்று ப��ைப்பாளர்கள் அணிவகுப்பது அவசியம். பொதுவில், கதை மரபு என வகுக்கப்பட்ட பூர்சுவா கதைவடிவையும், உள்ளடக்கத்தையும் தாண்டுவது அவசியமாகும். வழக்கிலிருக்கும் கதைமரபை மீறும்போது 'தீட்டு\"ப்பட்டுவிடும் என அழுவதற்குச் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், தீட்டினைக் கடப்பதன்மூலம், ஒரு தனித்துவத்தை கதைகளின் மரபில் தொடங்கமுடியும். இது ஈழ மரபில் தனித்துவமான முன்னோக்கிய பாத்திரத்தை எமக்கு அள்ளித்தரும்.\nமலரில், பார்த்திபன் என்ற படைப்பாளி பற்றிய யமுனாராஜேந்திரனின் அறிமுகம் என்பது பலத்த விமர்சனத்திற்குரியது. பார்த்திபனை முடக்கமுனையக்கூடியது.\nபார்த்திபன் அறிமுகத்தில் அவரது உருவாக்கம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இலங்கையில் ஒரு ஏழுத்தாளர் அல்ல. புலம்பெயர்சூழலில் அராஜகப்போக்கைக் கண்டித்து அதற்கெதிராக தூண்டில் என்ற சஞ்சிகையை வெளிக்கொணர்ந்ததையும், அதற்கூடாக பார்த்திபன் உருவாகியதையும் ஏன் யமுனா மறைக்கிறார். பார்த்திபனின் கதைகளின்மீது விமர்சனத்தை வைக்காது வெறுமனே முதுகுசொறிவது ஒரு படைப்பாளியை சீர்குலைக்கவே செய்யும்.\nயதார்த்தத்தை லதமமடட னுடன் இணைந்து கொண்டுவரும் எழுத்தாளனாக இருக்கும் பார்த்திபன் இச்சமூகநடைமுறைமீது, கீறலிலிருந்து ஒருவிமர்சனத்தை மட்டும் செய்யும் பார்த்திபன் கதைகள் ஒரு முழுமைபெறாத குழந்தைநிலையிலே உள்ளன. இவை சமூகத்தை விமர்சிப்பதோடு, ஒரு மாற்றுவழியையும் முன்வைக்குமாயின் ஒரு முன்னோக்கிய வரலாற்றுப்பாத்திரத்தை வழங்கமுடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T12:05:06Z", "digest": "sha1:UW2O74QTMQ2MREIAFNTZWONVUO4T7QT6", "length": 14195, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறீ சபாரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுந்தரம் சிறீ சபாரத்தினம் (Sri Sabaratnam, 28 ஆகத்து 1952 - 6 மே 1986) என்பவர் தமிழ் ஈழ விடுதலை போராளியும், தமிழீழ விடுதலைப் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1][2]\nஇலங்கை வடக்கு மாகாணம், ய��ழ்ப்பாணத்தில் கல்வியங்காடு எனும் ஊரில் 1952 ஆகஸ்ட் 28 இல் சுந்தரம்பிள்ளை முதலியார் - ராஜலட்சுமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவருக்கு கந்தசாமி, பாக்கியம், செல்வரத்தினம், ஜெயராணி எனும் நான்கு சகோதரர்கள் உள்ளனர்.[3][4]\nஇவர் யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக் கல்லூரியில்[சான்று தேவை] தனது கல்விச் செயற்பாடுகளை முடித்தார். மேலும் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அவர் பல்கலைக்கழக படிப்பை புறம்தள்ளிவிட்டு தமிழ் ஈழ விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.\nஇவர் சிறுவயதிலேயே தமிழ் சார்ந்த உணர்வை தன்னிடையே வளர்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் பிறரிற்கும் புகட்டினார். பல்கலைக்கழக மாணவர்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இளைஞர்களை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தார். அவர் விடுதலை கிடைக்கும்வரை திருமணம் செய்வதில்லை என்று சபதம் செய்தவர். ஆரம்ப காலத்தில் இயங்கிவந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இவரின் தலைமையில் உருவாக்கப்பட்டது ஆகும்.[5][6]\nஇவர் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட காலங்களில் ஈழ தமிழ் மக்களுக்காக சிறைச்சாலைகளிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை உயரமான சிறீ (Tall Sri) என்று அடையாளப்படுத்தினர்.[7][7][7][6][8][9][10][11]\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம் இரண்டும் காலப்போக்கில் ஒன்றாக இணைந்து தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க போராடும் என்ற கனவுடன் சிறீ சபாரத்தினம் இருந்த நிலையில் மாறாக பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்தபோது அவரால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒருசில நபர்களை வைத்து சிறீ சபாரத்தினத்தை கொலைசெய்ய பிரபாகரனால் திட்டமிடப்பட்டது.[12] இந்தியாவில் வைத்தும் சிறீ சபாரத்தினத்த கொல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் திட்டம் தீட்டினர். இறுதியில் 6 மே 1986 அன்று விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவின் தலைமையில் சென்ற தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்க குழு ஒன்றினால் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் ஓர் புகையிலை தோட்டத்தில் வைத்து சிறீ சபாரத்தினத்தை கொன்றனர்.[13][11][14][3][4][15][16][12][13][14][12][13][12][13]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2018-08-18 அன்று பரணிடப்பட்டது.\n↑ 3.0 3.1 \"தன்னிகரற்ற தலைவர் சிறீசபாரத��தினத்துக்கு வீர வணக்கம் \nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2021, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/192", "date_download": "2021-09-24T11:29:17Z", "digest": "sha1:CCDNDTV4GV4NQXOEM7FGW4MUCF6PFTKS", "length": 4863, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/192\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/192\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பல்லவர் வரலாறு.pdf/192 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பல்லவர் வரலாறு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2014/07/blog-post_31.html", "date_download": "2021-09-24T13:03:50Z", "digest": "sha1:NVGS6HX45LZ5PRBZ4PR3YBREO7VKO6NX", "length": 191698, "nlines": 661, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: இதுதான் சமஸ்கிருதம் - பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\n���ின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலு��் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப���பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீ��ு பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇதுதான் சமஸ்கிருதம் - பெரியார்\nசமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி.\nஅடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (ஜிக்ஷீளீமீ) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.\nமேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.\nஇவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக் கணங் களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப் பெற்றது.\nமற்றும், சமஸ்கிருத மொழி இந்தி யாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக் கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக் களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.\nமொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.\nசமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப் பட்டது என்பதாகும்.\nமேலும் விளக்க வேண்டுமானால��, இது ஹிந்துஸ்தானியில் சான்ஸ்கிரிட் என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியி லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.\nவடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக் காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.\n- என்பதே இதன் பொருள்.\nஎன்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.\nசமஸ்கிருத மொழி ஆரிய மொழி களுடன் கொண்டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும் இவர் விளக்கி யுள்ளார்.\nடாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழியிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார். சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச் சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டி யானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டாரத்திலோ தோன்றியதல்ல என்று கருத்து வெளி யிட்டிருக்கிறார்.\nஇந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென்பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவுபடுகிறது.\nஇந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற்றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேதகால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத் திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.\nஎனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழி யிலிருந்துதான், இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற் றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந் தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.\nஇந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ் விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோனேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஇவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம், இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக்கிருதி) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ் வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான இந்தோனேஷியர்களைத் தெற்கில், தக்காணத்துக்கும் கிழக்கில் வங்காளக் குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய - இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.\nநார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பர்மீரிய, பாரசீக, கிரேக்க மொழிப் பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ்கிருதமெனப்பட்டது.\nஇந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழியென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி, அப்போதிருந்து வந்த ஹிந்தி (ஹிந்துஸ் தானி) மொழிகளின் மீது திணிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனேஷிய மொழி யிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ் கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்கு���் கொண்டு வரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)யும் அப்போதிருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமை யிடம் கொண்டன.\nசமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப் படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருத மும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் சுட்டிக் காட்டுகிறார்.\nமற்ற மொழிகளைவிட இந்த சமஸ் கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது; இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.\nதென்கிழக்கு ஆசிய மக்களின் இனப் பிரிவைத் திட்டவட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கிய மாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை:-\n2. துரேனியர் (மஞ்சள் - சிவப்பு)\n3. ஆரியர் (மாநிற - வெள்ளை)\nஇப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து), வசிக்கின்றனர்.\nதுரேனியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர்.\nஆரியர்கள் முக்கியமாக இந்தியாவி லும், ஈரானிலும் (பாரசீகம்), அய்ரோப்பா விலும், வடக்காஃப்ரிக்காவிலும், தென் னாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர்.\nஇந்தாஃப்ரிக்கன் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப் பிரிவினையின் அடிப்படையிலே வந் தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன; அடைந்து வருகின்றன. கெதேயில் குடியேறும்வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேனியர்களும் (துருக்கியர்) (சுமேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட்டைட்சும் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக் கையில் குறைவாகவிருந்ததால், தங்களை விட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத்தையும் கருத்துக்களையும், பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டனர்.\nநார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டை��்ஸ் மொழியி லிருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப் பட்டன.\nதுரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியே றினர். இவ்வட்டார மக்களின் மொழிக் கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச் சாரத்தைப் போன்றதே.\nஇவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்தபோது இவர்களு டைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தி யாவிற்குள் வந்தபோது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் ஏழு ஆற்று நாட்டில் - (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வரலாற்றுக்கு முக்கியமானதாகிறது.\nகி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந்தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்கு தல்கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங்களாகி விட்டனர்.\nஇந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைத்து ஒடுக்கினர்.\nவடகிழக்கு ஈரானில் குடியேறியவர் களில், குடியேறிய இந்த நார்டிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆரீ-சோராங்மீ-பாஸியானி ஆகியோர்.\nஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.\nஆரியர் என்ற சமஸ்கிருத மொழியி லிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல் மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.\nஇந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழுவினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர், இப்போது வட ஆஃப்கானிஸ்தானத் திலுள்ள பால்க் என்பது.\nதொக்காரி, குஷான்கள், எப்தா லைட்ஸ், சாக்கே, சாக்கியர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட்ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக் குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியாவுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்ப தற்கு பல்வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.\nஅலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு\nவாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப்போதுள்ள சமஸ்கிருத மொழி அப்போது அங்குக் கிடையாது.\nகுஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே. மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங் களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடி யினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றிய தெனலாம்.\nகி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார். இவற்றை யெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது அதன் அடிப்படை மூலம் என்ன அதன் அடிப்படை மூலம் என்ன எம்மொழிகளிலிருந்து பிறந்தது இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது\nஇந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய சமஸ்கிருத மொழி வரலாறு\nஇந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருத ���ென்றும் இருவகைப் படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.\nசமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டது\nஎன்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணீய இந்தியா காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப் படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத் திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது.\nஇந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும். இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியாவுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப்படுகிறது. இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டாரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களுடைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக்கிறது. வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளிவாகிறது.\nசமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய - செல்டிக் - ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளி லுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.\nஇந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய - ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.\nஎனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற்காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத்துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது. ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளி வுறுத்தப்பட்டுள்ளது.\nசமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தி யாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாக வுமிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி - தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.\nபாக்ட்ரியானாவிலிருந்த இந்த வடக்கத்தித் தலைவர்கள் அடிப்படையில் கிரேக்கர்களேயாகையால், இவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது திருத்தப்பட்ட நார்டிக் மொழியை (சமஸ்கிருதம்) இந்தியாவில் நுழைக்க அதிக அக்கறை கொள்ளவில்லை. கி.மு. 58இல் வட இந்தியாவில் ஆண்ட குஷான் குலத்தினரே இந்த சமஸ்கிருத மொழியை வட இந்தியாவில் பரப்பும் பணியை மேற்கொண்டனர். முதலாவது கனிஷ்கர் வடமேற்கு இந்தியா வட்டாரங் களைப் பிடித்த பின் இந்த சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் கருத்துச் செலுத்தினார்.\nஇதற்குமுன், நாட்டு மொழிகளுடன் கிரேக்க மொழி தான் ஆட்சித் துறையில் கைக்கொள்ளப்பட்டிருந்தது. கனிஷ்கர் காலத்தில் கிரேக்க மொழி, நாட்டு மொழி களினிடத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டு அரசாங்க மொழியாயிற்று.\nபாக்ட்ரியானாவுக்கு வருமுன் நார்டிக் - ஆரிய தொக்காரிகளின் மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும், பாக்ட்ரியானாவில் அந்நாட்டு மக்கள் மொழிகளைத் தழுவி கி.மு.546-330இல் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக கி.மு. 330-126இல் கிரேக்கர் காலத்தில் அதிக மாறுதல் பெற்று உருமாற்றமடைந்தது, இந்த சமஸ்கிருத மொழி.\nஎனவே, இப்போது வழங்கப்படும் நவீன சமஸ்கிருதம் அரசுத�� துறையில் கி.மு.58ஆம் ஆண்டு வாக்கில்தான் நுழைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. இது ஆட்சி ஆதிக்கம் கொண்ட இனத்தவர்களின் மொழியாகவிருந் ததால் ஆளப்பட்ட இந்நாட்டுப் பழங்குடி இலக்கியப் புலவர்கள் இந்த அயல்மொழியை ஏற்றுக் கொள்ள அதிக காலமாயிற்று.\nமேலேயுள்ள வரலாறுகளால் விளக்கமாவது என்ன\nவேதகால சமஸ்கிருத மொழியும், நவீன சமஸ்கிருத மொழியும் மேற்கு இந்தியாவில் அந்நிய நாட்டினரால் நுழைக்கப்பட்டவை என்பதும், இவற்றிலிருந்து இப்போது வழக்கிலுள்ள சமஸ்கிருத மொழி இந்தியாவின் பழங்கால மொழிகளுக்குத் தாய்மை மொழியாக இருக்க முடியாது என்பதும், சமஸ்கிருதம் பிறப்பு வகையிலும், இந்தியாவில் இடம்பெற்ற வகையிலும் அண்மைக்காலத்தினதே என்பதும், அதாவது அண்மைக்காலத்தில் பிறந்து அண் மைக் கால இந்தியாவில் இடம்பெற்ற மொழியே என்பதும் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) தெளிவுபடுகிறது.\nபர்மிரியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், பல புதிய மொழிகளையும் நுழைத்தனர். வடமேற்கில் வழங்கப்படும் ஹிந்தி (இந்துஸ்தானி) மொழியும் இதிலொன்று. இம்மொழி இரானிய (பாரசீக) மொழியி லிருந்து பிறந்தது. மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் படை எடுத்தவர்கள் அண்மைக்காலத்தில் நுழைத்ததே இம்மொழியும். இதுவும் அண்மைக்கால நுழைவு மொழி என்பதற்குப் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன.\nஇந்த ஆராய்ச்சியில் அறியக்கிடப்பது என்ன வென்றால்:\nதற்கால ஆரிய மொழிகள் எல்லாம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் வழங்கிய இந்தோனேஷிய மொழியிலிருந்தே பிறந்தவை என்பதும், திராவிட மொழி களுக்கெல்லாம் பிற்பட்டவை என்பதும், திராவிட மொழி களிடையே முன்னணியிலும் பின்னணியிலும் அலைந்து கொண்டிருந்ததென்பதும், படை எடுப்பாளர்களுக்குச் சாதகமாக இருந்ததென்பதும் ஆகும்.\nதற்கால புலவர்கள் தீட்டியுள்ள மொழி வரலாற்று நூல்கள் முழு ஆராய்ச்சியின் சித்திரமாக இல்லை. மக்களின் இனம், மொழி, பிறப்பு வளர்ச்சி வரலாறுகளில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தாமலேயே சரித்திரம் தீட்டி விடுகின்றனர். மக்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அந்தந்தக்கால பண்புகள் கோட்பாடுகள் அவர்கள் பேசிய வெவ்வேறு மொழிகளின் அடிப்படை வளர்ச்சி வரலாறுகள் அம்மொழிகள் எங்கெங்கே எவ்வெப் போது பேசப்பட்டன; எங்கெங்கே எவ்வெத் துறைகள��ல் மாற்றங்களடைந்தன; எதனால் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன முதலிய வரலாறுகளையும் கண்டு தொகுத்திருந்தால், சரித்திர வரலாறுகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இத்துறையில் போதுமான ஆதாரங்கள் இன்மையால் இம்மொழி வரலாற்று ரகசியங்களை அறிவது கடினமாக வுள்ளது.\nஆரியன் என்ற பெயர் இரானிய இனமான ஆரியை (ஹச) என்பதன் அடிப்படையாக வந்தது; மொழி பழக்க வழக்கங்களும் மேற்படி இனத்தவரதே. இந்த ஆரிய இனமொழியிலிருந்தே சமஸ்கிருதம் வந்தது.\nசமஸ்கிருத மொழியின் அடி வரலாற்றைத் திட்டவட்டமாக அறிய பல்வேறு நார்டிக் மக்கள் ஒன்றாக இருந்த அடிநாளி லிருந்து, பின்னர் பல்வேறு காலங்களில் பல்வேறிடங்களில் பேசிய மொழிகளின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும்.\nஇந்தியாவில் வழங்கிய இந்தோனேஷிய மொழியை, ஈரானியர் சுலைமான் மலைகள் வழியாக ஈரானிய பீட பூமிக்குக் கொண்டு சென்றனர். இந்தக்காலம் முதல் அம்மக்களின் வாழ்க்கைத் துறைகளிலும் மொழித் துறைகளிலும் பற்பல மாறுதல்கள் ஏற்படலாயின.\nகி.மு. 7700-7500 ஆண்டு வாக்கில் நார்டிக்குகள் துரேனியர் களுடன் தொடர்பு கொண்டு வந்துளர்.\nமேற்கு துருக்கிஸ்தானத்தில் கி.மு. 7500ஆம் ஆண்டு வாக்கில், சுமேரியர்கள் காலூன்றிய காலத்தில், நார்டிக்குகள் வடமேற்காகப் படர்ந்து தமது தாயகமான கெத்திக் நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அதன்பின் கி.மு. 4300 வரை... அதாவது மேற்கு துருக்கிஸ்தானில் சுமேரியருக்கு பதில் ஹிட்டைட்சுகள் ஆதிக்கம் கொண்டபோது, இரு இனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மொழி பழக்க வழக்கத் தொடர்புகளே அதிகம் கவனிக்க வேண்டியதாகும். அடுத்து 2000 ஆண்டுகளில் நார்டிக்கு களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவே அவர்கள் தனித்தனிக் குழுவினராகப் பிரிந்து பல திக்குகளிலும் பரவினர்.\nதற்கால சமஸ்கிருத மொழியிலுள்ள ஈரானிய, பாரசீக, பாமீரிய, கிரேக்க மொழிக் கலப்படங்களை நீக்கிவிட்டால், இது பழங்கால மாஸாகெட்டே அல்லது தேக்காரி மொழியாகும். கி.மு. 1000-750இல் வழங்கிய சாக்கிய மொழியும் இவ்வாறே இருக்கும்.\nபல்வேறு ஆரிய மொழிகள் பிறந்த அடிப்படைத் தாய் மொழியும், இந்தாஃப்ரிக்கன் மொழிகளும், துரேனியன் மொழிகளும் பிறந்த தாய்மை மொழியும், வங்காளக் குடாக்கடல் கரையோரத்தை அடுத்த வட்டாரங்களிலும் அல்லது இந்தியாவின் உட்பகுதியிலும் பிறந்தனவேயாக���ம். மற்றும், இப்போது தக்காணத்தில் வசிக்கும் திராவிட மக்களின் மூதாதைகள் பேசிவந்த தொன்மை மொழியி லிருந்தே, இந்த ஆரிய மொழிகளும் மற்ற மொழிகளும் பிறந்தவையாகும்.\nகன்னடம், துளு, குடகு, தோடா, கோட்டா, குருக்ஸ், மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி ஆகிய திராவிட மொழிகள் பால்-திணை ஆகியவை களுக்காக பல்வேறு குறிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளன.\nஜாவா, சுமத்திரா, மலேயா வட்டாரங்களிலும், வங்கக் கடல் கரைப்பகுதியிலும், இன்னும்பல தொன்மை மொழிகள் பேசப்படலாம்.\nஇந்தாஃபிரிக்க இனத்தார் வடமத்திய இந்தியாவிலும், துரேனியர்கள் பர்மாவிலும் அதற்கு வடகிழக்கு வட்டாரங்களிலும், ஆரியர்கள் வடமேற்கு இந்தியாவிலும் இருப்பதாகக் கொள்ளலாம். மற்றும் துரேனிய இனத்தார், திபேத்திய பீடபூமியின் கிழக்குச் சரிவுகளிலும், ஆரிய இனத்தார் சுலபமாக மலைகளைக் கடந்து இரானிய பீடபூமியிலும் இண்டஸ் (சிந்து) ஆற்றின் மேல் படுகை வழியாகக் காஷ்மீரிலும், மேற்குத் திபேத்திலும் (இறுதி குடியேற்றம் கி.மு. 6000) அதற்கு அப்பாலும் குடியேறின ரெனலாம்.\nஇந்தாஃப்பிரிக்கா இனத்தார். கிழக்கு முகமாக பசிபிக் தீவுகளுக்கும், மேற்கு முகமாகத் தென் அராபியா, ஆஃப்பிரிக்கா மூலமாகவும், இந்தோனேஷிய ஆரியர் களால் விரட்டப்பட்டனர். இந்தோனேஷிய ஆரியர்களும் பனிக் கடுமையால் வட இந்தியாவிலும், தென்முகமாகத் தக்காணத்திலும் பரவ வேண்டியதாயிற்று. இது கி.மு. 5000 வாக்கில் நடந்தது. எனவே, ஆரிய இனத்தைத்தோற்றுவித்தவர்களும், இப்போது தக்காணத்திலுள்ள திராவிட மக்களின் இந்தோனேஷியக் கிளை மூலமாக மூதாதைகளே என்கின்றனர். இந்தாஃபிரிக்கர்கள் வெளியேறியதும் இந்தோனே ஷியர் சிந்து நதி வட்டாரத்தில் குடியேறினர். சுலைமான் மலையைக் கடந்து திரும்பி வந்த இரானியர் (ஹிந்துக்கள்) வட தக்காண திராவிட மக்களிடையே ஊடுருவினர். இந்த ஆராய்ச்சியில் காணும் முடிவுக் கருத்தாவது:-\n1. திராவிடருக்கு முற்பட்ட மக்கள்\nஜாவா, சுமத்ரா, மலேயா, இலங்கை, ரோடியர், பெருகு யீச்சுவா, வங்காளக் கடலின் இருமருங்கு கரையோர வட்டார மக்கள்.\nகன்னடம், துளு, குடகு, கோடா, கோட்டா, குருக்ஸ் (குறும்பர்), மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி மொழி பேசுபவர்கள் இவர்கள் நீண்ட தலை மக்கள். இது அடிப்படை முக்கியம்.\nஇது வடமேற்கில் பரவிய இனம்; திராவிட மொழியில் திருத்தம் செய்து பேசியவர்கள் வங்க மொழியின் அடிப்படையிலும், பசிபிக் தீவிலுள்ள போலினேஷியர் மொழிகளின் அடிப்படையிலும் ஒப்பனை காணலாம். இந்தாஃபிரிக்கன், துரேனிய மொழிகளுடன் இவைகளும் தோன்றியிருக்கலாம். இவர்களும் நீண்ட தலையுடைய மக்களே.\n(மத்திய தரைக்கடல் வட்டாரத்தினர் - ஹாமைட்கள், ஹிந்துக்கள்):\nமத்தியதரை வட்டாரத்தினர் - மொழி வட்டாரங்கள் - கருங்கடலுக்கு தெற்கே ஈரான், அரேபியா, பழங்கால எகிப்து, கீரீட், மத்தியதரை முகத்துவாரப் பகுதிகள், ஹாமைட்கள் வட்டாரங்கள்: மேற்கு இந்தியா, தென் ஈரான், எத்தோபியா (அபிசினியா) பிற்கால எகிப்து.\nஹிந்து - ஈரானிலும் இந்தியாவிலும் ஹிந்தி மொழிகள் பேசும் வட்டாரங்கள்.\nஅடிநாளில் இவ்வினத்தவர்களும், இந்தோனேஷியர் களிடமிருந்து தோன்றியவர்களே; இவர்களும் நீண்ட தலைகளையுடையவர்களே.\nசிறிய தலையுடையவர்கள்; பாமீரியர், ரஷ்யாவிலுள்ள ஸ்லாவ்கள், பால்கன் முதலிய வட்டார மக்கள், அண்ட்டோலியாஹெலன்கள், கிரீசிலும் சுற்று வட்டாரத்திலும், வசிப்போர், மத்திய அய்ரோப்பிய ஆல்பைன்ஸ் கெல்டல்கள் (இத்தாலி, சய்பீரியன் தீபகற்பம், மத்திய ஃப்ரான்ஸ், கிழக்கு ஃப்ரான்ஸ் ஆகியவைகளில் வசிப்போர் உட்பட) இவர்களும் ஆதி இந்தோனே ஷியரிடமிருந்து உற்பத்தியானவரே.\nஉருண்ட தலையர்களான ஆரிய மக்கள், சூவியர் நார்வீஜியர், சுவிடன் மக்கள், பிரிசீயர், ஆங்கிலர், சாக்ஸன்கள், துரிங்கியர், ப்வேரியர், செம்னோனிய அல்லது சுவாபியர், அலிமன்னியர், கிம்மேரியர் - மேதியர், சூர்டுகள், தோரியர், அல்பேனியர், மற்றும் வீசர். வெரா ஆறுகளுக்கு மேற்கிலும் உர்டன் பர்க் தன் பேடன், அல்சாசுக்கு வடக்கிலும் மேற்கு ஃப்ரான்சிலும் வடக்கு ஃப்ரான்சிலும் வசிப்போர் (மத்தியதர வட்டார புருனட்டுகளையும், அல்பைன் கெல்டுகளையும் ஆங்கிலோ சக்ச்களைத் தவிர்த்தும்).\nகேதே-சுவிடன், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகியவற்றிலுள்ள கோத்கள்.\nமாஸ்ஸநேத்தே, வடகிழக்கு ஈரான், தோக்கரி, குஷான் பாக்ட்ரியானா, எப்தாலைட்கள்.\nசாக்கே:- சாக்யோனியாவில் வசிக்கும் வூசுன்கள் உட்பட இறுதியில் கூறப்பட்ட இரு இனத்தவரில் இந்தி யாவில் சிந்தோ இந்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர் களின் சந்ததியாருமுளர். இவர்கள் மொழி சமஸ்கிருதம்.\nசார்மேதியரான போலந்தியர், உக்ரேனியர், கிம்மேரியர் கெத்தே இனத்தவர்கள் கல��்பட சந்ததியார்.\nஇவர்கள் கெல்ட்டோஸ்லாவ் இனத்திலிருந்து உற்பத்தியானவர்கள். இயற்கை மாறுதல்களால் நாளடைவில், ஏற்பட்ட உட்பிரிவுகளால் இவர்கள் தனித்தனியாயினர். எனவே, அடிநாள் வரலாற்றைக் கொண்டுதான் இவர்களுடைய அடிநாள் உற்பத்தியையும் இனத்தையும் கணிக்கமுடியும்.\nஎனவே, மேற்கண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆரியர்கள் என்பவர்கள் பல இடங்களில் பராரியாகத் திரிந்த பல கூட்டங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிப்போன ஒரு கலப்பு இனக்கூட்டம் என்பதும் இவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியாகவும் மதமொழியாகவும் பாவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வேத மொழி என்று கூறி ஏமாற்றுப் பிரச்சாரம் செய்யும் சமஸ்கிருத மொழி என்பதானது, பல பிரிவு மக்கள் பல இடங்களில், பல காலங்களில் பேசிவந்த பல்வேறு மொழிகளின் சேர்ப்பு மொழியே தவிர, ஒரு குறிப்பிட்ட கால குறிப்பான மொழி அல்ல என்பதும், இதில் எவ்விதமான உயர்வுத் தன்மையும் கிடையாது என்பதும், பார்ப்பனர் அதைப்பற்றி உயர்வாக பேசுவதும் பிரசாரம் செய்வதும் தங்கள் சமய-மத கோட்பாடுகளை உயர்த்திக் கொள்ளவும் நமது மொழிகளை இழிவுபடுத்தவுமே ஆகும் என்பதும் நன்றாய் அறியப்படுகின்றன.\n(ஆதாரம்: புரட்டு இமாலயப் புரட்டு\nமும்பை, ஜூலை 31_ முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி யாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாய கத்துக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறிய தாவது:\nமோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். குஜராத் மாநி லத்தில் மோடி சர்வாதி கார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர் வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.\nமத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.\nதேர்தல் பிரச்சாரத் தின்போதே பல விவகா ரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்க வில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளா தாரம், சமூகப் பிரச் ச���னைகள் பற்றியோ ஆர். எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370ஆ-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.\nமோடி அரசு என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய் வது போல் தன்னை சிறப் பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியா தையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மக்கள் பெற் றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.\nசுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.\n(- மறைமலை அடிகள், தமிழர் மதம் நூலில் - பக்கம் 24)\nஇந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தரே சமஸ்கிருதம் பற்றி இவ் வாறு கூறியுள்ளார் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும்\nஇன்று ஆடிப்பூரம் விழாவாம் - அம்பாளுக்கு வளைகாப்பாம்\nஒரு கேள்வி: வளைகாப்பு நடந்தால் பிரசவம் (டெலிவரி எப்பொழுது என்ற கேள்வி எழாதா\nநம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.\n80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்\n80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்\nதமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.\nஇந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும��, பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.\nதீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.\nஇது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்\nமாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.\n31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.\nமக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும் தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.\n- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை\nமதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.\nஅக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றி��ர்.\nஅதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.\nஇச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.\nதிரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.\nஅதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nநினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.\nஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றிய பேசுவார் கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட் டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.\n1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்\nதிர��. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளி களில் இந்தியைக் கொண்டு வரப் போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).\n6,7,8 ஆம் வகுப்பு களில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக் கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.\nஅதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப் பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.\nராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப் பட்டதாகும். (100 பேர்கள்)\nபடைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ் சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம் அம் மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.\nபடையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக் கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.\nகட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலை யில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.\nஇதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலை யங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத் திக் காட்டினார்.\nஅந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறி வித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க\nசென்னை, ஆக.1- கால்நடை ம��ுத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர் கள் கேட்டபோது, இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்; யார் சொல்வது சரி\nஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.\nஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா\nமதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது\nமதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது\nசென்னை, ஆக.1- சாலைகளில் மத விழாக் கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமா னங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.\nகடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைக���ை ஆக்கிரமிப் பதனால் எண்ணிலடங் காத வகையில் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தர விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப் பட்டுள்ளது.\nபொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராள மான சாலைகள், தெருக் கள் மதரீதியான செயல் களின் பேரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக் கின்றி அஞ்சத்தக்க வகை யில் செயல்படுகின்றன.\nஅண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாய கர் சிலைகள் அமைக்கப் படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல் துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடை பாதைகளுக்கும் உரிமை யாளர்கள் அல்ல. அலுவல கரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண் மூடித்தனமான செயல் களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில் களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தாக அமைகின்றன. மற்ற வர்களும் பக்தி உள்ளவர் களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்ப தில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.\nமனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப் படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின்மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வாக அளிக்கப்படுகின்றன.\n மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன\nடில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குற���ப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.\nமேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.\nபாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.\nகாங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.\nஇதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே\nபள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nபள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.\nஇவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.\nசத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.\nபள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.\nஇதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்\nஅந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம் (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).\nஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்\nபக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.\nஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.\nஇந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன் ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.\nபாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.\nஇதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து\nகடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா\nஇதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா\nஎன்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்\nஅதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது\nஉண்மையான உடைமை (சொத்து) எது\nமனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது, பணத்தைத் தான் செல்வம் என்று குறுபொருள் கொள்கின்றனரே தவிர, அதைவிட விரிவானது - அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்\nவள்ளுவர் கருத்து எதில் அடங்கியுள்ளது என்று பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, சிந்திக்கின்ற நேரத்தில், அவரது குறளில் உடைமை என்பவைகளை, மனிதர்க்கு இருக்க வேண்டிய பல பண்பு நலன்களையே (அழியாத செல்வம் - உடைமை என்று கூறுகிறார்\n6. ஊக்கம் உடைமை 7. ஒழுக்கம் உடைமை\nகுறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள உடைமைகள் மேலே காட்டப்பட்டுள்ளவை.\nஒரு இலட்சிய மனிதன் - சிறந்த மனிதனின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும்; அப்படி இருந் தால் அவனை வெல்லுதல் யார்க்கும் அரிதினும் அரிதாகும்\nமனிதர்களில் எவ்வளவு உயரச் சென்றாலும் - பட்டம், பதவி, புகழ், பணம், பெருமை போன்ற நிலைகளில் - அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கத்தினை அணியாய்க் கொண்டால் அவர்களின் வாழ்வு என்றும் சிறந்த வாழ்வாகும்.\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது ஊரறிந்த ஒரு எளிய பழமொழியல்லவா மனித அறிவுக்குத் தரும் முன்னுரிமை யைவிட அடக்கத்திற்கே வள்ளுவர் முதல் இடம் - முன்னுரிமையைத் தந்துள்ளார் என்பது மனிதர்கள் அறிவால் அளக்கப்படுவதைவிட, அதில் சிறந் தோங்கி அவர்கள் இருந்தபோதிலும் அத்தகையவர்களை அடக்கத்தால் அளக்க வேண்டுமென்று ஒரு அருமை யான வாழ்வியல் நியதியையும் கூறுகிறார்\nசொத்துக்கள் சேர்க்க மாளாது அலைந்து திரிபவர் எவராயினும், அவர் உய்ய, அவர்தம் வாழ்வு உயர சேர்க்க வேண்டிய பெரும் சொத்துகள் மேற்காட் டிய பத்து உடைமைகளே என்பதைப் புரிந்து; அவைகளைச் சேர்த்து, காத்து, பயன் பெற்று உயர்தலே ஒப்பற்ற பெரு வாழ்வு ஆகும்\nஅடக்கத்தின் பெருமை, அடங்க அடங்கவே உயரும். எளிமையும், அடக் கமும் எவரிடம் ஏராளம் உள்ளதோ, அவரை வெல்லல் யார்க்கும் அரிது.\nநிலையில் திரியாது அடங்கியான் ���ோற்றம்\nமலையினும் மாணப் பெரிது (குறள் 124)\nதன் நல்லொழுக்க நிலையிலி ருந்து மாறுபடாமல், அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய உயர்ந்த தோற்றப் பொலிவு, தன்மை அடிப் படையில் மலையின் உச்சியைக் காட்டிலும் மிகவும் பெரியதாகக் கருதப்படும்\nகுடும்பம், நிறுவனம், இயக்கம், கல்வி அமைப்புகள், ஆட்சி இவை களில் பெரும் பொறுப்பில் இருப்பவர் களில் பலர் - இதனைக் கடைப் பிடிக்கத் தவறுவதாலேயே - அதாவது அடக்கமின்மை, ஆடம்பரம், அதி காரப் போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நம் கண் எதிரிலேயே காண்கிறோமே, இல்லையா எனவே அடக்கத்தை, பிரியா உடைமையாகக் கொண்டு வாழுங்கள்.\nஆகஸ்டு 1ஆம் தேதி 1956\nஇராமன் படத்தை கொளுத்த ஆணையிட்ட நாள்\nஇராமன் கடவுள் அல்ல, இராமாயணக் கதையின் பாத்திரமான இராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியனல்ல எனக்கருதுபவர்கள் யாரும் நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையைக் கருதுபவர்கள் யாரும் இராமன் படத்தை கொளுத்தலாம். இந்த உரிமையை மக்களுக்கு உணர்த்துவ தற்காகத்தான் ஆகஸ்டு 1ஆம் தேதி இராமன் படம் கொளுத்தும் கிளர்ச்சி நாளாகக் கொண் டாட தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொள் ளப்பட்டார்கள்.\nஅரசாங்கமும் நல்ல வாய்ப்பாக மக்கள் உரிமையில் பிரவேசிக்காமல் இராமன் படம் கொளுத்துவதன் மூலம் குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படக்கூடாது என்று கருதி பொதுக்கூட்டத்தில் கொளுத்தக்கூடாது என்று கருதி, பொதுக்கூட்டத்திற்கும் அது சம்பந்தமான ஊர்வலத்திற்கும் தடை விதித்தது. என்றாலும் உரிமையுள்ள காரியம் நடைபெற்றால் கலவரம் உண்டாகும் என்று கருதினால், அதற்கு அரசாங்கம் பாதுக்காப்பு செய்ய வேண்டுமே ஒழிய காரியத்தைத் தடை செய்ய அல்ல என்பது என் கருத்து தெரிவித்து ஆணையிட்டு வெற்றி பெற்ற நாள்\nகடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன\nஅவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்\nஅவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர் களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை அல்லது தோற்றுவிக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.\nதசாவதார த��்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான் - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.\nமச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான் என்பதுதான் நரசிம்ம அவ தாரத்துக்குக் காரணம்\nஇரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தான். இராமா வதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான் இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற் கென்றே ஏற்பட்டவையாகும்.\nஅதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்\n10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு\nசெப்டம்பர் அல்லது அக்டோபர் தமிழ் மாதங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்ற புரட்டாசி பெயரிலேயே ஒரு புரட்டு- என்று சொல்லப்படுகின்ற காலத்து மகாளய அமாவாசை என்ற இரவில் நிலா இல்லாத நாளில் அவாள் மொழிப்படி திதியில் மூதேவிகள் - அதாவது துர்கா, சரசுவதி மற்றும் இலட்சுமி ஆகிய இம் மூதேவிகளும் கொலு இருக்கின்றனராம்.\nமகிடாசுரன் என்பவனைக் கொல்ல அனைத்து தேவர்களாலும் ஆகவில்லையாம். மகிடாசுரனுக்கு எருமைத் தலையாம். இவனை ஏன் கொல்ல வேண்டுமென்றால் இவன் தேவர்களுக்கு கொடுமை இழைத்து வந்தனராம். எனவே அவனை தொலைத்துக் கட்ட தேவர்களால் கையாலாகாது போகவே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய அனைத்து தேவர்களும் மேற்கண்ட இவர்களது மூதேவியரையும் தூண்டி ஏவி விட்டனராம்.\nஎனவே இவர்கள் அந்த மகிடாசூரனைக் கொல்ல கொலு விருந்தனராம். எல்லாருக்கும் எல்லா வரங்களும் தரும் தேவர்களுக்கு இது கையால் ஆகாமல் போனதேனோ இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ\nமுதலில் அசுரர் யாரெனப் பார்ப்போம். திராவிடர் அல்லது தமிழர்தான் அவர்களால் - தேவர்களால் அதாவது ஆரியர்களால் அதாவது பார்ப்பனர்களால் அசுரர் என்றும் இராட்சசர் என்றும் இன்னும் பல பெயர்களாலும் இழிவாக எண்ணி அழைக்கப்பட்டனர்.\nஇது வரலாற்று ஆதாரமுடையது. ஆரியர்களால் விரும்பி அருந்தி வரப்பட்ட சுராபான��் என்ற மதுவை மறுத்தவர்களே அசுரர் என அழைக்கப்பட்டனர். சுராபானம் என்ற பானத்தை அருந்தியவர்களே சுரர் அதாவது தேவர் - ஆரியர் - பார்ப்பனர்.\nமகிடாசுரன் என்ற திராவிட மன்னனுக்கும் ஆரிய மன்னர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டங் களுக்காகவே இந் நவராத்திரி இருக்க வேண்டும். தேவிகளை அதிலும் பெண்களை விட்டே இவர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளனர். தங்கள் போர் வெற்றிக்காக இம் மூதேவிகளும் இரவுகளில் ஒன்பது இரவுகளில் கொலு விருந்தனரென்றால் பகலில் என்ன செய்தனர்; பகலெல்லாம் படுத்து தூங்கினரோ\nஆரியர்கள் குருக்கள்களாகவும் மற்றும் பல வழிகளிலும் கூட்டிக் கொடுத்தும், மன்னர்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுத்தும், அடிமைப் படுத்தியும் பணிய வைத்தும், மன்னர் தம் ஆணைகளாலும் குடி மக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தும் எல்லோரையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம்ப வைத்துள்ளனர்.\nஇந்த மூதேவிகளுக்கும் ஒன்பது இரவுகள் என்றால் மைசூர் மன்னருக்கு ஒரு இரவு சேர்த்து தசரா இவர் கடைசிநாளில் யானைமேல் அம் பாரியில் படைகள் புடை சூழ எங்கோ ஓர் மூலையில் அம்பு எய்கிறாராம். இன்னும் மற்ற மன்னர்கள் எப்படியோ\nஆலயங்கள் பலவற்றில் உலா மூர்த்தி சிலையெடுப்புகள். ஊர் கடைசியிலோ எங்கோ ஓர் மூலையில் அம்பு சேர் வைகள் என்ற பெயரால் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் இன்னொரு அசுரனும் வன்னி யாசுரன் என்ற பெயரால் குட்டி போடப்பட்டு விடு கிறான். வன்னிமரம் என்ற ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றோ அல்லது அதன் தழைக் கொத்தோ சிறிது கொண்டு வந்து கட்டி வைக்கப்பட்டு சாமியின் பிரதிநிதி குருக்கள் ஒருவர் அம்பு எய்கிறார். மனிதன் இறந்தால் மீண்டும் வருவதில்லை; ஆனால் இந்த அசுரன்கள் ஆண்டுக்காண்டு சாமிகளுக்கு எதிரிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர்.\nமற்றும் இப்புரட்டாசியில் சனி பிடித்தல், காலையில் நாராயணமூர்த்தி என பக்தி பிச்சையெடுத்தல்கள், திருப்பதி போன்ற மலைகளுக்குச் செல்லல், கரூரில் உள்ள தாந்தோணி மலைக்கு பக்தர் படையெடுப்பு ஏற்ற பேருந்து வசதி இல்லாத காலத்தில் டிக்கெட் இல்லாத வரும் பக்தகோடிகளால் இரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தச் சனிக்கிழமைகளில் மட்டும் நட்டம் ஏற்படும்.\nகேட் கதவுகள் எல்லாவற்றையும் முழுதும் திறந்து விட்டு கரூர் இரயில் நிலைய அலுவலர் பக்த கோடிக் கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் இப்பொழுது எப்படியோ நாமக்கல்லுக்கருகில் உள்ள நைனாமலைப் படிகள் நெட்டுக்குத்தானவை. தவறி விழுந்தால் வை குண்டம் நிச்சயம்.\nபடி வாசல்களுக்கு நெடுக டியூப் லைட்டுகள், பந்த நெருப்பெடுத்து பாரெல்லாம் ஒளி காட்டும் பெருமாள் குடி கொண்டுள்ள நைனாமலைப் படிக்கட்டுகளுக்கு டியூப் லைட்டுகள் ஏன் இன்னும் நவராத்திரி நகைப்பிற் கிடமானவை என்னென்னவோ\nஇனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.\nசதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.\nஇனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.\nஇந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.\n- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி\nதந்தை பெரியார் பொன் மொழிகள்\nமனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.\nகழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்��றிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.\nநமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.\nஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.\nஇந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்��ில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்���ி\nஇதுதான் சமஸ்கிருதம் - பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 15\nமதச் சார்பின்மையையும் சமூக நீதியையும் குழப்பும் ஓம...\nசூத்திரன் பட்டம் என்பது கவுரவமான பட்டமா\nஇந்தியப் பொருளாதாரம் - பெரியார்\nதனித்தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் ...\nஎண்ணிக்கை முக்கியமல்ல கட்டுப்பாடுதான் மிக முக்கியம...\nஇந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 14\nடாக்டர் பேசுகிறார்... கேளுங்கள் -கி.வீரமணி\nநான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்\nபார்ப்பனர்கள் என்று சொல்லுவதற்கு அவ்வளவுப் பயமா\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 13\nமதம் பிடித்ததன் கொடிய விளைவுகள் பாரீர்\nபார்ப்பான் கையில் மண் வெட்டி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 12\nவேட்டி கட்டிய தமிழர்களை உள்ளே விட மறுத்தது தவறா\nகாமராசரும் அந்த நவம்பர் ஏழும்\nஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரசை விஞ்சிய பிஜேபி-...\nமொழிப்போர் : சங்கே முழங்கு-காக்காவ தேசிய பறவையா ம...\nசுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 11\nவிவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை...\nஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்கள் காந்தியாரைச் சுட...\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 10\nஜாதி ஒழிய நாம் என்ன செய்ய வேண்டும்\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்-பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 9\nஉலகெங்கும் பெரியார் கொள்கை மயம்\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை -ச...\nகடவுள் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள...\nசாய்பாபா Vs சங்கராச்சாரி பக்தர்களின் சண்டை\nசிதம்பரம் தீட்சதர்களின் அடுத்த சுரண்டல்\nவாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமாபலன் இது தானா\nதமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிம...\nபுரோகிதத் தன்மையை எதிர்க்க மாட்டேன்-ஏன்\nநீதிக்கட்சி அரசாங்கத்தின் தொண்டுகள் சில...\nபுரிந்து கொள்ளுங்கள் சூத்திர அறிவு ஜீவிகளே\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப���படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி ��ூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2021/may/29/over-1000-cuttack-villages-untouched-by-covid-19-in-second-wave-3632006.html", "date_download": "2021-09-24T11:06:21Z", "digest": "sha1:RE5K3YFX42N3G2YOICRTVZ3QXYGLFIT5", "length": 9417, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "1000-க்கும் மேற்பட்ட கட்டாக் கிராமங்களை தொட்டுப்பார்க்காத கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\n1000-க்கும் மேற்பட்ட கட்டாக் கிராமங்களை தொட்டுப்பார்க்காத கரோனா\n1000-க்கும் மேற்பட்ட கட்டாக் கிராமங்களை தொட்டுப்பார்க்காத கரோனா\nகட்டாக்: ஆந்திர மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இதுவரை கரோனா இரண்டாம் அலை எட்டிக் கூடப்பார்க்கவில்லை.\nநாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, தற்போது மெல்ல குறையத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரோனா இரண்டாம் அலை இதுவரை தொட்டுப்பார்க்காதது பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிற��ு.\nகட்டாக் அருகே சுமார் 1,028 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் எதிலும் இதுவரை ஒரு கரோனா பாதிப்புக் கூட பதிவாகவில்லை. எனவே, கட்டாக் மாவட்ட நிர்வாகம் இந்த கிராமங்களை பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது.\nகிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கிராமத் தலைவர்கள், கிராம உறுப்பினர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nகரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் இந்தக் கிராமங்களில் மிகச் சிறப்பான பின்பற்றப்படுகின்றன. இதனை கிராம நிர்வாகங்கள் கண்காணித்து வருகின்றன.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/31/mitchell-marsh-pulls-out-of-ipl-2021-citing-bubble-fatigue-3594467.html", "date_download": "2021-09-24T13:10:30Z", "digest": "sha1:LUI6OEZWJHVGDYEJSBYPEFXZY7QTSK57", "length": 9021, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்\nஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.\n2020 போட்டியில் மிட்செல் மார்ஷை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. காயம் காரணமாகக் கடந்த வருடம் ஓர் ஆட்டத்தில் மட்டுமே மிட்செல் மார்ஷ் விளையாடினார்.\nசமீபத்தில் நியூசிலாந்துக்க��� எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்ஷ், பிக் பாஷ் லீக் போட்டியிலும் விளையாடினார். கடந்த 10 வருடங்களில் 21 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.\nஇந்நிலையில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட காலம் இருப்பது சோர்வைத் தரும் என்பதால் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஒருவரைத் தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.\n29 வயது மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக 32 டெஸ்டுகள், 60 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/10161347/2814571/Tamil-News-aavin-milk-sales-increased-in-Nilgiris.vpf", "date_download": "2021-09-24T11:45:40Z", "digest": "sha1:IX22DZKV2WIVJPKT7L5Z37N2ZTYCC2TO", "length": 16495, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு || Tamil News aavin milk sales increased in Nilgiris district", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு\nநீலகிரி மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nநீலகிரி மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் 65 ஆவின் பால் விற்பனை நிலையங்கள் உள்ளது. இதுதவிர ஏஜென்சிகள் மூலம் கடைகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனையான ஆவின் பால் பாக்கெட்டுகளில் கடந்த மாதம் 2-ந் தேதி உற்பத்தியானது என்று தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் காலாவதியான பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கண்ட தேதி குறிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. உரிய தேதியில் வந்த பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கினர்.\nஇதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது:-\nநீலகிரியில் ஏஜென்சிகள் மூலம் விற்பனை செய்த பால் பாக்கெட்டுகளில் தேதி தவறாக அச்சிடப்பட்டது தெரியவந்தது. காலாவதியான பால் இல்லை. அந்த பால் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் 93 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினமும் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஇதுதவிர கோவையில் இருந்து அதிக கொழுப்புள்ள 8 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. நீலகிரியில் கொள்முதல் செய்யப்படும் 2 ஆயிரம் லிட்டர் பாலை பவுடராக மாற்ற ஈரோடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டும், ஊரடங்கால் விற்பனை குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வந்து பால் வாங்கி செல்கின்றனர். ஊரடங்கில் தினமும் 13 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தினமும் 18 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது. விலை குறைப்பால் விற்பனை அதிகரித்து உள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக க��ல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nதமிழகம் முழுவதும் 450 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி\nதியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாதலி பேச மறுத்ததால் விபரீத முடிவு - ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகுமரியில் தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\nநிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ் - 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஆவின் முறைகேடு புகார் எதிரொலி: 34 உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்\nபலகோடி ரூபாய் இழப்பு எதிரொலி: ஆவின் அதிகாரிகள் 34 பேர் திடீர் இடமாற்றம்\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhumugam-poomugam-song-lyrics/", "date_download": "2021-09-24T11:39:51Z", "digest": "sha1:I2RKU3QE7HH4N7CJ57COWGKM4U3WOSAD", "length": 5583, "nlines": 129, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhumugam Poomugam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : புதுமுகம் பூமுகம்\nகாதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்\nலவ் லவ் லவ் லவ்\nலவ் லவ் லவ் லவ்\nபெண் : புதுமுகம் பூமுகம்\nகாதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்\nலவ் லவ் லவ் லவ்\nலவ் லவ் லவ் லவ்\nஆண் : மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்\nபெண் : மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்\nஆண் : நான் மேகாலயம் நீ சந்திரோதயம்\nபெண் : காலை மாலை மூன்று வேலை\nகாம தேவன் பூஜை கொண���டாட பூவில் வண்டுஆட\nஆண் : முத்தாட நானும் முத்தாட\nபெண் : தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன\nஆண் : புதுமுகம் பூமுகம்\nபெண் : இருமுகம் அறிமுகம்\nஆண் : புதிய தாளம் போடலாம்\nபெண் : பருவ ராகம் பாடலாம்\nஆண் : காதல் ராமாயணம்\nபெண் : கண்ணில் பாராயணம்\nஆண் : லவ் லவ் லவ் லவ்\nபெண் : லவ் லவ் லவ் லவ்\nபெண் : பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற\nஆண் : ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற\nபெண் : நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்\nஆண் : ஆடை போல நானும் ஆக ஆசை தீர\nதோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்\nபெண் : அம்மாடி வேகம் தாங்காது\nஆண் : மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்\nபெண் : புதுமுகம் பூமுகம்\nஆண் : இருமுகம் அறிமுகம்\nபெண் : புதிய தாளம் போடலாம்\nஆண் : பருவ ராகம் பாடலாம்\nபெண் : காதல் ராமாயணம்\nஆண் : கண்ணில் பாராயணம்\nஇருவர் : லவ் லவ் லவ் லவ் ….(4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-24T12:35:17Z", "digest": "sha1:AFHG6HCSALAXSATX2GBD6YGTXN5T7HWK", "length": 9335, "nlines": 86, "source_domain": "www.swisstamil24.com", "title": "ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து\nஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து – நேற்று சுவிட்சர்லாந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதனால் சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி போடும் திட்டம் வேகமடையப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே சுவிட்சர்லாந்தில் மொடெர்னா மற்றும் பைசர் தடுப்புசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், அது ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசிகளைவிட விலை குறைவு, அதை ப்ரீசரில் வைக்கவேண்டியதில்லை மற்றும் இரண்டு டோஸாக போடப்படாமல் ஒரே டோஸ் தடுப்பூசி போட்டாலே போதும்.\nதடுப்பூசி திட்டம் மிகவும் மெதுவாக நடைபெறும் சுவிட்சர்லாந்தில் மூன்றாவதாக ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் நிலைமையிலும், தடுப்பூசி போடும் திட்டத்தின் வேகம் அதிகரிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.\nஇலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க\nகாரணம், சுவிட்சர்லாந்துக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி வழங்குவதற்காக, அரசு இன்னமும் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை என்பதுதான்.\nஅது சரியான நேரத்தில் கையெழுத்தாகி அதற்குப் பின்புதான் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி சுவிட்சர்லாந்துக்கு வந்து சேரும்.\nஆகவே, இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்தாலும், தடுப்பூசி போடும் திட்டம் என்னவோ வேகமடையப்போவதில்லை\nPrevious : சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News\nNext : இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க | பகுதி-2 | SwissTamil24.Com\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2021-09-24T12:50:31Z", "digest": "sha1:IGLDY4YEDWYVDDG6OQ4RWV6P2TGXVQI5", "length": 7103, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிநிர்வாக கூட்டங்கள்அபுதாபி ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம்\nஅபுதாபி ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம்\nஅல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09.01.2010 சனிக்கிழமை அன்று அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டி கிளையின் செயற்குழுக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.தென்காசி முஹம்மது ஷரீப் தலைமையில் நடைபெற்றது.அபுதாபி மண்டலத் தலைவர் சகோ.முஹம்மது ஷேக் முன்னிலை வகித்தார்கள்.\nஅதில் சகோ.முஹம்மது ஷரீப் அவர்கள் நிரந்தர விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது. அக்கிளையின் புதிய தலைவராக செயற்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக துனைத்தலைவராக செயல்பட்டு வந்த சகோ.செங்கோட்டை ஹாஜா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் சகோ.செங்கோட்டை ஹாஜா வகித்து வந்த துனைத்தலைவர் மற்றும் தாஃவா அணிச்செயலாளர் ஆகிய பொறுப்புகள் காலியானதை தொடர்ந்து அதற்க்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅதன் அடிப்படையில் துணைத்தலைவராக சகோ.கடையநல்லூர் ஷேக் உதுமான் அவர்களும் தாஃவா அணிசெயலாளராக சகோ.நெல்லை முஹம்மது ரபீக் அவர்களும் செயற்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇறுதியாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அபுதாபி மண்டல தலைமை நிர்வாகிகள் சகோ.முஹம்மது ஷேக், அப்துல் ஸலாம் மற்றும் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள். இத்துடன் செயற்குழு நிறைவுற்றது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/693225/amp?ref=entity&keyword=Traffic%20Corporation", "date_download": "2021-09-24T12:28:24Z", "digest": "sha1:EU3DDIDFRWMGF6NAX5UBC6G25N45N5TK", "length": 7871, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் காவலர் பணியிட மாற்றம் | Dinakaran", "raw_content": "\nகோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் காவலர் பணியிட மாற்றம்\nகோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து பெண் காவலர் பாப்பாத்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தியவரிடம் காவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு காவல் ஆணையர் மாற்றியுள்ளார்.\nகீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 30வது கட்ட விசாரணை நிறைவு\nமஜக முன்னாள் நிர்வாகி வசிம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்..\nபழநி அருகே பயங்கரம்; பஸ் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி: 15 பேர் படுகாயம்\nசென்னை சுற்றுலா பயணிகளை நள்ளிரவு வெளியேற்றிய அதிகாரி கைது\nஅறநிலையத்துறை நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதித்த வள்ளியூர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..\nகாஞ்சிபுரம் அருகே கடனை கட்ட சொல்லி தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி\nதிண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் சரண்..\nகடலூர் ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு..\nமதுரை பனையூரில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை..\nகடன் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி: காஞ்சி அருகே மாற்றுத்திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை..\nதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சீல்..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியலின வேட்பாளர் போட்டியின்றி தேர்வு..\nசிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால்தான் இலவச சிகிச்சையா : ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை குறித்து விசாரிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள கல்குவாரி இயங்க சார்ஆட்சியர் தடை..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கியதில் ஒருவர் காயம்\nடெங்கு பாதித்த பகுதியில் ஆய்வு வீடு, வீடாக டெங்கு கொசு புழு உற்பத்தி தடுக்க விழிப்புணர்வு-அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nசித்தூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நிரம்பிய ஏரிகள்-விவசாயிகள் மகிழ்ச்சி\nகொல்லிமலையில் புதிய நீர்மின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:51:49Z", "digest": "sha1:C5SEUB3CJ5QP7UIADGR3OAM33PBVVT2X", "length": 8975, "nlines": 88, "source_domain": "madrasreview.com", "title": "காதல் Archives - Madras Review", "raw_content": "\nபுரட்சிக் கவிதைகள் மட்டுமல்ல, பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளும் மிக முக்கியமானவை. அதிகம் பேசப்படாத பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளைப் பற்றிய பார்வை.\nமேலும் பார்க்க பாரதிதாசனும் காதலும்\nகாதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்\nMadras January 7, 2021\tNo Comments உச்ச நீதிமன்றம்கட்டப்பஞ்சாயத்துகாதல்சாதிதலித் வன்கொடுமை\nஇந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.\nமேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்\n சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்\nMadras October 4, 2020\tNo Comments காதல்சங்க இலக்கியங்கள்தமிழர் வரலாறு\nஇதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் எ��்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.\nமேலும் பார்க்க காதல் உணர்வன்று நாகரிகம் சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T13:15:32Z", "digest": "sha1:5TEBROZN6KUK4TE6HBP2KLJ2VIM7L52J", "length": 7855, "nlines": 83, "source_domain": "madrasreview.com", "title": "மின்சாரம் Archives - Madras Review", "raw_content": "\nதனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்\nMadras August 18, 2021\tNo Comments சுசீந்திரன் பன்னீர்புதிய மின்சார திருத்த சட்ட மசோதாமின் கட்டணம்மின்சாரம்\nஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 குறித்த ஒரு விரிவான பார்வை.\nமேலும் பார்க்க தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்\nஅதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்\nMadras November 23, 2020\tNo Comments கூட்டாட்சிமாநில உரிமைமாநில சுயாட்சிமின்சார திருத்த சட்டம்மின்சாரம்\nஇந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.\nமேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீப���் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/corona-today-1463-affected-and-29-died-in-india/", "date_download": "2021-09-24T11:30:32Z", "digest": "sha1:BQMBRJKNZWGP5IWDNU5QA3PL42CCMO6A", "length": 13997, "nlines": 230, "source_domain": "patrikai.com", "title": "கொரோனா : இன்று இந்தியாவில் 1463 பேர் பாதிப்பு, 29 பேர் மரணம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொரோனா : இன்று இந்தியாவில் 1463 பேர் பாதிப்பு, 29 பேர் மரணம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் ம���வட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nஇன்று கொரோனாவால் 1463 பேர் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிர் இழந்துள்ளனர்\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதையொட்டி இன்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். ஏற்கனவே பல மாநிலங்களில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 29 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஇதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10815 ஆகி உள்ளது. மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 353 ஆகி உள்ளது. இந்தியாவில் 1190 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.\nPrevious articleதமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nNext articleபுதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n27ந்தேதி கேரளாவிலும் முழு அடைப்பு: விவசாயிகளின் ‘பார்த் பந்த்’க்கு கேரள ஆளும் கட்சி ஆதரவு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/sun-pictures-searches-for-directirs-to-direct-surya-film/", "date_download": "2021-09-24T11:11:26Z", "digest": "sha1:6ARWD6PG2WCCUYJ7L4IIWLXI6JK7RLHL", "length": 12782, "nlines": 221, "source_domain": "patrikai.com", "title": "சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார்…? | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார்…\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\nசூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ படம் வரும் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ வெளியாகவுள்ளது..\nஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.\nஇந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தை முதலில் ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் சில சர்ச்சைகளால் ஹரி இயக்கவில்லை.\nதற்போது, சூர்யா கொடுத்த கால்ஷீட்டுக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்கும் படலத்தைத் தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.\nPrevious articleதிருமாவளவனுக்கு ஓவியம் பரிசளித்த பொன்வண்ணன்…\nNext articleசிக்கிம் மாநிலத்தில் இனி அரசு ஊழியருக்கு ஐந்து நாள் வேலை\nவேற மாரி எண்ட்ரி கொடுக்கும் சாந்திப்பிரியா….\n‘மகான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியீடு….\n‘மின்னல் முரளி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.eferrit.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6/", "date_download": "2021-09-24T11:52:10Z", "digest": "sha1:V75ZMXACUYEJJIDB4ZYCE56KIY5DVGCZ", "length": 13808, "nlines": 147, "source_domain": "ta.eferrit.com", "title": "உயிரியல் முன்னுரிமைகள் மற்றும் பின்னல்கள்:", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nஉயிரியல் முன்னுரிமைகள் மற்றும் பின்னல்கள்:\nஉயிரியல் முன்னுரிமைகள் மற்றும் பின்னல்கள்:\nமுன்னொட்டு (haplo-) என்பது ஒற்றை அல்லது எளிமையானது. இது கிரேக்க இடையூறுகளிலிருந்து பெறப்பட்டது, அதாவது ஒற்றை, எளிய, ஒலி அல்லது பொருத்தமற்றது.\nHaplobiont (haplo-biont) - தாவரங்கள் போன்ற தாவரங்கள் , அவை ஒன்றுக்கொன்று இணக்கமான அல்லது இரு முனைவடிவ வடிவங்களாகவும் இருக்கின்றன, மேலும் அவை ஒரு சாயல் நிலை மற்றும் ஒரு இருமுனைத் இடைவெளி ( தலைமுறை மாற்றியமைத்தல் ) ஆகியவற்றிற்கு இடையில் மாறும் வாழ்க்கை சுழற்சி இல்லை.\nHaplodiploidy (haplo-diploidy) - அரினோடோக்கஸ் பாகன்ஹோஜெனெஸிஸ் எனப்படும் அசௌகலுக்கான இனப்பெருக்கம் ஒரு வகை, இதில் ஒரு unfililized முட்டை ஒரு ஹாலொலியோட் ஆண் உருவாகிறது மற்றும் ஒரு கருவுற்ற முட்டை இரு முனைகளிலும் பெண் உருவாகிறது. தேனீக்கள், குளவிகள் மற்றும் எறும்புகள் போன்ற பூச்சிகளிலும் ஹாப்லோடிப்ளோயிடி ஏற்படுகிறது.\nஹப்லோயிட் (ஹாப்லோ-ஐடி) - ஒற்றை தொகுப்பு குரோமோசோம்களுடன் ஒ���ு கலத்தை குறிக்கிறது.\nHaplography (haplo-graphy) - பதிவு அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த கடிதங்கள் எழுதப்படாமல் தவிர்க்க முடியாத விடுவிப்பு.\nHaplogroup (haplo-group) - ஒரு பொதுவான மூதாதையரின் மரபுவழி மரபணுவை ஒத்த மரபணுக்களை பகிர்ந்து கொள்ளும் தனிநபர்களின் மக்கள் தொகை.\nHaplont (haplo-nt) - பூஞ்சை மற்றும் தாவரங்கள் போன்ற உயிரினங்களில், ஒரு சாயல் நிலை மற்றும் ஒரு இருமுனையம் கட்டம் ( தலைமுறை மாற்றியமைத்தல் ) இடையே மாறும் ஒரு வாழ்க்கை சுழற்சி.\nHaplophase (haplo-phase) - ஒரு உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியின் இயல்புநிலை நிலை.\nஹாப்லோபியா (ஹாப்லோ-பியா) - ஒரு வகை பார்வை, ஒற்றை பார்வை என்று அழைக்கப்படும், இரு கண்களால் காணும் பொருள்கள் ஒற்றைப் பொருட்களாகத் தோன்றும்.\nஇது சாதாரண பார்வை என்று கருதப்படுகிறது.\nHaploscope (ஹாப்லோ- நோக்கம் ) - ஒரு கருவியாக இருக்குமாறு தனி பார்வைகளை வழங்குவதன் மூலம் பினோகோர் பார்வை சோதிக்க பயன்படும் ஒரு கருவி, அவை ஒரு ஒற்றை ஒருங்கிணைந்த பார்வையாக காணப்படலாம்.\nஹபோஸ்ஸிஸ் (ஹாப்லோ-சிஸ்) - ஒடுக்கற்பிரிவின் போது குரோமோசோம் எண்ணைக் குறைத்தல், இது ஹாலொலாய்ட் செல்கள் (ஒற்றைத் தொகுப்பு நிறமூர்த்தங்களுடன் கலங்கள்) உருவாக்குகிறது.\nஹாப்லோடைப் (ஹாப்லோ-டைப்) - ஒற்றைப் பெற்றோரிடமிருந்து மரபுவழி மரபணுக்கள் அல்லது கூட்டிணைவுகளின் கலவையாகும்.\nமெதிசில்லின்-எதிர்ப்பு ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் (MRSA)\nகுறுக்கீடு, வேறுபாடு மற்றும் சூப்பர்சிபிக்கின் கோட்பாடு\nஓரெஜெனிய: எப்படி டெலிகோனிஸ்டிக்ஸ் மூலம் மலைகள் படிவம்\nதூக்கமின்மையால் உங்கள் மூளை பாதிக்க முடியுமா\nCommensalism - வரையறை, எடுத்துக்காட்டுகள், மற்றும் உறவுகள்\nபெயர்கள், செயல்பாடுகள், மற்றும் கன்னிய நரம்புகளின் இடங்கள்\nமிக அடிப்படை அடிப்படை அலகு: தி Atom\nசெல்சியஸ் மற்றும் சென்டிகிரட் இடையே வேறுபாடு\nசந்திரனுக்கு மனிதர்கள்: எப்போது, ஏன்\nஉயிரியல் முன்னுரிமைகள் மற்றும் பின்னல்கள்: ஸ்டாஃபிளோ-, ஸ்டாபைல்-\nஒரு புகைப்படத்திலிருந்து சுருக்கங்களை எப்படி வரைவதற்கு\nகடவுள் மீது தாகூர்: 12 மேற்கோள்கள்\n'தி லெஜண்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ' மேற்கோள்கள்\nஎரிபொருள் எதிர்வினை வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nகூல் ஹாலோவீன் ஜாக் ஓ லேன்டர்ஸ்\nஅலகு மாற்றியமைவு உதாரணம் சிக்கல் - மெட்ரிக் - ஆங்கிலம் மாற்றம்\nடென்னசி வில்���ியம்ஸால் எழுதப்பட்ட சிறந்த நாடகங்களில் 5\nநாத்திகம் 101: நாத்திகம் மற்றும் நாத்திகர்களுக்கு அறிமுகம்\nஒரு எல்.ஈ. கடிகாரத்தை பவர் செய்ய ஒரு உருளைக்கிழங்கு பேட்டரி செய்யுங்கள்\nகோல்ப் தி வைட் டூல்: இட் யூஸஸ் அண்ட் ஹௌ டு ஒன் ஒன்\n2012 ல் சிறந்த 5 கன்சர்வேடிவ் சூப்பர் பிஏசி கள்\nமுகம்மது அலி ஹிப்-ஹாப் செல்வாக்கு எப்படி\nகலந்துரையாடலை மேம்படுத்துகின்ற ஒரு பள்ளி கலந்துரையாடல் கொள்கை எழுதுவது எப்படி\n2015 க்கான சராசரி தேசிய MCAT மதிப்பெண்கள்\nஜப்பானிய வார்த்தை \"அபூனை\" என்ற பொருள், உச்சரிப்பு மற்றும் எழுத்துக்கள்\nபாகன்களுக்கு பத்து பெரிய பரிசு யோசனைகள்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் எப்படி இறந்தார்\nஅல்டிமேட், வரையறுக்கப்பட்ட பூல் திரைப்பட பட்டியல்\nகார்போஹைட்ரேட்: சர்க்கரை மற்றும் அதன் டெரிவேடிவ்ஸ்\n'காஸ்ட டிவா' பாடல், மொழிபெயர்ப்பு மற்றும் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:14:12Z", "digest": "sha1:J2LNNYL2YIIILH4R2POQNTB7BRIBCXRZ", "length": 4077, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஆறாவது படலமாகும்.\nஇதில் சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் மதுரைப்பதியிலே திருமணம் முடிந்த பின்னர்,திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் உணவு உண்ண சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் அழைத்தார். திருமணத்திற்கு வந்திருந்தோரில் பதஞ்சலி முனிவரும்,வியாக்கிரபாத முனிவரும் சிவபெருமானிடம் பொன்னம்பலத்தில் ஆடியருளும் திருநடனத்தை மதுரைப்பதியிலே ஆடக்கோரியதும், சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் ஆடிய திருநடனத்தை [1] கூறும் படலமாகும்.\n↑ திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2013, 02:56 மணிக்குத் திருத்த��னோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmint.com/tag/edappadipalanisaamy/", "date_download": "2021-09-24T12:04:18Z", "digest": "sha1:4GB3CLW5BAJC3U5J4XLF3JYLFRM2WUS5", "length": 8909, "nlines": 113, "source_domain": "tamilmint.com", "title": "edappadipalanisaamy Archives - TAMIL MINT", "raw_content": "\nதிமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது – எடப்பாடி பழனிசாமி\nதிமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்\n – உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கிய புள்ளி யார்\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கிய புள்ளி யார் என தற்போது தனிப்படை காவல்துறையினர்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nஅக்டோபர் 6 மாற்றும் 9ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை\n“கூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்\nகூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு\n – ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி\nதமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில\nகோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல்விசாராணைக்கு தடைகோரி அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு..\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்\nகோடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளத��.\n“காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்திருக்காது” – முதல்வர் ஸ்டாலின்\nஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் இரண்டாக\nகோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க புதிய மனு தாக்கல்..\nகோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/08/belt.html", "date_download": "2021-09-24T11:55:02Z", "digest": "sha1:CSJELNTFG5DAS6ID6CY4MOLNT36X3Q5B", "length": 26450, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 7 ஆகஸ்ட், 2017\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.\nகுழந்தை பிறந்ததும், ''சூடா காஃபி சாப்பிடக்கூடாது.. பச்சைத் தண்ணில கை வைக்காதே.. பச்சைத் தண்ணில கை வைக்காதே.. குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது மாம்பழமா… கூடவே கூடாது'' என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில்இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்\nஇன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் ���ொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்\nநார்மலான டெலிவரிக்கே சில சமயங்ளில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண் ணீரே கொடுக்கக் கூடாது… அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.\nதண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அ வர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க்கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை… சில மாதங்கள் வரைகூட தொ டரும் இதுவும் மிகவும் தவறான விஷயம்.\nஉண்மையில் இச்சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க் கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச் னைகள் ஏற்படாது.\nகுழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத்தாங்கி ஏந்திய தாயி ன் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலை க்கு வந்துவிடும். அச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக் கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்கு மேல் போனால் தவறு.இப்படி அதிகப்படியாக ரத்தப் போக்கு ஏற்படக்காரணம் என்ன..\nதாயின் கர்ப்பப்பையில் நோய் த்தொற்று ஏதேனும் ஏற்பட்டி ருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளிவராமல் விட்டுப் போயிருந்தாலு ம் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.\nஇப்படி ஆகும்போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இ தற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்கமு டியும்.\nபிரசவமான பெண்களுக்கு மிகவு ம் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என் கிற நிலை ஏற்படுவதுண்டு. ( இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)\nஇதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்…\nசில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்க��்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிக ளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.\nசிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.\nஇந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.\nசிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண் டி வரலாம்..\nகுழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இது போன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படு வதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற் படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை இது சாதாரண விஷயம்தான்.கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல் பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அச்சமயத்தில் தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு வர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.\nகர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரி தாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்���்சியடைந் துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாக த் தொங்கினாற்போல காட் சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டா ல் தாயின் மார்பகம் நிரந்த ரமாகவே தொ ங்கிப் போய் விடும் வாய்ப்புள்ளது.\nகனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவ து நல்லது. அதுவும் தனக்கு சரியான அள விலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கி றார்கள். இவர்கள் சாதாரண பிரா அணி யாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக் கூடிய 'மெட்டர்னிட்டி பிரா' வாங்கி அணி யலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.\nகர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவ டையும். குழந்தை பிறந்ததும் கர்ப் பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலை க்கு வர நாளாகும். இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் 'டாக்டர் என் வயிற் றைப் பார்த்தால் இன்னொரு பாப் பா உள்ளே இருக்கும் போலிரு க்கே…' என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு. இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போடவேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல்கிறார்கள். பெல்ட் போ ட்டால் இந்நிலை உடனே சரி யாகிவிடும் என்று நினைக்கி றார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா\nகுழந்தை பிறந்தவுடன் அது வரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடு வதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற் படாது. தளர்ந்துபோன வயிற்றுத் தசை கள் மேலும் தளர்ந்து போகாமல் இருக் க, சரியான அளவிலான பேண்டீ ஸ் (Panties) அணிந்தாலே போதும்.\nஅதனால், வயிற்றை அதன் இயல்புப்படி யே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசே��்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-tntj-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:24:50Z", "digest": "sha1:J254WNWB3NVVB73BGNFADF37D5TREKAM", "length": 12355, "nlines": 103, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி TNTJ நடத்தி வரும் வட்டியில்லா கடனுதவி திட்டம் கடந்த மூன்று ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமுக்கியச் செய்திகள்அபுதாபி TNTJ நடத்தி வரும் வட்டியில்லா கடனுதவி திட்டம் கடந்த மூன்று ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி\nஅபுதாபி TNTJ நடத்தி வரும் வட்டியில்லா கடனுதவி திட்டம் கடந்த மூன்று ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் தமிழகத்திலே மக்கள் பேராதரவுடன் பல சமுதாயபனிகளை சிறப்புடன் செய்து வருகின்றது அதனடிப்படையில் அதன் வழிமுறையை பின்பற்றி அதில் அங்கம் வகிக்கக்கூடிய அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களால் இயன்ற சமுதாய நலப்பணிகளை அவ்வப்போது செய்து வருகின்றார்கள் அதிலும் குறிப்பாக இந்த சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள வட்டி எனும் வன்கொடுமையிலிருந்து இந்த சமுதாயம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடுபட வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியுடன் தொடர்ந்து கடந்த ஒன்பது வருடங்களாய் அல்லாஹ்விற்காக அழகிய கடன் எனும் வட்டியில்லா கடன் மற்றும் சேமிப்பு திட்டத்தினை அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக பொறுப்பில் அங்கம் வகிக்ககூடிய சகோதரர்கள் பஜூலுல்லாஹ் மற்றும் ஷேக்முஹம்மது ஆகிய இருவரும் இணைந்து இத் திட்டத்தினை நிர்வகித்து வருகின்றார்கள்\nஇத் திட்டத்தின் கடந்த மூன்று வருடங்களுக்கான செயல் திட்டத்தை அதன் உறுப்பினர்களிடம் அறிவித்து அவர்களின் சேமிப்பு தொகையினை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த 31.12.2009 வியழன் இரவு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடத்தப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மதுஷேக் அவர்கள் நிகழ்ச்சியினை அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.\nஅதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோதரர் ஹாமின்இபுராஹீம் அவர்கள் அல்லாஹ்விற்காக அழகிய கடன் என்ற தலைப்பில் இம்மைக்காக பாடுபடும் நாம் நிரந்தர வாழ்வான மறுமை வாழ்விற்கு சேர்த்து வைக்க வேண்டியவை என்ன என்ற செய்திகளை அவர்களின் உரையில் அழகாக குறிப்பிட்டார்கள்\nபிறகு 2007 – 2009 ஆகிய கடந்த மூன்று வருடத்திற்கான செயல் திட்டங்கள் வாசிக்கப்பட்டது அதன் விபரம்\n•\tஇத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மொத்த உறுப்பிணர்கள் 116 நபர்கள்\n•\tஉறுப்பினர்களுக்கு கடனாய் கொடுத்த மொத்த தொகை திர்ஹம் 8இ11இ100 – 00\n•\tஉறுப்பினரல்லாதவருக்கு கடனாய் கொடுத்த மொத்த தொகை திர்ஹம் 1இ13இ600 – 00\n•\tமொத்த கடன் தொகை இந்திய ரூபாய்க்கு நிகரான தொகை 1 கோடியே 17 லட்சம்\n•\tசேமிப்பு தொகையாக உறுப்பினர் ஒருவர் திரும்ப பெற்றது ரூபாய் 1இ25000-00\nமேலும் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து செய்த இலவச கல்வி உதவி\n•\tஆளஉ இரண்டாம் ஆண்டு பயிலும் சிதம்பரம் மாணவருக்கு ரூபாய் 5000 ஆயிரம் இலவசமாய் வழங்கப்பட்டது\n•\tபாலிடெக்னிக் பயிலும் சிதம்பரம் மாணவர் ஒருவருக்கு ரூபாய் 3000 ஆயிரம் மதிப்பிலான புதிய சைக்கில் ஒன்று இலவசமாய் வழங்கப்பட்டது\nஇவையனைத்தும் முற்றிலும் இலவசமாக அல்லாஹ்வின் திருபொருத்தம் ஒன்றை மட்டும் எதிர்பார்த்த நிலையில் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2010 – 2012 ஆகிய மூன்றாண்டுகளுக்கான புதிய வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள்.\nஅல்லாஹ்வின் மாபெரும் அருளால் இத்திட்டத்தின் மூலமாக வட்டி எனும் வன்கொடுமையில் இருந்து பல சகோதரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் உறுப்பினரல்லாத பல சகோதரர்களுக்கும் அவர்கள் வட்டியில் வீழாமல் தடுப்பதற்க்காக ஏராளமான கடன்உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமுதாயத்திற்க்கு மிகவும் அவசியமான இத்திட்டத்தினை வளைகுடா மற்றும் தாயகத்தில் உள்ள நம் சகோதரர்களும் துவக்கி வட்டியில்லா சமுதாயமாக நம் சமுதாயத்தினை மாற்ற ஒவ்வொரு கொள்கை சகோதரனும் முன் வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:52:43Z", "digest": "sha1:DUVNLORMZBIMZFPNGZTDXKU4LZPTWQPH", "length": 5525, "nlines": 93, "source_domain": "ntrichy.com", "title": "தபால் வாக்குகள் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு 14,609 பேர் விண்ணப்பம் : ஆட்சியர் தகவல்\nதிருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு 14,609 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில்…\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு\nதிருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கடந்த 21ம் தேதி துவங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிநவீன வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை 21ம் தேதி…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா ���ொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2021-09-24T13:28:30Z", "digest": "sha1:YC7ZGLAD4NZCBBYEUMQJHSHAQSCSGZTY", "length": 12131, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்து தமிழ் (நாளிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தி இந்து (தமிழ் நாளிதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசெப்டம்பர் 16, 2013 (தமிழ்)\nஇந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.[1] இந்த இதழின் பெயரான தி இந்து என்பதை 2018 சூலை முதல் நாளில் இருந்து இந்து தமிழ் திசை என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக இந்து தமிழ் என்றும் பெயர் மாற்றப்பட்டது. [2] [3]\n1 தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்\nதமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. [4] 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது [5]\n2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா ஃபெஸ்ட் 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி���ில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.[6]\n↑ நனவாகும் நூறாண்டுக் கனவு\n↑ தி இந்து - தமிழ் நாளிதழின் இணையதளம்\n↑ வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி. (2018 சூலை 3). \"வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது\". வாசகர் கடிதம். இந்து தமிழ். பார்த்த நாள் 3 சூலை 2018.\nhomepage=true%7C அன்பு வாசக நெஞ்சங்களே...] தி இந்து தமிழ் 16 செப்டம்பர் 2016\n↑ 'தி இந்து தமிழ்' நாளிதழுக்கு சிறந்த பிராந்திய மொழி விளம்பரத்துக்கான தேசிய தங்க விருது\nதி இந்து தமிழ் நாளிதழின் இணையத்தளம்\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு\nதி இந்து (தமிழ் நாளிதழ்)\nபகுப்பு:திராவிட இயக்கத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/100-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2021-09-24T11:54:11Z", "digest": "sha1:HEW2BR4MJQCWGJLKFGY3HULWB6XQXLHE", "length": 12222, "nlines": 197, "source_domain": "www.aanthaireporter.com", "title": "100 வருடத்திற்க்கு பெட்ரோல் போடாமல் ஓடும் சூப்பர் கார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n100 வருடத்திற்க்கு பெட்ரோல் போடாமல் ஓடும் சூப்பர் கார்\nஎவ்வளவு கோடி கொடுத்து வாங்கினாலும் பெட்ரோல் விலை மற்றும் மாசு விஷயங்கள் முகம் சுளிக்க தான் வைக்கிறது. இதை போக்கும் வண்ணம் லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் இன்னும் இரண்டு வருடத்திற்க்குள் தோரியம் எனப்படும் 8 கிராம் அணு மூலம் 100 வருடத்திற்க்கு மேல் ஓடக்கூடிய காரை தயாரித்து டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த தோரியத்தில் உலகில் பல நாடுகள் முண்ணயில் இருந்தாலும் இந்தியா இதில் மாஸ்டர் என அறிந்து கொள்வோமாக. அணு மின்சாரத்திர்க்கு தேவையான ப்ளோட்டோனியம் / யூரானியத்தை இந்தியாவுக்கு தரக்கூடாது என அமெரிக்கா தடை விதித்த வகையில் 2009 வரை தோரியம் மூலம் தான் மின்சாரத்தை பெற்றோம். 2009க்கு மேல் தான் யூரானியம் வைத்து மின்சாரம் பெற்றாலும் தோரியத்தை வைத்து நாம் இன்னும் மின்சாரம் மற்றும் ஏவுகனைகளை செய்கிறோம். இரண்டு நாளுக்கு முன் டெஸ்ட் செய்த ப்ருத்வி 2 கூட இந்த தோரியத்தால் செய்யபட்ட நியூக்ளியர் வார்ஹெட் தான் உபயோகபடுத்த போகிறார்கள்.\nஇந்த மாதிரி கார்கள் இந்தியாவில் செய்தால் அதிகமாய் பெட்ரோல் மற்றும் அண்ணிய செலவானி மிச்சமாகும். தோரியம் இந்தியாவில் பல மானிலங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் அதிக ஆபத்து / கதிர் வீச்சும் இருக்காது அது போக பல வருடங்களாக பல நீர் மூழ்கி கப்பல்கள் இந்த மாதிரி தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் அறிவோமாக.இந்த எட்டு கிராம் மூலம் 165,000 லட்சம் லிட்டர் பெட்ரோலுக்கு சமம்.\nPrevious “சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்\nNext ’ஏர் இந்தியா’ – சிறந்த விமான நிறுவன விருதை பெற்று சாதனை\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/37457/", "date_download": "2021-09-24T12:44:10Z", "digest": "sha1:7ODW5RG5ZTSFWX7WOWKY37Y5VXFDVQ7I", "length": 25942, "nlines": 174, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற கலந்துரையாடல் ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\nஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி\n(குறிப்பு : தசைசிசைவு நோயால் பாதிப்பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் ஆதாவா டிரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நடத்திவருகிறார்கள் , (இவர்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய பதிவு) ஏற்காடு சந்திப்பு குறித்து வானவன் மாதேவி எழுதிய குறிப்பு )\nஇலக்கியம் ஏன் என்னை வசீகரிக்கிறது என்ற கேள்வி அதற்கான பதிலை மெல்ல\nஉணரும் தருணத்தில்தான் வந்திருக்கிறது . வாழ்வின் எல்லாப்பக்கங்களும்\nமூடிக்கொண்ட பிறகும் தளராமல் வெளிச்சம் தேடும் கண்கள் என்னுடையவை. புவி\nதனக்குத் தேவையானதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பெரும்பாலும்\nதோற்பதில்லை. ஆனால் மனிதம் எதிர்மாறாக இருக்கிறது. அன்பை எளிய\nகோபத்தினால், ஏமாற்றத்தால், சுயநலத்தால் தூக்கி எறிய முடிகிறது. அன்பு\nஅதன் வலிமையின் மூலம் இவற்றை தூக்கி வீசிட சதா முயன்றாலும் ego ஒரு\nமாபெரும் தடையாக இருக்கிறது. அதைத் தகர்க்கும் , தவறென உணர்த்தும் சக்தி\nஇலக்கியத்திற்கே இருக்கிறது. நான் பெரும்பாலும் வாசிப்பில் உணர்வது\nமனிதர்கள் எத்தனை விதமான முகங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படை மனநிலை\nபொதுவானதுதான் என்பதே. அது ஒருவரை ஒருவர் தாண்டிச்செல்லும் உந்துதல்\nஎன்பதே. அதை இந்த சந்திப்பில் நிகழ்ந்த உரைய���டலிலும், பழகிய, பழகாத\nபெரும்பாலான நண்பர்களிடமும் உணர்ந்தேன். :) எனது இந்த புரிதலில் ஏதேனும்\nபிழை இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.\nபொதுவாக நாங்கள் புத்தக வாசிப்பின் மகிழ்ச்சியை எங்கள் இருவருக்குள்\nமட்டுமே பகிர்ந்துகொள்வோம். மெல்ல மெல்ல வட்டம் பெருகி வந்து இப்போது\nபகிர்தலின் மகிழ்வை இன்னும் அதிகரித்திருக்கிறது. கருத்து வேறுபாடுகளைக்\nகூட ஒரு ஆரோக்கியமான முறையில் பகிர்ந்துகொள்வது என்பதுதான்\nஇலக்கியத்தில் மிக முக்கியமானது எனக்கருதுகிறேன். இதன் மூலம் வாசிப்பின்\nபல்வேறு படிகளைக் கடக்க இயல்கிறது. அடிப்படை வாசிப்பில் இருந்து மேலே செல்ல\nஒரு படி இருக்கிறது என்பதையே இதுபோன்ற விவாதங்கள்தான் உணர்த்துகின்றன.\nஇந்நிகழ்வில் எங்கள் பங்கேற்பை சாத்தியப்படுத்திய விஜராகவன் சார்,\nபிரசாத் இருவருக்கும் நன்றிகள் பல .\nஅடுத்து, எல்லாக் கதாபாத்திரங்களிலும் என்னைப் பொருத்திப்பார்க்கும் மனநிலை\nஇருக்கிறது. அதனாலேயே பெரும்பாலும் உணர்வுரீதியில் பாதிப்புக்கு\nஉள்ளாக்கும் எழுத்துக்களே எனது தேர்வாக இருக்கிறது. பொதுவாக மற்றவர்களைப்\nபுரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு அதிகம் என்ற இறுமாப்பு இருக்கிறது. அது\nஅடிக்கடி அடி வாங்கினாலும் மீண்டும் துளிர்க்கிறது. அதற்கு முக்கிய\nகாரணம் வாசிப்பே. அதுதான் மீண்டும் மீண்டும் மனிதர்களைப் புரிந்துகொள்ள\nஉதவுகிறது. மனிதர்களைப் புரிந்துகொள்வது என்பது சமூகத்தைப்\nபுரிந்துகொள்வதன் அடிப்படைதானே. உலகை சுற்றிப்பார்க்காமலே\nபுரிந்துகொள்ள எளிய வழி இலக்கிய வாசிப்பு என்பது என்னளவில் மறுக்கமுடியாத\nஉண்மை. அதை சாத்தியப்படுத்திய ஜெயமோகன் சாருக்கும், எஸ்ரா சாருக்கும்\nஏற்காட்டில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கியக் கூடலில் பங்கேற்ற ஜூன்\n28,29,30 ஆகிய நாட்கள் என்வாழ்வின் மறக்க இயலாத மூன்று நாட்களாக\nஅமைந்தது. இதில் பங்கேற்க வெளியூரில் இருந்து வந்தவர்கள் எங்கள் வீட்டில்\nஇருந்து ஏற்காடு செல்ல ஏற்பாடு. எனவே வியாழன் மாலையில் இருந்தே களைகட்டத்\nதுவங்கிவிட்டது. விவாதத்தை அப்போதே துவக்கிவிட்டர்கள். நாங்கள் இரவில்\nவிழித்திருப்பது என்பதில் அப்பா, அம்மாவுக்கு விருப்பமில்லை எனவே\nபடுத்துக்கொண்டோம். அதிகாலை எழுந்ததும் ஜெயமோகன் சாருடன் தேவதேவன் சாரும்\nவந்திருப���பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி பிடிபடவில்லை. பிறகு அனைவரும்\nகிளம்பினார்கள். நாங்கள் இறுதியாக சதீஷ் காரில் கிளம்பினோம். சரியாகப் போய்\nசேர்ந்ததும் உணவு தயாராக இருந்தது.\nமுதலில் நாஞ்சில்சாரின் “கம்பராமாயண அமர்வு”. ஓரளவுக்குக் கம்பராமாயணம் குறித்து\nஅறிந்திருந்ததாலும், தெரியாத பல புதிய பாடல்களுக்கு அருமையாக விளக்கம்\nகொடுத்தவிதமும் ஆர்வமாகக் கேட்க முடிந்தது. கற்றது கையளவு, கல்லாதது\nசுசிலா அம்மா அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்வான அனுபவம்.\nபிறகு மதியம் சிறுகதைகள் குறித்த வாசிப்பு அனுபவ பகிர்வு. மிகவும் புதிய\nஅனுபவம். எனவே கூர்ந்து கவனிக்கவைத்தது.பிறகு பாட்டுக்கச்சேரி ஆரம்பம்.\nசுரேஷ் சார் அருமையாகப் பாடினார். மிமிக்ரி வேறு வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.\nஇரவு பத்துமணி ஆனதும் ஜெயமோகன் சாரே நீங்கள் போய்த் தூங்குங்கள்’ என்று அனுப்பிவிட்டார்.\nஅடுத்தநாள் மீண்டும் மீதம் இருந்த கம்பராமாயணப் பாடல்களும் விளக்கமும்\nநாஞ்சில் சார் தொடர்ந்தார் பிறகு ஜடாயு சார் தொடர்ந்தார்.\nபிறகு மீண்டும் சிறுகதைகள் குறித்த பகிர்வு. இறுதியாகக் கவிதை வாசிப்பு.\nஅன்றைய நாள் மிகவும் நிறைவாக இருந்தது. இரவு மீண்டும் பாட்டுக்கச்சேரி\nஆரம்பமானது. அன்று ராம் சாரின் குரல் வேறு சேர்ந்து எங்களை எங்கேயோ\nகொண்டு சென்றுவிட்டது. பிறகு தங்குமிடத்திற்கு எதிரே தீ மூட்டி அதன்\nஅருகில் அமர்ந்து பாட்டு கேட்டோம். வெகுநேரம் நெருப்பையே\nபார்த்துக்கொண்டிருந்தேன். பொன்னிறத் தீயின் அழகு , அதன் நடன அசைவு தரும்\nவடிவங்கள் பேரழகு. அடுத்த நாள் காலை முதல் மதியம் வரை கு. ஞானசம்பந்தம்\nஅவர்களின் வில்லி பாரதம். அத்துடன் ஒரு பெருநிகழ்வு முடிவடைந்தது.\nபிரிவின் நிழல் மூடத்துவங்கியது. ஆம், வெளிச்சத்தின்பின் நிழல் விழத்தானே செய்யும.\nமுந்தைய கட்டுரைஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்\nநீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்\nசுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்\nசுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு\nபுதுவை வெண்முரசு கூடுகை 42\nவெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்\nகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்\nவெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்\nஇளையராஜா- கலை தனிமனிதன் உரை\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 25\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/113209/Will-there-be-freedom-of-expression-is-an-issue-with-Afghanistan-and-social-media-companies-are-troubling.html", "date_download": "2021-09-24T12:02:38Z", "digest": "sha1:DY5MRYOUH66XWW4K7HRXI5H345MHMM4C", "length": 20320, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'தலிபானை எப்படி கையாள்வது' - ஆப்கன் பிரச்னையும், சமூக ஊடக நிறுவனங்கள் சிக்கலும்! | Will there be freedom of expression is an issue with Afghanistan and social media companies are troubling | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n'தலிபானை எப்படி கையாள்வது' - ஆப்கன் பிரச்னையும், சமூக ஊடக நிறுவனங்கள் சிக்கலும்\nஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் வசமாகி இருக்கிறது. எதிர்ப்பே பெரும்பாலும் இல்லாமல் இது எப்படி நிகழ்ந்தது இந்த நிலைக்கு யார் பொறுப்பு இந்த நிலைக்கு யார் பொறுப்பு எனும் கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, இனி ஆப்கன் மக்களின் நிலை என்ன எனும் கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, இனி ஆப்கன் மக்களின் நிலை என்ன எனும் கேள்வியே அதிகம் வாட்டுகிறது.\nஇன்னும் பல கேள்விகள் ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு எழும் நிலையில், முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் தலிபானை எப்படி கையாளப் போகின்றன எனும் கேள்வியும் எழுகிறது.\nஆப்கானிஸ்தானை எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் கைப்பற்றியிருப்பது, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியிருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் தலிபான்கள் சமூக ஊடக மேடைகளில் உருவாக்கி பகிரும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த சவால் எழுந்திருக்கிறது.\nஅதிலும் குறிப்பாக, தலிபான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடக மேடைகளை பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் சமூக ஊடக உள்ளடக்கத்தை கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் சவாலாக மட்டும் அல்ல, பெரும் பிரச்சனையாகவே இருக்கும் என கருதப்படுகிறது.\nஅதோடு தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் சூழலில் அந்த அமைப்பின் சார்பாகவும், அதற்கு ஆதரவாகவும் சமூக ஊடக மேடை பயன்படுத்தப்படுவதை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.\nஇந்த பின்னணியில் பேஸ்புக், தனது மேடையில் தலிபான்கள் தொடர்பான உள்ளடக்கம் தொடர்ந்து தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது.\nதலிபான் அமைப்பு அமெரிக்க சட்டத்தால் தடை விதிக்கப்பட்ட அமைப்பு என்பதால், அதன் சார்பாக அல்லது ஆதரவாக நடத்தப்படும் கணக்குகளை நீக்குவோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தலிபான் தொடர்பான உள்ளடக்கத்தை கண்காணிப்பதற்காக பிரத்யேகமான ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம், தீவிரவாதம் அல்லது பொதுமக்களுக்கு எதிரான வன்முறை கருத்துக்களை பரப்பும் கணக்குகளை தடை செய்வதாக தெரிவித்துள்ளது.\nஎனினும், தீவிரவாத குழுக்கள் என வரையறுப்பதில் இணைய நிறுவனங்கள் ஒரே சீரான அளவுகோளை பின்பற்றுவதில்லை என்பது சிக்கலாக இருக்கிறது.\nதலிபான் தொடர்பான வீடியோக்கள் நீக்கப்படும் எனும் கேள்விக்கு யூடியூப் நேரடியாக பதில் அளிக்காமல், அமெரிக்க அரசு வெளியிடும் தீவிரவாத குழுக்கள் வரையறையை பின்பற்றுவதாக மட்டும் தெரிவித்துள்ளது.\nதலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால், ஆப்கானிஸ்தானில் கருத்து சுதந்திரமும், பெண் சுதந்திரமும் பெருமளவு பாதிக்கப்படலாம் எனும் அச்சம் எழும் நிலையில், சமூக ஊடகங்களும் முழு அளவில் ஒடுக்கப்படும் அபாயம் இருக்கிறது.\nஅதே நேரத்தில், சமூக ஊடக மேடைகளை தலிபான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பெரும் நகை முரணாகவே அமைகிறது.\nபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக மேடைகள் பெரும் செல்வாக்குடன் திகழும் நிலையில், சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் மற்றும் தீவிரவாத உள்ளடக்கத்தை இந்நிறுவனங்கள் கையாண்டு வரும் விதம் விமர்சனத்திற்கு உரியதாகவே அமைகிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சை வெடித்த போது, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்பின் கணக்கை முடக்கும் அளவுக்கு பேஸ்புக்கும், ட்விட்டரும் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக இருந்தன. அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் ஹில் பகுதியில் நிகழ்ந்த வன்முறை பெரும்பாலும் பேஸ்புக் போன்ற மேடைகள் மூலம் திட்டமிடப்பட்டதாகவும், இதை டிரம்ப் தூண்டியதாகவும் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவரது கணக்கை முடக்கும் முடிவு என்பது வெகுஜன மனநிலை சார்ந்ததாகவே அமைந்ததிருந்ததோடு, இதை மேற்கொள்வதும் பே���்புக்கிற்கு எளிதாக இருந்தது.\nஆனால், ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது இது போன்ற முடிவை எடுக்கும் துணிவு பேஸ்புக்கிற்கு வந்திருக்குமா எனும் கேள்விக்கான பதில் எல்லோரும் அறிந்ததே.\nபொதுவாகவே இணைய நிறுவனங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமாக வளைந்து கொடுக்கின்றன மற்றும் தங்கள் கொள்கைகளை வளைய வைக்கின்றன எனும் குற்றச்சாட்டு இருக்கிறது.\nஇதே போல மியான்மரிலும் ராணுவ ஆட்சி தொடர்பான சமூக ஊடக கணக்குகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரின் மீது வன்முறையை பரப்பும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பேஸ்புக் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்தியாவில் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கித்தவித்து வருவது நன்கறிந்ததே.\nஆக, தலிபான்கள் செயல்பாட்டை உலகம் எப்படி கட்டுப்படுத்தப் போகிறது எனும் கேள்வியோடு, அந்த அமைப்பின் சமூக ஊடக உள்ளடக்கத்தை இணைய நிறுவனங்கள் எப்படி கட்டுப்படுத்த போகின்றன எனும் கேள்வியும் முக்கியமானது.\nஇதனிடையே, ‘நாங்கள் மாறி விட்டோம்’ என தலிபான்கள் கூறி வருவதும் புதிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பேச்சளவிலும், அணுகுமுறையிலும் தலிபான்கள் நிச்சயம் மிதமான போக்கை கடைப்பிடித்து வருவதாக கருத இடமிருக்கிறது. முன் போல, அடக்குமுறை இருக்காது என தலிபான்கள் சொல்லி வந்தாலும், அந்த அமைப்பின் அடிப்படை நம்பிக்கைகளும், கொள்கைகளும் எந்தவிதத்திலும் மாறிவிடவில்லை என்பது அச்சம் தரக்கூடியதே.\nஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்கள் ராஜாங்க அணுகுமுறையை கடைப்பிடித்தபடி அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அதே நேரத்தில் சமூக ஊடகத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முற்பட்டால், அதை சமூக ஊடகங்களுக்கு வந்த சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான்கள் வசமான போது, அங்குள்ள சூழலையும் பதற்றத்தையும் சமூக ஊடக பகிர்வுகளே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. ஆனால், இந்த சுதந்திரம் தொடருமா என்பது தெரியவில்லை.\nஉலகம் முழுவதும் எண்ணற்ற சந்தர்பங்களில், சமூக ஊடக மேடைகள் தணிக்கைக்கு மீறிய செய்திகளையும், தகவல்களையும் உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளன. இப்போது கூட, ஆப்கானிஸ்தான் அப்பாவி மக்களின் பரிதாப நிலை குறித்தும், இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காரண��் என்பதையும் விளக்கும் வகையிலான குறும்பதிவுகள் ட்விட்டரில் வெளியாகி வருகின்றன.\nஅதே போல, ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டு தலிபான்களை ஆதரித்து ஆட்சிக்கு வர வழிவகுத்த பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் தீவிரமாக உள்ளது.\nஆனால், பிரச்சனையின் மையமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என தெரியாத நிலையில், அந்த மக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பின் கைகளில் சமூக ஊடகங்கள் ஒரு கருவியாகிவிடாமல் இருப்பதை தடுப்பது எப்படி என்பது நம் காலத்து கேள்வியாகவே எழுகிறது.\nமு.க.அழகிரி, பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் - சிபி.ராதாகிருஷ்ணன்\nவிராட் கோலியும் சாதனைகளும் : கிரிக்கெட் உலகில் என்ட்ரி கொடுத்து 13 ஆண்டுகள் நிறைவு\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/113726/Actor-shiva-Kasethan-Kadavulada-shoot-wrapped-up-in-a-single-schedule.html", "date_download": "2021-09-24T12:00:53Z", "digest": "sha1:7Q46R4KUYMLTA5J2JAUQMRU3XIUKNMN4", "length": 9258, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த ‘காசேதான் கடவுளடா’ படக்குழு - விரைவில் வெளியீட்டு தேதி | Actor shiva Kasethan Kadavulada shoot wrapped up in a single schedule | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த ‘காசேதான் கடவுளடா’ படக்குழு - வி��ைவில் வெளியீட்டு தேதி\nஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் ’காசேதான் கடவுளடா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nசித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியான 'காசேதான் கடவுளடா' நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தற்போது அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்புடன் 80 சதவீத படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. மிர்ச்சி சிவாவுடன் ஊர்வசி, யோகி பாபு, கருணாகரன், மனோ பாலா, தலைவாசல் விஜய், 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். என். கண்ணன் இசையமைக்கிறார்.\nஇந்த நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசும்போது, “எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால், ’காசேதான் கடவுளடா’ முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.\nஇவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே தான் காரணம். அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் தான் இது சாத்தியமானது. விரைவில் படத்தின் விஷுவல் புரமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம்” என்றார்.\n\"லார்ட்ஸ் தோல்வியிலிருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம்; மீண்டு வருவோம்\" - ஜோ ரூட் நம்பிக்கை\n”அக்டோபர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டக்கூடும்” - வல்லுநர்கள் எச்சரிக்கை\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்க��; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2012/02/blog-post_16.html", "date_download": "2021-09-24T12:47:05Z", "digest": "sha1:7LLSQQ2QIEYG6T7AMHC6ZFQTAMO6QF2A", "length": 27031, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 16 பிப்ரவரி, 2012\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\n''கொஞ்சம் ஏமாந்தால் பாக்டீரியா படையெடுக்கும்\n''வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் நன்றாகவே உஷார் படுத்திவிட்டீர்கள்'' - இப்படி 'அவள்' வாசகிகள் ஏகப்பட்ட பேரின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கிறோம்.\nகூடவே, ''இதேபோல் வீட்டில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன் பாட்டு முறைகளை பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள். இதனால், பல லட்சம் பேர் பலனடைவார்களே'' என்று உரிமையோடு வேண்டுகோள் கள் வேறு.\nவாசகிகளின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுவது தானே 'அவள்' கடமை.\nஏ.சி-க்கு அடுத்தபடியாக ஃப்ரிட்ஜிலிருந்தே இதோ, கச்சேரி ஆ...ர...ம்...ப...ம்...\n'ஸ்டார் ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் எலெக்ட்ரிகல்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளரான எல்.சுரேஷ், ஃப்ரிட்ஜ் பற்றிய தகவல்களை இங்கே வழங்குகிறார்.\n''அடுப்பில்லாத வீட்டைக் கூட பார்க்கலாம். ஆனால், ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு உண்டா அன்றாட தேவைக் கான பால், காய்கறிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து குளிர்ச் சியைத் தந்து நம்மை மலர்ச்சி யடைய செய்யும் ஃப்ரிட்ஜ், கிட���டத்தட்ட குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அத்தகைய பொருளை மாதக்கணக்கில், ஏன்... ஆண்டுக்கணக்கில்கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கி றார்கள் என்பதுதான் வேதனை யான விஷயம்'' என்று வருத்தப்பட்டவர், ஃப்ரிட்ஜ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு, பரா மரிப்பு என்று அனைத்தையும் வாரி வழங்கினார்.\nபுதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது நமக்கு பிடித்த கம்பெனியை செலக்ட் செய்து வாங்குவோம். ஆனால், முன்பக்கம் ஸ்டார் முத்திரையிருக்கிறதா என்று கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இந்த முத்திரை சிங்கிள் ஸ்டார் துவங்கி ஃபைவ் ஸ்டார் ரேஞ்ச் வரை உண்டு.\nஃப்ரிட்ஜுகளுக்காக அரசு கொடுத்திருக்கும் தர அங்கீகாரம்தான் இந்த ஸ்டார். அதாவது, மின்சாரம் குறைந்த அளவே தேவைப்படும் வகையில் தயாரிக்கப்படும் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரையிலான ஃப்ரிட்ஜ்களுக்கு இந்த ஸ்டார் முத்திரைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.\nஃபைவ் ஸ்டார் தரச் சான்றிதழ் கொண்ட ஃப்ரிட்ஜ்கள் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் நேர்த்தியாக இருப்பதுடன், அத்தனை உள்வேலை களையும் கனகச்சிதமாக செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட் டிருக்கும். பால் பாக்கெட், ஐஸ்க்ரீம், காய்கறி, பழங்கள் என ஒவ் வொன்றுக்கும் தனித்தனி டிரேக்கள் இருக்கும். பொதுவாக ஃப்ரிட்ஜ் என்றால் பால் பாக்கெட்டை ஃப்ரீசரில் வைத்து, பிறகு தண்ணீரில் போட்டுவிட்டு காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் அந்த அவசியம் இருக்காது என்பதுதான் தனிச்சிறப்பு. அதாவது, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த சில நிமிடங்களிலேயே பாலை பயன்படுத்தும் அளவுக்கான டெம்ப்ரேச்சர் இருப்பதுபோல வடிவமைத்திருப்பார்கள்.\nஇருவர் மட்டுமே புழங்கக்கூடிய வீட்டில் 165 லிட்டர் கொள்ளளவுள்ள ஃப்ரிட்ஜ் வாங்கினால் போதுமானது. வீட்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தே தேர்வு செய்யுங்கள்.\nதரமான ஸ்டெபிலைசர்கள் வாங்குவது அவசியம். ஆனால், ஃப்ரிட்ஜ் விற்கப்படும் ஷோ-ரூம்களில் பெரும்பாலும் தரமான கம்பெனி முத்திரையுடன் கூடிய ஸ்டெபிலை சர்கள் விற்கத் தயங்குவார்கள். ஏனென்றால், அதில் அவர்களுக்கு கிடைக்கும் கமிஷன் மிகக் குறைவு. அதேசமயம், தரமில்லாத ஸ்டெபிலைசர் களை விற்கும் போது அதிக லா��ம் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர் களிடம் பேசிப் பேசியே தரமற்ற ஸ்டெப்லைசர்களை தலையில் கட்டிவிடுவதும் உண்டு. எனவே, தரமான கம்பெனியின் ஸ்டெபிலைசர்களையே கேட்டு வாங்குங்கள்.\nஃப்ரிட்ஜை ஒரு தடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்கு வதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி யிருக்கும்.\nஃப்ரிட்ஜ் வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களை யெல்லாம் பயன்படுதக் கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதனை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட் களோ, சர்வீஸ் ஆட்களோகூட இதைப் பற்றி யெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தகூடாது. ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.\nஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத் துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான ஐஸ் கரைந்து, அதன் பின்புறம் இருக்கும் டிரேவில் விழுந்து விடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.\nஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ... தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூட��ய பொருட்களை வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும். ரிப்பேரான ஃப்ரிட்ஜை ஈரத் துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்து விடுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது. கதவையும் திறந்து வையுங்கள்.\nஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.\nசாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின், உள், வெளிப்புறங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது.\nஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்கு மேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே, 12 ஆண்டுகளாகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.\nஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள்.\nவெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ஆனில் வைத்து செல்லலாம். ஆனால், 10 நாட்களாகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு போவதுதான் நல்லது.\nஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அதனை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் க��டு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா\nஇண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி\nகீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nஉங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணி)\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோ...\n மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இ...\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nமின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n ஒரு பொருள்.... பல பயன்கள்\nடிப்ஸ்:பட்டுப் புடவை, நகை பராமரிப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nகணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-08/amoris-laetitia-246.html", "date_download": "2021-09-24T11:19:52Z", "digest": "sha1:OZVZ3T33V5BHC5NO7N4J3447PI3QRF33", "length": 10678, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "மகிழ்வின் மந்திரம்: மணவிலக்கு ஒரு கொடுந்தீமை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (23/09/2021 16:49)\nமகிழ்வின் மந்திரம்: மணவிலக்கு ஒரு கொடுந்தீமை\nஇக்காலத்தில் மணவிலக்கு அதிகரித்துவரும்வேளை, அதனைத் தடுப்பது, தம்பதியரிடையே அன்பை உறுதிப்படுத்துவது, மற்றும், அவர்களின் காயங்களைக் குணப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள், மேய்ப்புப்பணிகளில் முக்கிய இடம்பெறவேண்டும்\nகுடும்ப மேய்ப்புப்பணியில், மணவிலக்கு பெற்ற தம்பதியரின் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, அத்தம்பதியருக்கு உதவுவது பற்றி 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், பிரிவு 6, பத்தி 246ல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்.\nதம்பதியரிடையே சண்டைகள் இடம்பெறுவது, திருமண வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதனால், பல நேரங்களில் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குடும்பங்களில், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கொடுமைப்படுத்தும், மற்றும், காயப்படுத்தும் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உளவியல் சுமை, திருமணப் பந்தத்தை உடைக்கும் அளவிற்குச் செல்லும் என்பதை நாம் உணர்கிறோமா இத்தகைய தீங்கு விளைவிக்கும் அனுபவங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவாது. இதனாலேயே, புதியதொரு பிணைப்பில் நுழைந்துள்ள மணவிலக்குப் பெற்ற பெற்றோரை, கிறிஸ்தவ குழுமங்கள் கைவிடக்கூடாது. அதேநேரம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு, அக்குழுமங்கள் ஆதரவளிக்கவேண்டும். மேலும், இத்தகைய தம்பதியரை, கிறிஸ்தவ குழும வாழ்விலிருந்து ஏதாவது ஒரு வகையில் ஒதுக்கிவைத்துவிட்டால், எவ்வாறு அவர்கள் தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க முடியும், அவர்கள் அவ்விசுவாசத்திற்குச் சான்றாக விளங்குவதற்கு, நாம் எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்த முடியும் இத்தகைய தீங்கு விளைவிக்கும் அனுபவங்கள், பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவாது. இதனாலேயே, புதியதொரு பிணைப்பில் நுழைந்துள்ள மணவிலக்குப் பெற்ற பெற்றோரை, கிறிஸ்தவ குழுமங்கள் கைவிடக்கூடாது. அதேநேரம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு, அக்குழுமங்கள் ஆதரவளிக்கவேண்டும். மேலும், இத்தகைய தம்பதியரை, கிறிஸ்தவ குழும வாழ்விலிருந்து ஏதாவது ஒரு வகையில் ஒதுக்கிவைத்துவிட்டால், எவ்வாறு அவர்கள் தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க முடியும், அவர்கள் அவ்விசுவாசத்திற்குச் சான்றாக விளங்குவதற்கு, நாம் எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்த முடியும் இத்தகைய சூழ்நிலைகளில், பிள்ளைகள் ஏற்கனவே சுமக்கவேண்டிய சுமைகளைக் கூடுதலாக்கும��� வகையில், நாம் செயல்படாமல் இருக்கவேண்டும். பெற்றோரின் காயங்களைக் குணப்படுத்த உதவுவது, மற்றும், ஆன்மீகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, பிள்ளைகளுக்கும் நன்மைபயக்கும். மணவிலக்கு ஒரு கொடுந்தீமை, மற்றும், அது அதிகரித்து வருவது கவலை தருகின்றது. ஆதலால், தம்பதியரிடையே அன்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் காயங்கள் குணப்படுத்தப்படவும், இக்காலத்தில் பரவிவரும் மணவிலக்கு நடவடிக்கைகளைத் தடுக்கவும், குடும்பப் மேய்ப்புப்பணிகளில், முக்கியத்துவம் கூடுதலாக அளிக்கப்படவேண்டும் (அன்பின் மகிழ்வு 246)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/131866-lesson-of-chennai-silks-fire-accident", "date_download": "2021-09-24T13:29:17Z", "digest": "sha1:LUAWCP3MTAVZ7X3SY3YKQP7S45454UN4", "length": 11586, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 June 2017 - சென்னை சில்க்ஸ் தீ விபத்து... கற்றுத் தரும் பாடம் என்ன? | Lesson of Chennai silks fire accident - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nயாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை\nஅப்பாதான் என் ரோல் மாடல் - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித் பிசினஸ் என்ட்ரி\nகோடிகளைக் குவிக்கும் குடிநீர் வியாபாரம்\nநாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து... கற்றுத் தரும் பாடம் என்ன\nஃபண்ட் கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா\nரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன\nவாடிக்கையாளர்களின் தேவைகள்... கண்டுபிடிக்கும் வித்தைகள்\nஇணையத்தின் வழியாகவே கல்விக் கடன்\nமோசடி மெயில்கள், எஸ்.எம்.எஸ்... தப்பிப்பது எப்படி\nஇன்ஸ்பிரேஷன் - என்னை மாற்றிய புத்தகம்\nபங்குச் சந்தை... லாபம் தரும் எஸ்.ஐ.பி முதலீடு\nஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 2 - பிரச்னை வந்தால�� மாத்தி யோசி\n - 2 - சுயநல அரசியல்வாதிகளும் சுரண்டல் முதலாளிகளும்\nபிட் காயினில் முதலீடு செய்வது லாபமா\nமியூச்சுவல் ஃபண்ட்: செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்\nகமாடிட்டி டிரேடிங்... - கலக்கலாம், ஜெயிக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து... கற்றுத் தரும் பாடம் என்ன\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து... கற்றுத் தரும் பாடம் என்ன\nடி.எல்.அருணாச்சலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/691779/amp?ref=entity&keyword=Union%20Ministers", "date_download": "2021-09-24T12:31:32Z", "digest": "sha1:UFIWXTDE4FSHQSX3KE32R2PPUES5RKE4", "length": 18216, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு | Dinakaran", "raw_content": "\n‘பெகாசஸ்’ என்ற உளவு ���ென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு\nபுதுடெல்லி: இந்தியாவில் 1,000 செல்போன் எண்கள் ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவற்றில் 2 ஒன்றிய அமைச்சர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்கள் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ என்ற ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் ஒன்றிய அரசின் இரு அமைச்சர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 300 பேரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்விவகாரத்திற்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.\nமுதல் நாளிலேயே ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், அவை நடவடிக்கைகள் முடங்கியது. எதிர்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. எனினும், ‘குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்படவில்லை. ஒட்டுக் கேட்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையான வலுவான ஆதாரங்களும் இல்லை’ என ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கூறினார். பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்நிலையில், செல்போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் யார் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா, ஒன்றிய ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் பிரஹ்லாத் படேல், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக ‘தி ஒயர்’ இணைய தளம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இரு��்து சுமார் 1,000 செல்போன் எண்களின் தரவுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவற்றில் 300 எண்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ராகுல்காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன் எண்கள், அவரது உதவியாளர்கள், நண்பர்கள் பயன்படுத்திய எண்களும் ஒட்டுக் கேட்பு எண்கள் பட்டியலில் உள்ளன. ராகுல்காந்தியின் செல்போன் உரையாடலை கடந்த 2018ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 2019ம் ஆண்டு நடுப்பகுதிக்கு இடையில் ஒட்டுக்கேட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமுன்னாள் தேர்தல் ஆணையர் லாவாசாவின் செல்போன் எண்ணானது, சந்தேகத்திற்கிடமான இலக்குகளின் பட்டியலில் உள்ளதாகவும், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவியின் பெயரில் உள்ள செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் படேல் செல்போனுடன், அவரது மனைவி உட்பட குறைந்தது 15 செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல்பாட்டாளர் பிரவீன் தொகாடியா, பாஜக செயற்பாட்டாளர்களின் சில உதவியாளர்கள் பெயர்களும் உள்ளன.\nமேற்கு வங்காள தேர்தலின்போது கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 28ம் தேதி பிரசாந்த் கிஷோரின் செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, அம்னஸ்டியின் தடயவியல் பகுப்பாய்வு கண்டறிந்து உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்த உச்சநீதிமன்ற பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர்களுடன் ஒரு நபரின் செல்போன் எண் தொடர்பில் இருப்பதாக ‘தி ஒயர்’ தெரிவித்துள்ளது. இந்தியாவில் 300 பேரின் செல்போன் எண்கள் ஒட்டுக்கேட்பப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது 1,000 செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நாட்டின் அரசியல், அதிகாரத்துவமிக்கவர்களின் பெயர்கள் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செல்போன் எண்ணும் உள்ளது. அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஒரு முறை பெகாசஸ் குறிவைத்ததாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ ��ெய்தி வெளியிட்டுள்ளது.\n35 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா\nநாட்டுப்புற கலைஞர்களுடன் பஞ்சாப் முதல்வர் உற்சாக ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் வைரல்\nஆண்ட்ராய்டு மொபைல்களில் குறுஞ்செய்தி மூலமாக ஊடுருவி வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிக்கும் டிரினிக் மால்வேர்\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரி நீர் 12,863 கனஅடியாக அதிகரிப்பு..\nஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு: அம்மாநில அரசு அறிவிப்பு..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அக்.4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு\nஇடுக்கி அருகே பைக்கில் வந்தபோது காட்டு யானை மிதித்து தமிழக இளம்பெண் பலி: கணவன் கண்ணெதிரே சோகம்\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட் ஆணை ரத்து\nடெல்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை..\nநாடு முழுவதும் வரும் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆதரவு..\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால் சாலை மறியல்; அரசு பஸ் சிறைபிடிப்பு: தமிழக பக்தர்கள் 15 பேர் கைது\n10% இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஒன்றிய அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..\nஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், பிட்னஸ் டிரேக்கர் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சார்ஜரை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு\nமேகதாது வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் : உச்சநீதிமன்றம்\nபுதுவையில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: முதல்கட்டமாக ரூ200 கோடிக்கு அனுமதி\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழப்பு.\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் பலி\nமேகதாது அ��ை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..\n2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது : ஒன்றிய அரசு திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2021/09/09/college-student-commits-suicide-in-trichy-over-love-affair/", "date_download": "2021-09-24T12:52:01Z", "digest": "sha1:Y6RP2AO5XRSAWRQBX5KTSON2FAFQBWIM", "length": 7609, "nlines": 115, "source_domain": "ntrichy.com", "title": "காதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை: - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nகாதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை:\nகாதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை:\nகாதல் தகராறில் திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை:\nதிருச்சி திருவரம்பூர் அருகே அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தனரஷ்னா (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, தனரஷ்னா ஒரு வாலிபருடன் காதலில் இருந்து வந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சியில் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க அழைப்பு:\nமதம் மாறிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தொடர்ந்து சலுகைகள் வேண்டும்-திமுக எம்எல்ஏ பேச்சு\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள அட்டை பெறலாம்: மாவட்ட…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nத���ருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siththanarul.blogspot.com/2016/08/419-63.html", "date_download": "2021-09-24T13:26:26Z", "digest": "sha1:XUKSQQC6R7NOWA6VSOLEY6XHXK2E2S6O", "length": 32558, "nlines": 324, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 419 - \"பெருமாளும் அடியேனும்\" - 63 - வராஹமித்ரரும் கலிபுருஷனும்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 419 - \"பெருமாளும் அடியேனும்\" - 63 - வராஹமித்ரரும் கலிபுருஷனும்\nகிஷ்கிந்தாபுரிக்கு வாலியுடன் அனுமனை வழியனுப்பி வைத்த கேசரி-அஞ்சனை தம்பதிக்கு மனத்தில் மிகப்பெரிய கவலை, ஏக்கம் ஏற்பட்டது. ஒரு விநாடிகூட திருமலையில் இருக்கப் பிடித்தமில்லை.\nஅடுத்த நாழிகையே தாமும் திருமலையிலிருந்து கிளம்பி கிஷ்கிந்தாபுரிக்குக் கிளம்பிவிடலாமா\nவேங்கடவன் புன்னகையோடு தம் பக்கம் இருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் வேங்கடவனிடமே விட்டுவிடலாம். சற்று பொறுமை காப்போம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர���.\nஅவரவர்கள் தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றதும் தள்ளி நின்று யாருக்கும் தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலிபுருஷன் நேராக மேற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த வராஹமூர்த்தியிடம் சென்றான். அவருடைய காலில் விழுந்து வணங்கினான்.\nதியானத்தில் இருந்த வராஹர் வெகுநேரம் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு, உடலைச் சுருக்கி வாயைப் பொத்தி நின்று கொண்டிருந்த கலிபுருஷனைப் பார்த்தார்.\n“வராஹப் பெரியவருக்கு தண்டம் செய்கிறேன்.” என்றான் கலிபுருஷன்.\n“தங்கள் ஆசிர்வாதமும் அனுக்கிரகமும் வேண்டும்.”\n“வராஹ மூர்த்திப் பெரியவருக்குத் தெரியாத விஷயமில்லை. இருந்தாலும் தாங்கள் இனியும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல.” என்று பீடிகை போட்டான்.\n எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாகச் சொல். ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்\n தாங்கள் அருள்கூர்ந்து என்பால் கோபம் கொள்ளக்கூடாது. நானே நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். திருமலையில் நடக்கும் சம்பவங்களை தாங்கள் நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.”\n“இது தங்களுடைய புண்ணியத் திருத்தலம்.”\n“வேங்கடவன் கெஞ்சிக் கேட்டு தாங்கள் அவருக்கு இடம் கொடுத்தீர்கள்.”\n“வேங்கடவன் கெஞ்சிக் கேட்கவில்லை. யாமே மனப்பூர்வமாக வேங்கடவனுக்குக் காணிக்கையாக அளித்தோம்.”\n“இங்கேதான் தாங்கள் ஏமாந்துபோய் விட்டீர்கள்.”\n“இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஏழுமலையில் தங்களுக்கு மாட்டுக் கொட்டில் போன்று மிகச் சிறிய இடத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கிறீர்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்காரமுடியாது. ஆசுவாசமாக விஸ்ராந்தியாக கை, கால்களை நீட்டிப் படுக்கவும் முடியாது.”\n“ஆனால் வேங்கடவனோ, தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இங்குள்ள அத்தனை மலைகளையும் அவற்றின் பசுமைக் குன்றுகளையும் பல்வேறு அருமையான நீர் வீழ்ச்சிகளையும், நந்தவனத் தோட்டங்களையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறாரே இதைத் தாங்கள் தட்டிக் கேட்கவில்லை.”\n“வேங்கடவன் தங்கள் மலை மீது பூரண சுதந்திரத்தைக் கொண்டாட முடியாது. தங்களுக்கும் அழகான நந்தவனமும் மலையில் பெரிய இடமும் கிடைத்திருக்கும்.”\n திடீரென்று வந்தாய். ஏதேதோ சொல்கிறாய் எப்படி திடீரென்று என்���ீது இத்தனை கரிசனம் எப்படி திடீரென்று என்மீது இத்தனை கரிசனம்\n தாங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். எப்பொழுதுமே தங்கள் மீது எனக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் உண்டு ஐயனே” என்று சட்டென்று காலில் விழுந்து கும்பிட்டான்.\n“அதெல்லாம் இருக்கட்டும். திருமலையில் உனக்கு இடம் வேண்டுமா அதற்காகத்தான் இத்தனை பீடிகை போடுகிறாயா அதற்காகத்தான் இத்தனை பீடிகை போடுகிறாயா\n எனக்கு அப்படியோர் ஆசை இருந்தால், வேங்கடவன் வந்து கேட்கும் முன்பே நானும் கேட்டிருப்பேன். இப்போது அதற்கெல்லாம் சிறிதும் வாய்ப்பே இல்லை”\n“கருடாழ்வானுக்கு புத்திமதி சொன்னேன். கேட்கவில்லை. என்னையே கொத்தித் தின்றுவிடுவான் போலிருக்கிறது. ஆதிசேஷனைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னேன். முதலில் கேட்பது போல் கேட்டுவிட்டு என் மீதே விஷக்காற்றை வீசுகிறான். வேங்கடவனோ கேட்கவேண்டாம். என்னை ஒழிக்கவே அவதாரம் எடுத்தது போல் நடந்து கொள்கிறார்.” என்று குமுறினான் கலிபுருஷன்.\n“ஏன் இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டாய் கலிபுருஷா\n“எல்லாம் என் பொல்லாத நேரம். அவ்வளவுதான் சொல்லமுடியும். சரி அது போகட்டும். நான் எதற்காக தங்களிடம் வந்தேன் என்றால் வேங்கடவனுக்கு ஏழுமலைகளைத் தானம் செய்திருக்கிறீர்கள் அல்லவா\n“ஏழுமலைகளையும் தாண்டி மேற்கொண்டும் கொடுத்திருக்கிறேன்.”\n“இப்போது தாங்கள் இரண்டு மலைகளையாவது அவரிடமிருந்து திரும்பப் பெறவேண்டும்.”\n“தங்களுக்குத்தான். ஏகபோக உரிமையுடன் இந்த மலைகளுக்கெல்லாம் உரிமையாக இருந்த தங்களுக்கு இந்தச் சிறு இடம் காணாது. அதனால்தான் பாக்கி இரண்டு மலைகளையும் வேங்கடவனிடமிருந்து திரும்பப் பெற்று ஆனந்தமாக தாங்கள் அனுபவிக்க வேண்டும். அந்தக் கண்கொள்ளாத காட்சியை அடியேன் கண்டு ரசிக்க வேண்டும். அதுதான் இந்த ஏழையின் ஆசை.” என்று அழகாகப் பேசினான் கலிபுருஷன்.\nகலிபுருஷனின் தூண்டுகோல் வராஹமித்திரரை கொஞ்சம் யோசிக்கவே வைத்தது. இங்குமங்கும் பத்து முறைக்குமேல் உலாவினார். மேலேயும் கீழேயும் பார்த்தார்.\nஉள்ளிருந்து வெளியே வந்தாள் பூமாதேவி. கலிபுருஷன் பூமாதேவிக்கு நமஸ்காரம் செய்தான்.\n“மங்களம் உண்டாகட்டும் கலிபுருஷா” என்றாள்.\n இன்றைக்கு நான் பெரும்பாக்கியம் செய்திருக்கிறேன். இல்லையென்றால் ��ங்கள் திருவாயால் மங்களம் உண்டாகட்டும் என்னும் மங்கள வார்த்தை கிடைத்திருக்குமா” என்றான் கையைக்கூப்பி, குனிந்து.\n வராஹர் கூட முதலில் சொல்லக்கூடிய முதல் வார்த்தை மங்களம் உண்டாகட்டும் என்பதுதானே அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த முதல் உபதேசமே இதுதானே அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த முதல் உபதேசமே இதுதானே\n தாங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. ஆனால் ‘வராஹர்’ இதுவரை அந்த மங்களச் சொல்லை எனக்குச் சொல்லவில்லை. இது எனக்கு சிறு வருத்தம்தான். அதைத் தாங்கள் போக்கிவிட்டீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தாயே” என்று உணர்ச்சியால் நா உளறக் கூறினான் கலிபுருஷன்.\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வராஹர், அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்.\n“இந்த மலை ஹயக்கிரீவர் மலையாக இருந்தது. பின்பு தாங்கள் இதனைப் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். அப்படியென்றால் இந்த மலை ‘வராஹமூர்த்தி மலை’ என்று ஆகியிருக்க வேண்டும். அதனையும் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இதனை வேங்கடமலை என்றும் திருமலை என்றும் தான் அழைக்கிறார்கள். எனவே தாங்கள் வேங்கடவனிடம் சொல்லி இதை இனிமேல் வராஹமலை என்று மாற்றவேண்டும். அதோடு இன்னும் இருக்கும் இரண்டு மலைகளையும் தங்கள் வசம் பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் நான் தங்களிடம் வந்தேன்.”\nபூமாதேவி, கலிபுருஷன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டாள்.\nகலிபுருஷன் சொல்வது நியாயம்தான் என்று தோன்றிற்று.\n கலிபுருஷன் சொல்வது மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. எனவே வேங்கடவனை வரவழைத்து இதைப் பற்றிப் பேசலாமே” என்றாள் பூமாதேவி.\n என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பார்த்தாயா\n“ஏன் இதில் என்ன தவறு இருக்கிறது\n“இத்தனை நாள்களாக இல்லாத வேண்டுகோள். இப்போது வைக்கிறான்”\n“இதனால் கலிபுருஷனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை. நமக்காகத்தானே ஆதங்கப் படுகிறார்\n ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் சொல்வதில்லை. இதில் கலிபுருஷனும் விலக்கல்ல. இல்லையா கலிபுருஷா\n தாங்கள் நன்றாக இருந்தால் இந்தக் கலிபுருஷனும் நன்றாக இருப்பான்.”\n“அப்படியென்றால் ஆதாயத்தோடுதான் பேசுகிறாய், இல்லையா கலிபுருஷா” என்று வராஹர் சொல்லும்பொழுது பொறுமையாக இருந்துவந்த பூமாதேவிக்குக் கூட பொறுமை கைவிட்டுப் போயிற்று.\n“இனி எதற்கு வீண் பேச்ச�� வேங்கடவனை அழைத்துப் பேசுங்கள். கலிபுருஷன் சொன்னதைக் கேளுங்கள்.” என்றாள் உச்சகட்டக் கோபத்தில்.\n“கலி, விளையாட ஆரம்பித்து விட்டது. இந்தப் பெண்ணுக்கு இது கூடப் புரியவில்லையே எல்லாப் பெண்களும் இப்படித்தான் போலும்\" என்று எண்ணிக் கொண்டார் வராஹமித்ரர்.\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 425 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 424 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 423 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 422 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 421 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 420 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 419 - \"பெருமாளும் அடியேனும்\" - 63 ...\nசித்தன் அருள் - 418 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 417 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 416 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 415 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 414 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 413 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 412 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 411 - \"பெருமாளும் அடியேனும்\" - 62 ...\nசித்தன் அருள் - 410 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 409 - நம்பிமலை, கொழுந்து மலை, பாபந...\nசித்தன் அருள் - 408 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 407 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 406 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 405 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 404 - \"பெருமாளும் அடியேனும்\" - 61 ...\nசித்தன் அருள் - 403 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 402 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 401 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 400 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nச��த்தன் அருள் - 399 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 398 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 397 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 396 - \"பெருமாளும் அடியேனும்\" - 60 ...\nசித்தன் அருள் - 395 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 394 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 393 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\nSMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/students-studying-in-government-schools-award-for-the-best-teacher-in-kalvi-tv-428395.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-24T11:34:58Z", "digest": "sha1:J4XNFVIIBZZRYQF4ZHOTSWYRM66TSHRW", "length": 22396, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுப் பள்ளிகளில் படிக்க மாணவர்கள் - கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது | Students studying in government schools - Award for the best teacher in Kalvi TV - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n5 முக்கிய காரணங்கள்.. பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. டார்கெட் செய்யப்படும் பிடிஆர்..\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசீரியலில் இருந்து திடீரென விலகிய வெங்கட் \"நான் வெளியேறுவது ஒரு சிலருக்கு சந்தோசம் தான்” என உருக்கம்\nMovies விஜய்சேதுபதியின் அடுத்த படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகுதாம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த இயக்குநர்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசுப் பள்ளிகளில் படிக்க மாணவர்கள் - கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது\nசென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் ப��டம் நடத்தப்படுகிறது.\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் கல்வித் தொலைக்காட்சி மூலமும் சில நேரங்களில் ஆன்லைன் மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nகாலையில் வகுப்பறைகளுக்கு சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் இப்போது கேமரா முன்பாக நின்று வகுப்பறை போல பாவித்து பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். மாணவர்கள் பள்ளிக்கு போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. படிக்கும் முறையே மாறிவிட்டது. மொபைல் போனும் டிவியும் கதி என்று இருக்கின்றனர் மாணவர்கள்.\nகல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை, மாணவர்கள் இல்லங்களில் முறையாக கவனிக்கின்றனரா என்பது குறித்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 1 லட்சம் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப் பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையும் மறுக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வேலையிழந்துள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் 75 சதவிகிதக் கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந���தைகளை மாநகராட்சிப் பள்ளிகளிலும் அரசு பள்ளிகளிலும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nஒழுங்க படிக்கல… பெற்றோரிடம் ஆசிரியர் புகார்… மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பகீர் காட்சி\nகூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..\nசென்னை: சாமர்த்திய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்\nஉள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும்.. உயர் நீதிமன்றம்\nசென்னை: ஒருதலை காதல் தோல்வி: விரக்தியில் இளைஞர் தற்கொலை\nகத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. \"பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா\".. கொந்தளித்த சரத்குமார்\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஆவடியில் அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு.. அண்ணாமலை வரவேற்பு.. பிரதமர் மோடிக்கு நன்றி\nMLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..\nகுறட்டைவிடும் உளவுத்துறை- கொட்டம்போடும் கொலையாளிகள்... கோட்டையில் ரெடியாகும் சாட்டை\nஅடுத்தடுத்து 2 அறிவிப்புகள்.. நெருங்கும் பண்டிகைகள்.. பெருகும் தொற்று பாதிப்பு.. மத்திய அரசு அதிரடி\nவல்லரசுகளையே நடுங்க வைத்த கேங்.. வலிமையில் வினோத் எடுத்த பெரிய தீம்.. யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/11/1972.html", "date_download": "2021-09-24T11:59:46Z", "digest": "sha1:DNTOSROFAD6NS4IDPB2EPW5I6ERS2G6T", "length": 57195, "nlines": 389, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: 1972 -இல் மின்வெட்டு ஏற்பட்ட போது \"விடுதலை\" எழுதிய தலையங்கம்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு த��ராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பே���ுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\n1972 -இல் மின்வெட்டு ஏற்பட்ட போது \"விடுதலை\" எழுதிய தலையங்கம்\nமின்வெட்டு புதிய அரசியல் மூலதனமா\nதமிழ்நாட்டில் மின்சார வெட்டு ஏற்பட்டிருப்பதனால் பல தொழில்கள், விவசாயம், வியாபாரம் முதற்கொண்டு, வீட்டு வசதிகள் உள்பட பல வகையில் மக்களுக்கு இழப்பும் இடையூறும் ஏற்படும் என்பது உண்மை.\nநவீன அறிவியல் யுகத்தில் மின்சாரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இம்மாதிரி நெருக்கடி நேரங்களில்தான் உணர முடியும்.\nபக்திமான் இந்நாட்டில் கண்டது பிரசாதம்; புத்திமான் கண்டது மின்சாரம் என்ற அறிவு மொழியின் ஆழ்ந்த பொருளை இந்த நேரங்களில் தான் நன்கு உணர முடியும்.\nஇப்படி அதிகமான மின்வெட்டு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் தென் மேற்கு பருவக் காற்று தவறி மழை குறைந்ததால் நீர் மின்சாரம் உற்பத்திக் குறைவும், ஆந்திரா கிளர்ச்சியால் நிலக்கிரி வராததால் அனல் மின்சார உற்பத்திக் குறைவும் ஏற்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது கொஞ்சம் புரிந்துவருக்கும் தெரியாமற் போகாது.\nபொதுவாகவே நாடு வளர வளர மின்சாரத்தின் தேவை பல மடங்கு முன்னைக் காட்ட���லும் பெருகியே தீரும். தற்போது தமிழ்நாடு கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் முதல் மாநிலமாகக் காட்சி அளிக்கிறது.\nமின்சாரத் தேவைகளுக்கே அதன் உற்பத்தி பெருக வேண்டும். மின்சாரத்தை மூன்று வகைகளில்தான் உற்பத்தி செய்திட முடியும்.\nதமிழ்நாட்டில் இம்மூன்று துறைகளிலும் எந்தத்துறையில் எப்படி எப்படியெல்லாம் செய்து அதிகபட்சம் உற்பத்தித் திறனைப் பெருக்க முடியுமோ அதனை அரசு செய்யாமல் இல்லை; செய்து கொண்டே தான் வந்திருக்கிறது.\nபழைய ஆட்சியின்போதும் மின்சார வெட்டு கோடைக்காலங்களில் வருவது உண்டு. வந்ததே கிடையாது என்று எவரும் சத்தியம் செய்ய முடியாது. தற்போது தேவைகள் அதிகமாகிப் பெருகியதாலும் பருவமழை தவறியதும் நிலக்கரி வராமையாலும் அப்பற்றாக்குறை மிகவும் ஆழமாக ஆகியுள்ளது.\nஇதனை வைத்து திமுக ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்காக அரசியல்வாதிகள் இப்போதே தோள் தட்டி, தொடை தட்டி படை கூட்டிப் புறப்பட்டு விட்டனர்\nதமிழ்நாட்டில் ரிங்மாஸ்டர்களாகியுள்ள வலது கம்யூனிஸ்டு கட்சியும் சேர்ந்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறார்களாம்\nஅவர்களைக் கேட்கிறோம்: மின் வெட்டு என்பது தமிழ்நாட்டு சர்க்காரின் திறமை இன்மை என்பதால்தான் என்றால் கீழே உள்ள மாநிலங்களில் யார் ஆளுங்கட்சி அங்கெல்லாம் ஏன் மின்சார வெட்டு ஏற்பட்டது\nஅங்கெல்லாம் கிளர்ச்சி மறியல், பேரணி, முதலியவை உண்டா\nதமிழ்நாட்டு மக்களை ஒன்றும் தெரியாத அடிமடையர்கள் என்று இக்கட்சிகள் கருதுகின்றனவா\n என்றாலும் பற்றாக்குறை, தட்டுப்பாடு என்றால் அதற்குக் காரணம் என்ன\nகிராமப்புறங்கள் மின்சாரமயம் ஆகியதால் தான் என்பது ஒரு விவரம் தெரிந்த பேச்சல்ல. காரணம் மற்ற தேவைகளில் 1 சதவிகிதம் தான் கூடுதலாக அதற்கு, கிராமங்களில் எரியும் தெரு விளக்குகளுக்கு ஆகிறது எனவே அதனால்தான் இவ்வளவு தட்டுப்பாடு என்பதும் பொருந்தாதவாதமாகும்.\nதேவை அதிகம் வளர்ச்சியின் வேகம் அதிகம். நவீன யுகத்தில் மின்சாரம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது\nஉலகம் முழுவதும் இப்பிரச்சினை இருக்கிறது. இது இந்திய உபகண்டப் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாடு அரசு எதைச் செய்யத் தவறியது\nமந்திரத் தாயத்து மூலமோ, புட்டபர்த்தி சாயிபாபா மூலமோ வரவழைப்பதா மின்சாரம்\nஇவைகளை அறியாதவர்கள் அல்ல ச��ற்றுக்கோள் கட்சிகளும் என்றாலும், எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுதான் இவர்கள் தத்துவம் போலும்\nஅரசியல் ஆதாயத்திற்காக எதையுமா விற்பது\nதமிழ்நாடே உன் கதி இப்படியா ஆக வேண்டும்\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nநாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணி...\nவி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெய...\nஎந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல\nமரண சாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்...\nஆயுதப் பேராட்டத்தை முதன் முதலில் விதைத்தவர்கள் யார்\nபெரியார், அம்பேத்கர், ராம் மனோலோகியா கருத்துக்களின...\nமூட நம்பிக்கைகளை முறியடித்த கலைவாணர்\nமதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்...\nபார்ப்பனர்களை சதா சர்வகாலமும் தூற்றிக் கொண்டிருப்ப...\nவீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங்\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்ப...\nஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்ப...\nஇட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறதா\nஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் யோக்கியதை இதுதான்1\nகுண்டுவெடிப்பில் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர் ஏ...\nமதக்கலவரங்களை நாடு முழுவதும் உண்டாக்க 5000 இந்துக்...\nஅரசியல் சட்டத்தை எரித்த நாள் இந்நாள்\nஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றக் கட்சிகள...\nபார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்\nகடவுளும், மதமும் மனிதனை வெறியனாகவும், பைத்தியக்கா...\nமுசுலிம் குல்லாய் அணிவதும், தாடி வளர்ப்பதும், கிறி...\nபார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன\nஇன்றைக்குமக்களை நோக்கி வீறுகொண்டு எழுந்து நிற்கும்...\nபாரதியார் எல்லா மதங்களையும் சமமாக மதித்தாரா\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலைஞரின் பதில்கள்\nஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வெறிய...\nபார்ப்பனர்களுக்கு கொடுத்த வரிகள் பட்டியல் பாரீர்\nபக்தி - ஒழுக்கத்தை வளர்க்கும் இலட்சணம் இது தானா\nசோ கூட்டம் கற்பிக்கும் அபாண்டங்களை இடதுசாரி சிந்தன...\nஆண்கள் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்கலாமா\nஜெயலலிதாவிற்கு திருமாவளவன் பகிரங்க மடல்\nகாந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்\nஎன் கையில் இருப்பது எழுதுகோல்\nசங்பரிவார்க் கும்பலின் வெடிகுண்டுக் கலாச்சாரம் எங்...\nபார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் என்ன...\nஇல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும...\nகோஷா முறையை ஆதரிக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு சவால்\nகாந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவர்க...\nவிடுதலைப்புலிகள்மீது இன்னும் வன்மம் ஏன்\nஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு\nஅறிவார்ந்த தீர்வுகளை அள்ளித்தரும் \"வாழ்வியல் சிந்த...\nசாலையோரக் கோயில்கள் இடிப்பு - இராமகோபாலன் என்ன சொல...\nஇந்து மதம் ஒழிந்து வருகின்றது\nஇந்து மதத்துக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் உண்டா\nஇலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞர் பதவி விலகக்...\nவிழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்க...\nஉன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்ட...\nதி.க., தி.மு.க. கருத்து வேறுபாட்டுடன் இருந்தபோது க...\nபெரியார் இர���ந்த இடத்தில் வீரமணி\nகந்தன் -முருகன் பெயர்களின் காரணங்கள்\nபுத்தியை நாசப்படுத்துகிறவனுக்குத் தூக்குத் தண்டனை ...\n1972 -இல் மின்வெட்டு ஏற்பட்ட போது \"விடுதலை\" எழுதிய...\n\"துக்ளக்\" அட்டைப்படத்துக்கு \"விடுதலை\" யின் கருத்து\nமயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர் பக்தி விழாவினால...\nஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகா பயிற்சிகளை நிறுத்தாவிட்...\nஇலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே\nமாலேகான் குண்டுவெடிப்பு பற்றி அ.மார்க்ஸ்,ஜவாஹிருல்லா\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து 25,000 ச...\nவெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் ...\nமாணவர்களே ஜாதி உணர்வைத் தூக்கி எறிந்து படியுங்கள்\nபார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்\nபார்ப்பான் மீன் பிடித்திருந்தால் இதை எழுதுவானா\nஇந்துப் பயங்கரவாதம் - மாலேகான் குண்டுவெடிப்பு மேலு...\nஈ.வெ.ராமசாமி \" பெரியார்\" ஆன வரலாறு\nதேச விடுதலைக்குப் போராடிய பெரியார் இராமசாமி பாரம்ப...\nதமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும் பார்ப்பனப் ...\nமாலேகான் குண்டு வெடிப்பு -இந்து பயங்கரவாதிகளின் பி...\nஇந்துப் பயங்கரவாதம் -பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போத...\nஇந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே கந்த புராணத...\nசோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு மாதவிலக்கு - அன்று ...\nநான் ஏன் தேசத் துரோகியாக இருக்கிறேன்\nகாஷ்மீர் பண்டிட்கள் நலனுக்காகக் கண்ணீர் வடிக்கும் ...\nபார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்...\nஇந்துமதப் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட மாலேகான் குண்டுவ...\nஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை.\nபூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியா...\nமாலேகான் சதி -இந்து மதத் தீவிரவாதம் அம்பலம்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம�� ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/07/4.html", "date_download": "2021-09-24T11:53:34Z", "digest": "sha1:SLVCSAZJX6BBAAY527MFEKCWYXZ4LPWS", "length": 27238, "nlines": 275, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 13 ஜூலை, 2017\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –\nகியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்:\nஇரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும்.\n\"உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\"\nநூல் : முஸ்லிம் (768-198),\n\"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் மூலம் தனது தொழுகையை ஆரம்பிப்பார்கள்\" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nபின்னால் தொழப்படும் தொழுகைக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் இரு ரக்அத்துக்களையும் தொழுவார்கள் என இதற்கு காரணம் கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இரவுத் தொழுகையை இலகுவான இந்த இரண்டு ரக்அத்துக்கள் மூலம் ஆரம்பிப்பது சிறந்ததாகும். இதற்கு ���ாற்றமாக நீண்ட ரக்அத்துக்களையே ஒருவர் முதலில் தொழுதாலும் குற்றமில்லை.\nநபி(ச) அவர்கள் சில நேரங்களில் அப்படியும் செய்துள்ளார்கள். ஹுதைபா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் இதனை உணர்த்துகின்றது.\n\"நான் ஒரு நாள் இரவு நபி(ச) அவர்களுடன் தொழுதேன். முதலாவது, சூறதுல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறாவது வசனத்தில் ருகூஃ செய்வார்கள் என (மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். தொடர்ந்து ஓதிக் கொண்டே சென்றார்கள். பகரா சூறாவை ஓதி ரக்அத்தை நிறைவு செய்வார்கள் என எண்ணினேன். அதன் பின் சூறா ஆல இம்றானையும் ஓதினார்கள்…..\"\nநூல்: முஸ்லிம் (772-203), நஸாஈ (1664)\nஎனவே, இலேசான இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமல் கூட நேரடியாகவே கியாமுல் லைல் – நீண்ட இரவுத் தொழுகையை ஆரம்பிக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.\nதொழுகைக்காக தக்பீர் கட்டியதன் பின்னர் வழமையாக ஓதும் துஆவையும் ஓதலாம். பின்வரும் துஆக்களை ஓதிக் கொள்வது சிறந்ததாகும்.\nஇப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவித்தார்கள். \"நபி(ச) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்:\n உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை\" என்று கூறினார்கள். \"\nஇவ்வாறே பின்வரும் துஆவையும் ஓதியுள்ளார்கள்.\n\"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் நபி(ச) அவர்கள் தமது இரவுத் தொழுகையை எதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,\nஅறிவிப்பவர் : அபூஸலமதிப்னு அப்துர் ரஹ்மான்(வ)\nநூல் : நஸாஈ- 1625, அபூதாவூத்- 767, இப்னு ஹிப்பான்- 2600\nஇஃதல்லாத வேறு சில துஆக்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஓதி தொழுகையை ஆரம்பிக்கலாம்.\nஇரவுத் தொழுகையை விரைவாகத் தொழாமல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.\n\"நீண்ட நேரம் நின்று தொழக்கூடிய தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்\" என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம்- (756-164), இப்னு குஸைமா- 1155, இப்னுமாஜா- 1421, நஸாஈ- 2526\nஇந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அதிகமான ருகூஃ, சுஜூத் வருவதற்காக கூடிய ரக்அத்துக்கள் தொழுவதை விட நீண்ட நிலையில் இருந்து தொழப்படும் குறைந்த எண்ணிக்கையில் தொழப்படும் தொழுகை சிறந்ததாகும் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். அதிகமான ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்பதற்காக வெகு வேகமாக தராவீஹ் தொழும் மக்கள் இதனைக் கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்.\n\"நபி(ச) அவர்கள் தமது பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்\" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹூதைபா (வ) அவர்களது செய்தியும் ஒரே ரக்அத்தில் பகரா, நிஸா, ஆலஇம்றான் ஆகிய சூறாக்களை நபி(ச) அவர்கள் ஓதியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇரவுத் தொழுகையை நீட்டித் தொழுவதென்றால் நீண்ட சூறாக்களை ஓதுவதை மட்டும் அது குறிக்காது. நீளமான சுஜூது, ருகூஃகளை செய்யலாம், நடு இருப்புக்களைக் கூட நீளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.\nஹுதைபா(வ) அவர்களது அறிவிப்பில் நிலையில் நின்றதைப் போல் நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். அவர்களது சுஜூதும், கியாம் நிலையும் நெருக்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.\nஎ��வே, நீண்ட ருகூஃ, நீண்ட சுஜூதுகளைச் செய்து தொழ முடியும். ஒருவர் நீண்ட நேரம் எடுத்துத் தொழாவிட்டாலும் கியாமுல் லைல் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகை எவ்வளவு நீளமாக இருக்குமோ அவ்வளவுக்கு அது ஏற்றம் பெற்றதாக அமையும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.\nநீளமாகத் தொழ வேண்டும் என்பதற்காக அவரவர் தமது சக்திக்கு மீறி தம்மை வருத்திக் கொள்ளக் கூடாது.\nசோர்வோ, தூக்கமோ மிகைத்தால் தொழுவதை நிறுத்திவிட வேண்டும்:\n\"நபி(ச) அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இரு தூண்களுக்கிடையில் கயறு கட்டப் பட்டிருப்பதைக் கவனித்தார்கள். \"இது என்ன\" எனக் கேட்ட போது, \"இது ஸைனப்(ரலி) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்.\" என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், \"அதை அவிழ்த்துவிடுங்கள்\" எனக் கேட்ட போது, \"இது ஸைனப்(ரலி) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்.\" என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், \"அதை அவிழ்த்துவிடுங்கள் உங்களில் ஒருவர் அவரது உற்சாகத்திற்கேற்ப தொழட்டும். சோர்வு ஏற்பட்டால் அவர் அமர்ந்து கொள்ளட்டும் என்றார்கள்.\"\nநூல்: இப்னு குஸைமா- 1180, அபூதாவூத்-312, முஸ்லிம்- (784-219), இப்னுமாஜா- 1371\nஎனவே, தூக்க மயக்கத்தில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.\nகியாமுல் லைல் தொழுகையை அமர்ந்து கொண்டும் தொழலாம்.\nநபி(ச) அவர்கள் இறுதிக் கால கட்டத்தில் அவர்களுக்கு உடம்பும் போட்டுவிட்டது. இக்காலப் பகுதியில் அதிகமாக அமர்ந்த நிலையில் தொழுதுள்ளார்கள். பின்வருமாறு இதனை சுருக்கமாகக் கூறலாம்.\n– நின்று தொழுதல்: அதிகமாக இப்படித்தான் செய்துள்ளார்கள்.\n– இருந்து தொழுதல்: இறுதிக் காலப் பகுதியில் அதிகம் இப்படித்தான் தொழுதுள்ளார்கள்.\n\"நபி(ச) அவர்கள் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள், நீண்ட நேரம் அமர்ந்தும் தொழுவார்கள். நின்று தொழுதால் நின்றவாறு ருகூஃ செய்வார்கள். அமர்ந்து தொழுதால் அமர்ந்தவாறு ருகூஃ செய்வார்கள்.\"\nநூல் : முஸ்லிம்- 106, இப்னுமாஜா- 1228,\n– நின்றும் இருந்தும் தொழுவது:\nஇருந்தவாறு தொழுவார்கள். குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதற்கு சற்று முன்னர் எழுந்து நின்று கொண்டு ஓதிவி���்டு பின்னர் நின்ற நிலையில் ருகூஃ செய்வார்கள். இது பற்றி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் போது,\n\"நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.\"\nநூல் : புஹாரி- 1119,\nஇந்த மூன்று அடிப்படையிலும் தொழுதுகொள்ளலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nப��க்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-09-24T13:11:13Z", "digest": "sha1:FSA37AHELWQE5UUT3HI22H7YPI23QT6N", "length": 7573, "nlines": 83, "source_domain": "www.swisstamil24.com", "title": "ஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம் - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம் ஒன்றை வாட் மண்டல பொலிசார் வியாழக்கிழமை பகல் மீட்டுள்ளனர்.\nகுறித்த சடலமானது ரோல் துறைமுகத்திற்கு அருகில் மிதந்துள்ளது. இதனைக் காண நேர்ந்த வழிபோக்கர் ஒருவர் சுமார் 10 மணியளவில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.\nஇந்த தகவலை பொலிசாரே ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு 73 வயதிருக்கும் எனவும், தமது படகை சவாரிக்கு தயார் செய்யும் நிலையில், அவர் தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.\nகுடும்பத்தினருக்கு இதன் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. அந்த நபரின் மரணத்தில் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.\nPrevious : அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nNext : சுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aarengum-song-lyrics/", "date_download": "2021-09-24T11:58:13Z", "digest": "sha1:ABZZV3L5V4YQEDSVJAYOIQU5LYSHHFQ4", "length": 7549, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aarengum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : தேவா\nபெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க\nஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க\nநான் உறங்க வழியில்லையே ராசா இங்கே\nநாதியற்று கிடக்குது உன் ரோசா..\nஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க\nஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க\nநான் உறங்க வழியில்லையே மானே\nஇறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..\nபெண் : {சாட எழுதி வைச்ச\nபெண் : {தாங்கலையே தாங்கலையே\nஆசை வைச்ச இந்த மனம்} (2)\nபெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க\nஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க\nநான் உறங்க வழியில்லையே ராசா இங்கே\nநாதியற்று கிடக்குது உன் ரோசா..\nபெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால\nஅத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால\nயார் அடிச்சா சொல்லி அழு\nநீர் அடிச்சா நீர் விலகும்…….\nஆண் : {காத்து மெல்ல தொட்டாலுமே\nபோத்தி வைச்ச ரோசாப் பூவை\nஆண் : {சங்குக்குள்ள அடங்கிடுமா\nகங்கை நதி நீரு} (2)\nஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க\nஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க\nநான் உறங்க வழியில்லையே மானே\nஇறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..\nபெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க\nஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க\nநான் உறங்க வழியில்லையே ராசா இங்கே\nநாதியற்று கிடக்குது உன் ரோசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/tag/ram-vilas-paswan/", "date_download": "2021-09-24T12:02:41Z", "digest": "sha1:ZJULBMYGTXUOPQEBMH6U5MHCLQIMB6AG", "length": 17180, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "ram vilas paswan | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமாநிலங்களவை உறுப்பினரானார் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: போட்டியின்றி தேர்வு\nபாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார் மோடி. 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக...\nபீகார் ராஜ்யசபா தேர்தலில் திருப்பம் : பஸ்வான் மனைவியை களமிறக்க லாலு கட்சி திட்டம்….\nபாட்னா : பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது மரணம் அடைந்தார். அவர் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக...\n“ரெண்டு பட்ட கூட்டணி கட்சிகளால் ஆதாயம் அடையும் பா.ஜ.க.”\nபாட்னா : \"ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம��\" என சொல்வார்கள். பீகாரில் கூட்டணி கட்சிகள் இரண்டு பட்டுள்ளதால், பா.ஜ.க. குதூகலத்தில் உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா...\n30 தொகுதிகளில் நிதீஷ்குமார் கட்சியை தோற்கடித்த சிராக் பஸ்வான்..\nபாட்னா : மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் உருவாக்கப்பட்ட லோக்ஜனசக்தி, பீகார் தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட்டது. லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கும், முதல்-அமைசர் நிதீஷ்குமாருக்கும் இடையே ஏற்பட்ட உரசலே இதற்கு...\n“நாற்காலிக்காக லாலுவிடம் கெஞ்சுவார் நிதீஷ்குமார்” – சிராக் பஸ்வான் தாக்கு\nபாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில்...\n“ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நிதீஷ்குமார்” சிராக் பாய்ச்சல்..\nபாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்...\nவிமானநிலையத்தில் பஸ்வான் உடலை பார்க்க அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்திய மகள்….\nபாட்னா : மரணம் அடைந்த மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் பாட்னா கொண்டு வரப்பட்டது. பஸ்வானின் முதல் மனைவியின் மகள் ஆஷாதேவி,...\nராம் விலாஸ் பஸ்வான் மறைவு: இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிட உள்துறை அமைச்சகம் உத்தரவு\nடெல்லி: மத்திய அமைச்ச்ர ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. கடந்த சில...\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்\nடில்லி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்துள்ளார். மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல நலக்குறைவால் மருத்துவமனைய��ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இன்று...\nபீகார் சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளில் போட்டி, பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கீடு\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டசபை...\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-doing-sasikala-charactor-in-queen-065418.html", "date_download": "2021-09-24T12:00:16Z", "digest": "sha1:7TBNEQYOKN6KYZ7S3ZILRN7EAB3VVPCU", "length": 16846, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குயின் சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா.. அப்ப சசிகலா யாரு?.. என்ன சொல்கிறார் இயக்குனர்? | who is doing Sasikala charactor in Queen? - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nNews பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel ���ோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுயின் சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா.. அப்ப சசிகலா யாரு.. என்ன சொல்கிறார் இயக்குனர்\nசென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான குயின் வெப் சீரிஸில், சசிகலாவாக நடிப்பது யார் என்பதை இயக்குனர் பிரசாத் முருகேசன் தெரிவித்தார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மூன்று பேர் இயக்கி வருகின்றனர். விஜய் இயக்கும் தலைவியில் கங்கனா ரனவத்தும், பிரியதர்ஷினியின் அயர்ன் லேடியில் நித்யா மேனனும் ஜெயலலிதாவாக நடித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனனும் 'கிடாரி'பிரசாத் முருகேசனும் இயக்கியுள்ள குயின் வெப் சீரிஸில், ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது இதன் ஆர்ப்பாட்ட டிரைலர். இந்த வெப் சீரிஸ் குறித்து இயக்குனர் பிரசாத் முருகேசனிடம் கேட்டோம்.\n'இது ஜெயலலிதாவோட கதைன்னு சொல்லப்பட்டாலும் அவங்க சாயல்தான் இருக்கும். கற்பனையா உருவாக்கப்பட்ட கதை. அதாவது வரலாற்றுப் புனைவு கதைன்னு சொல்லலாம். ஓர் ஆளுமைமிக்க பெண்ணோட கதையாகவும் இதைப் பார்க்கலாம். யாரோட நிஜ பெயரும் இதுல இடம்பெறலை. ஆனா, சாயல் இருக்கும். சில கேரக்டர்கள் புதுசா தெரியும். ஜெயலலிதா சாயல்ல, ரம்யா கிருஷ்ணன் நடிச்சிருக்காங்க.\nஇரட்டை இயக்குனர்கள் + புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு கலக்கும் \" டம்மிஜோக்கர்\"\nமலையாள நடிகர் இந்திரஜித், பிரபல நடிகரா நடிச்சிருக்கார். எம்.ஜி.ஆர் சாயல் இருக்கும். அவர், பிரமாதப்படுத்தியிருக்கார்னு சொல்லலாம். மொத்தம் 11 எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் குறைஞ்சது 40 நிமிஷம் வரும்' என்கிற பிரசாத், உலகம் முழுவதும் வெப் சீரிஸ் அதிகப் பொருட்செலவுல எடுக்கிறாங்க. சினிமா படத்துக்கான செலவை விட, இதுக்கு அதிகம். அந்த வகையில, தமிழ்ல அதிக பட்ஜெட்ல எடுக்கப்பட்ட பிரமாதமான வெப் சீரிஸாக குயின் இருக்கும் என்கிறார் நம்பிக்கையாக.\nஅதெல்லாம் சரி, சசிகலாவா நடிக்கறது யார்னு சொல்லவே இல்லையே என்றால், விஜி சந்திரசேகர் நடிச்சிருக்காங்க. அவங்க சசிகலா சாயல்ல நடிச்சிருக்காங்க, சசிகலாவா நடிக்கலை என்கிறார். 'கிடாரி'க்குப் பிறகு அடுத்த படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம் என���றதும், தாமதமில்ல. எனக்கான சில வேலைகள் இருந்தது. அதை முடிச்சுட்டு படம் பண்ணலாம்னு இருந்தேன். இந்த வெப் சீரிஸ் முடிஞ்சதும் எம்.எஸ்.பாஸ்கர் மகன் அதித்யா பாஸ்கர் நடிக்கும் படத்தை இயக்கறேன் என்றார் பிரசாத்.\nராணியாக மாறிய ரம்யா பாண்டியன்...வைரலாகும் வீடியோ\nகுயின் வெப் சீரிஸ்க்கு சிங்கப்பூரில் கிடைத்த விருது.. மகிழ்ச்சியில் படக்குழு\nகுயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\n\"ராணி\"யைப் பார்த்து பயந்தேன்.. அப்புறம் சரியாய்ருச்சு.. அனிகா சுவாரஸ்ய பேட்டி\nகுயின் வெப் சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்\nகுயின் வெப்சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கின் தீர்ப்பு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதிமன்றம்\n‘’குயின்’’ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் விளக்கம்\n'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nவாவ்.. ஜெ.வாக அஜித் ரீல் மகள்.. சர்ச்சைகளுக்கு இடையே சத்தமில்லாமல் தரமான சம்பவம் செஞ்சிட்டாரே\nதலைவியா, குயினா எந்த டீஸர் பெஸ்ட் ஜெயலலிதா நினைவு நாளைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு\nகுயின் வெப்சீரிஸ்... கவுதம் மேனனின் சசிகலா இல்லாத ஜெயலலிதா பயோபிக்\nபாரீஸ் பாரீஸ்... பல கட் - சென்சார் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பும் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nமதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-24T11:55:21Z", "digest": "sha1:2LDDXHJT2H4T4NVNERPNYR3NSHKMOEBM", "length": 9811, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நடுவட்டம் பகுதி", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - நடுவட்டம் பகுதி\n14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\n23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்கள் கண்டுபிடிப்பு\nஅழாத பிள்ளைக்கும் பாலூட்டும் தாயாக திமுக அரசு செயல்படும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nதிருக்குறள் கதைகள் 36 - 37: துன்பம்\nமழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nவடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்- முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை\nசெப்.27 முழு அடைப்புப் போராட்டம்: தமிழக விவசாயிகளுக்கு திமுக விவசாய அணி மாநிலத்...\nஉள்ளாட்சித் தேர்தல்: புதுச்சேரியில் போஸ்டர், பேனர்கள் அகற்றம்\nஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ஐபிஎல் முடிவதற்குள் நீக்கப்பட வாய்ப்பு\nதலிபான் ஆட்சியின் கோர முகத்தைக் காணும் ஆப்கன் மக்கள்\nஆப்கனிலிருந்து கடத்திவரப்பட்ட 3004 கிலோ ஹெராயின் பறிமுதல்: சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 8...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/114093/allow-me-to-take-decision-or-else-i-will-not-spare-anyone-says-navjot-singh-sidhu.html", "date_download": "2021-09-24T12:17:44Z", "digest": "sha1:6O4S7QA4N2KBTF4QEJC5W75GGBRFXNBV", "length": 7600, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'யாரையும் சும்மா விடமாட்டேன்' - பஞ்சாப் காங்கிரசில் வலுக்கும் மோதல் | allow me to take decision or else i will not spare anyone says navjot singh sidhu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n'யாரையும் சும்மா விடமாட்டேன்' - பஞ்சாப் காங்கிரசில் வலுக்கும் மோதல்\nபஞ்சாப் காங்கிரஸில் கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் யாரையும் சும்மா விடப்போவதில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மிரட்டல் விடுத்துள்ளார்.\nபஞ்சாப்பில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் இருவர், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்த சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டனர். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கருத்துகளை கூறியதாக அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குமாறு பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் வலியுறுத்தினார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சித்து, தன்னை சுதந்திரமாக முடிவெடுத்து செயல்பட அனுமதிக்குமாறும், இல்லையெனில் யாரையும் சும்மா விடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை சித்து நீக்காவிட்டால் தாம் நீக்கப்போவதாக ஹரிஷ் ராவத் கூறியுள்ளதால், பஞ்சாப் காங்கிரசில் மோதல் வலுத்துள்ளது.\nபஞ்சாப்: நெருங்கும் தேர்தல்- முதல்வருக்கு எதிராக 4 அமைச்சர்கள், 28 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\n'இந்தியாவின் வாரன் பபெட்' - ஷேர் மார்க்கெட் 'கில்லி' ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பின்புலம்\nமீன்களில் ஃபார்மலின்... ஆபத்தான ரசாயனக் கலப்பை எளிதில் கண்டறிவது எப்படி - A to Z கைடன்ஸ்\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-09-24T13:05:28Z", "digest": "sha1:U2FVTT4YAFHTHN2XQUDT4A5K4RZCYLUZ", "length": 5618, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி ஐகாட் கிளை மர்க்கஸில் இஸ்லாத்தை தழுவிய செல்வகுமார் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி ஐகாட் கிளை மர்க்கஸில் இஸ்லாத்தை தழுவிய செல்வகுமார்\nஅபுதாபி ஐகாட் கிளை மர்க்கஸில் இஸ்லாத்தை தழுவிய செல்வகுமார்\nஅபுதாபியில் பணி புரிந்து வரும் விழுப்புரம் மாவட்டம் உளுந்துர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சகோ செல்வக்குமார் என்பவர் கடந்த 19-02-10 அன்று வெள்ளிக் கிழமை ஐகாட் கிளை மர்க்கஸில் தன்னுடைய இயற்க்கை மார்க்கமான இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.\nஇவருக்கு கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லி கொடுத்த பின்னர் அல்லாஹ்வின் கிருபையால் தன்னுடய பெயரை சலீம் என்று மாற்றி கொண்டார்.\nமேலும் அவருக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள், சீடிக்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:45:47Z", "digest": "sha1:ZO4MIFXNIHTQYFWKJJ25TJXEH4ELPJFJ", "length": 2719, "nlines": 46, "source_domain": "mininewshub.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nகோலி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ; சங்கக்கரா\nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்ககரா...\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாராவை பின்னுக்குத்தள்ளி முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் விராட் கோலி. நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போ��்டி 23 ஆம்...\nஇலங்கையில் பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2021/06/17/11th-class-students-admitted-in-trichy-government-schools/", "date_download": "2021-09-24T12:26:44Z", "digest": "sha1:PDQRTTCAKW7MNWYSOBRT63ULIM2VRPIM", "length": 7641, "nlines": 114, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜோர்! - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nதிருச்சி அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜோர்\nதிருச்சி அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜோர்\nதிருச்சி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வந்தவண்ணம் இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nமேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்து இருப்பதால் அனைத்து மாணவர்களும் பதினோராம் வகுப்பு நோக்கி படையெடுத்து வருகின்றனர். எப்போதும் இல்லாத வகையில் பெற்றோர்களும் மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் காத்திருந்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.\nமேலும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதால் ஒரு வகுப்பிற்கு 15% கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பள்ளிபதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை\nமக்கள் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை\nதிருச்சியில் கார் கதவை திறந்து நகையை திருட முயற்சி\nதிருச்சி எல்ஐசி முகவர் யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nதிருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்\nதிருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது\nதிருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆய்வு- புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/ashwin-s-adipoli-album-song-viral-on-social-media-086308.html", "date_download": "2021-09-24T12:30:11Z", "digest": "sha1:STEH5T3NYGXLK3HNBBVWSPZTJDKSYSSE", "length": 15798, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஸ்வினின் ஆல்பம் பாடலான ‘அடிபொலி‘… சும்மா இணையத்தில் அடித்து நொறுக்குது! | Ashwin‘s adipoli album song viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nNews பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nSports சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்.. தோனி வைத்த \"டிவிஸ்ட்\" - ஆர்சிபி-க்கு இருக்கு ஆப்பு\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஸ்வினின் ஆல்பம் பாடலான ‘அடிபொலி‘… சும்மா இணையத்தில் அடித்து நொறுக்குது\nசென்னை : குக் வித் கோமாளி அஸ்வினின் நடிப்பில், ஆல்பம் பாடலான அடிபொலி வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇப்பாடலை 'குக் வித் கோமாளி' சிவாங்கியும் வினீத் ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள்.\nஎன்னது அஸ்வினுக்கு 6 ஹீரோயின்களா...எந்த படத்துலனு தெரிஞ்சா அசந்துடுவீங்க\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலு���்கு இசையமைத்துள்ளார்.\nசின்னத்திரை நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளிக்கு மக்களிடையே தனி இடம் உண்டு. புகழ் செய்யும் சேட்டைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் சும்மா ஸ்மார்ட்டாக இருப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளிக்கு நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகைகளை பெற்றார்.\nஇளம் ரசிகைகளின் கனவு நாயகனாக மாறிய அஸ்வின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘என்ன சொல்ல போகிறாய்'படம் மூலம் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய புகழும் இதில் நடிக்கிறார். விவேக்,மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nAshwin படத்தில் நடிக்கும் Avantika Mishra யார்\nதெலுங்கு முன்னணி நடிகர்நானியில் தயாரிப்பில் வெளியாக உள்ள 'மீட் க்யூட்' என்ற ஆந்தாலஜி அஸ்வின் நாயகனாக நடித்துள்ளார். 5 கதைகள் கொண்ட ஆந்தாலஜியை அறிமுக இயக்குநர் தீப்தி கன்டா இயக்கி வருகிறார். இதில், சத்யராஜ், ரோகிணி, ஆதா ஷர்மா, வர்ஷா பொல்லாமா, அகன்ஷா சிங், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஅஷ்வின் நடிப்பிலான அடிபொலி வெளியான ஆல்பம் பாடல் தற்போது வைரலாகி வருகிறது. அஷ்வின், குஷி ரவி நடித்துள்ள இந்த பாடலுக்கு சித்துக்குமார் இசையமைத்து இயக்கியுள்ளார். இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். தமிழ் குமரன் எடிட்டிங் செய்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார். அவருடன் இணைந்து வினீஷ் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார். அடிபொலி என்ற பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் மோகன் லால், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.\nஅஸ்வின் இதற்கு முன்பு குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. இப்பாடல், இதுவரை யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்துள்ளதோடு, ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.\nஆந்தாலஜியில் குக் விக் கோமாளி அஸ்வின்…டைட்டில் என்ன தெரியுமா\nஅடிபொலி.. அஸ்வினுக்காக இப்படியொரு காரியத்தை செய்த ஷிவாங்கி.. ஆனால், அது நடக்கலையே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nமதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி\nவிஷாலின் எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/samantha-turns-cindrella-with-her-missing-slipper-photo-goes-viral-086375.html", "date_download": "2021-09-24T11:44:58Z", "digest": "sha1:7MYOY45H5DEWCURGRKFYO6NYK6AQN64P", "length": 18338, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு காலில் செருப்பு போடாமல் இப்படி தலை தெறிக்க ஓடுறாரே சமந்தா; காரணம் என்ன சொல்றாங்கனு பாருங்க! | Samantha turns Cindrella with her missing slipper photo goes viral! - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nSports சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்.. தோனி வைத்த \"டிவிஸ்ட்\" - ஆர்சிபி-க்கு இருக்கு ஆப்பு\nNews \"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு காலில் செருப்பு போடாமல் இப்படி தலை தெறிக்க ஓடுறாரே சமந்தா; காரணம் என்ன சொல்றாங்கனு பாருங்க\nசென்னை: நடிகை சமந்தா ஒரு காலில் செருப்பு போடாமல் ஓடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.\nசகுந்தலம் படத்தில் நடித்து முடித்த நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nமகன் சாட்சியாக மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் லிப்லாக் போட்டோஸ்\nசமீபத்தில், பஸ்சில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி வளையோசை பாடலை ரீக்ரியேட் செய்த காட்சிகள் லீக்காகி வைரலானது குறிப்பிடத்தக்கது.\nசமந்தா பிரபு, சமந்தா அக்கினேனி என வைத்திருந்த நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் S என தனது பெயரை சட்டென மாற்றி பலருக்கும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை அளித்தார். தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சகுந்தலம் படத்தை புரமோட் செய்யவே இப்படி செய்தார் என சிலர் கருத்து தெரிவித்தனர்.\nபெயருக்கு பின் இருந்த அக்கினேனியை சமந்தா தூக்கிய நிலையில், கணவரை பிரிந்து விட்டார் என்றும் வதந்திகள் வைரலாகின. ஆனால், அமீர்கான் படப்பிடிப்பில் நாக சைதன்யா பிசியாக இருப்பதால் தான் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட முடியவில்லையாம். மற்றபடி கணவரை சமந்தா பிரிந்தார் என்று வெளியான தகவல்கள் எல்லாமே வதந்தி தான்.\nதி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை சமந்தாவுக்கு சிறந்த சீரிஸ் நடிகைக்கான விருது சமீபத்தில் நடந்த மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த விருது மிகவும் முக்கியமானது என சமந்தா தெரிவித்துள்ளார்.\nசிறந்த நடிகை விருது பெற்ற நடிகை சமந்தாவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டு ���ைரலானது.\nஃபுட் போர்ட் அடித்த சமந்தா\nகமலின் சத்யா படத்தில் இடம்பெற்ற வலையோசை பாடலை ரீக்ரியேட் செய்யும் விதமாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்ட மூவரும் பஸ் படிக்கட்டில் ஃபுட் போர்ட் அடித்து பயணம் செய்த வீடியோவை ரசிகர்கள் மொபைல் கேமராவில் எடுத்து இணையத்தில் கசியவிட்டு வைரலாக்கினர்.\nசிண்ட்ரெல்லா கதையில் ஒரு காலில் செருப்பு இல்லாமல் ஓடும் சிண்ட்ரெல்லாவை போல தானும் ஒரு கால் செருப்புடன் ஓடினேன் என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ள சமந்தா அப்படி ஓடும் அளவுக்கு என்ன அவசரம் வந்தது என்கிற காரணத்தை கூறவில்லை.\nநாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு\nசமந்தாவின் சிண்ட்ரெல்லா குட்டி ஸ்டோரியை கேட்ட ரசிகர்களும் சில பிரபலங்களும் நீங்க நிஜமாவே சிண்ட்ரெல்லா தான் என்றும், சகுந்தலாவை தொடர்ந்து அடுத்து சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்கப் போறீங்களான்னும், ரொம்ப க்யூட்டா இருக்கு சமந்தா என்றும் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nநடிகை சமந்தாவுக்கு விவாகரத்து செட்டில்மெண்ட்டாக இத்தனை கோடிகளா\nபார்ட்டியில் ஒன்றாய் கும்மாளம் போட்ட டாப் நடிகைகள்...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்\nஅறிவு இருக்கா... பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய சமந்தா\nசமந்தா,அதுல்யா, முருங்கைக்காய் சிப்ஸ்... மூன்றையும் இணைத்து சாந்தனு சொன்ன ஸ்பெஷல் தகவல்\nசமந்தாவின் விவாகரத்து வதந்திக்கு இது தான் காரணமா...குழப்பத்தில் ரசிகர்கள்\nகணவரின் லவ் ஸ்டோரியை பார்த்து சமந்தா போட்ட கமெண்ட்...குழப்பத்தில் ரசிகர்கள்\nசமந்தாவும் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்ய போகிறார்களா\nமீண்டும் படங்களுக்கு ஓகே சொல்லும் சமந்தா... குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்\nதிடீரென சமந்தா இப்படி சிக்குன்னு சிக்ஸ்பேக்குக்கு மாற காரணம் என்ன\nவைரலாகும் விவாகரத்து வதந்திகள்.. மீடியாவை கோரமான நாயாக சமந்தா சித்தரிக்க அதுதான் காரணமா\nகணவரை பிரிந்து வாழ்கிறாரா சமந்தா....உண்மையாக தானா\n62 வது பிறந்தநாள் கொண்டாடும் நாகர்ஜுனா... வாழ்த்தும் பிரபலங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இ��ாவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/expecting-heavy-rain-chennai-and-other-13-districts-chennai-weather-report/", "date_download": "2021-09-24T11:07:12Z", "digest": "sha1:U22O7DZYR3LHFTO3JNCHD6XHQ2PUMHFK", "length": 10132, "nlines": 116, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nசென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கோவை, நீலகிரி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும் என்றும், மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.\nமக்கள் முடிந்த வரை தங்கள் சுற்றுப்புற இடங��களை சுத்தமாக வைத்து மழை நீரை சேமித்துக்கொள்ளுங்கள்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபட்ட படிப்புகளில் இந்தி மொழியினை கட்டாய படமாக்க யுஜிசி நிர்வாகம் முயற்சி\nசென்னை விமானநிலையத்தில் செக்யூரிட்டி ஸ்க்ரீனர் வேலை\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருடத்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/language-war-will-explode-again-vaiko-warned-vaij-162623.html", "date_download": "2021-09-24T12:48:34Z", "digest": "sha1:AKZ7DN4K25ETRVEG42X25WBXWTXMMTOJ", "length": 11195, "nlines": 106, "source_domain": "tamil.news18.com", "title": "மொழிப்போர் மீண்டும் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை! | Language war will explode again: Vaiko Warned – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nமொழிப்போர் மீண்டும் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை\nமொழிப்போர் மீண்டும் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை\nகல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தே���ியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வைகோ வலியுறுத்துயுள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கத் திட்டமிட்டால் 1965-ல் நடந்த மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயளாலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.\nதமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18-க்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.\nதமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும் என்று அவர் கூறினார்.\nஇந்த விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையில் 2-வது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.\nகஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்.\n6-ம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-ன் மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nAlso see... எந்த மொழியாக இருந்தாலும் மொழித்திணிப்பை திமுக எதிர்க்கும் - கனிமொழி\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nமொழிப்போர் மீண்டும் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை\nதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி - எடப்பாடி பழனிச்சாமி\nடிராக்டர் கடனை கேட்டு நெருக்கடி - பைனான்ஸ் நிறுவன வாசலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nவால்பாறை வனச்சரகர் கைது பின்னணியில் நீதிபதி மகன்\nகண்ணகி- முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: பெண்ணின் அண்ணணுக்கு தூக்கு- 12 பேருக்கு ஆயுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/losliya/page-2/", "date_download": "2021-09-24T12:04:51Z", "digest": "sha1:XSUGHFP7GKIOKGU6XTY65BCJO4R5QCGL", "length": 4905, "nlines": 91, "source_domain": "tamil.news18.com", "title": "Losliya | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nபிங்க் உடையில் இணையத்தை கலக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள்...\nலாஸ்லியா & ஹர்பஜன் இணைந்த ’பிரண்ட்ஷிப்’ - ஃபர்ஸ்ட் லுக் உள்ளே...\nபிக்பாஸ் லாஸ்லியாவின் ரீசென்ட் கிளிக்ஸ்\nபிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள்\nவாழ்க்கை ஒருமுறைதான்.. ஹேப்பியா வாழுங்க... லாஸ்லியா அட்வைஸ்\nஅன்பு ரசிகரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய லாஸ்லியா - வீடியோ\nதமிழ் சினிமா உங்களுக்காக காத்திருக்கிறது லாஸ்லியா\nபேரண்டிங்கில் நீங்கள் எந்தமாதிரியான அப்பாவாக நடந்துகொள்கிறீர்கள்..\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா எவ்ளோ அழகாக இருக்காங்கன்னு பாருங்க.\nதினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா \nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nடெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை..\nசென்னையில் ஜனவரி முதல் மொபிலிட்டி கார்டு திட்டம் துவக்கம் - பயன் என்ன\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/happy-news-for-motorists-do-you-know-what-is-the-new-procedure-coming-at-the-highway-toll-plazas-422378.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-09-24T12:06:38Z", "digest": "sha1:ZTW23XZQFHJNB3ORCK6BXCUGJZJJMHZT", "length": 21495, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் வரப்போகுது புதிய நடைமுறை .. என்னனு தெரியுமா? | Happy news for motorists, Do you know what is the new procedure coming at the highway toll plazas? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nMovies இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி \nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் வரப்போகுது புதிய நடைமுறை .. என்னனு தெரியுமா\nடெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற புதிய நடைமுறை விரைவில் வருகிறது.\nஉங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார்\nஇந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்து இருப்பது சுங்கச் சாவடிகள்தான்.\nகுறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்றால் இடையில் இருக்கும் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திவிட்டுதான் பயணத்தை தொடர முடியும். வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ஒரு தொல்லை என்றால் அந்த பணம் கட்டுவதற்காக சுங்கச்சாவடிகளில் காத்திருப்பது பெரும் சோதனையாக இருந்தது.\nமுடிவு கட்டிய மத்திய அரசு\nஅதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டி���ை நாட்களில் வாகனங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் காத்திருந்து ஊருக்கு செல்வதற்கு போதும், போதும் என்றாகிவிடும். ஒருவழியாக இந்த நீண்ட காத்திருப்புக்கு மத்திய அரசு முடிவு கட்டியது. அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணம் செலுத்தாமல் பாஸ்டேக் முறையில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.\nஇதன்மூலம் சுங்கச்சாவடிகள் முன்பு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் முறையே கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையிலும் பணம் செலுத்த வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் நிலையையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 'பாஸ்ட் டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அதே வேளையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.\nஇந்த புதிய விதியின்படி சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு ஒன்று வரையப்படும். இந்த கோட்டினை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 வினாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்க கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அந்த அதிகாரி கூறினார்.\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nகுஜராத் டூ டெல்லிக்கு.. ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின்- சிக்காமல் சேர்த்த ராஜஸ்தான் லாரி\nஎன்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்\nசேலை அணிந்து வந்த பெண்ணுக்கு ஹோட்டலில் அனுமதி மறுப்பு.. ஊழியர்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/fishermen-says-that-it-was-sound-like-explosion-burst-near-jakarta-coast-408456.html?ref_source=articlepage-Slot1-17&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T13:03:10Z", "digest": "sha1:QZWOWXV2LUEAALFLJGR66KIWOAW4O3KM", "length": 19327, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாவா கடலில் குண்டுவெடித்தது போல் சப்தம்.. பல அடி உயரம் சீறிய அலைகள்.. நடந்தது என்ன?.. மீனவர்கள் | Fishermen says that It was sound like explosion burst near Jakarta coast - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெ���்டி நீட் தேர்வு கோடநாடு\nஇந்தோனேசியா சிறையில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து.. தூங்கிக் கொண்டிருந்த 41 கைதிகள் உடல் கருகி பலி\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 19.89 கோடி; இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1,808 பேர் மரணம்\nஅமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்-ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098; இந்தோனேசியாவில் 1,759 பேர் பலி\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 96,375 பேருக்கு கொரோனா தொற்று- இந்தோனேசியா, பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு\nஷாக் மேல் ஷாக்.. முதலில் டாக்டர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. தொற்றுக்கு பலி.. கதறும் இந்தோனேஷியா\nஷாக்.. மொத்தம் 545 டாக்டர்களாம்.. ரெண்டே வாரத்தில் தொற்றுக்கு பலி.. அதிர்ச்சியில் இந்தோனேஷியா\nசைலேந்திரபாபு ஆபரேஷன்.. இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nதிமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல\nஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத���திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாவா கடலில் குண்டுவெடித்தது போல் சப்தம்.. பல அடி உயரம் சீறிய அலைகள்.. நடந்தது என்ன\nஜகார்த்தா: ஜாவா கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற சப்தம் கேட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nஇந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து பார்னியோ தீவில் உள்ள பாண்டியநாக்கிற்கு ஸ்ரீவிஜயா எஸ்ஜே 182 என்ற போயிங் விமானம் நேற்று மதியம் 2.36 மணிக்கு புறப்பட்டது.\nமத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்க தேமுதிக கூட்டணி ராசிதான் காரணம்.. பிரேமலதா பொளேர்\nஇந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான கண்காணிப்பை இழந்தது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 59 பேர் இருந்தனர். இது மாயமானதாக தேடப்பட்டு வந்த நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.\nஇதுகுறித்து இந்தோனேசிய ராணுவத் தளபதி ஹாடி ஜாஜன்டோ கூறுகையில் கடற்படையினர் அந்த விமானத்தின் சிக்னலை கண்டுபிடித்துள்ளனர். அந்த சிக்னலும் விமானம் விபத்துக்குள்ளான போது விமானிகள் இறுதியாக தொடர்பு கொண்ட இடமும் ஒன்றோடு ஒன்று ஒத்து போகிறது.\n12 மணி நேரத்திற்கு மேல்\nஇதையடுத்து நீர் மூழ்கும் வீரர்களை இறக்கி விமான பயணிகளை தேடி வருகிறோம். விமான விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என தெரியவில்லை என்றார். இதுகுறித்து நேரில் பார்த்த மீனவர்கள் அதிகாரியிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.\nஅதில் ஜகார்த்தா கடற்கரையின் வடக்கு பகுதியில் ஆயிரம் தீவுகள் பகுதி அருகே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது சனிக்கிழமை மதியம் 2.40 மணிக்கு கடலில் ஏதோ குண்டுவெடித்தது போன்ற ஒரு சப்தத்தை கேட்டோம்.\nஅது குண்டுவெடிப்பா இல்லை சுனாமியா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தோம். கடல் அலைகளும் ஆக்ரோஷமாக உயர்ந்தன. அப்போது கனமழை பெய்து வந்தது. அதனால் எங்களால் என்ன சப்தம் என்பதை தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து எங்கள் படகுக்கு அருகே விமான ��ாகங்களும், விமான எரிப்பொருளும் மிதப்பதை கண்டோம்.\nஅப்போதுதான் ஏதோ ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்தோம் என்றனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே ராடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்படும் போது 8,839 மீட்டர் உயரத்தில் பறந்தது.\nஎங்கும் கொரோனா நோயாளிகள், உயிரிழப்புகள்.. திணறும் இந்தோனேசியா..அடுத்த இந்தியாவாக மாறலாம் என வார்னிங்\nஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா\nசீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று\nமயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அடுத்தடுத்த பலி.. \"சீனா வேக்சின்\" போட்ட இந்தோனேசியாவில்.. பயங்கரம்\nஇந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன\nகீழே ஒரு ஷாட்ஸ் மட்டும்தான்.. மேல டிரஸ் கிடையாது.. இணையத்தையே புரட்டி போட்ட வெட்டிங் போட்டோ\nஅடுத்தடுத்த புயல்.. திடீர் வெள்ள பெருக்கு.. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு... தப்புமா இந்தோனேஷியா\nநெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்\nமாஸ்க் அணியவில்லை என்றால்... 'இதை' பண்ணிவிட்டு போங்க... இந்தோனேஷியாவில் விநோத தண்டனை\nஇந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 67 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்\nஇந்தோனேசியா விமான விபத்து.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: 5 மூட்டைகளில் உடல் உறுப்புகள்.. 10 மூட்டைகளில் விமான பாகங்கள் கண்டெடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/paathu-paathu-song-in-manjapai-movie/", "date_download": "2021-09-24T12:16:46Z", "digest": "sha1:AZMTPUG5HUO34YFLFBH66LALV2PA5QTQ", "length": 4313, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மஞ்சப்பை’ படத்தின் ‘பார்த்து பார்த்து’ பாடலின் முன்னோட்டம்..!", "raw_content": "\n‘மஞ்சப்பை’ படத்தின் ‘பார்த்து பார்த்து’ பாடலின் முன்னோட்டம்..\n‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குக் காரணகர்த்தாக்களில் ஒன்றான ‘பை பை’ பாடலை போல.. இந்த ‘மஞ்சப்பை’ படத்திலும் ‘பார்த்து பார்த்து’ என்ற பாடலை லட்சுமிமேனன், விமல் நடனத்தில் பார்த்து, பார்த்து செதுக்கியிருக்கிறார்களாம்.\nஇந்தப் பாடலுக்கு இதுவொரு முன்னோட்டம்.\nஎப்படியெல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க..\nlakshmi menon manjapai movie movie songs paathu paathu song vimal பார்த்து பார்த்து பாடல் மஞ்சப்பபை திரைப்படம் லட்சுமி மேனன் விமல்\nPrevious Post2013 தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - முழு விபரம்.. Next Postதெனாலிராமன் வருமா..\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடலின் வீடியோ\n7 வருடங்கள் கழித்து மீண்டும் துவங்குகிறது ‘சிப்பாய்’ திரைப்படம்\nவிஜய் புகழ் பாடும் ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ படத்தின் ‘அர்சல்-மெர்சல்’ பாடல்\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/valkai/ennankal/tamil-images-amaithi-kavithai-sila-pirachchanaikalai", "date_download": "2021-09-24T11:25:09Z", "digest": "sha1:5LV3NSTNVZKRWXV5BX5ERJ76W5MIOHNV", "length": 5877, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Tamil images | அமைதி கவிதை, சில பிரச்சனைகளை - Amaithi kavithai, sila pirachchanaikalai | Merkol", "raw_content": "\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nNext Next post: Tamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil kavithaigal images | உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை – நம்பிக்கை இழந்தவன்\nTamil images | சுயநலம் கவிதை – பிறருக்கு தேவைப்படும்\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத��தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/113305/Nithyananda-has-been-appointed-as-the-Dean-of-the-Madurai-Athena-Monastery.html", "date_download": "2021-09-24T12:16:19Z", "digest": "sha1:JYVVRCDV6XUINYHDN3XUTYH24TSKRKBG", "length": 7480, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றக் கொண்டதாக நித்யானந்தா அறிவிப்பு | Nithyananda has been appointed as the Dean of the Madurai Athena Monastery | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றக் கொண்டதாக நித்யானந்தா அறிவிப்பு\nமதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுவிட்டதாக நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதியாக 1980ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி ,மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று மடத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக நித்யானந்தா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையும், புகைப்படங்களும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. மறைந்த பீடாதிபதி அருணகிரிநாதருக்கு தேவையான சாஸ்திர, சம்பிரதாயங்களை தான் கைலாசாவில் இருந்து செய்து முடித்து விட்டதாகவும், ஆன்மீகம் மற்றும் மடத்தின் தர்ம ஆச்சாரங்களின்படி மடத்தின் அதிகாரப்பூர்வ 293-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டதாகவும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nதமிழ்நாட்டில் 1800-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு - கோவையில் 210 பேருக்கு தொற்று உறுதி\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/wetzikon-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:26:19Z", "digest": "sha1:WBRNVQ4BIS6QHY2HOHPAIBBBIKOZ33BX", "length": 6763, "nlines": 81, "source_domain": "www.swisstamil24.com", "title": "Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nWetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை\nWetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை.\nவெட்ஸிகானில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா அதரிகத்தைமையினால் சுமார் 620 மாணவர்களும் சுமார் 100 ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர்.\nநாளை வெள்ளிக்கிழமை இந்த பரிசோதனையை மேற்கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்றுநோய்களைத் தடுக்க வெட்ஸிகான் பள்ளி அதிகாரிகள் வியாழக்கிழமை இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.\nPrevious : வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.\nNext : சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (08.04.21) – Swiss Tamil News\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_472.html", "date_download": "2021-09-24T11:26:46Z", "digest": "sha1:KXWCPDFVVYJ7OO7PDOSHA4TFKGRXUWBM", "length": 9255, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "போருக்கு தயாராகும் இந்தியா = சீனா - TamilLetter.com", "raw_content": "\nபோருக்கு தயாராகும் இந்தியா = சீனா\nஇந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாங் எனும் பகுதியில் அத்துமீறி சாலை அமைத்து வருவதுடன், இந்தியாவுடன் போர் தொடுப்போமென எச்சரிக்கை கொடுத்து வருகிறது சீனா. பதிலுக்கு இந்தியாவும் அந்த பகுதியில் பதுங்கு குழிகளை அமைத்து, ராணுவ வீரர்களை குவித்து வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசு போர் தவிர்க்க முடியாததாகிவிடும் போது, எந்த வித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\n30 நாட்களுக்கு போர் நீடித்தால், அதற்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு நிதியை தாராளமாக செலவிடவும், துணை ராணுவத் தலைமைத் தளபதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச சந்தையில் இருந்து பத்து வகையான அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\nஆக, போருக்கு தயாராகி வருகிறது இந்தியா, போர் மூண்டால் நிச்சயம் சீனாவுக்கு அதிகப்படியான இழப்பு இருக்குமென தெரிவிக்கின்றனர், இந்திய- சீன மோதலை கவனித்து வரும் உலக நாடுகள்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/vijay-movie-release-ott-flatform/", "date_download": "2021-09-24T11:58:59Z", "digest": "sha1:FYH7J5ILEOWXJHWZ7SIWPL57MSGLHF5M", "length": 9157, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது.\nஇந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜில்லா’ ���டத்தின் தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2014-ம் ஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு, அங்கு நகைச்சுவையில் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகள் ஜில்லா படத்தில் எடுக்கப்பட்டிருந்தன. தமிழில் அந்த காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது.\nசில காரணங்களால் அப்போது ஜில்லா படம் தெலுங்கில் வெளியாகவில்லை. எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் விஜய்யுடன் பிரம்மானந்தம் நடித்து, நீக்கப்பட்ட காட்சிகள், மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.\nஜில்லா படத்தை நீசன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜயுடன் மோகன் லால் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் மஹத் ஆகியோரும் முக்கிய முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.\nவாடிவாசல் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகாதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்ஷா\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/anitha-vs-aari-bigg-boss-tamil-season-4-day-78-highlights", "date_download": "2021-09-24T12:14:23Z", "digest": "sha1:SG2VF3PGPT3RDAS3ZJXUMIOF653O2AG2", "length": 77866, "nlines": 359, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி! பிக்பாஸ் – 78 | Anitha vs Aari - Bigg Boss Tamil Season 4 Day 78 Highlights - Vikatan", "raw_content": "\nசூப்பர் சிங்கருக்கு ஷிவாங்கி, ஸ்டார்ட் மியூசிக்குக்கு மாகாபா... அப்ப பிரியங்கா `பிக்பாஸ்' என்ட்ரியா\n`குக்கு வித் கோமாளி' கனி டு சரவணன் மீனாட்சி ரச்சிதா… பிக்பாஸ் சீசன் - 5 போட்டியாளர்கள் யார், யார்\nமீண்டும் பிக்பாஸ் ஜூலி டு `ஆங்ரி பேர்ட்' பாலா... என்ன நிகழ்ச்சி, நடுவர்கள் யார்\n''பிக்பாஸ் வீட்டுக்குள் 49 நாள்தான் இருந்தேன்... சம்பாதித்தது 2.25 கோடி'' - கோடீஸ்வரியான நடிகை\nமீண்டும் அர்ச்சனா, அன்பு, அழுகை... பிக்பாஸ் கொண்டாட்டம்தான்...ஆனா, கன்டென்ட் இல்லாம திண்டாடிட்டாங்க\nஆரவ், ரித்விகா, முகேன், ஆரி... பிக்பாஸ் வின்னர்கள் வென்றது எப்படி\nBIGG BOSS சீசன் 4: ஆரி வென்றதும், ரேகா வெளியேறியதும், பாலாஜி பயந்ததும் எதனால்\nபிக்பாஸ் சீசன் 4 - ஆரியின் வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்\nபிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா\nகவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2\nசூப்பர் சிங்கருக்கு ஷிவாங்கி, ஸ்டார்ட் மியூசிக்குக்கு மாகாபா... அப்ப பிரியங்கா `பிக்பாஸ்' என்ட்ரியா\n`குக்கு வித் கோமாளி' கனி டு சரவணன் மீனாட்சி ரச்சிதா… பிக்பாஸ் சீசன் - 5 போட்டியாளர்கள் யார், யார்\nமீண்டும் பிக்பாஸ் ஜூலி டு `ஆங்ரி பேர்ட்' பாலா... என்ன நிகழ்ச்சி, நடுவர்கள் யார்\n''பிக்பாஸ் வீட்டுக்குள் 49 நாள்தான் இருந்தேன்... சம்பாதித்தது 2.25 கோடி'' - கோடீஸ்வரியான நடிகை\nமீண்டும் அர்ச்சனா, அன்பு, அழுகை... பிக்பாஸ் கொண்டாட்டம்தான்...ஆனா, கன்டென்ட் இல்லாம திண்டாடிட்டாங்க\nஆரவ், ரித்விகா, முகேன், ஆரி... பிக்பாஸ் வின்னர்கள் வென்றது எப்படி\nBIGG BOSS சீசன் 4: ஆரி வென்றதும், ரேகா வெளியேறியதும், பாலாஜி பயந்ததும் எதனால்\nபிக்பாஸ் சீசன் 4 - ஆரியின் வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்\nபிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா\nகவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2\nவேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி\nவேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி\nமீண்டும் அர்ச்சனா, அன்பு, அழுகை... பிக்பாஸ் கொண்டாட்டம்தான்...ஆனா, கன்டென்ட் இல்லாம திண்டாடிட்டாங்க\nபிக்பாஸ் சீஸன் 4... வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா\nகவின், ஷெரீன் கலாய்ப்புகள்; ஆரி கேட்ட மன்னிப்பு; `நல்லவன்' பாலாஜி பிக்பாஸ் இறுதி நாள் - பார்ட் 2\nஆரியின் வெற்றிக்கு பாலாஜிதான் காரணம்... பாவம் ரியோ பிக்பாஸ் இறுதி நாள் பார்ட் - 1\nரியோவுக்கு என்னதான் பிரச்னை... கமல் கொடுத்த டிப்ஸ்... கேபி சொன்ன காரணம் பிக்பாஸ் – நாள் 104\nகாதல் குழப்பத்தில் பாலாஜி... ஆரிதான் வின்னரா பிக்பாஸ் – நாள் 103\nகேபி எடுத்தது சரியான முடிவா... தீரவே தீராத `அன்பு' கேங்க் அலப்பறைகள் பிக்பாஸ் – நாள் 102\nபிக்பாஸ் டைட்டிலா, விஷ பாட்டிலா... காற்றில் பறக்கும் ரூல்ஸ்\nரேகாவின் துயரம், மீண்டும் அர்ச்சனாவின் அன்பு கேங், ஆரியின் அப்செட்... பிக்பாஸ் – நாள் 100\n`குழந்தாய்' அர்ச்சனா... குத்துறாங்க ரியோ... அழுகை ஆரி... நடிகன் பாலாஜி பிக்பாஸ் – நாள் 99\nஇனி ஆறு பேருக்குள் ஆட்டம்... சண்டைகளால் அலறப்போகும் வீடு... கெட் ரெடி ஃபோக்ஸ் பிக்பாஸ் – நாள் 98\nமுதல் 'அன்பு' ஃபைனலிஸ்ட் சோம்... உள்ளுக்குள்ள ஒரு புது லவ் ட்ராக் ஓடுதே.. பிக்பாஸ் – நாள் 97\nசிங்கப்பெண்கள் ஷிவானி, ரம்யா... பாலாஜி - ஆரி மட்டும்தான் கன்டென்ட்டா பிக்பாஸ் – நாள் 96\nஆரியின் துல்லிய கணிப்பு; ஷிவானியின் ஷார்ப் அப்சர்வேஷன்... ஆனா டாஸ்க் ஏன் இப்படி பிக்பாஸ் – நாள் 95\nகாலையில 6 மணி... கொக்கரக்கோன்னு கோழி கூவுச்சு.... ஆரி குறைகள் கூற ஆரம்பித்தார் பிக்பாஸ் – நாள் 94\nரம்யா ஆன் டாப்... வேடிக்கைப் பார்த்த ஆரி, பாய்ந்துவந்து பாயின்ட்டை விட்ட பாலாஜி பிக்பாஸ் - நாள் 93\nகீரிக்கும் பாம்புக்கும் சண்டை... ஆரிக்கும் பாலாஜிக்கும் சமாதானம் பிக்பாஸ் – நாள் 92\nகோபத்தால் கோட்டை விடும் பாலாஜி... ஆழம் பார்க்கும் ஆரி... நடுங்கிய ரம்யா பிக்பாஸ் - நாள் 91\nகழன்றுவிழும் முகமூடிகள்... ஆரியை எதிர்க்கும் வீடு... திருப்பி அடிக்கும் ஆரி பிக்பாஸ் - நாள் 90\nஆரி - பாலாஜி சண்டைகள்... சட்ட கிழியல... ஆனா மைக்கு பிக்பாஸ் – நாள் 89\n\"பிக்கி பிக்கி பாஸ்\"... குட்டி புயல் ஆரி மகள்... ஆஜித்துக்குக் கிடைத்த அட்வைஸ்\nரியோவுக்கு மனைவியின் அட்வைஸ்... ரம்யா அம்மாவின் அன்பு... ஆரி ப்ரோவின் ஹைஃபை பிக்பாஸ் - நாள் 87\nஷிவானி அம்மா ஏன் அப்படி நடந்துகொண்டார்... ஆரி ப்ரோதான் சிறந்த போட்டியாளரா பிக்பாஸ் – நாள் 86\nஷிவானியின் குறுகுறு பார்வைகள்... ஆரியின் தொண்டைச் செருமல்... சோமின் மன்னிப்பு பிக்பாஸ் - நாள் 85\nஅனிதா சொன்ன அந்த இரண்டு விஷயங்கள்... கேப்டன் ஆரி அம்பியா, அந்நியனா பிக்பாஸ் – நாள் 84\nவெளியேறும் அனிதா; புது கேப்டன் `பாலா'ஜியின் அடிகள் பிக்பாஸ் – நாள் 83\nஅனிதாவின் பரவசங்கள்... பாலாஜியின் பாசங்கள்... பிக்பாஸின் பிர���யாணிக்கள்\nசோம்: ஒரு பூனை புலியான கதை; `ஸ்மார்ட் மூவ்' ரியோ; அனிதா இப்படிச் செய்யலாமா பிக்பாஸ் – நாள் 81\nபருப்பு சண்டை பார்ட் 2; `கட்டதுரை' ஆரி ப்ரோ; யாருக்கு என்ன ரேங்க் பிக்பாஸ் – நாள் 80\nபாலாஜி தந்திரங்கள், கேபி கண்டுபிடிப்புகள்... ஆரி ஃபேன்ஸ் அட்ராசிட்டீஸ் பிக்பாஸ் – நாள் 79\nவேட்டையாடு வெறியோடு மோடில் அனிதா, ஷிவானியோடு மோதும் பாலாஜி, டிஆர்பி சண்டையில் ஆரி\nவெளியேறிய `அன்பு'... `சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ' பாலாஜி பிக்பாஸ் - நாள் 77\nஜூனியர் பிக்பாஸ் அனிதா; ஆரி, பாலாஜி எனும் நரிகள்; வெளியேற்றப்படுவாரா அர்ச்சனா பிக்பாஸ் – நாள் 76\nரம்யாவையே அதட்டிய பிக்பாஸ்... பாலாஜி எனும் காளியின் ஆட்டம்... ஆரியின் 'தகுதியில்லை'\n`ஆரி ப்ரோ'வைப் பாராட்டிய பிக்பாஸ்... குரூப்பிஸ ரூட்டில் பாலாஜி பிக்பாஸ் – நாள் 74\n`கன்னுக்குட்டி' அனிதா... ஆரி ப்ரோ, அர்ச்சனாவின் சபதங்கள்... பிக்பாஸ் – நாள் 73\nதெர்மகோல் முட்டையில் குஞ்சு பொறித்த ஒரே கோழி நம்ம பாலாஜி கோழிதான் பிக்பாஸ் - நாள் 72\nஅர்ச்சனாவின் `மாமா' கமென்ட்.... கோபமே வரவில்லையா அந்த ரோபோவுக்கு பிக்பாஸ் - நாள் 71\nஅர்ச்சனாவின் அன்பு ஜெயிக்குமா, `அடிங்’ ஜெயிக்குமா வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி\nகமலுக்கே `பாபநாசம்' டெக்னிக்கா... அன்பு கேங் அர்ச்சனா - ரியோ கபட நாடகங்கள் பிக்பாஸ் – நாள் 69\n `அன்பு' கேங்கில் இரண்டு விக்கெட்கள் விழுமா பிக்பாஸ் – நாள் 68\nநிஷாவுக்கு கட் அவுட்; அனிதாவுக்கு கெட் அவுட் ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு\n`பாஸி' அர்ச்சனா, `விஷப்பூச்சி' அனிதா, `சீரியஸ்' ஆரி... ராஜாளி நீ காலி பிக்பாஸ் – நாள் 66\nஅர்ச்சனாவிடம் இப்படியா விளையாடுவது... நிஷாவுக்கு எதுவுமே புரியாதா பிக்பாஸ் – நாள் 65\nஅனிதாவின் தெய்விகச் சிரிப்பு, பாலாஜியின் தோல்வி, ஆரியின் அர்ச்சனா வியூகம் பிக்பாஸ் – நாள் 64\nலவ் யூ சனம்... உங்களை வெளியேற்றியதன் பின்னணி என்ன தெரியுமா – பிக்பாஸ் நாள் - 63\nசனத்தை வெளியே அனுப்புவதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்களா... ஓ மை ஆண்டவரே பிக்பாஸ் - நாள் 62\nஆபீஸ் ரூமில் அடிவாங்கிய ஹவுஸ்மேட்ஸ்... `சிவாஜி தி பாஸ்' ஆன பிக்பாஸ்\nசனம் - பாலாஜி ஷூ சண்டைகள்... அனிதாவின் 'லூஸு'கலாய்... பிக்பாஸ் நாள்- 60\nஅனிதாவின் பாசிப்பருப்பு வெடிகள���, ரியோவுக்கு விழுந்த அடிகள், அர்ச்சனாவின் வலிகள் பிக்பாஸ் – நாள் 59\nடார்கெட் ஆரி... பாலாஜி செய்தது ஸ்மார்ட்டா, சொதப்பலா பிக்பாஸ் – நாள் 58\nஹிட்லிஸ்ட்டில் ஷிவானி, பதறும் பாலாஜி, நிதானிக்கும் ஆரி...பிக்பாஸ் – நாள் 57\nசம்யுக்தாவை வெளியேற்றிய 'வளர்ப்பு'... ஆனால், இங்கே எல்லாம் நியாயமாக நடக்கிறதா பிக்பாஸ் நாள் - 56\n'அன்பே சிவம்' எடுத்தவரிடமே அன்பு பஞ்சாயத்தா... ஆரியின் பக்கம் உண்மை இருக்காபிக்பாஸ் – நாள் 55\nஎன்னாது... சிறப்பா செயல்பட்டது ரமேஷா... அப்ப வெளியபோகப்போறது - பிக்பாஸ் நாள் - 54\nரியோவின் அபத்த நாடகங்கள்... நிஷாவுக்கு சீரியல் கண்ணீர் பிக்பாஸ் – நாள் 53\n``ஏன் பிக்பாஸ்... எங்களைப் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது'' பிக்பாஸ் - நாள் 52\nஅன்பின் தாய் அர்ச்சனா அட்ராசிட்டீஸ்... சம்யுக்தாவின் வார்த்தை மீறல் பிக்பாஸ் நாள் – 51\nஆரியின் இமேஜ் பலூனை ஊதி வெடித்த பாலாஜி... அப்ப எல்லாமே நடிப்பா ப்ரோ பிக்பாஸ் - நாள் 50\nதப்புன்னா தட்டிக்கேளுங்க ஆண்டவரே... சுச்சிக்கு நடந்தது நியாயமா பிக்பாஸ் – நாள் 49\nகடி ரியோ, குட்டி டாஸ்க் பாலாஜி, தாத்தா ரமேஷ்... பிக்பாஸ் - நாள் 48\nஎப்பேர்பட்ட திறமைசாலி சுசித்ரா... ஆனால், ஏன் இப்படி பிக்பாஸ் – நாள் 47\nவெளியேறப்போவது சுச்சியா, ஷிவானியா... பாலாஜி மாமாவைக் கலாய்த்த ரம்யா பிக்பாஸ் – நாள் 46\nடாஸ்க் எல்லாம் சூர மொக்கை... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பிக்பாஸ் - நாள் 45\nஅனிதாவின் கூவல், ரம்யாவின் தண்ணீர் குடம்... தவிக்கிது மனசு தவிக்கிது பிக்பாஸ் - நாள் 44\n`சிடுமூஞ்சி மேக்ஸ்' சுச்சி... லவ்வெல்லாம் இல்ல பாலாஜி... ஜெனிலியா மோடில் அனிதா பிக்பாஸ் – நாள் 43\nகமலையே கடுப்பேற்றிய அனிதா; தாவரத்தாய் ரம்யா; குட்டை குழப்பி நிஷா பிக்பாஸ் – நாள் 42\nபட்டாசுக் கடையான வீக்கெண்டு பஞ்சாயத்து; கமல் கையில் எடுத்தது பிரம்பா மயிலிறகா பிக்பாஸ் – நாள் 41\nபூரியாய் கொதித்த ஆரி; ஒரு டீஸ்பூன் கண்ணீர் அனிதா; சுச்சி சிக்கல் பிக்பாஸ் – நாள் 40\nசுச்சியின் விவகார லென்ஸ், சோம் சொதப்பல் ப்ரப்போஸல், ஷிவானியின் அந்த சப்பாத்தி - பிக்பாஸ் நாள் - 39\n`ஆனஸ்ட்' பாலாஜிக்கும், ஷிவானி - கேபி சண்டைக்கும் என்ன சம்பந்தம் பிக்பாஸ் – நாள் 38\nகுப்பை குப்பையா வெளில வருதே... ஆரியுடன் சனம் சண்டைபோட்டதன் உளவியல் என்ன பிக்பாஸ் – நாள் 37\nதெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், ���ன்புள்ள ஆல்கஹால் கடிதம் பிக்பாஸ் – நாள் 36\n`விதி விளையாடிவிட்டது மை சன்...' ஸ்ட்ராட்டர்ஜி சுரேஷை வெளியேற்ற என்ன காரணம் பிக்பாஸ் – நாள் 35\n`விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன பிக்பாஸ் – நாள் 34\nதேன்குரல் சனம்... பாலாஜி மீது பிக்பாஸே காண்டான அந்த தருணம்... கேப்டன் ஆன ஆரி பிக்பாஸ் நாள் - 33\nஷிவானி - பாலா ரொமான்டிக் ஜோடியா... அட மொக்கை போடாதீங்கப்பா பிக்பாஸ் - நாள் 32\nஆங்ரிபேர்ட் ஆரி vs இரிடேட்டிங் பாலா... குறும்படம் ரெடியாகுது மக்களே பிக்பாஸ் – நாள் 31\nபாலாவின் சித்து விளையாட்டுக்கள், கைவைங்கடா பார்க்கலாம் மோடில் சனம், பொய் அர்ச்சனா\nஆண் குறில் அல்ல நெடில்... எகிறிய பாலா கலவர பூமியில் காத்து வாங்கிய அந்த ஜீவன் கலவர பூமியில் காத்து வாங்கிய அந்த ஜீவன் பிக்பாஸ் நாள் – 29\nவெளியேறிய வேல்முருகன்; புதுவரவு சுசித்ரா... இனி கேம்பிளான் எப்படி இருக்கும் பிக்பாஸ் – நாள் 28\nகமலின் `பகுத்தறிவு' கைதட்டல், அர்ச்சனாவின் திணறல்... அனிதா, ஆரி செம ஹேப்பி பிக்பாஸ் - நாள் 27\nஆரி ஆன் ஃபயர்... எக்ஸ்போஸ் ஆகும் பாலா... அதட்டும் அர்ச்சனா பிக்பாஸ் – நாள் 26 #Aari\nஅழுகாச்சி டாஸ்குக்கு அடிஷனல் பேப்பரா அனிதா... ஆத்திரங்கள் வருகிறது மக்களே பிக்பாஸ் – நாள் 25\n\"அம்மா அர்ச்சனா... ஆங்ரி புள்ள பாலா... அன்பு காட்டுங்க மக்களே\" - பிக்பாஸ் நாள் - 24\nஅனிதாவுக்கு என்னதான் பிரச்னை... பிக்பாஸ் அந்த விஷயத்தை சொன்னது சரியா பிக்பாஸ் – நாள் 23\nஅழுகை அனிதா வெர்சஸ் ஓவர் ஆக்டிங் சுரேஷ்... சிறப்பு நிகழ்ச்சிதான் அதுக்காக பிக்பாஸ் நாள் - 22\n\" கமலின் `அரசியல்' குறும்பும், ஆஜித் ஜோசியமும் பிக்பாஸ் - நாள் 21\nஅர்ச்சனாவை டார்கெட் செய்த கமல்; `யாரு மனசுல யாரு... பாலா மனசுல யாரு'- பிக்பாஸ் – நாள் 20\n\" ரியோவை முன்னிறுத்துகிறாரா அர்ச்சனா பிக்பாஸ் - நாள் 19\nசைலன்ட் ரம்யாவின் வயலன்ட் ஐடியா... `காஞ்சனா' சிக்ஸர் அடித்த சுரேஷ்\n\"- விஸ்வரூபம் எடுத்த சனம் vs சுரேஷ் சண்டை... பிக்பாஸ் – நாள் 17\n' - சண்டை சரிதான்... ஆனா, சுரேஷ் நீங்க இப்படிப் பண்ணலாமா பிக்பாஸ் - நாள் 16\n' கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... யாருக்கு யாரோட சண்டை பிக்பாஸ் - நாள் 15\nரியோவுக்கும், ஆரிக்கும் எவ்வளவு முகமூடிகள்... ரேகா வெளியேறியதன் பின்னணி என்ன பிக்பாஸ் நாள் - 14\nதீயாய் வேலைசெய்த ஆர்மிக்காரர்கள்... ரம்யா, ஷிவானி எஸ்கேப் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`சுரேஷ், அப்ப நீங்க ஓனர் இல்லையா...' கண்ணாடி ஜெயிலுக்குச் சென்றுவந்த இருவர் - பிக்பாஸ் நாள் 12\nபடபட பட்டாசாக வெடித்த அர்ச்சனா; `விருதுகள்' கலாட்டா; பீதியான ஆஜித் – பிக்பாஸ் நாள் 11\n' ஆடலுடன் பாடலைக் கேட்டு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்' சுரேஷை மாட்டிவிட்ட பிக்பாஸ்; கெத்து ரம்யா நடந்தது என்ன\n ரியோ v சுரேஷ்; சென்டிமென்ட் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nகமலின் `அரசியல்'; அது சரி,`டூபாக்கூர்'னா என்னங்க - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`குழந்தை' சுரேஷ், கைகொடுத்த அனிதா; தொடரும் சனம் vs பாலா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n\"அனிதா... எத்தனை சதவிகிதம் வனிதா...\" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nகிச்சன் ஏரியா அடிதடிகள்; தொடர்ந்த அழுவாச்சி டாஸ்க்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nமுதல் பஞ்சாயத்தைக் கூட்டிய அனிதா; கறுப்புத் தங்கம் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஒத்திகை டாஸ்கில் பறந்த ஹார்ட்டின்கள்; முதல் தலைவர் ரம்யா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n16 பேர்... பாதி லாக்டௌனில் பிக்பாஸ் வீடு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nதிங்கட தக்கும் தக்கும்தா... திங்கடதக்கும் பிக் பாஸ் தமிழ் - சீஸன் 4 என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nபிக்பாஸ் – நாள் 78\nஅன்பு கேங்கை காலி செய்து பார்வையாளர்களிடம் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு வந்த அனிதா, தனது கோபத்தால் மீண்டும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nபோட்டியாளர்களின் எண்ணிக்கை குறையக் குறைய வீட்டின் உக்கிரம் கூடிக் கொண்டே போகிறது. பாலாஜியும் ஷிவானியும்கூட இப்போது சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சந்திரமுகியாக மாறிய அனிதாவின் ஆவேசம் இன்று மிகவும் கூடிவிட்டது. பல்லைக்கடித்துக் கொண்டு ஆரியை எச்சரித்தார் அனிதா.\nஇந்தப் பஞ்சாயத்தைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேட்காமலேயே ‘என் குடும்ப உறுப்பின���்களை இழுக்காதீர்கள்’ என்று அனிதா ஆவேசப்பட்டது முறையானதாகத் தெரியவில்லை. இதையே அர்ச்சனா இருந்த போதும் அனிதா கணவரின் பெயரைச் சொல்லி நகைச்சுவையாக சில விஷயங்களைச் செய்தார். அதற்கு அனிதா ஆட்சேபம் தெரிவிக்காதது மட்டுமல்லாமல் அந்தக் கிண்டலை ரசிக்கவும் செய்தார். ஆனால் ஆரியுடன் இருக்கும் கசப்பு மற்றும் முன்விரோதம் காரணமாக, அவர் சொல்வதை ஆத்திரத்துடன் தடுப்பதுதான் அனிதாவிற்கு முதன்மையாகத் தெரிந்திருக்கிறது.\nஇதைப் போலவே அனிதாவின் கடுமையான ஆட்சேபத்தினால் ஆரியும் இந்தக் காரணத்தை விட்டு விட்டு வேறு காரணங்களைத் தேடியிருக்கலாம். இத்தனைக்கும் அதுவொரு fun taskதான். விடாப்பிடியாக அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார் ஆரி. (இந்த விஷயத்தை ரம்யா பிறகு சுட்டிக் காட்டியது சிறப்பு).\nபிக்பாஸ் – நாள் 78\nஆனால் ஆரியும் அனிதாவும் மறுபடியும் ஒன்றாக அமர்ந்து ரியோவைப் பற்றி புறணி பேசப் போகும் காட்சியை விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.\nஓகே... 78-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்க்கலாம்.\nபழைய ‘பில்லா’ படத்திலிருந்து ‘வெத்தலையைப் போட்டேன்டி’ பாடலை ஒலிபரப்பினார்கள். இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய குறிப்பு ஏதாவது இந்தப் பாடல் வரிகளில் ஒளிந்துள்ளதோ (btw.. ‘பில்லா’ படத்தை நினைவுகூரும் ஓர் அற்புதமான கட்டுரை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரால் விகடன் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கத் தவறாதீர்கள். (யாரு சொன்னா (btw.. ‘பில்லா’ படத்தை நினைவுகூரும் ஓர் அற்புதமான கட்டுரை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரால் விகடன் தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கத் தவறாதீர்கள். (யாரு சொன்னா தேவாவே சொன்னான் மோமென்ட்\nஅதென்னமோ இன்று ஷிவானி நடனம் ஆடாமல் ‘உர்’ரென்று நின்று கொண்டிருந்ததிலேயே ஏதோ அபசகுனம் தட்டியது. அது பின்னர் உறுதியாயிற்று.\n\"‘சாம்பார்’ல கால்எழுத்து வருமா... சம்பார்’ன்னு எழுதணுமா” என்று அடுப்பை ஏற்றிக் கொண்டு கிச்சன் ஏரியாவில் புது மருமகள் மாதிரி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அனிதா. வீட்டில் இருந்து அர்ச்சனா இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் ‘நான் இல்லாத அருமை இப்போது தெரியுதா’ என்று நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்கலாம்.\n\"இல்லை... ‘சம்போர்’ன்னு எழுதறதுதான் சரி\" என்று அனிதாவின் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த கேபி, \"எனக்குள்ள ஒரு மல்லிகா பத்ரிநாத் ஒளிஞ்சிருக்கிற விஷயம் எனக்கே இப்போதான் தெரியுது\" என்று பெருமை பீற்றிக் கொள்ள, \"சுடுதண்ணியே வெக்கத் தெரியாத உங்கிட்ட கூட சமையல் பத்தி சந்தேகம் கேக்க ஆள் இருக்குது\" என்று ரியோ கிண்டலடித்தார்.\n\"இல்ல... எங்க பழக்கப்படி சம்பார்ன்னுதான் எழுதுவோம். அதான் கேட்டேன்\" என்று சமாளித்தார் அனிதா. பெண்கள் தங்கள் சமையலில் இருக்கும் குறைகளை மழுப்ப பின்பற்றும் ஆயுதங்களில் ஒன்று இதுதான்... \"எங்க பக்கத்துலலாம் இப்படித்தான் செய்வோம்.\"\nபிக்பாஸ் – நாள் 78\nகேப்டன் ஆன பிறகாவது பாலாஜிக்குப் பொறுப்பு வரும் என்று பார்த்தால்... இன்னமும் குறும்புகள் கூடிக் கொண்டே போகின்றன. ஷிவானியின் சாக்லேட்டுகளில் சிலதை பாலாஜியோ அல்லது ஆஜித்தோ எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. \"கொடுங்கடா திருட்டுப்பசங்களா... இல்லாட்டி நான் கத்துவேன்\" என்று ஹைடெஸிபலில் ஷிவானி கத்த எங்கள் வீட்டு ஸ்பீக்கர் டபக்கென்று கீழே உருண்டது.\n‘குழந்தைங்க, வயசானவங்க, இதயப் பிரச்சினையுள்ளவங்க, கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பலவீனமானவர்கள்... இதைக் கேட்காதீர்கள்’ என்று எச்சரிக்கை அறிவிப்பு செய்து விட்டாவது ஷிவானி கத்தியிருக்கலாம். பார்வையாளர்களுக்கே அதைக் கேட்டு காதில் ரத்தம் வரும் போது அதே வீட்டில் இருக்கும் அனிதாவிற்கு ஆட்சேபம் எழாதா என்ன\n\"கத்தாதீங்க... எனக்கு தலை சுத்துது\" என்று ஆட்சேபம் தெரிவிக்க \"அது அவங்க ஹெல்த் கண்டிஷன். நான் என்ன பண்றது” என்று விட்டேற்றியாக பதில் சொன்னார் ஷிவானி. ‘மலேசிய நிஷாவை’ கொண்டு வாங்க என்று உசுப்பேற்றி நிஷாவை வெளியே அனுப்பியதைப் போல ஷிவானியையும் பாராட்டுவதின் மூலம் அவரை இந்த வாரம் வெளியே அனுப்ப கமல் முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇதர விஷயங்கள் கூட பெண்களுக்குக் கேட்காது. ஆனால் தன்னைப் பற்றிய வம்பு என்றால் மிகச் சரியாக கேட்டு விடும். அதைப் போலவே ஷிவானியின் அலட்சியமான கமென்ட்டை கேட்ட அனிதா, சாம்பாரை பாதியிலேயே விட்டு விட்டு படுக்கையில் படுத்துவிட்டார். பிறகு ஷிவானியின் கூச்சலைப் பற்றி கேப்டனிடம் புகார் செய்ய, பாலாஜியோ... \"அதாவது, அது வந்து... அவங்க என்ன சொல்றாங்கன்னா...\" என்று புது கணவன் போல் ஷிவானியிடம் பம்மிக் கொண்டே இதைச் சொன்னார்.\nபிறகு ஷிவானியும் அனிதாவும் நேரடியாகப் பேசி பரஸ்பர பிறாண்டலுடன் சாரி கேட்ட அந்த அழகு இருக்கிறதே Purely a girl thing பெண்களுக்கு மட்டுமே வரும் உடல்மொழி பிறாண்டல் அது.\n‘தப்பு செய்யறது எனக்குப் பிடிக்காது... ஆனா செய்யறது நானா இருந்தா ஓகே’ என்பது போல் பார்த்திபன் ஒரு படத்தில் வசனம் பேசுவார். இதைப் போல, கத்துவதைப் பற்றி அனிதா ஆட்சேபிப்பது ஒரு முரண்தான்.\nபிக்பாஸ் – நாள் 78\nதிங்கட்கிழமை. எனவே நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. கேப்டன் பாலாஜியை நாமினேட் செய்ய முடியாது. அன்பு கேங் சிதறுண்டதைப் போலவே பாலாஜி குரூப்பும் சிதைய ஆரம்பித்திருக்கிறது. ஷிவானி, ஆஜித்தின் பெயர் அதிகம் அடிபட்டது. எதிர் பக்கம் கேபியின் பெயர் சில முறை சொல்லப்பட்டது. ஆனால் ஒன்று... இந்த முறை கூட ‘அன்பு கேங்’ தன் அணியில் ஒருவரையும் நாமினேட் செய்யவில்லை. அத்தனை கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள்.\nஆக... இந்த வார எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் நாமினேட் ஆனவர்கள்: ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி. தன் பெயர் இல்லாததைக் கண்டு வழக்கம் போல் ரியோ ஆச்சர்யமடைந்தார். தனிக்காட்டு ராஜாவான ஆரி தன் பெயர் முதலிலேயே வரும் என்பதை சரியாக யூகித்து அது நிஜமானவுடன் ‘ஹே’ என்று பெருமிதம் அடைந்தார்.\n\"நாமினேஷன் பிராசஸ் முடிவடைந்தது. உங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கலாம்\" என்றார் பிக்பாஸ். (என்னாத்த வேலை இருக்கு) பிக்பாஸின் அறிவிப்பிற்குப் பதில் சொல்லும் விதமாக \"உங்களை எப்போ பார்க்கலாம்) பிக்பாஸின் அறிவிப்பிற்குப் பதில் சொல்லும் விதமாக \"உங்களை எப்போ பார்க்கலாம்” என்று ரம்யா கேட்டது ‘க்யூட்’. தனது ஹைடெஸிபல் கூக்குரலின் மூலம் ரம்யாவின் குறும்பைப் பாராட்டினார் ஷிவானி.\n‘நாங்க நாலு பேர்... எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது’ என்கிற ‘காக்க காக்க’ வசனம் போல... ரியோ, சோம், கேபி ஆகிய மூவரும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். கேபியின் பெயர் இந்த வாரம் நாமினேட் ஆகியிருப்பதால், \"நீ இந்த வாரம் போயிடுவல்ல.. எங்க வீட்ல இந்த தகவலைச் சொல்லிடறியா” என்று ரியோவும் சோமுவும் இணைந்து கிண்டல் செய்து கொண்டிருக்க ‘ஹாங்’ என்று சிணுங்கினார் கேபி.\nபிக்பாஸ் – நாள் 78\nவாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் ஒரு புதிய கலவரம் உருவாக ஆரம்பித்தது. லெமன், முட்டை வரிசையில் இந்த முறை பால். கோப்பைகளில் பாலை ஊற்றும்படி ஷிவானியிடம் கேபி கேட்டுக் கொண்டார் போலிருக்கிறது. கேப்டன் ஆன கெத்தோடு, ரேஷனை கண்காணிக்கும் நோக்கில் ஷிவானியின் செய்கையில் பாலாஜி தலையிட அம்மணிக்கு கோபம் வந்து விட்டது. \"கேட்டாங்க... பால் ஊத்த வந்தேன். நான் என்னமோ பாலை எக்ஸ்ட்ராவா ஊத்தின மாதிரி கணக்கு கேட்டா” என்று கோபித்துக் கொண்ட ஷிவானி வெளிநடப்பு செய்து விட்டார்.\n'வேலை செய்யறவனுக்கு வேலை கொடு... வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு’ என்றொரு நடைமுறை பழமொழி பணியிடங்களில் நீண்ட காலமாக உலவுகிறது. சிலர் தங்கள் வேலையை மட்டுமல்லாமல் பொது வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் செய்வார்கள். அவர்களுக்கே அதிக வேலைகள் சொல்லப்படும். ஆனால், வேறு சிலர் தங்கள் பணி மட்டுமில்லாது எந்த வேலையையும் செய்யாமல் கள்ள மெளனத்துடன் ஓதுங்கியிருப்பார்கள். அப்படியே வேலை சொல்லப்பட்டாலும் அதில் குளறுபடி செய்வார்கள். ‘இவங்க கிட்ட சொல்றதை நாமளே செய்துடலாம்’ என்று ஆர்வத்துடன் வேலை செய்பவர்கள் இவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஏறத்தாழ ஷிவானியும் இந்த கேட்டகிரிதான்.\n\"தன்னுடைய விளையாட்டு பொம்மையான பாலாஜி, கேப்டன் ஆன திமிறில் தன்னையே கேள்வி கேட்பதா” என்று ஷிவானிக்கு கோபம் வந்து விட்டது. பாலாஜியிடம் உள்ள ஒரு சிறப்பு என்னவெனில், ‘அன்பு கேங்’ மாதிரி தன் அணி செய்யும் தவறுகளை ஸ்பாட்டில் அப்படியே மறைத்து பூசி விடாமல் அங்கேயே கேள்வி கேட்டு விடுவார். இதன் மூலம் அவர் ‘குரூப்பிஸம்’ பழகாதவர் என்கிற இமேஜ் கிடைத்து விடும்.\nஆனால் புது கணவன் போல ஷிவானியிடம் தனியாகச் சென்று கெஞ்சி மன்னிப்பு கேட்டு விடுவார். இப்போதும் அதுவே நடந்தது. ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்ட பிறகு பரஸ்பரம் பாவனையாக ‘சாரி’ சொல்லிக் கொண்டார்கள். \"நானுன்றதாலதான் உனக்கு கோபம் வந்ததா” என்று பாலாஜி கேட்டது சரியான பாயின்ட். இதுவே வேறு எவராவது கேப்டன் என்றால் ஷிவானி சைலன்ட்டாக போயிருப்பார். இதுவரை அவரது குரல் இப்படி உயர்ந்து ���ாம் பார்த்ததில்லை. உரிமையுடன் வந்த கோபம் இது. ஆனால் பாலாஜியின் லாஜிக்கை மறுத்தார் ஷிவானி.\nபிக்பாஸ் – நாள் 78\nகிறிஸ்துமஸ் நெருங்குவதால் அது தொடர்பான அலங்காரங்கள் பிக்பாஸ் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. புதிய உறுப்பினராக கிறிஸ்துமஸ் தாத்தா மூலையில் நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரிடம் சென்ற ரம்யா, \"நாமினேஷன் பிராசஸ்ல உள்ளே ஒருத்தர் போயி எல்லோர் மேலயும் இருக்கற காண்டையல்லாம் கொட்டிட்டு ரெண்டு பேரை மட்டும் நாமினேட் பண்ணியிருப்பார். யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்\" என்று தாத்தாவிடம் ரகசியம் பேசினார். \"ஆரின்னுதான்னே நெனக்கறீங்க” என்று பிறகு தாழ்ந்த குரலில் கேட்டு விட்டு, \"ஹிஹி... நான்தான் அது\" என்று விஷமச் சிரிப்பு சிரிக்க, \"அடேங்கப்பா... இது புது டைப் விஷ பாட்டில்டோவ்” என்று பிறகு தாழ்ந்த குரலில் கேட்டு விட்டு, \"ஹிஹி... நான்தான் அது\" என்று விஷமச் சிரிப்பு சிரிக்க, \"அடேங்கப்பா... இது புது டைப் விஷ பாட்டில்டோவ்\" என்று பிரமித்தார் கூட இருந்த ஆஜித். வீட்டின் புகைச்சல்களுக்கு இடையில் இது போன்ற ஜாலியான காட்சிகள்தான் மனஆறுதல்.\nஉணவுப் பொருள் பங்கிடுதலில் பிரச்னை ஏற்பட்டதால் பஞ்சாயத்தைக் கூட்டினார் கேப்டன் பாலாஜி. அணி பிரிக்கும் போதே அவர் கறாராக சிலவற்றைப் பேசியிருக்க வேண்டும். ‘சோறுதான் முக்கியம்’ என்று பிறவற்றை அப்போது விட்டு விட்டதால் இந்தப் பிரச்சினை. \"உணவுப் பொருள் பங்கிடுவதை கிச்சன் கேப்டனான அனிதா ஏற்றுக் கொள்ள வேண்டும்\" என்று அவர் சொன்ன போது \"எனக்கு டீ, காபி போடத் தெரியாது” என்று இதை மறுத்தார் அனிதா.\n'பாத்ரூம் கழுவத் தெரியாது. டீ, காபி போடத் தெரியாது...’ என்று ஒரு சராசரி நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையான பல விஷயங்கள் கூடத் தெரியாமல் \"எனக்கு மரியாதை கொடுங்கள்\" என்று உரிமையுடன் கோருவதில் மட்டும் அனிதா குறைவைப்பதில்லை. இவர் இன்னொரு வகை ஷிவானி. அனிதாவின் பொறுப்பற்ற பதிலால் அதிருப்தியுற்ற பாலாஜி \"கிச்சன் கேப்டனை மாத்தி்யிருப்பேன். போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்\" என்று பிறகு முனகிக் கொண்டிருந்தார். தலைவர் பொறுப்புன்னா சும்மாவா\n'இன்னமும் பெருசா எதுவும் நிகழலையே’ என்று எதிர்பார்த்த பிக்பாஸ் ‘மாட்டினியா’ என்கிற டாஸ்க்கை உருவாக்கி��ார். இரண்டு பேர் வந்து நிற்க வேண்டும். ஒருவர் கை நீட்ட இன்னொருவர் அதை மடக்குவதற்குள் அடித்து விட வேண்டுமாம். (சின்னப்புள்ளத்தனமா இருக்கு) எனில் வென்றவர் குடுவையில் இருக்கும் ஒரு சீட்டை எடுத்து வாசித்து அந்தத் தலைப்பில் தோற்றவரை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாமாம். (பிக்பாஸ் விஷமக்காரன்) எனில் வென்றவர் குடுவையில் இருக்கும் ஒரு சீட்டை எடுத்து வாசித்து அந்தத் தலைப்பில் தோற்றவரை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாமாம். (பிக்பாஸ் விஷமக்காரன்\nமுதலிலேயே களை கட்டியது. ரம்யாவும் ஆரியும் வந்தார்கள். அந்தச் சமயத்தில் டாஸ்க் பற்றி ஆரியிடம் அனிதா விளக்கம் சொன்னதற்கு ‘தெரியும்மா’ என்று சலித்துக் கொண்டார் ஆரி. ‘யார் யாரை நாமினேட் பண்ணுவீங்க’ என்ற ஆரியின் கேள்விக்கு ‘ஆரி மற்றும் கேபி’ என்று உண்மையான பதிலைச் சொன்னார் ரம்யா.\nபிக்பாஸ் – நாள் 78\nஅடுத்ததாக வந்தவர்கள் ஆரி மற்றும் ரியோ. \"நடந்த சண்டையை மாத்தலாம்னு நெனச்சா எதை மாத்துவீங்க” என்று ஆரி கேட்க \"தவறான புரிதலில் அனிதாவுடன் நடந்த சண்டையை\" என்று சொல்லி விட்டுச் சென்றார் ரியோ.\n“இந்த வீட்டில் தன்னை பெரிதாகவும் மற்றவர்களை குறைவாகவும் எடைபோடும் ஆசாமி யார்\" என்று பாலாஜி சொல்லும் போதே பதில் ‘ஆரி’ என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டது. இதையே பதிலாக சொன்ன அனிதா, “நான் ஆரியை ‘நரி’ன்னு சொன்னதுல இருந்து என்னை மட்டம் தட்டி அவர் என்னை பழிவாங்கிட்டே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது” என்று சொல்லி விட்டு பின்னிணைப்பாக, “ரியோகிட்ட கேட்ட கேள்வி கூட ‘அனிதா’ன்னு பதில் வர்ற மாதிரியான கேள்வியாத்தான் தெரிஞ்சது\" என்றது வீண்பழி. ஆரி அப்படி திட்டமிட்டு கேட்டது போல் தெரியவில்லை.\n“இப்ப நீங்க கூட என் பேர் வர்ற மாதிரிதான் பிளான் பண்ணி கேட்டீங்கன்னு நானும் சொல்லலாமா\" என்று லாஜிக்காக மடக்கினார் ஆரி. பாலாஜி குறி வைத்ததும் அதைத்தான். இது தொடர்பாக ஆரியும் அனிதாவும் ஒருவரையொருவர் சர்காஸ்டிக்கான பிறாண்டல்களின் மூலம் பரஸ்பரம் கீறிக் கொண்டார்கள். ‘நீங்கள்லாம் நடிகர்கள். நான் செய்தி வாசிக்கறவ’ என்று சொல்வதின் மூலம் தனக்கு நடிப்பு வராது என்று நிரூபிக்க முயன்றார் அனிதா. போட்டியாளர்கள் பணியாற்றுகிற துறையையெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இழுக்கக்கூடாது என்று சொன்னவரும் இதே அனிதாதான்.\n‘'இந்த வீட்டில் யார் ரொம்பவும் டீமோட்டிவேட்டடா இருக்காங்க'’ என்கிற கேள்வியை ஷிவானி ஆரியிடம் கேட்டார். அனிதாவை முன்னிறுத்தி ஆரி சொன்ன பதிலில் அனிதாவின் கணவர் பெயர் வந்தபோது அனிதா பொங்கி விட்டார். ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்கிற பாடலை பாடாத குறையாக \"என் ஃபேமிலி மெம்பர்ஸை இதுல இழுக்காதீங்க\" என்று ஹிஸ்டீரிக்கலாக பல்லைக் கடித்துக் கொண்டே கத்தினார். (வேட்டையாடவே வெறியோட சுத்தறான்'’ என்கிற கேள்வியை ஷிவானி ஆரியிடம் கேட்டார். அனிதாவை முன்னிறுத்தி ஆரி சொன்ன பதிலில் அனிதாவின் கணவர் பெயர் வந்தபோது அனிதா பொங்கி விட்டார். ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்கிற பாடலை பாடாத குறையாக \"என் ஃபேமிலி மெம்பர்ஸை இதுல இழுக்காதீங்க\" என்று ஹிஸ்டீரிக்கலாக பல்லைக் கடித்துக் கொண்டே கத்தினார். (வேட்டையாடவே வெறியோட சுத்தறான்\nபிக்பாஸ் – நாள் 78\n\"நான் என்ன கான்டெக்ஸ்ட்ல சொல்ல வந்தேன்னா…” என்று ஆரி சொன்னதை முடிக்க விடாமல் தன் ஆட்சேபத்தை இன்னமும் பலமாக வைத்தார் அனிதா. மற்றவர்களும் இதை ஆட்சேபிக்க அதே விஷயத்தை இன்னொரு டோனில் சொன்னார் ஆரி. ‘நீங்கதான் TRP கேம்’ என்று பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள்.\n\"பழைய விஷயங்களை மனதில் சுமந்து கொண்டு சுற்றும் நபர் யார்” என்கிற ஷிவானியின் கேள்விக்கு தன்னை நேர்மையாக சுட்டிக் காட்டிக் கொண்டார் ரியோ. ‘எனக்கு இறக்கி வைக்க நேரமாகும்’ என்கிற விளக்கத்தையும் கூடவே அளித்து விட்டார்.\nமீண்டும் அனிதா – ஆரி ஜோடி களத்தில் இறங்கியது. ஆக்ரோஷமான சண்டை இன்னமும் நடக்கும் என்று பிக்பாஸ் எதிர்பார்த்திருப்பார். ஆனால் விவாதம் திசை மாறியது. \"பாலாஜி ஃபைனல் வரணும்ன்ற மாதிரியே ஷிவானி ஆடறாங்க\" என்று ஆரி பதில் சொன்னதற்கு பலத்த ஆட்சேபத்தை தெரிவித்தார் ஷிவானி. ‘வாய்ப்பில்ல ராஜா’ என்று ஜாலியாக ஆட்சேபித்து இதில் பாலாஜி குறுக்கிடும் போது \"அவங்களைப் பேச விடுங்க. அவங்க தனித்தன்மை வெளியே வரட்டும்\" என்று ஆரி ஆட்சேபித்தார். அர்ச்சனாவின் தயவில்தான் பாலாஜி கேப்டனே ஆக முடிந்தது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.\n''இந்த வீட்டில் நிகழ்ந்த அநீதியான விஷயம் என்ன’ என்று கேபி ���ேட்டதற்கு ‘அனிதா ஜெயிலுக்குப் போனதில் அநீதி நடந்திருக்கிறது’ என்று நேர்மையான பதில் சொன்ன ஆரிக்குப் பாராட்டு. \"தன்னோட சிறப்பைச் சொல்லி ஆடறது ஒரு கேம். இன்னொருத்தரு குறையைச் சொல்லி ஆடறது இன்னொரு கேம். ரெண்டாவது விஷயத்தை ஆரி பண்றாரு\" என்று அடுத்த கேள்விக்கு ரம்யா பதில் சொன்னார். ‘யார் கூட எதுக்கெடுத்தாலும் சண்டை’ என்று கேபி கேட்டதற்கு ‘அனிதா ஜெயிலுக்குப் போனதில் அநீதி நடந்திருக்கிறது’ என்று நேர்மையான பதில் சொன்ன ஆரிக்குப் பாராட்டு. \"தன்னோட சிறப்பைச் சொல்லி ஆடறது ஒரு கேம். இன்னொருத்தரு குறையைச் சொல்லி ஆடறது இன்னொரு கேம். ரெண்டாவது விஷயத்தை ஆரி பண்றாரு\" என்று அடுத்த கேள்விக்கு ரம்யா பதில் சொன்னார். ‘யார் கூட எதுக்கெடுத்தாலும் சண்டை’ என்ற கேள்விக்கு பாலாஜியை கைகாட்டினார் ஆரி.\nரம்யாவிடம் ரியோ கேள்வி கேட்கும் முறை வந்தது. \"இந்த வாரம் யார் யாரை நாமினேட் பண்ணியிருப்பாங்க. கெஸ் பண்ணி சொல்லுங்க\" என்றார் ரியோ. அதற்கு ரம்யா சொன்ன பதில் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் சரியாக இருந்தது. தான் நாமினேட் செய்த நபர்களையும் மறைக்காமல் சொன்னார் ரம்யா.\nபிக்பாஸ் – நாள் 78\n\"ரம்யாவும் பாலாவும் ஃபைனல் போறதுக்காக செட் பண்ணி விளையாடறாங்க... ரியோ கிட்டதான் அனிதா அதிகம் சண்டை போட்டிருக்காங்க. ஆனா உடனே வந்து சமாதானம் பேசியிருக்காங்க... ஆனா மத்தவங்க விஷயத்துல தன் குறையை அவங்க ஒப்புக்கவே மாட்டாங்க... பாலாஜி கூட இப்பத்தான் திருந்தியிருக்கான். முன்னல்லாம் பிடிவாதமா சாதிப்பான்...\" என்றெல்லாம் ரியோ, சோமிடம் வீட்டின் அரசியலை பிறகு அலசிக் கொண்டிருந்தார் ஆரி.\n\"அர்ச்சனா கிட்ட நான் தனியா அழுது புலம்பிய ‘பர்சனல்’ விஷயத்தை ஒட்டுக் கேட்டுட்டு அதை பொதுவில் ஆரி சொல்வது முறையானதல்ல\" என்று ரம்யாவிடம் புலம்பிய அனிதா, \"வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியலைன்னு நான் சொன்னேனாம். ஏத்துக்காத அளவிற்கு நான் என்ன பண்ணிட்டேன் திருடினேனா... கொலை பண்ணிட்டேனா... அதுக்குத்தான் எனக்கு சரியான கோபம் வந்தது... என் ஹஸ்பண்ட் பேரை ஏன் இழுக்கணும் திருடினேனா... கொலை பண்ணிட்டேனா... அதுக்குத்தான் எனக்கு சரியான கோபம் வந்தது... என் ஹஸ்பண்ட் பேரை ஏன் இழுக்கணும்” என்றெல்லாம் அனிதாவின் ஆவேசம் தொடர்ந்தது.\n“யாரும் ஒரு விஷயத்தை கண்டுக்கலைன்னா... அதை மீண்டும் கிளறி அதுக்கு ஆரி ஃபோகஸ் தருவாரு” என்று ஆராய்ச்சி செய்த ரம்யா, \"எப்படியும் கேமரா முன்னாடி அவரு மன்னிப்பு கேப்பாரு” என்று மிகச் சரியாக யூகித்தார். அனிதா கூட இதை நம்பவில்லை. தன் எதிரியை சரியாக மதிப்பிடுவதும் ஒரு திறமைதான்.\nரம்யா சொன்னதுதான் பிறகு உண்மையாயிற்று. நள்ளிரவைத் தாண்டி ஆந்தைகளும் வெளவால்களும் உலவும் அந்தகாரத்தில் கேமரா முன்பு சென்ற ஆரி, \"நான் எந்த தப்பான நோக்கத்துலயும் உங்க பேரை இழுக்க நெனக்கல... சாரி\" என்று அனிதா குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது சரியான செயல்.\nபிக்பாஸ் – நாள் 78\nஆனால், \"அனிதா கிட்ட கூட மன்னிப்பு கேட்கணும்னு தோணுது... ஆனால் இதையும் சண்டை போட அவங்க ஒரு வாய்ப்பா எடுத்துப்பாங்களோன்னு பயமா இருக்கு\" என்பது போல் சொன்னது முறையல்ல. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தால் உடனே கேட்டு விட வேண்டியதுதான். சுரேஷ் இருந்த போது கூட இதே போல் நிகழும் என்று அஞ்சி அனிதாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை என்று சொன்னது நினைவில் இருக்கலாம்.\nஅன்பு கேங்கை காலி செய்து பார்வையாளர்களிடம் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு வந்த அனிதா, தனது கோபத்தால் மீண்டும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டார் என்று தோன்றுகிறது.\nபோட்டியாளர்களின் அந்தரங்கத்தை நோண்டி காட்சிப்படுத்துவதுதான் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான செயலே. அதில் ஒருவர் ‘பர்சனல்’ என்று சொல்வதெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் சாதாரண சண்டையிலேயெ சட்டை கிழியும் போது ரத்தபூமியில் வெள்ளை ரோஜா பூக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geethamanjari.blogspot.com/2021/08/blog-post_31.html", "date_download": "2021-09-24T11:33:12Z", "digest": "sha1:ROOP5ZIJFK7SNZZO55BMHGYSUBKTWKRF", "length": 19702, "nlines": 330, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: மிதக்கும் சொற்களுள் எனதும்", "raw_content": "\nகடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள், ஃபேஸ்புக்கில் படக்கவிதைப் போட்டி ஒன்று கவிஞரும் கல்கியின் தலைமை உதவியாசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்க��ால் நடத்தப்பட்டது.\nகவிதை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஓவியம் குறித்து அவர் தந்திருந்த குறிப்பு - \\\\ கல்பட்டா நாராயணன் மலையாளத்தில் எழுதி தமிழில் சைலஜா மொழிபெயர்த்த சுமித்ரா என்ற நாவலுக்கு ஓவியர் சீனிவாசன் நடராஜன் மத்தியப் பிரதேசப் பழங்குடிகளை நேரில் சென்று பார்த்து வரைந்த ஓவியம் இது. அந்தப் பழங்குடி பெண்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் இது. இதைத்தான் தரையில் நட்டு அலங்கரித்து கடவுளாக வழிபடுவார்கள். இதற்கு பலியும் தருவார்கள். அதுவும் முழுக்க பெண்கள் கட்டுபாட்டில் நடத்துவதுதான்.\\\\\nபடத்தையும் படம் சொல்லும் குறிப்பையும் வைத்து நான் எழுதியது கீழே:\nஅங்குசமின்றி ஆனை பழக்குவோர் யாம்\nஅவள் இவள் உவள் என\nஎம் உக்கிரத்தின் ஒரு பிடிபோதும்\nதுண்டாடும் ஆயுதங்கள் இம்மண்ணில் அல்ல\nஎழுதினேனே ஒழிய பிறகு மறந்தேபோய்விட்டேன். சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிதைகளும் தொகுப்பாக நூலாக்கம் பெற்றுள்ளன என்பதே அது. நா.கோகிலன் அவர்களின் தேநீர் பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாகியுள்ளது.\n2014-ஆம் ஆண்டு அமிர்தம் சூர்யா அவர்கள் நடத்திய படக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு அசோகவனத்து ராமனாட்டம் என்ற கவிதையை எழுதியிருந்தேன். போட்டிக்கு வந்திருந்த கவிதைகளுள் அவருடைய ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடையதும் ஒன்று. பரிசாக தேவதச்சன் கவிதைகள் புத்தகத்தைப் பெற்றேன். இம்முறை என் கவிதையும் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அளப்பரிய மகிழ்ச்சி.\nLabels: கவிதை, கவிதை நூல், தொகுப்பு, பழங்குடி, பெண்\nவெங்கட் நாகராஜ் 1/9/21 15:01\nகவிதையும் ஓவியமும் வெகு சிறப்பு. நூலில் உங்கள் கவிதையும் இடம் பெற்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nதிண்டுக்கல் தனபாலன் 1/9/21 17:38\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nஅண்டைவேர்கள் விழுதுகள் அடிபெருத்த ஆலமரம் \"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ...\nபூக்கள் அறிவோம் 51 - 60\nதங்கள் இருப்பை, தத்தம் தன���த்துவ மணங்களால் அறிவித்து நம் மனங்களை வசீகரிக்கும் தாவரங்களின் அழகுமலர்கள் இன்றைய பூக்கள் அறிவோம் தொகுப்பில...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் அறிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nதன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல் தேடியலைந்த சிங்கன் , அவளை சந்தித்தவுடன் முதலில் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான...\n41 - அலங்கார வாழை pink velvet banana (Musa velutina) கண்ணைப்பறிக்கும் பிங்க் நிறப்பூக்களின் அழகுக்காகவே வீடுகளில் வளர்க்...\nபூக்கள் அறிவோம் - (91 - 100)\n91. நித்யகல்யாணி Madagascar periwinkle (catharanthus roseus) நித்யகல்யாணி மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டதால் மடகாஸ்கர் பெ...\nதோட்டத்துப் பிரதாபம் - 7 தோட்டத்து விளைச்சல் கத்தரிக்காய் சாப்பிடுவதென்பது எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி . எனக்காகவே அ...\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n71. பெருங்கொன்றை (Peltophorum pterocarpum) பெருங்கொன்றை , இயல்வாகை என்று தமிழில் குறிப்பிடப்படும் இது பூக்கள் காரணமாக ஆங...\nநாம் கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தோட்டத்துச் செடிகளையும் மரங்களையும் ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கி அழிக்கும் பூச்சிகளைப் பற...\n பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் ப...\nபிரதிலிபியில் என் இலவச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிறுகதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nSBS தமிழ் வானொலியில் என் படைப்புகள்\nஉலகின் சொர்க்கம் - ஃப்ரேஸர் தீவு\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்பட��் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒளிப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nசித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-24T13:18:05Z", "digest": "sha1:QO7LOUTEYOZHAW4X5CKJX3YGAS45Q4EN", "length": 8264, "nlines": 83, "source_domain": "madrasreview.com", "title": "காற்று மாசுபாடு Archives - Madras Review", "raw_content": "\nகாற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்\nMadras November 25, 2020\tNo Comments G20அனல்மின் நிலையம்காற்று மாசுபாடுகாலநிலை மாற்றம்நிலக்கரிபருவநிலை மாற்றம்பாரிஸ் ஒப்பந்தம்மோடி\nகடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.\nமேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்\nகாற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு\nMadras October 23, 2020\tNo Comments ஆய்வுகாற்று மாசுபாடுகுழந்தைகள்\nஇந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் 1,16,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்திற்குள் காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளன. 116 நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு Health Effects Institute வெளியிட்ட State of Global Air 2020 என்ற அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் பார்க்க காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறந்த 1,16,000 குழந்தைகள் – ஆய்வு\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த மு��்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/weather-updates-southwest-monsoon-finally-begins-to-withdraw-reported-by-imd/", "date_download": "2021-09-24T12:52:10Z", "digest": "sha1:ZPZ7LCIXMJVGTMV2AQON4BMA725K34AM", "length": 11072, "nlines": 117, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை வரவேற்க தயாராவோம்", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமாத இறுதியில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை வரவேற்க தயாராவோம்\nதமிழகத்திற்கு ஆதாயம் தரும் மழைகளில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகும். இன்றுடன் தென்மேற்கு பருவ மழை படிப்படியாக குறைந்து, இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபொதுவாக தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பொழியும். ஆனால் இம்முறை மழை பொழிவானது நான்கு மாதங்களாக நீடித்து சற்று தாமதமாக விடை பெற்ற உள்ளது. இந்த மழை பொழிவினால் இந்திய முழுவதும் ஓரளவிற்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.\nதென்மேற்கு பருவமழையின் தாக்கம் தென் மாநிலங்களில் இருந்து விலகி மற்ற பகுதிகளில் குறிப்பாக மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவிலும் நிலவி வந்த நிலையில் தற்போது அங்கிருந்தும் விலகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக விடை பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவ மழையில் தான் அதிக பலன் கிடைக்கும். ஆனால் இம்முறை பெய்த தென்மேற்கு பருவ மழையினால் இயல்பை விட 110% அதிகம் பெய்துள்ளது. காற்றின் திசை பொறுத்து வடகிழக்கு பருவ மழை அதிகரிக்க கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழக அரசின் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலை அறிவுப்பு\nஎதிர்வரும் குளிர்கால கூட்டுத்தொடரில், விதைகள் மசோதா புதிய அறிவுப்பு\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருடத்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/interview-with-seeman-in-vellum-soll-program-115029.html", "date_download": "2021-09-24T12:49:47Z", "digest": "sha1:BMD4TVW77Z4JGSDLBHRNJFJ5XJHLLAV4", "length": 12245, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "வெல்லும் சொல்: தேர்தல் களத்தில் உங்களுக்கு யார் எதிரி - சீமான் பதில் | Interview With Seeman in Vellum sol Program– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nதேர்தல் களத்தில் உங்களுக்கு யார் எதிரி - சீமான் பதில்\nவெல்லும் சொல்: தேர்தல் களத்தில் உங்களுக்கு யார் எதிரி - சீமான் பதில்\nவெல்லும் சொல்: தேர்தல் களத்தில் உங்களுக்கு யார் எதிரி - சீமான் பதில்\nஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு-12 பேருக்கு ஆயுள்\nதேனி : தீரத்தாலும், தியாகத்தாலும் உருவான முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு தெரியுமா\nகோவை: சி.ஐ.டி. கல்லூரியில் 16 மாணவர்களுக்கு தொற்று உறுதி - கல்லூரி மூடல்\nஹேர் டை புற்றுநோயை உண்டாக்குமா வேறு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்\nகோவை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (செப்டம்பர் 24)\nதிருச்சி காந்தி மார்க்கெட் : இன்றைய (24ம் தேதி) காய்கறி, பழங்கள் விலை\nவிருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவிழுப்புரம் : சூடு பிடிக்கும் மக்காச்சோள விற்பனை\nவிழுப்புரம்:வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து ரத்த சோகை விழிப்புணர்வு\nதிருச்சி முதலணி பட்டாலியனின் முதல் கமாண்டர் இவர்தான்\nஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு-12 பேருக்கு ஆயுள்\nதேனி : தீரத்தாலும், தியாகத்தாலும் உருவான முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு தெரியுமா\nகோவை: சி.ஐ.டி. கல்லூரியில் 16 மாணவர்களுக்கு தொற்று உறுதி - கல்லூரி மூடல்\nஹேர் டை புற்றுநோயை உண்டாக்குமா வேறு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்\nகோவை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (ச���ப்டம்பர் 24)\nதிருச்சி காந்தி மார்க்கெட் : இன்றைய (24ம் தேதி) காய்கறி, பழங்கள் விலை\nவிருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவிழுப்புரம் : சூடு பிடிக்கும் மக்காச்சோள விற்பனை\nவிழுப்புரம்:வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து ரத்த சோகை விழிப்புணர்வு\nதிருச்சி முதலணி பட்டாலியனின் முதல் கமாண்டர் இவர்தான்\nவிழுப்புரம்: இன்றைய செய்திகள் தொகுப்பு\nகோவை : மூடப்படாத குழிகளில் கழிவுநீர் தேக்கம் - மக்கள் அவதி\nகோவை: இன்றைய செய்தி தொகுப்பு (செப்டம்பர் 23)\nராஜபாளையம்: 75 டன் நெல் மூட்டைகள் கடத்தல்\nவிழுப்புரம் : உழவர் சந்தையின் காய்கறியின் விலை நிலவரம்\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள், செப்டம்பர் 23\nதேனி: சின்ன சுருளியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாவாசிகள் ஏமாற்றம\nதேனியில் ஜேசிபி வாகனத்தின் ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா\nசெண்பகத்தோப்பு: 247 படிகள்,1,100 அடி உயரத்தில் பெருமாள் கோயில்\nகோவை: தற்காப்பு - கிராமியக் கலைகளை இணைத்து பள்ளி மாணவி உலக சாதனை\nதிருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு பின் இப்படி ஒரு கதையா\nரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை முன்னோட்டம் வெளியானது\nவிழுப்புரம் : அதிகரிக்கும் நெல்லிக்காய் விற்பனை- காரணம் இதுதான்\nதேனி : கண்டமனூர் ஜமீன் குடும்பம் அழிய காரணம் இதுதானா\nவிழுப்புரம்: வீட்டிலேயே கடலைமிட்டாய் தயாரித்து விற்கும் இல்லத்தரசிகள்\nகோவை: கணியூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (செப்டம்பர் 24)\nவிழுப்புரம்: இயற்கை விவசாயத்தில் இவ்வளவு ரகசியங்களா\nகோவை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (செப்டெம்பர் 23)\nகோவை: காந்தி ஜெயந்தி விழாவிற்கான பேச்சுப்போட்டிக்கு அழைப்பு\nவத்திராயிருப்பு : நாளை (24.9.21) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா\nதிருச்சிக்கு மலைக்கோட்டை மாதிரி இந்த பள்ளிவாசலும் ஃபேமஸ்\nதிருச்சி: தண்ணீர் பந்தலுக்கு பின் இப்படி ஒரு கதையா\nகோவை : நவராத்திரி பண்டிகை - கைவினைப்பொருட்களுடன் கொலு கண்காட்சி\nதேனி : தென்னையில் அதிக மகசூல் கிடைக்க புதிய முயற்சி - விபரங்கள் இதோ\nகோவை: இன்றைய செய்தி தொகுப்பு (செப்டம்பர் 22)\nகோவை : வீதியில் ஓடும் கழிவுநீர் - கால்வாய் வசதி அமைத்துத் தர கோரிக்கை\nமொட்டை மாடியில் சிவப்பு நிற சேலையில் போட்டோ ஷூட் செய்த பார்வதி நாயர்..\nபேரண்டிங்கில் நீங்கள் எந்தமாதிரியான அ���்பாவாக நடந்துகொள்கிறீர்கள்..\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா எவ்ளோ அழகாக இருக்காங்கன்னு பாருங்க.\nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி - எடப்பாடி பழனிச்சாமி\nசென்னையில் ஜனவரி முதல் மொபிலிட்டி கார்டு திட்டம் துவக்கம் - பயன் என்ன\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmint.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-09-24T11:18:22Z", "digest": "sha1:V37472HXIC4JJ5N7Q2BRG35YZL3YWADN", "length": 11782, "nlines": 163, "source_domain": "tamilmint.com", "title": "சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்: திறந்து வைத்தார் முதல்வர் - TAMIL MINT", "raw_content": "\nசென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்: திறந்து வைத்தார் முதல்வர்\n* சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி\n* வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார்.\n* இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நடமாடும் அம்மா உணவகங்கள் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் தொடங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nAlso Read பிரபல பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்\nதிரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது\n“ரமணா” படப்பாணியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்: தீபாவளி வரை தாங்குமா.\nநடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்… மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…\nநீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு\nமதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nசெவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்\nமக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள் – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை\nவாகன காப்பீடு மோசடி வழக்கு; தீவிரமடையும் விசாரணை\nமதுக்கடைகள் திறப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு\nசென்னையில் மூன���று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை\n“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்\nஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்\n20% இடஒதுக்கீடு போராட்டம்: முதல்வரை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்\nவடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’\n – முதல்முறையாக மனம்திறந்த நாகசைதன்யா..\nபடங்களில் இருந்து விலகும் காஜல் அகர்வால்.. கர்ப்பம் தான் காரணமா\nவடிவேலு நடிக்க இருந்த கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி..\nநடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.\nவிபத்தில் சிக்கிய மணிமேகலை மற்றும் ஹூசைன்… நடந்தது என்ன\nதாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..\nசேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ காதலுக்கு எதிர்ப்பு\nஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்..\n‘ட்ரீ 40’ – ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்…\n10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு\n“அது என்ன போனா இல்ல கேப்ஸ்யூலா” – நோக்கியா போனை...\nதிமிங்கலத்தின் வாந்தியால் ஆண்மை அதிகரிக்குமா.\nஇந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…\nசீனாவில் டிக்-டாக் செயலிக்கு கட்டுப்பாடு…\nவிண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..\nஅமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…\n600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தர தடை… அமேசான் அதிரடி நடவடிக்கை..\nபெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்.. – பேஸ்புக் நடத்திய ஆய்வில்...\n அரசு புகைப்பட கலைஞரின் அராஜக செயல்..\nவேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதல்வர்..\n’ – பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு நீதிபதியின்...\nஅயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..\nஅடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை\n“என்னம்மா இப்படி பண்றீங்களே மா” – சிக்னலில் நடனமாடிய பெண்ணின்...\nபேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்…\nComedy Wildlife Photography 2021: வைரலாகும் சில நகைச்சுவை வனவிலங்கு...\n“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே\n“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/2015-01-02-10-44-33/", "date_download": "2021-09-24T11:24:59Z", "digest": "sha1:5HQO7S47GGT4RATF2IMA46QHNTCIYH7L", "length": 15046, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "உருவானது மத்திய கொள்கைக் குழு |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nஉருவானது மத்திய கொள்கைக் குழு\nகடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக \"மத்திய கொள்கைக் குழு' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு வியாழக்கிழமை உருவாக்கியது. மத்திய, மாநில அரசுகளுக்கு கொள்கைகளை வகுக்கும் நிபுணர் குழுவாகச் செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார்.\nஇதுதொடர்பாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:\n\"நிதி ஆயோக்' எனப்படும் இந்தக் குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் அடங்கிய நிர்வாகக் கவுன்சில் இடம்பெற்றிருக்கும். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேசிய செயல் திட்டத்தை வழங்குவதற்காக, ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சியைக் கொண்டுவர இது பாடுபடும்.\nஇந்த அமைப்பில், பிரதமரால் நியமிக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரியும், துணைத் தலைவரும் இடம்பெறுவார்கள். இவர்களைத் தவிர, சில முழுநேர உறுப்பினர்களும் பகுதிநேர உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். நான்கு மத்திய அமைச்சர்களும் இந்தக் குழுவில் இருப்பார்கள்.\nமேலும், குறிப்பிட்ட மண்டல கவுன்சில்களும் இந்தக் குழுவில் இடம்பெறும். அவற்றில் பிரதமரால் தேர்வு செய்யப்படும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அறிஞர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள்.\nதேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள் உள்பட முக்கியமான கொள்கை விவகாரங்களில் தொழில்நுணுக்க ஆலோசனை வழங்கும் அமைப்பாக புதிய அமைப்பு செயல்படும். தேசிய வளர்ச்சிக்கான முன்னுரிமைத் திட்டங்கள், துறைகள், உத்திகள் போன்றவை தொடர்பாக ஒரு கண்ணோட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாக இருக்கும்.\nதிறமையான நிர்வாகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகளைப் பெறும் கருவியாக இருப்பதே மத்திய கொள்கைக் குழுவின் முக்கிய நோக்கமாகும். மாநிலங்கள், நிபுணர்கள், அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினர���டமும் விரிவாகக் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகிராம அளவில் திட்டங்களை வகுப்பதற்கு பல்வேறு அமைப்புகளை இது உருவாக்கும். பின்னர், படிப்படியாக அரசின் பல்வேறு உயர்நிலைகளில் இவை இணைக்கப்படும்.\nபொருளாதார உத்தியிலும் கொள்கையிலும் தேசிய நலன் சார்ந்த விவகாரங்கள் சேர்க்கப்படுவதை மத்திய கொள்கைக் குழு உறுதி செய்யும்.\nபொருளாதார வளர்ச்சியில் இருந்து போதிய பயன்களைப் பெறாத நிலையில் இருக்கும் சமூகத்தின் பிரிவுகள் விஷயத்தில் இந்தக் குழு சிறப்புக் கவனம் செலுத்தும். இக்குழு நீண்டகாலக் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் வகுப்பதோடு அவற்றின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது மத்திய கொள்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில், மத்திய கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅத்தீர்மானத்தில் மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், தீனதயாள் உபாத்யாய போன்ற தலைவர்களின் பொன்மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇக்குழுவின் முதல் துணைத் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குழுவின் இரண்டு பகுதிநேர உறுப்பினர்களும் நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி அமைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முழு நேர உறுப்பினர்களாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nமுன்னதாக, நாட்டில் சோசலிச சகாப்த காலத்தைச் சேர்ந்த திட்டக் குழு, கடந்த 1950ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதி அமைச்சரவைத் தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்டது.\n8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு\nபாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய…\nதேசியபணியாளர் தேர்வு முகமை வரலாற்று முடிவு\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டாம் மு� ...\nசமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும� ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/2015-04-14-10-06-15/", "date_download": "2021-09-24T12:34:02Z", "digest": "sha1:SPFKQANIHLXS6LLXBAESRRBLTRWSV5LV", "length": 9496, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "விவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பு |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nவிவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பு\nவிவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.\nநிலம் கையகப்படுத்தல் அவசரசட்டம் மற்றும் மசோதாவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் நிலம் கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியில் ஹன்னோவர் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது\"\nஇருப்பினும் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாக இந்தியாவில் முதலீடுசெய்யும் போது சர்வதேச தொழில்துறையாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்ற தகவலை தெளிவாக தெரிவித்துள்ளார் .\n\" தொழில் தொடங்குபவர்களுக்கு வெளிப்படையான ஒப்புதல் நடைமுறைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளால், நீண்டகாலமாக முடங்கி கிடக்கும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடுசெய்து உள்ளது. இதனால் நமது பொருளாதாரம் ஒருபுதிய உத்வேகத்தை பெற்று உள்ளது,\" என்று பிரதமர் மோடி பேசினார்.\nவிவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர்…\nவேளாண்துறை அமைச்சரின் கடிதத்தை படியுங்கள்\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nபுதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல்…\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nவிவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் ...\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுக ...\nஇந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவு� ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nம��ற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/08/5_5.html", "date_download": "2021-09-24T12:51:25Z", "digest": "sha1:ZQSKRV4MBLD6A4MS2R7UHOBEPCNTCNMI", "length": 7353, "nlines": 128, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஆகஸ்ட் 5 : பதிலுரைப் பாடல்\nபல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.\n1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.\n2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி\n6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.\n7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்\n8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.\n9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி\nஉன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/02/blog-post_212.html", "date_download": "2021-09-24T13:06:01Z", "digest": "sha1:XYA2QRZZ5SN5UR76TM7INOXK752N654Q", "length": 11108, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம் மீனவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்: - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம் மீனவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்:\nவீச்சுவலைகள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கந்தளாயில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரு முஸ்லிம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து கந்தளாயிலிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.\nவீச்சுவலைகளைப் பாவிப்பதை தடை செய்திருப்பதனால் 100க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. மேற்படி தடையை இரத்துச்செய்யக்கோரி முஸ்லிம் மீனவர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தை குழப்பும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஆட்டோவில் வந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பல மீனவர்கள் காயமடைந்தனர்.\nநிஷார் மற்றும் பாகீர் என்ற மீனவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகந்தளாய்க் கிராமத்தில் வாழும் முஸ்லிம் மீனவர்கள் கந்தளாய் குளத்தில் 100 வருடங்களுக்கு மேலாக வீச்சு வலையையும் தூண்டிலையும் பாவித்து மீன்பிடித்து வருவதாகவும் அண்மையில் மீன்பிடி அதிகாரியொருவரினால் மேற்படி இருவகை முறைகளும் தடை செய்யப்பட்டன.\nஇந்நிலையில் மேற்படி தடையினால் கந்தளாயில் வாழும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் தடையை நீக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தும் நோக்கில் போட்டங்காடு எனும் இடத்திலிருந்து மீனவர்கள் ஊர்வலமாக வந்தனர்.\nஇவ்வேளையில்தான் இரு ஆட்டோக்களில் வந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சூத்திரதாரி பெரும் பான்மையினத்தைச் சேர்ந்த மீன்பிடித்திணைக்கள அதிகாரியென தாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்��ு வருகிறது. பலத்த காற்று காரணம...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://laddumuttai.com/maruthuvam/tags/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-09-24T12:35:04Z", "digest": "sha1:HOFNNTRMZZWAQFUAYMQYKW5HRXTJ75EC", "length": 2649, "nlines": 26, "source_domain": "laddumuttai.com", "title": "ஆஸ்துமா", "raw_content": "\nஆஸ்துமா குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\n1. வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று நீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும். 2. சங்கு இலையை துவையலாக சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். 3. முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மூச்சு திணறல் குணமாகும். 4. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் உணவில் வெண்டைக்காயைச் சேர்த்து கொண்டால் மேலும் ஆஸ்துமாவை அதிகப்படுத்தி விடும். 5. முசுமுசுக்கை இலையை பறித்து சுத்தம் செய்து அரிந்து வெங்காயத்துடன் நெய்விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா மூச்சுத்திணறல் குணமாகும் 6. ஆஸ்துமா நோய் கண்டவர்கள் தினசரி இரவு படுக்கச் செல்லுமுன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு சிறிது நாட்களில் குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:12:51Z", "digest": "sha1:XRBR43ZZCVSU7RLKJK6DD47JAME4AXPW", "length": 5122, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் சூட் |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nமோடியின் சூட் புதிய சாதனையை நிகழ்த்தியது\nஉலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற புதியசாதனையை நிகழ்த்தி உள்ளது பிரதமர் மோடியின் சூட். 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம்தேதி பிரதமர் மோடி பயன் படுத்திய சூட் ஏலம் விடப்பட்டது. இந்த சூட் ......[Read More…]\nAugust,20,16, —\t—\tசூட், மோடியின் சூட்\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், திருச்சி திருவரங்கம் தஞ்சை மதுரை என ரத்த முனையில் தங்கத்தை அள்ளிய மாலிக் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_208263/20210619171444.html", "date_download": "2021-09-24T13:02:13Z", "digest": "sha1:MXVZXX2EAHI3MKG7LG2FEGCSQIALQKHW", "length": 20883, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி தொடங்கப்பட்டது: ஓபிஎஸ் புகாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்", "raw_content": "அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி தொடங்கப்பட்டது: ஓபிஎஸ் புகாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி தொடங்கப்பட்டது: ஓபிஎஸ் புகாருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்\nநீட் (NEET) தேர்வு தொடர்பான சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (18-6-2021) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தெளிவான பதில் அளித்தார்.\nஇது குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் நீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில் நீட் தேர்வு பயிற்சிகள் தமிழகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் குழப்பம் அடைவதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தொடங்கப்பட்டது.\nஇதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்காக கவலைப்பட்டு பேசுகிறாரா அல்லது அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காக பேசுகிறாரா அல்லது அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காக பேசுகிறாரா என்ற குழப்ப நிலை உள்ளது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் பற்றி குழப்பம் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவித்ததற்கேற்ப, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சரியான அளவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இனிமேல் நீட் தேர்வு நடைபெறாமல் இருப்பது குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவிற்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஅக்குழு அமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நான்கு தொடர் கூட்டங்களை மிக வேகமாக நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது பற்றியும், அதை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வு தொடங்கப்பட்டதுபோல் கருத்து தெரிவித்துள்ளார்.\n2010 டிசம்பர் 27 அன்று ஒன்றிய அரசு குறிப்பாக தேசிய தகுதி மற்றும் இந்திய மருத்துவ குழுமம், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. 2011 ஜனவரி 3ஆம் நாள் தேசிய அளவில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை பரிசீலிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது. 2011ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்றுதான், தமிழக முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் நீட்த் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கில் தடையாணையும் பெற்றுத்தந்தார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.\n2017இல் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்திற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் - இன்றைய தமிழக முதலமைச்சர் முழு ஆதரவு அளித்து அத்தீர்மானங்கள் நிறைவேற காரணமாக இருந்தார். அந்த மசோதாக்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு, அதாவது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக அரசின் சார்பில் எந்தவிதமான அழுத்தம் மற்றும் தொடர் வலியுறுத்தல்கள் இல்லாத காரணத்தால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார்.\nசட்ட முன் வடிவை உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததால் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்தது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. தமிழக மாணவர்களுக்காகப் பரிந்து எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இப்போது நீட் தேர்விற்கு எதிரான தீவிர நடவடிக்கையில் ஈடுபடும்போது, நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு இல்லாமல் மாணவர்களின் சேர்க்கை நடைபெற வேண்டுமென்று தெரிவித்துள்ளார். நிச்சயமாக அவருடைய கருத்திற்கேற்ப திமுக நீட் தேர்வை விலக்குவதற்கு தேவையான முழு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வை மறுபடியும் நடைமுறைக்கு கொண்டுவந்தது யார் மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்தவர்கள் யார் மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்தவர்கள் யார் மாணவர்களின் தொடர் குழப்பதற்கு காரணமானவர்கள் யார் மாணவர்களின் தொடர் குழப்பதற்கு காரணமானவர்கள் யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். இந்த விவரங்களெல்லாம் அவருக்கும் தெரியும். தெரிந்திருந்தும் இதுபோன்ற குழப்ப அறிக்கையை ஏன் வெளியிட்டார் என்று தெரியவில்லை.\nமாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராவதென்பது கடந்த 4 ஆண்டுகளாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் மாணவர்களும் நீட் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு எண்ணம். ஆனால் கடந்த கால அதிமுக அரசு, குடியரசுத் தலைவரிடம் தெளிவாக விளக்கி கூறி நீட் தேர்விற்கு விலக்குபெறாமல் விட்டுவிட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்விற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடையாணைப் பெற்று நீட் தேர்வை ரத்து செய்தது திமுக ஆட்சியில்தான்.\nஅதேபோல் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அதற்கான மேல்நடவடிக்கைத் தொடரும். மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன்லைன் வகுப்புகளில் ��ருக்கிற கஷ்டங்கள் தெரியாதா என்று கேட்கிறார். அந்த ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட்டது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான். அதுவும் இப்போது தொடங்கப்பட்டதுபோல் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.\nகடந்த கால அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தல் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது போல் இல்லாமல், நீட் தேர்விற்கு எதிரான வலுவான காரணங்களை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅக்குழு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு போல் செயல்பட்டு அப்போது நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுபோல் இப்போதும் இரத்து செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். இவ்வாறு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் தனி நபர்கள் யானை வைத்திருக்க அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்\nகடலூர் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு: 12பேருக்கு ஆயுள் - நீதிமன்றம் தீர்ப்பு\nமாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை-கோவா இடையே நேரடி விமான சேவை : அக். 31 முதல் தொடக்கம்\nபுகைப்படம், கையொப்பத்தினை மாற்ற இயலாது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவுரைகள் வெளியீடு\nமாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி 22¼ பவுன் நகை மோசடி : போலி பெண் மந்திரவாதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:38:06Z", "digest": "sha1:FDVXC4WWXXCJU7PK5QMXUOCFEIFKZC4F", "length": 9376, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தப்லீக் ஜமாஅத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 ஆண்டின் மலேசிய தப்லீக் ஜமாஅத் கூட்டம்\nபின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்\nவழிபாடு: அரபு மொழி பிரச்சாரம்: பிராந்திய மொழிகள்\nதப்லீக் ஜமாஅத் (உருது: تبلیغی , இந்தி: तबलीग़ी ), இது முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் பிரச்சாரம் செய்யும் ஓர் இஸ்லாமிய இயக்கமாகும், இதனை மவுலனா முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் துவங்கினார்கள். தப்லீக் ஜமாஅத் இறுதித் தூதர் முஹம்மது நபியின் காலத்தில் இருந்ததைப் போலவே முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்கிறது. இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய மத இயக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைமையகம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்த அமைப்பு இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஜமாஅத் இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.\nஇந்திய சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் முஸ்லீம்களை விட இந்துக்கள் அதிகமாக இருக்கும் கால கட்டத்தில் முஸ்லீம்களிடத்தில் தொழுகையில்லாமல், இந்துக்களுடைய கலாசாரத்தை முஸ்லீம்கள் சிறிது சிறிதாக பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனைக்கண்ட மௌலான இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலையினால் \"முஸ்லீம்கள் முஸ்லீமாக வாழவேண்டும் ,அவர்களை பள்ளியின் பக்கம் ஒன்றிணைக்க இணைக்கவேண்டும்\" என நினைத்துள்ளார்.\nஅதற்காக 1926- ல் தொடங்கப்பட்டது தான் இந்த தப்லீக் ஜமாத் . \"தப்லீக் ஜமாத்\" என்பதற்கு \"நம்பிக்கையை வலுப்படுத்த வந்த சமுதாயம்\" என்று பொருள் காணப்படுகிறது.1946- ல் அமெரிக்கா, ஆசியா, மலேசியா இதைப்போன்ற நாடுகளுக்கும் தப்லீக் ஜமாத் விரிவடைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2021, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2019/09/blog-post_19.html", "date_download": "2021-09-24T11:25:44Z", "digest": "sha1:ZQYEE2PBT3AGIAVBST22SXBM2HC5AMDI", "length": 20923, "nlines": 254, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: அப்பாவின் தந்திரம்", "raw_content": "\nசூரியனும் சந்திரனும் இரட்டைக்குழந்தைகள். இரண்டு பேரும் இப்போது இரண்டாவது வகுப்பு படித்து வருகிறார்கள். இரண்டு பேரும் இரட்டை வாலுகள். சேட்டைகளுக்கும் குறும்புகளுக்கும் புகழ் பெற்றவர்கள்.\nஅப்படி என்ன குறும்பு செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள். இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒருவருக்கொருவர் போட்டி. காரணம் எதுவும் பெரிதாக வேண்டாம். யார் முதலில் குளிப்பது யார் முதலில் அம்மாவைத் தொடுவது யார் எவ்வளவு தூரத்துக்கு புத்தகத்தைத் தூக்கி எறிவது ஒருத்தரின் பென்சிலை ஒளித்து வைப்பது அப்பாவின் பைக்கில் ஏறிக்குதித்து விளையாடுவது அம்மா வளர்க்கும் செடிகளைக் கிள்ளுவது, சாப்பிடாமல் அம்மாவை அலைக்கழிப்பது என்று எண்ணற்ற சேட்டைகள் செய்வார்கள். உறங்கும்போது மட்டும் தான் கொஞ்சம் அமைதியாக இருப்பார்கள். அப்போதும் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டோ, காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டோ இருப்பார்கள்.\nஇரண்டு. பேரும் அச்சு அசல் ஒண்ணுபோல இருப்பார்கள். யாராலும் தனித்தனியாக அடையாளம் காணமுடியாது. ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வார்கள். வீட்டிலும் சரி வெளியிலும் சரி ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓடுகிற வழியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் டணால் பணால் தான். பள்ளிக்கூட்த்தில் மட்டும் அமைதியாகக் குறும்பு செய்வார்கள். சக மாணவர்களின் பைகளை மாற்றி வைத்து விடுவார்கள். நோட்டுகளை மாற்றி வைத்து விடுவார்கள். கரும்பலகை அழிப்பானை ஒளித்து வைத்து விடுவார்கள்.\nதினமும் அம்மா அப்பாவிடம் புகார் வந்து கொண்டே இருக்கும். அப்பாவுக்கு இந்த வயதில் குழந்தைகள் குறும்புகள் செய்வது இயற்கை தான் என்று தெரியும். ஆனால் சூரியனும் சந்திரனும் செய்கிற சேட்டைகள் கொஞ்சம் அளவுக்கு அதிகம் என்று தோன்றியது. எப்படி இதைக் குறைப்பது என்று யோசித்தார்.\nஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது இரண்டு உண்டியல்களை வாங்கிக் கொண்டு வந்தார். சூரியனிடம் ஒரு உண்டியல் சந்திரனிடம் ஒரு உண்டியலைக் கொடுத்தார். கொடுத்த உடன் இரண்டு பேரும் அதைத் தரையில் போட்டு உடைக்கப் போனார்கள். யார் முதலில் உடை��்பது என்று போட்டி வேறு. தலைக்கு மேல் தூக்கியபோது அப்பா சொன்னார்,\n‘ யாருக்கு சைக்கிள் வேண்டாமோ அவர்கள் உடைக்கலாம்..’\nஅவ்வளவு தான். சைக்கிள் என்ற மந்திரச்சொல் அவர்களை அப்படியே நிறுத்தியது. சைக்கிள் அவர்களுடைய பெரிய கனவு. உடனே,\n‘ நான் தான் முதல்ல பணம் சேர்த்து சைக்கிள் வாங்குவேன்.. சைக்கிள் வாங்குவேன்.. சைக்கிள் வாங்குவேன்..\nஎன்று கத்தினார்கள். அப்பா அமைதிப்படுத்தினார்.\n‘ இல்லை.. நல்லாப்பாருங்க.. சூரியாகிட்ட இருக்கிறது சந்திரனோட உண்டியல்.. சந்திரன்கிட்ட இருப்பது சூரியாவோட உண்டியல்.. ‘ அப்பா சொன்னதைக் கேட்டதும் தான் இரண்டு பேரும் உண்டியலைப் பார்த்தார்கள். சூரியனிடம் சந்திரனின் உண்டியல் இருந்தது. சந்திரனிடம் சூரியனின் உண்டியல் இருந்தது. அப்பா ஏன் இப்படி மாற்றிக் கொடுத்தார்.\n‘ உங்க இரண்டு பேரில் யார் சேட்டை செய்ஞ்சாலும் இந்த உண்டியல்ல ஒரு ரூபா போட்டிரணும்… யார் உண்டியல்ல நிறையப் பணம் சேருதோ அவங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துருவேன்…’\nஅப்பா சொன்னதைக் கேட்ட இரண்டு பேரும் ஙே என்று விழித்தார்கள். அப்பா மறுபடியும் சொன்னார்.\n‘ சூரியா நிறைய்யா சேட்டை செய்ஞ்சா சந்திரன் உண்டியல்ல நிறைய்ய காசு சேரும் அவன் சைக்கிள் வாங்கிருவான்… சந்திரன் நிறைய்யா சேட்டை செய்ஞ்சா சூரியன் உண்டியல்ல நிறைய்யா காசு சேரும்… அவன் முதல்ல சைக்கிள் வாங்கிருவான்… என்ன புரியுதா\nஅப்பா சொன்னதைக் கேட்டு இரண்டு பேரும் தலையாட்டினார்கள்.\n‘ நீ எப்படி சைக்கிள் வாங்கறேன்னு பாக்கறேன்..’ என்று சூரியனும்,\n‘ உன்னய சைக்கிள் வாங்க விட்டாத்தானே..’ என்று சந்திரனும் மாறி மாறிச் சொன்னார்கள்.\nஅன்றிலிருந்து வீட்டில் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர்களுடைய சேட்டைகள் குறைந்தன. முதலில் இரண்டு உண்டியல்களிலும் வேகமாகச் சேர்ந்த காசு அப்புறம் மெல்ல மெல்லக் குறைந்து காசு போடுவதே நின்று போனது.\nஇப்போது சூரியனும் சந்திரனும் நல்ல நண்பர்கள். அப்பா ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது சூரியன் அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்ததும்,\n‘ அப்பா நான் நடந்து வரும்போது தம்ளர் தண்ணிய தெரியாமத் தட்டி விட்டுட்டேன்.. அதுக்கு உண்டியல்ல காசு போடுன்னு சொல்றான்…’\nஎன்று சொன்னான். அப்பா இரண்டு பேரையும் இரண்டு கைகளில் தூ���்கிக் கொண்டார்.\n‘ செல்லங்களே.. குழந்தைகள்னா குறும்பு செய்யணும்.. ஆனால் அது மத்தவங்கள புண்படுத்தாம இருக்கணும்… என்ன சரியா.. போய் வெளியே பாருங்க… ‘\nஅப்பாவிடமிருந்து இறங்கி வெளியே போய்ப் பார்த்தனர். வாசலில் இரண்டு புத்தம் புதிய சைக்கிள்கள் சூரியனையும் சந்திரனையும் பார்த்துச் சிரித்தன.\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், மாயாபஜார்\nவிஷமம் செய்யும் சிறுவர்களைத் திருத்த நல்ல யுக்தி. நல்ல கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்....\nஎங்க பையரிடமும், பெண்ணிடமும் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடாமல் இருக்க இந்த யுக்தியைக் கடைப்பிடித்துள்ளோம். அதில் சேர்ந்த உண்டியல் தொகையில் இருவருக்கும் மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தோம்.\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nநவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்\nஉதயசங்கர் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்கால...\nஎலி ராஜ்ஜியம் உதயசங்கர் கோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை க...\nவானவில் தேவதைகளின் பாடம் உதயசங்கர் பூவனூர் முழுவதும் பூந்தோட்டங்கள் இருந்தன . அந்தப் பூந்தோட்டங்களில் உலகில் உள்ள எல்லா...\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய விருது கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஉதயசங்கர் எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார...\nஎளிய தமிழ் இலக்கண வகுப்பு - காண���லி இணைப்பு\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/kalyani-wishes-to-act-in-sivakarthikeyans-direction", "date_download": "2021-09-24T13:14:16Z", "digest": "sha1:PUTCJG7C4IWWMTY4MS6TWCAG2YBEXAUP", "length": 9697, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nஎஸ்.கே இயக்கத்தில் நடிக்க விரும்பும் கல்யாணி ப்ரியதர்ஷன்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ஹீரோ திரைப்படம் நாளை(டிசம்பர் 20) ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தனது சுவாரஸ்யமான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஹீரோ திரைப்படம் மூலமாகத் கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசும் போது, ‘மீரா, மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட ஒரு பெண். எதையும் பேசுவதற்கும், செய்வதற்கும் முன்பாக பலமுறை யோசித்து அதன் பின்னரே, செய்பவர். நிஜ வாழ்க்கையில் நான் அதற்கு நேர் எதிரானவள். மனதில் ஒன்றை நினைத்தவுடன் அதை அப்படியே உளறி விடுவேன்’ என்று கூறினார். மேலும், ‘இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்ததினால், இரு இடங்களிலுமான கல்விமுறை குறித்து நான் அறிந்துள்ளேன். அந்த வகையில் ஹீரோ, இந்தியாவின் இன்றைய கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.\nசிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசும் போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட ஒரு மனிதர். அனைவரையும் அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி அவருக்குள் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/ishari-k-ganesh/", "date_download": "2021-09-24T12:47:34Z", "digest": "sha1:BCBF64VZNJZREQ4S7BBKPW34JQF222BF", "length": 5830, "nlines": 171, "source_domain": "www.tamilstar.com", "title": "Ishari K. Ganesh Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/100882-", "date_download": "2021-09-24T13:18:18Z", "digest": "sha1:GVNSOG2KPGUB25JKSILXLMFXE7TNMBR6", "length": 16700, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 December 2014 - வழிகாட்டும் ஒலி! | craft - Vikatan", "raw_content": "\nநெயில் டேப்... ஹாட் ஹிட்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\n32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல\nஎன் டைரி - 342\n“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்\nபள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை\n30 வகை பத்திய சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகுழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா\nமழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nநெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்\nஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்\n5 அம்ச குழந்தைகள் பாதுகாப்பு\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவ���ிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\nபிளாட்டினம் சீசன் ஆஃப் ஹோப் விருது : நான்காவது முறையாக வென்றது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 5 | `சில்வர்லைன்’ மருத்துவமனை என்னும் தென் தமிழகத்தின் நம்பிக்கை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 4: | திருச்சியைத் தாண்டி ஒளிர்ந்த கல்யாணி கவரிங்\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 3: | கல்யாணி கவரிங் - விளம்பரங்கள் மூலம் சாதித்த கதை\nதிருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள்: கல்யாணி கவரிங் வளர்ந்த கதை தெரியுமா\nதிருச்சியின் மைல்ஸ்டோன் மனிதர்கள்: சிறுவிதை டு பெருமரம்... சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள்\nமும்பை: முதல்முறையாக ₹100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்\nபுளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி\n``ஆயிரம் பேருக்கெல்லாம் சமைச்சோம்... இப்போ..'' - நலியும் கேட்டரிங் தொழில்\nலாக்டெளனால் ஆட்டம் கண்ட பொருளாதாரச் சக்கரம்.. - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன - மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\nஇரண்டு மடங்கு லாபம்... இனிக்கும் கிராஃப்ட் கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன், தே.தீட்ஷித்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n\"என் படிப்பு பன்னிரண்டாவதுதான். அம்மா சொல்படி தையல் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் கணவர் சம்பாத்தியம் பற்றாக்குறையா இருந்தப்போ, 'தையல் கிளாஸ் ஆரம்பி’னு அம்மாதான் வழிகாட்டினாங்க. இன்னிக்கு நிம்மதியா ஓடிட்டிருக்கு வாழ்க்கை'' என்று மலர்ந்த முகத்துடன் பேசும், சென்னையைச் சேர்ந்த கலா சந்திரன், கிட்டத்தட்ட 25 வருடங்களாக தையல் மற்றும் கிராஃப்ட் தொழில்களில் பயணித்துக்கொண்டிருப்பவர். ’ஸ்ரீஅன்னை அரவிந்தா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்' உரிமையாளர்\n''ஆரம்பத்துல ஒரேயொரு தையல் மெஷினை வெச்சுக்கிட்டுதான் பயிற்சி கொடுத்திட்டிருந்தேன் நாள் முழுக்க உழைக்கிறதால களைப்பைப் பார்க்காம, அடுத்தது என்னனு யோசிச்சேன். மொத்த விலையில் புடவைகள், பிளவுஸ், சுடிதார் எல்லாம் வாங்கி, கிளாஸுக்கு வரும் பெண்கள்கிட்ட விற்க ஆரம்பிச்சேன். 'இது போதும்’னு நின்னுட்டா, வளர்ச்சி இருக்காதே’னு நின்னுட்டா, வளர்ச்சி இருக்காதே\nமேக்கிங், பெயின்ட்டிங், குழந்தைகளுக்கான கிராஃப்ட்கள், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்னு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டு, வீட்டில் செய்து விற்பனைக்கு வெச்சேன். திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், கொலு... இதுக்கெல்லாம் வெளி ஆர்டர்கள் எடுத்து பரிசுப் பொருட்கள் செய்து கொடுத்தேன். தொடர்ந்து வெளியிடங்களுக்கும் போய் பயிற்சி கொடுக்கிறேன்'' என்று சொல்லும் கலா, ”ஒரு விஷயம் தெரியுமா... கிராஃப்ட் தொழிலைப் பொறுத்தவரை, முதலீட்டைவிட இரண்டு மடங்கு லாபம் எடுக்கலாம். இந்தத் தொழிலை தொடங்கும் போது என் மகளும் மகனும் சின்னப் பிள்ளைங்க. இப்ப அவங்க சம்பாதிக்க ஆரம் பிச்சுட்டாங்க. நானும் சம்பாதிச்சுட்டு இருக்கேன்'' என்கிறார் சிரித்தபடியே.\nகைத்தொழில்கள் பற்றிய பல விவரங்களை நவம்பர் 18 முதல் 24 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் உங்களுக்காகப் பேசுகிறார் கலா.\nபெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகளைப் பற்றி நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார், திருச்சி, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் ஆலோசகர் மணிமொழி.\nகைத்தொழிலால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண...\nஎன்ற எண்ணுக்கு போன் போடுங்க\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinesamugam.com/athulya-ravi-in-swimsuit/", "date_download": "2021-09-24T12:55:47Z", "digest": "sha1:LE6FV3O2WNBR4UFNQCCZI5ZLKH6JUDZY", "length": 11676, "nlines": 111, "source_domain": "cinesamugam.com", "title": "அதுல்யா ரவி நீச்சல் உடையில் வலம் வர அதிரடி முடிவு -என்னாச்சு இவங்களுக்கு", "raw_content": "\nHome சினிமா செய்திகள் அதுல்யா ரவி நீச்சல் உடையில் வலம் வர அதிரடி முடிவு -என்னாச்சு இவங்களுக்கு\nஅதுல்யா ரவி நீச்சல் உடையில் வலம் வர அதிரடி முடிவு -என்னாச்சு இவங்களுக்கு\nகாதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் அறிமுகமாகி தனது காந்தப்பார��வையால் இளசுகளைக் கொள்ளை கொண்டவர் அதுல்யா ரவி. குறும்படமாக உருவாகிய இந்தப்படம் நல்ல வரவேற்ப்ரபை ரசிகர்களிடம் பெற முழுநீளப்படமாக உருவாக்கப்பட்டது.\nகாதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்ற இவர் அவரது இரண்டாவது படமான ஏமாளி படத்தில் அப்படியே மொத்தமும் மாறி அநியாய கவர்ச்சியில் நடித்து அனைவரையும் அதிர வைத்தார். இந்த பொண்ணா இப்படி என பல பேரையும் அதிரவைத்துள்ளார் அதுல்யா ரவி.\nஇதற்க்கு பிறகு இவருக்கான வாய்ப்புக்கள் அவ்வளவு வாய்க்கவில்லை இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் அதுல்யா ரவி. அடுத்ததாக அவர் முழுதும் நம்பியிருக்கும் திரைப்படம் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தைத் தான். முன்னதாக இந்த படத்தின் பாடல்களில் அதுல்யா ரவி கவர்ச்சி காட்டி நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.\nகவர்ச்சியை காட்டி அப்படியே பிடித்து முன்னேறி விட வேண்டும் என தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் வலம் வர பச்சை கொடி காட்டி உள்ளதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரவிவருகிறது.இவரது ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்கள், சின்ன சின்ன கவர்ச்சி போட்டோக்கள் ஆகியவை வெளியானாலே இணையத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அதுவும் இவர் நீச்சல் உடையில் நடித்த வீடியோ எல்லாம் வந்து விட்டால் இணையதளத்தின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது என்பது யாவரும் அறிந்ததே .\nஅண்ணாத்த படத்தின் லேட்டஸ் அப்டேட்\nஅட்லீ போல் ஆகவேண்டும் என்று ஓடிவந்த சிறுவர்கள்\nமுதல் முதலில் டிவியில் வரும் போது அர்ச்சனா அப்படி இருந்தால் தெரியுமா\nஅதிர்ஷ்டசாலியான நபர் தான் கனிகா – ஒரே டைட்டிலில் இரண்டுமுறை நடிகிறார்\nவைரலாகும் ஸ்ரீதேவியின் மகளின் புகைப்படங்கள்\nFacebook : சினிசமூகம் முகநூல்\nInstagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்\nYouTube : சினிசமூகம் யு டியூப்\nPrevious articleமுதல் முதலில் டிவியில் வரும் போது அர்ச்சனா எப்படி இருந்தார் தெரியுமா\nNext articleசிவன்-நயன்தாரா அடிக்கடி இங்க போவாங்களாம்\nசர்வைவர் போட்டியில் களமிறங்கிய காட்டுவாசிகள்- இனி ஆட்டம் களைகட்டும்\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப் பதிவ��\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nவெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி\nமாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்\nசமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா இத்தனை கோடி வழங்கப்போகின்றாரா- அதிரடியாக வெளியாகிய தகவல்\nசூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்\nசர்வைவர் போட்டியில் களமிறங்கிய காட்டுவாசிகள்- இனி ஆட்டம் களைகட்டும்\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப் பதிவு\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nதன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி\n96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்\nஆற்றுக்குள் தவறி விழுந்து பிரபல பாடகர் பலி- அதிர்ச்சியில் திரையுலகம்.\nசர்வைவர் போட்டியில் களமிறங்கிய காட்டுவாசிகள்- இனி ஆட்டம் களைகட்டும்\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப்...\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/rani-theni-enna-solli-naan-ezhutha-song-lyrics/", "date_download": "2021-09-24T11:41:07Z", "digest": "sha1:PF7NHRECBMF4MVDG2NXGKMHPX6LIVLLD", "length": 6466, "nlines": 135, "source_domain": "lineoflyrics.com", "title": "Rani Theni - Enna Solli Naan Ezhutha Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nஎன்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nபெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்\nபேதை என்னை வாதை செய்யும்\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nபெண் : அறியாதவள் நான் தெரியாதவள்\nமுன் அனுபவம் ஏதும் புரியாதவள்\nஅது அத்தனையும் எழுதத் தெரியாதவள்\nபெண் : காற்றாகப் போனாலும்\nஅவர் கன்னங்களை நான் தொடுவேன்\nஅவர் கன்னங்களை நான் தொடுவேன்\nபெண் : பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்\nகொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்\nகொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே\nகண்ணான கண்ணா கண்ணான கண்ணா\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nபெண் : இதயம் துடிக்குது என் செவிக்கே\nவளையல் நடுங்குது வாய் வார்த்தை\nபெண் : காத்தாடி போலானேன்\nபெண் : பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்\nகல்யாண காலம் வந்தபின்பு மாறும்\nநெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\nபெண் : மேலாடைக்குள் நான் போராடினேன்\nபேதை என்னை வாதை செய்யும்\nபெண் : என்ன சொல்லி நான் எழுத\nஎன் மன்னவனின் மனம் குளிர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://lofaber.com/song-lyrics/maya-lyrics/", "date_download": "2021-09-24T12:38:03Z", "digest": "sha1:DGZ4ZJXG4U4NJM2TEV3QOPIRASAZYWQW", "length": 9198, "nlines": 244, "source_domain": "lofaber.com", "title": "Maya Lyrics - Mugen Rao Album Song Lyrics in Tamil (தமிழ்) & English", "raw_content": "\nபாடகர் : முகன் ராவ்\nஇசையமைப்பாளர் : முகன் ராவ்\nஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ\nஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ\nஆண் : காணாமலே போவாதடி\nஉன் நெனப்பில் நானும் இங்க\nஆண் : ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே\nகண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே\nஎன் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே\nஎன் பகல் இங்கு இருட்டிடுதே…..ஏ…..\nஆண் : யார் யாரோ ஏதோ பேசி\nஎன் நினைப்ப அழிக்க பார்த்தா\nஆண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல\nவெள்ளம் ஏறுது மனசுல முழுசா\nஆண் : யார் உன்ன\nஆண் : நீ உன்ன வச்சியே\nஆண் : நீ என்னை தெச்சியே\nஆண் : நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே\nஆண் : நானே நானே னா……..\nஆண் : கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்\nகண்ணீர் இங்கு அழையென தேங்கி\nஆண் மற்றும் பெண் :\nநீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே\nஆண் மற்றும் பெண் :\nயார் யாரோ ஏதோ பேசி\nஎன் நினைப்ப அழிக்க பார்த்தா\nஆண் மற்றும் பெண் :\nதன்னன் தனியா நடக்குறேன் காட்டுல\nவெள்ளம் ஏறுது மனசுல முழுசா\nPaadal Varigal (சினிமா பாடல் வரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-09-24T13:18:40Z", "digest": "sha1:JA7WUGOQZ2BXYPMGD5IKAWSHI3MGXSZZ", "length": 5257, "nlines": 89, "source_domain": "ntrichy.com", "title": "சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை. Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nசொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை.\nசொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை.\nசொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை.\nசொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை அவதார புருஷரான எம்பெருமாளுடன் போரிட்டு., அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthuyir.org/2021/08/", "date_download": "2021-09-24T12:48:01Z", "digest": "sha1:SRVLT6SFYJMARGNN5HCQYFQFZRVB2CY7", "length": 2764, "nlines": 40, "source_domain": "puthuyir.org", "title": "Puthuyir - August 2021", "raw_content": "\nகாலைத் தியானம் – ஆகஸ்ட் 31, 2021\nஎன்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமை செய்ததுண்டானால்\nநான் இப்படி கஷ்டப்படுகிறேனே, அவன் எனக்கு விரோதமாக இப்படி செய்துவிட்டானே என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம் அல்லவா ஆனால், அவனுக்கு விரோதமாக நான் இப்படி செய்துவிட்டேனே என்று யாராவது சொல்வதைக் கேட்டிருக்கிறோமா ஆனால், அவனுக்கு விரோதமாக நான் இப்படி செய்துவிட்டேனே என்று யாராவது சொல்வதைக் கேட்டிருக்கிறோமா நம்முடைய சுயநலம் எப்பொழுதும் நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய தேவை, நமக்கு செய்யப்பட வேண்டிய நியாயம் என்று மாத்திரம் நினைக்க வைக்கிறது. உன்னைப் போல் பிறனையும் நேசி என்ற கட்டளையை நீ கைக்கொண்டால் உன் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கவேண்டும். நீ யாருக்கு விரோதமாகவாது தீமை செய்திருந்தால், உடனேயே அந்த நபரிடமும் ஆண்டவரிடமும் மன்னிப்புக் கேள். உன்னைச் சூழ்ந்துள்ள கஷ்டங்கள் மறைந்துவிடும். உன் கஷ்டங்களுக்கு நீயே காரணமாயிருக்கலாம்.\nஆண்டவரே, நான் உமக்கு விரோதமாகவும் பிறருக்கு விரோதமாகவும் செய்த தவறுகளை மன்னியும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rightmantra.com/?p=15672&replytocom=68580", "date_download": "2021-09-24T12:57:53Z", "digest": "sha1:TWMKY5UX7XCTC4VCO4TK5E37KKPJY4QI", "length": 60922, "nlines": 330, "source_domain": "rightmantra.com", "title": "இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > இது உங்களுக்கே நியாயமா சுவாமி – குரு தரிசனம் (24)\nஇது உங்களுக்கே நியாயமா சுவாமி – குரு தரிசனம் (24)\nமகா பெரியவா விஜயம் செய்த நாகங்குடி பற்றிய பதிவின் தொடர்ச்சி இது. ஒரு வழியாக சீர்காழி – மயிலாடுதுறை சாலையில், நாகங்குடியை கண்டுபிடித்த பின்னர் ஊருக்குள் பயணம். பசுமை மாறாத விவசாய பூமி இந்த நாகங்குடி.. சிறிய கிராமம் தான் என்றாலும் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கோவில், குளம் அந்த ஊரில் தென்பட்டது.\nஇந்த பதிவு தொடர்புடைய முந்தைய பாகத்தை படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் நலம். (சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா – குரு தரிசனம் 20)\n என்று அவ்வப்போது வண்டியை நிறுத்தி இறங்கி ஓடிப்போய் பார்த்தபடி சென்றோம்… கடைசியில் நாம் மனதுக்குள் கற்பனையில் படம் பிடித்து வைத்திருந்தபடி ஒரு கோவிலை காண நேர்ந்தது. சுற்றிலும் அகழி போல தோற்றம். கோவில் பழமையாக இல்லாமல் புதுமையாக இருந்தது. நீண்டகாலம் முன்பு கட்டப்பட்ட கோவில் என்பதால் அதற்கு பிறகு ஓரிருமுறை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்திருப்பது புரிந்தது.\nநாம் சென்ற நேரம் மதியம் சுமார் இரண்டு என்பதால் கோவில் பூட்டப்பட்டிருந்தது.\nகோவிலுக்கு அருகே, ஒரு சிறிய குடிசை வீடு இருந்தது. குடிசையாக இருந்தாலும் அதில் தெரிந்��� அந்த ஜீவன், அது ஒரு மாளிகை என்று புரிய வைத்தது. மகா பெரியவா காலடி பட்ட பூமியாயிற்றே…\nஅந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரித்தோம். சென்னையிலிருந்து நாம் வந்திருப்பதாகவும், என்ன கோவில் எப்போது திறப்பார்கள், குருக்கள் வீடு பக்கத்தில் எங்கேனும் இருக்கிறதா போன்ற விபரங்களை கேட்டோம்.\nகுருக்கள் வந்துவிட்டு போய்விட்டதாகவும், மறுபடியும் 4.30 மணிக்கு மேல் தான் வருவார் என்றும் சொன்னார்.\nசென்னையிலிருந்து இதற்காகவே வந்திருக்கும் விஷயத்தை கூறினோம். நம்மை பரிதாபமாக பார்த்தவர், “அங்கே எதிரே ஒரு மாமி நிக்கிறாங்க பாருங்க. அவங்களை போய் கேளுங்க. அவங்ககிட்டே தான் சாவி இருக்கும்” என்றார்.\nஅவர் சொன்ன திசையில் பார்த்தபோது ஒரு வயதான பெண்மணி நின்றுகொண்டிருந்தார்.\nஅவரை நோக்கி சென்று வணக்கம் கூறி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கோவிலை பார்க்க வந்திருக்கும் விஷயத்தை கூறி, சுவாமி பெயர் என்ன, என்ன கோவில், கட்டப்பட்ட காலம் முதலியவற்றை கேட்டோம்.\n“சித்த இருங்கோ… மாமவை கூப்பிடுறேன்…”\n“ஏங்க… கொஞ்சம் இங்கே வாங்கோளேன்… கோவிலை பார்க்க யாரோ மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கா….”\nமாமா உள்ளேயிருந்து வந்தார். அவரை வணங்கினோம்.\nநம்மை பற்றி யார் என்ன என்று விசாரித்தார். நமது தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் சுருக்கமாக எடுத்துக்கூறினோம்.\nநாகங்குடி பற்றி கேள்விப்பட்டு நமது தளத்தின் ‘குரு தரிசனம்’ தொடருக்காக கோவிலை தரிசிக்க வந்திருப்பதாக சொன்னோம்.\nமாமா பெயர் குருமூர்த்தி. இவருக்கு விவசாயம் தான் தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே தான் இருக்கிறார். வயது எப்படியும் 80 இருக்கும். மாமி பெயர் சுகந்தா (75). பூர்வீகம் மயிலாடுதுறை. விவசாயம் தான் இவர்கள் தொழில். இவர்களுக்கு மஹாலக்ஷ்மி (50) என்கிற மகளும் வைத்யநாதன் (46) என்கிற மகனும் உள்ளனர். திருமதி.மஹாலக்ஷ்மி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணமூர்த்தி (55) கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள். அவருக்கு திருமணமாகி கணவரோடு வசித்து வருகிறார். மகன் வைத்யநாதனுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். வைத்யநாதன் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கும்பகோணத்திலும் மகன் சென்னையிலும் இருக்கின்றனர���.\nஅந்த தெருவாசிகள் சிலர் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. நம்மை சூழ்ந்துகொண்டனர். நாம் வந்திருக்கும் நோக்கம் இன்ன பிற விஷயங்களை தெரிந்துகொண்டபின்னர் தான் நகர்ந்தனர்.\nமாமாவிடம் பேசியதில் கோவிலைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.\nசுவாமி பெயர் கைலாசநாதர். அம்பாள் பெயர் சௌந்திரநாயகி. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இக்கோவிலை கட்ட முயற்சிகள் நடைபெற்றபோது அறங்காவலர்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டு போனதாகவும், நடமாடும் தெய்வம் ‘மகா பெரியவா’ இந்த ஊருக்கு வந்தபோது, கிராம மக்கள் அவரிடம் சென்று முறையிட்டு புலம்பியதாகவும், பெரியவா சென்று பார்த்துவிட்டு கோவிலை சுற்றி அகழி வெட்டச் சொன்னதாகவும், அதன் தொடர்ச்சியாக அகழி வெட்டப்பட்டு திருப்பணி இனிதே நடந்து முடிந்ததாகவும் சொன்னார்.\n“பெரியவா ஏன் அகழி வெட்டச் சொன்னார் புதியதாக இருக்கிறதே… இது போல கேள்விப்பட்டதில்லையே புதியதாக இருக்கிறதே… இது போல கேள்விப்பட்டதில்லையே\nசுகந்தா மாமி குறுக்கிட்டார்…. “தமது ஞானதிருஷ்டியினால் இறைவன் மிகவும் உக்கிரமாக இருப்பதை தெரிந்துகொண்டார் மகா ஸ்வாமிகள். எனவே தான் அகழி வெட்டச் சொன்னார். அதன் மூலம் அவர் சாந்தப்படுவார் என்பது அவர் கணிப்பு. பரமேஸ்வரனும் அதே போல சாந்தியடைந்தார். எனவே தான் அதன் பின்னர் தடையின்றி திருப்பணி நடைபெற்றது” நாம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு பொறுமையாக விளக்கினார் மாமி.\nகோவிலுக்கு அதற்கு பிறகு இரண்டு மூன்று முறை கும்பாபிஷேகம் ஆகியிருப்பது தெரிந்தது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கூட கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் தான் டிரஸ்டியாக இருந்து ஒவ்வொரு முறையும் நடத்தியிருக்கின்றனர். இவர்களின் குலகுரு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\n“இந்தக் கோவில் வேலைகளை ஒவ்வொரு முறையும் இழுத்துப் போட்டு செய்தது எங்காத்து மாமா தான். போன கும்பாபிஷேகத்தப்போ, மயிலாடுதுறையிலே இருந்து அவர் டூ-வீலர்லே வரும்போது, பஸ் காரன் எவனோ ஒருத்தன் அவரை அடிச்சிட்டு போய்ட்டான். பேச்சு மூச்சில்லாம ரோட்டுல கிடந்தார். கும்பகோணத்துல பர்ஸ்ட் எய்ட் கொடுத்து அங்கேயிருந்து ஆம்புலன்ஸ்ல மெட்ராஸ் தூக்கிட்டு வந��து ரெண்டு மாசம் ட்ரீட்மென்ட் கொடுத்த பிறகு தான் உயிர் பிழைச்சார்.”\nஅவர் சொல்ல சொல்ல நமக்கு ‘பக்’ என்றது.\nரொம்ப கோபக்கார சிவன்போல இருக்கே. பேசாம அப்படியே திரும்பப் போய்டலாமா. நாம பாட்டுக்க அங்கேயிருந்து வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்திருக்கோம். ‘இவன் என்னடா எங்கேயிருந்தோ வந்து நம்மளை டிஸ்டர்ப் பண்றான்னு உடுக்கையண்ணன் கோபப்பட்டா என்ன செய்றது நல்லபடியா ஊர் போய் சேரணுமே. என்னைப் பத்தி கவலை இல்லே. ஆனா என் கூட வந்திருக்குற நண்பர் சிட்டியை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணுமே… இப்படி சிந்தனைகள் பலவாறாக ஓடியது.\n“அப்போ எந்த தைரியத்துல எந்த நம்பிக்கையிலே அடுத்த திருப்பணியை எடுத்து போட்டு செஞ்சீங்க மாமி பயமா இல்லையா” மிகவும் நிதானமாக நமது சந்தேகத்தை கேட்டோம்.\n“அதெப்படி நான் சுவாமியை விட்டுக்கொடுக்க முடியும். அவர் சோதனையை தந்தாலும் முடிவில் நல்லதைத் தான் பண்ணுவார்\nஎன்ன ஒரு பக்குவம் இவருக்கு… சுவாமி உக்கிரமூர்த்தி என்று தெரிந்தவுடன் பயந்து ஓட முற்பட்ட நாம் எங்கே… மாங்கல்யத்துக்கே பங்கம் வந்துவிட்ட போதும், சிவன் மீது நம்பிக்கை இழக்காமல் கணவனுக்கு தைரியம் கொடுத்து அடுத்த திருப்பணியையும் செய்ய உதவிய இவர் எங்கே… இறைவா என்னை மன்னித்துவிடு..\n“மாமி… அடுத்து நாங்க கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனம் போகணும். அது அஞ்சு மணிக்கு தான் திறப்பாங்க. வந்தது வந்துட்டோம். சுவாமியை தரிசனம் பண்ணாம போக மனசு வரலை. உங்களுக்கு தொந்தரவு இல்லேன்னா குருக்கள் வர்ற வரைக்கும் நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்.”\nசற்று யோசித்தவர்… “பாவம் நீங்க எதுக்கு அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும் கோவில் சாவி என்கிட்டே தான் இருக்கு. நான் சாவி தர்றேன். நீங்க வேணும்னா திறந்து சுவாமியை பார்த்துட்டு மறுபடியும் பூட்டிட்டு சாவி கொண்டாந்து கொடுங்க….” என்று சொன்னவர் நமது பதிலுக்காக காத்திருக்காமல் சாவியை எடுக்கச் சென்றார் மாமி .\nநாம் பேச்சு மூச்சற்று நின்றுகொண்டிருந்தோம்.\nஅடுத்த சில நொடிகளில் சாவி கொண்டு வந்து கொடுத்தவர், “நீங்க போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க” என்றார்.\nநன்றி கூறிவிட்டு சாவியை வாங்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம்.\nகோவிலை நெருங்க நெருங்க… கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது.\n“ஐயனே…. நாங்க இதுவரை ஏதாவது தப்பு பண்ணிய���ருந்தா மன்னிச்சுடு. என்னைப் பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா என் நண்பனை பத்திரமா கொண்டு போய் சேர்க்கணும்.” என்று பிரார்த்தித்தபடி தான் கேட்டை திறந்தோம்.\nசமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோவில் என்பதால் வர்ணங்கள் பூசப்பட்டு சன்னதிகள் அனைத்தும் பளிச் என்று இருந்தது.\nகதவைத் திறந்து காசி விஸ்வநாதரையும், சௌந்திர நாயகியையும் தரிசித்தோம்.\nஇதுவரை எத்தனையோ கோவில்களுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் நாங்களே சாவி போட்டு திறந்து தரிசித்த முதல் கோவில் இது தான். இறைவன் என்ன உணர்த்த வருகிறான் என்று இந்த ஜடத்திற்கு புரியவில்லை.\nவிபூதி குங்கும பிரசாதம் எடுத்துக்கொண்டு, வெளியே வந்து பிரகாரத்தை வலம் வந்து, நவக்கிரக பிரதக்ஷினம் செய்து விட்டு நமஸ்கரித்துவிட்டு கோவிலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். சுற்றிலும் அகழி உள்ள ஒரு கோவிலில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.\nதேவையான புகைப்படங்களை பல ஆங்கிள்களில் எடுத்தோம்.\nஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் சன்னதியை பூட்டிவிட்டு, கேட்டையும் பூட்டிவிட்டு சுகந்தா மாமியின் இல்லத்திற்கு நடந்தோம்.\nதிரும்பும்போது அந்த குடிசையில் ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டியையும் பார்க்க நேர்ந்தது. அவற்றை வாரியெடுத்து கொஞ்சி மகிழ்ந்தோம். (இதுல கிடைக்கிற அந்த சந்தோஷம்… வாவ்… அனுபவிச்சத் தான் புரியும்\nதொடர்ந்து மாமாவிடம் சென்று… “நல்ல தரிசனம் மாமா. ரொம்ப நன்றி\n“என்னோட மொபைலையும் காமிரா பேட்டரியையும் கொஞ்சம் சார்ஜ் போடணும்… போட்டுக்கவா\n“தாராளமா…” என்று கூறி, பவர் சாக்கெட்டை காண்பித்தார்.\n ரெண்டு பேருக்கும் காபி போட்டுத் தரவா” என்றார் சுகந்தா மாமி.\nஅவர்களின் அன்புக்கு மறுப்பு சொல்லமுடியவில்லை. “நான் காபி சாப்பிடுறதில்லே. வேணும்னா உங்காத்து பசும்பால் இருந்தா ஒரு அரை டம்ளர் கொடுங்க” என்றோம் தயங்கியபடியே.\n“இதோ… ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்… பேசிகிட்டு இருங்க” என்று கூறிவிட்டு சமையற்கட்டுக்கு சென்றார்.\n“மகா பெரியவா இந்த ஊருக்கு வந்தது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றோம் குருமூர்த்தி மாமாவிடம்.\n‘மகா பெரியவா’ என்ற பெயரைக் கேட்டதும் அவர் கண்கள் பனித்துவிட்டன.\n“பெரியவா முதன் முதல்ல இந்த ஊருக்கு வரும்போது, இந்த வ���ட்ல தான் தங்கி அம்பாளுக்கு தினமும் பூஜை பண்ணினார்.”\n“உள்ளே வாங்கோ அந்த ரூமை காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றார்.\nஜெய ஜெய சங்கர…. ஹர ஹர சங்கர…. என்று கூறியபடியே ஒரு வித சஸ்பென்ஸ்ஸோடு பின்தொடர்ந்தோம்.\nஉள்ளே ஒரு அறையை காட்டியவர், “இதோ இங்கே தான் பெரியவா தங்கினார். இதோ இடத்துல தான் காமாக்ஷி அம்மனை பூஜை பண்ணினார்.” அவர் கைக்காட்டிய இடங்களை வணங்கினோம்.\n“1962ல இந்த வீட்டை நான் வாங்கினப்போ கொஞ்சம் ஆல்டரேஷன் பண்ணினேன். ஆனா அவர் தங்கிய ஒரே காரணத்துக்காக இந்த ரூமை தொடலை. அப்படியே விட்டுட்டேன். அவரோட சாநித்தியம் இன்னும் இங்கே இருக்கு. அதை எங்களால் உணர முடியுது” என்றார்.\nஅவரால் மட்டுமில்லை…. நம்மாலும் அந்த அதிர்வலைகளை உணர முடிந்தது.\n“கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணலாமா மாமா\n“கொஞ்ச நேரம் என்ன…எவ்ளோ நேரம் வேணும்னாலும் பண்ணுங்க…” என்றார்.\n“மகா பெரியவா… நீங்கள் வாழும்போது உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் உங்களை அறிந்துகொள்ளும் வகையில் ஒரு பிறவி கிடைத்தது சந்தோஷம். இனி உங்கள் காலடி சென்ற இடங்களில் எல்லாம் நானும் புறப்பட்டு சென்று எனது அனுபவங்களை இந்த உலகிற்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். நீங்கள் தான் உடனிருந்து வழி நடத்தித் தரவேண்டும்….” பிரார்த்தித்தபடி எழுந்தோம்.\nமாமி கையில் இரண்டு டம்ப்ளர்களில் பாலோடும் காபியோடும் வந்தார். மேலும் கொஞ்ச நேரம் அங்கு பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தோம்.\nவந்ததிலிருந்தே கவனித்தோம். சுகந்தா மாமின் முகத்தில் ஒரு வித சோகம் படர்ந்திருந்ததை.\n“மாமி வந்ததுலே இருந்து உங்களை கவனிச்சிக்கிட்டு இருக்கோம். ஏன் டல்லா இருக்கீங்க\nஅப்போது தான் இவர் மருமகன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையிலேயே தொடர்ந்து இருப்பது பற்றி சொன்னார்.\n(ஒரு நாள் பணியின்போது திரு.கிருஷ்ணமூர்த்தி திடீரென மூர்ச்சையடைந்து வீழ்ந்துவிட, மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோமாவில் விழுந்தவர் மீளவேயில்லை. பல்வேறு டெஸ்ட்டுகள் எடுத்து பார்த்ததில் அவருக்கு மூளையில் கட்டி (BRAIN TUMOUR) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டியூப் மூலமாகத் தான் உணவு சென்றுவருகிறது. ஒரு நாளைக்கு சுமார் ரூ.15,000/- என்று பல நாட்கள் செலவழித்த நிலையிலும் மருத்துவர்கள் “தற்போது எதுவும் கூற முடியாது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், இனி வீட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுங்கள்\nஇது பற்றி கேள்விப்பட்டவுடன் அதற்கு அடுத்த வாரமே பிரார்த்தனை கிளப்பில் திரு.கிருஷ்ணமூர்த்தியின் நிலை பற்றி விளக்கி பிரார்த்தனை செய்யப்பட்டது. அந்த வாரம் தலைமை தாங்கியது நண்பர் சாணுபுத்திரன். (‘தேடி வரும் தெய்வத் திருவருள்’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nகாஞ்சி மகானை தவிர பெரியவர் குருமூர்த்திக்கும் அவர் மனைவி சுகந்தா அம்மாவுக்கு எதுவுமே தெரியாது. அவர் மீது உயிரையே வைத்துள்ளனர். (அருகிலுள்ள படத்தை பாருங்கள். அந்த சிறிய படத்தில் எத்தனை மகா பெரியவா படம் இருக்கிறது என்று) அப்படிப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா) அப்படிப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா குருவே இது உங்களுக்கு அடுக்குமா\nசுகந்தா அம்மா நம்மிடம் பேசும்போது மருமகன் பேச்சு மூச்சற்று கிடக்கும் நிலையை கூறி அழுதே விட்டார்.\n“மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லுங்கள்” என்றோம்.\n“24 மணிநேரமும் அதை சொல்லி வருகிறேன். என் மகளும் அதை சொல்லி வருகிறாள்\n“உங்கள் மருமகனைப் மருத்துவமனையில் பார்த்து மகா பெரியவர் குஞ்சித பாதத்துடன் இருக்கும் படத்தை தரவேண்டும். மருத்துவமனை வார்ட் மற்றும் இதர விபரங்களை கொடுங்கள்” என்றோம்,\n“மகா பெரியவா படம் என்னிடம் மட்டுமல்ல என் மகளிடம் கூட இருக்கிறது. அதை அவள் பார்க்காத நேரமேயில்லை” என்றார்.\nஎதையுமே அவர்களிடம் நம்மால் கூற முடியவில்லை. எதைச் சொன்னாலும் அவர்கள் அதை ஏற்கனவே செய்திருக்கிறார்கள் அல்லது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நம்மால் மகா பெரியவாவை கடிந்து கொள்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்\nதொடர்ந்து அவர்களிடம் வேறு பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.\nமணி நான்கை எட்டியது. சார்ஜ் போட்டிருந்த மொபைல் மற்றும் காமிரா பாட்டரியை எடுத்துக்கொண்டோம்.\n“மாமா… மாமி ரெண்டு பெரும் கொஞ்சம் அந்த ரூமுக்கு ��ர்றேளா\nசுவாமிகள் தங்கியிருந்த அந்த அறைக்கு சென்றவுடன், “ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று கூறி அவர்கள் கால்களில் வீழ்ந்தோம்.\n“இப்போ தான் என் பயணமே துவங்கியிருக்கு. நான் போகவேண்டிய தூரமும் செய்ய வேண்டிய சாதனையும் நிறைய இருக்கு. நானும் என் நண்பர்களும் வாசகர்களும் நல்லா இருக்கணும். என்னோட லட்சியத்துக்கும் பயணத்துக்கும் ஏற்றமாதிரி ஒரு நல்ல பெண் மனைவியா வரணும்” என்று கேட்டுக்கொண்டோம்.\n“ஒரு குறையும் உனக்கு வராதுடா குழந்தே…. நல்ல ஷேமமா அமோகமா இருப்பே. உனக்கு மஹாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண் மனைவியா அமைவா…” என்றார்கள் இருவரும்.\nஅதை அவர்கள் சொல்லவில்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகா பெரியவாவே சொன்னதாக கருதுகிறோம். ஆகையால் தான் இங்கே பதிகிறோம்.\nநம்மைத் தொடர்ந்து நண்பர் சிட்டியும் அவர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றார்.\nபுறப்படும் முன், நமது அன்புப் பரிசாக ஸ்ரீ ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டத்தை கொடுத்தோம்.\nஎன்னவோ அவர்களை விட்டு பிரிய மனமில்லை.\nஅங்கே எதிரே இருந்த ஒரு வில்வமரத்தை காண்பித்தார்கள். அதில் என்ன விசேஷம் என்றால் மகா பெரியவா அந்த ஊரில் தங்கியிருந்தபோது அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய இடமாம் அது. அந்த இடத்தில் பல வருடங்களுக்கு பிறகு தானாகவே ஒரு வில்வ மரம் உதித்திருக்கிறது.\n ஓடிச் சென்று அந்த மரத்தை விழுந்து வணங்கினோம்.\nபுறப்படும் முன்னர் மீண்டும் சில வினாடிகள் பேச நேர்ந்தது. திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ‘மகா பெரியவா’ உள்ளிட்ட சில புத்தகங்களை பற்றி கூறி, “குரு மகிமையை தொடர்ந்து படித்தது வாருங்கள்… நல்லதே நடக்கும் மாமா” என்றோம் ஏதோ புத்திசாலி போல.\n“கொஞ்சம் இருங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றவர், கைகளில் இருந்து தனது நாசியை தொடும் அளவு உயரத்துக்கு ஒரு புத்தக மலையை தூக்கியபடி வந்தார். அனைத்தும் மகா பெரியவா தொடர்புடைய புத்தகங்கள். திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா’, ரா.கணபதியின் ‘தெய்வத்தின் குரல்’, ‘குரு மகிமை’, ‘காஞ்சி மகானின் கருணை நிழலில்’, ‘கருணைத் தெய்வம் காஞ்சி மகான்’ என அத்தனை புத்தகங்களும் அதில் இருந்தன. அதில் ஒரு புத்தகம் நமது கண்களை பறித்தது. வாங்கிப் புரட்டினோம். “சார்… இந்த புத்தகம் மட்டும் எனக்கு தர��றீங்களா படிச்சுட்டு தர்றேன்…” என்றோம். (ஹி…ஹி… படிச்சுட்டு தர்றேன்…” என்றோம். (ஹி…ஹி…\n“அவர் உயிரைக் கேட்டாக்கூட தந்துடுவார். ஆனா இந்த புத்தகங்களை தரமாட்டார். இதை படிச்சிட்டு தான் அவர் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்கார். இதெல்லாம் அவரோட சுவாசம் போல” என்றார் சுகந்தா மாமி.\nஉங்கள் மீது பக்தி கொண்டு உங்களையே சுவாசித்தபடி வாழும் ஒரு குடும்பத்தை ஏறெடுத்து பார்க்கூடாதா சுவாமி இது உங்களுக்கே நியாயமா உங்கள் அருட்பார்வை ஒன்று போதுமே. ஜென்ம ஜென்மாந்திரங்களாக தொடரும் கர்மவினைகளை சுட்டுப் பொசுக்கிவிடுமே…சோதித்தது போதும். இனி அருள் செய்யுங்கள்.\n(இன்றும் இருவரையும் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வருகிறோம். அவர் மருமகன் திரு.கிருஷ்ணமூர்த்திக்கு நிலைமை அப்படியேதான் இருக்கிறது. மகள் மகாலக்ஷ்மி யார் எந்த பரிகாரத்தை சொன்னாலும் முகம் சுளிக்காமல் சலிப்படையாமல் செய்து வருகிறாராம். பொதுவாக இது போன்ற நிலையில் இருப்பவர்கள் ஒரு வித விரக்தியில் இருப்பார்கள். ஆனால் அவர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகிறார். இந்த நிலையிலும் சுகந்தா மாமிக்கு மகா பெரியவா மீது பக்தி குறையவில்லை. துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது உண்மையானது என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ\nஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)\nசொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)\nமகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)\nசாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா – குரு தரிசனம் (20)\nஇது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)\nபார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)\nகேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)\nகுரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)\nமகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)\n உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா” – குரு தரிசனம் (14)\nவேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்\nவாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன் எங்கு – குரு தரிசனம் (13)\n“கடமைக்��ே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது” – குரு தரிசனம் (12)\nகாசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும் – குரு தரிசனம் (11)\nகுரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….\n‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nமுதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்… – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)\nபுதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)\nபட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4\nகேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3\n“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2\nதிருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)\nகுருராஜர் இருக்க கவலை எதற்கு\nநம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி\nஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்\nஉச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது\nஇறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்\nஎது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்\nமுக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்\nசனீஸ்வர பிரசாதம் பரம பவித்ரம், சர்வ மங்களம் – சனிப்பெயர்ச்சி தரிசன அனுபவம்\nநான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nபன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்\nசிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\n“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி” தெய்வத்திடம் சில கேள்விகள்\n9 thoughts on “இது உங்களுக்கே நியாயமா சுவாமி – குரு தரிசனம் (24)”\nஉங்கள் பதிவுகள் எத்தனையோ படித்து பிரமிப்பு மாறாமல் அதிசயபட்டு இருந்தாலும் இந்த பதிவு ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது.\nநாகங்குடி பதிவு எப்போ வரும் என்று காத்துகிடந்தவர்களுக்கு விருந்து சாப்பிட்ட உணர்வு வரும்.\nபெரியவாளே கதி என்று இருக்கும் அந்த குடும்பத்திற்கும் மிக பெரிய சோதனை. எல்லா வீடுகளிலும் மருமகன் என்ற உறவு மிக முக்கியமாக கருதப்படு���். அப்படி இருக்கும் போது அவர் நிலை அந்த அம்மாவுக்கும். மகளுக்கும் மிக பெரிய வேதனை.\nவிரைவில் அவர் நலம் பெற எல்லாம் வல்ல கடவுள் கருணை வைக்க வேண்டும்.\nகோவில் படங்களும், அகழியும், மாட்டு தொழுவமும் அருமை.\nகண்ணுகுட்டிகளும், உங்கள் கைக்கு அருகில் இருக்கும் ஆட்டு குட்டிகளும் பார்க்க பரவசமாக உள்ளது.\nஎல்லா பதிவும் படித்த உடன் ஒரு உணர்வு வரும். அது இந்த பதிவில் அதிகமாகவே உள்ளது.\nமாமி ஆசீர்வாதம் பண்ணியது போல விரைவில் உங்களுக்கு ஒரு மகாலட்சுமி கிடைக்க வாழ்த்துக்கள்.\nஇந்த மாதிரி ஒரு வெப்சைட், மற்றும் உங்கள் அறிமுகமும், உங்கள் தோழமையும் கிடைக்க எந்த ஜெனமத்தில் நம் வாசகர்களும் நானும் புண்ணியம் பண்ணினோமோ தெரியவில்லை.\nஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர..\nதிரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விரைவில் நலம் பெற குருவருளையும் திருவருளையும் வேண்டி பிரார்த்திக்கிறோம்.\nமகா …பெரியவா … சரணம்\nஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்\nமனதை உருக வைத்த பகிர்வு, ”மகாபெரியவா”, அவர்களே, அவரை நம்பியுள்ள குடும்பத்திற்கு நல்வழிகாட்டுங்கள்.\nதிரு. கிருஷ்ணமூர்த்தி நலம் பெற மஹா பெரியவாவை பிரார்த்திப்போம்.\nநேற்று அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது அளித்தாதால் விரிவாக பின்னூட்டம் அளிக்க இயலவில்லை. நாகங்குடி பதிவு போன முறை suspense உடன் முடித்து இருந்தீர்கள். அடுத்த பதிவிற்காக ரொம்பவும் ஆவலாக காத்திருந்தோம். காத்திருந்தது வீண் போகவில்லை. உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. தங்கள் பதிவிற்கு தாங்கள் தான் competitor. இந்த பதிவு மனதை மிகவும் உருக்கி விட்டது.\nநீர் நிறைந்த அகழியுடன் உள்ள கோவில் பார்க்க மிகவும் அற்புதமாக உள்ளது.\nதிரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெகு விரைவில் குணமடைய மகா பெரியவா அனுக்கிரகம் பண்ண வேண்டும். நாமும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.\nசிட்டிக்கு அடித்தது யோகம் தங்களுடன் ஒரு திரிலிங் ஆன கோவிலை தரிசனம் செய்ததற்கு.\nபெரியவர் குருமூர்த்தி – சுகந்தா அம்மா தம்பதியர் ஆசி நிச்சயம் பலிக்கும்.\nஅனைத்து படங்களும் அருமை. (எங்கு சென்றாலும் தங்களுக்கு பசுக்களின் தரிசனம் கிடைத்துவிடுகிறது).\nதிரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நலம் பெற மஹா பெரியவா நிச்சயம் அருள்புரிவார்.\nஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர..\nLeave a Reply to தமிழ்ச்செல்விஞானப்பிரகாசம் Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-09-24T13:21:38Z", "digest": "sha1:ADTAUN46BCGAT3SHTDIX3IZGOCKSHPTW", "length": 6316, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெட் (மாதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெட் (ஆங்கில மொழி: Jeth, பஞ்சாபி: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.\n1 ஜெட்மாதச் சிறப்பு நாட்கள்\n1 ஜெட் (மே 15) - ஜெட் மாத முதலாம் நாள்\n9 ஜெட் (மே 23) - குரு அமர் தாஸ் பிறந்த நாள்\n28 ஜெட் (ஜூன் 11) - குரு அர்கோவிந்த்தின் குரு காடி\n1 ஹார் (ஜூன் 15) - ஜெட்மாத முடிவும் ஹார் மாதத் துவக்கமும்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2021, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/entertainment/interview-with-sarvam-thaala-mayam-movie-team-82081.html", "date_download": "2021-09-24T12:21:23Z", "digest": "sha1:GUXAYW6RZL7YEZNJYJUEWIFW5754FNTV", "length": 12721, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வம் தாளமயம் படக்குழுவினருடன் நேர்காணல் | Interview with Sarvam Thaala Mayam movie team– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nசர்வம் தாளமயம் படக்குழுவினருடன் நேர்காணல்\nசினிமா 18: சர்வம் தாளமயம் படக்குழுவினருடன் நேர்காணல்.\nசினிமா 18: சர்வம் தாளமயம் படக்குழுவினருடன் நேர்காணல்.\nரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை முன்னோட்டம் வெளியானது\nபாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு..\nஇளையராஜா இசையில் புலவர் புலமை பித்தன் எழுதிய ஹிட் பாடல்கள்...\nஉச்சத்தில் ஹீரோக்கள் சம்பளம்... தாக்குப்பிடிக்குமா தமிழ் சினிமா\nஃப்ரண்ட்ஸ் கூட வீக் எண்ட் பார்ட்டி போறீங்களா அப்போ இந்த பாட்ட கேளுங்க\n90-களில் வெளியான அஜிதின் எவர்கிரீன் காதல் பாடல்கள்...\nபொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன் நன்றி - பாலா\nஅவன் இவன் திரைப்படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுதலை\nஉங்க வீட்ல கல்யாணம் வருதா... இந்த பாடல்களை கேட்டு கொண்டாடுங்க\nகாதலர்களால் கொண்டாடப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள்\nரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை முன்னோட்டம் வெளியானது\nபாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு..\nஇளையராஜா இசையில் புலவர் புலமை பித்தன் எழுதிய ஹிட் பாடல்கள்...\nஉச்சத்தில் ஹீரோக்கள் சம்பளம்... தாக்குப்பிடிக்குமா தமிழ் சினிமா\nஃப்ரண்ட்ஸ் கூட வீக் எண்ட் பார்ட்டி போறீங்களா அப்போ இந்த பாட்ட கேளுங்க\n90-களில் வெளியான அஜிதின் எவர்கிரீன் காதல் பாடல்கள்...\nபொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன் நன்றி - பாலா\nஅவன் இவன் திரைப்படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுதலை\nஉங்க வீட்ல கல்யாணம் வருதா... இந்த பாடல்களை கேட்டு கொண்டாடுங்க\nகாதலர்களால் கொண்டாடப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள்\n90-களில் வெளியான விஜயின் எவர்கிரீன் காதல் பாடல்கள்...\nமனதை மயக்கும் யுவனின் மெல்லிசை காதல் பாடல்கள்...\n”நம்மிடமிருப்பது சொகுசு கார்தான்” மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை\nசாதிப் பேரைச் சொல்லி இழிவாகப் பேசும் மீரா மிதுன்\nபயணங்களில் கேட்க இனிமையான இளையராஜா இசை பாடல்கள்...\n’ஐ கான்ட் ப்ரீத்’ கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட நடிகர்\nசொகுசு கார் நுழைவு வரி செலுத்த நடிகர் தனுஷுக்கு உத்தரவு\nநான் குடிக்கவே இல்லை.. நடிகை யாஷிகா ஆனந்த் விளக்கம்..\nபட்டையை கிளப்பும் வலிமையின் ‘நாங்க வேறமாறி’ பாடல்\nசார்பட்டா சொல்லும் அரசியல்.. திமுக-அதிமுக இடையே சர்ச்சை...\n’நினைச்சுக் கூட பார்க்கல’- டான்சிங் ரோஸ் ஷபீர்\nவிஜயை அச்சு அசலாக ஓவியமாக வரைந்த 10-ம் வகுப்பு சிறுமி\nநட்சத்திரங்களைத் துரத்தும் வரி சர்ச்சைகள்-பிரச்சனை எங்கே\nEXCLUSIVE | சொகுசு காருக்கு வரிவிலக்கு - தப்பிய ஷங்கர்\nகவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று\nரஜினி, அஜித், விஜய் எங்கே\nசர்வதேச அளவில் கவனத்தை பெற்ற 'வலிமை அப்டேட்'\nதி பேமிலி மேன் 2 வலுக்கும் எதிர்ப்புகள்-தொடரும் சர்ச்சைகள்...\nChinmayi Sripada: பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவது நானா\nMotu Patlu Tamil | மோட்டு பட்லு தமிழ் எபிசோட் - குழந்தைகளுக்கான வீடியோ\nMouna Raagam: மௌன ராகம் சீரியல் இந்த வார எபிசோட்...\nகர்ணன்: கண்டா ���ரச் சொல்லுங்க பாடல் - வீடியோ\nபிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி : ஜோடிகளின் விவரம் இதோ\nலொள்ளு சபா இயக்குநரின் ‘இடியட்’ ட்ரெய்லர் ரிலீஸ்\nநடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nபேரண்டிங்கில் நீங்கள் எந்தமாதிரியான அப்பாவாக நடந்துகொள்கிறீர்கள்..\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா எவ்ளோ அழகாக இருக்காங்கன்னு பாருங்க.\nதினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா \nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nடெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை..\nசென்னையில் ஜனவரி முதல் மொபிலிட்டி கார்டு திட்டம் துவக்கம் - பயன் என்ன\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/2014-01-18-17-06-34/", "date_download": "2021-09-24T11:50:04Z", "digest": "sha1:UKE4HHWA72LTJXSPHBCNLP2NZOFSW6ZY", "length": 8029, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "எளிமையான பின்னணியில் இருந்து பெரிய அளவில் உயர்ந்தது மோடியின் பலம் |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nஎளிமையான பின்னணியில் இருந்து பெரிய அளவில் உயர்ந்தது மோடியின் பலம்\nபாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, டீ வியாபாரி என, கிண்டலடித்த, மணி சங்கர் அய்யருக்கு, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; குஜராத் முதல்வர் நரேந்திரமோடியிடம், எதிர் மறையான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், நம்மைப்போன்ற தலைவர்களிடம் இல்லாத, சாதகமான ஒருஅம்சம், அவரிடம் உள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து, அரசியலுக்கு வந்தவர் என்பதுதான், அந்த அம்சம். எளிமையான பின்னணியில் இருந்துவந்து, அரசியலில் பெரிய அளவில் உயர்ந்தது, அவரின்பலம். இந்த எளிமையான பின்னணியை கிண்டல்செய்வது, காங்கிரசின் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு, எந்த வகையிலும் உதவாது என்று கருத்து கூறியுள்ளார்.\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nடைம்' செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்\nஒரு துளி தண்ணீர் கூட சிதறாத ரயிலின் சொகுசு பயணம்\nயாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம்…\nவிரைவில் தமிழில் கற்றுக்கொண்டு பேசுவேன்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத ...\nஒமர் அப்துல்லாவுக்கு ஒரு சபாஷ்\nவன்முறையால் பிரிவுகளையும் அழிவுகளையு ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-24T11:48:15Z", "digest": "sha1:7BVF7QIZGHUBAQZ3FNVRVZQIWDPU6SUN", "length": 17405, "nlines": 208, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தமா? ஆரம்பமாகிறது அடுத்த எல்லைத் தொல்லை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n ஆரம்பமாகிறது அடுத்த எல்லைத் தொல்லை\n”ஒகேனக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது பாரம்பரிய வகையிலும், சட்டரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் குறுகிய நோக்கத்துடன் ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது.” என்றும் மேலும் ஒக்கேனக்கல்லில் நம் நிலையை உறுதிப் படுத்த தமிழ் அமைப்புகள் போராட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு, ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.\nமேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினைக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை திசை திருப்பும் வகையில் எல்லைப் பிரச்சினையை கர்நாடகா தற்போது கையில் எடுத்துள்ளது. ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தம் என்று தற்போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில் தற்போதைய கர்நாடக முதல்-மந்திரி மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சொந்தம் கொண்டாடும் வகையில் பேசியுள்ளதால் தமிழக எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுதொடர்பாக ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக்குழு தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன் ,மூத்த அரசியல் கட்சி தலைவரும், கர்நாடக முதல்-மந்திரியுமான சித்தராமையா ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்று பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒகேனக்கல் எல்லை தொடர்பாக ஏற்கனவே பலமுறை பிரச்சினைகள் எழுந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் சர்வே துறை, தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களின் சர்வே துறை ஆகியவை ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றை மையப்படுத்தி தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளை அளவீடு செய்து எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்��ட்டுள்ளது.\nஒகேனக்கல் எந்த காலத்திலும் கர்நாடக ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது இல்லை. மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு முன்பும் ஒகேனக்கல் தமிழகத்திலேயே இருந்தது. ஒகேனக்கல்லில் இருந்து மேற்கு திசையில் 70 கிலோமீட்டர் தூரத்தில் அஜ்ஜிப்பாறைக்கு அப்பால் வரை தமிழக எல்லைப்பகுதி உள்ளது. ஒகேனக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது பாரம்பரிய வகையிலும், சட்டரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் குறுகிய நோக்கத்துடன் ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது.தமிழகத்திற்கு சொந்தமான ஒகேனக்கல்லின் உரிமைகளை பாதுகாக்க ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக்குழு தொடர்ந்து போராடும். தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று நஞ்சப்பன் எம்.எல்.ஏ. கூறினார்.\nPrevious குழந்தையின் டெம்ப்ரேச்சரை கண்காணித்துச் சொல்லும் டெக்னாலஜி\nNext திட்ட கமிஷனுக்கு பதில் புதிய அமைப்பு: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்���ிய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/600-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:48:30Z", "digest": "sha1:5WSMK2LABR7BCBPA3LZZLIY6RSFHAULB", "length": 12022, "nlines": 197, "source_domain": "www.aanthaireporter.com", "title": "600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.\nமனுபிரகாஷ் என்னும் இந்தியாவை சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மாணவன் வெறும் பேப்பரில் இயங்கும் மைக்ரோஸ்கோப்பை கண்டுபி டித்து சாதனை செய்திருக்கிறான். முழுவதும் காகிதத்தால் உருவாக்கப்பட்டுள்ள, இந்த மைக்ரோஸ்கோப்பில், மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில், பரிசோதனை செய்ய வேண்டிய, மாதிரியுடன் கூடிய ஸ்லைடை பொருத்த வேண்டும்; இரண்டாவது நிலையில், அதன் மீது கோள வடிவிலான லென்சை வைத்து, மூன்றாவது நிலையில், “லெட்’ விளக்கொளியை ஒளியூட்ட வேண்டும். இதில் வைக்கப்பட்ட மாதிரியை பெரிதாக்குவதற்கு, போல்டுஸ்கோப்பை நம்முடைய கட்டை விரலால் நகர்த்துவதன் மூலம் பெரிதாக்கலாம்.\nசாதாரண பேப்பரில் செய்திருப்பதால், இதை தயாரிப்பதற்காகும் செலவு மிகவும் குறைவு என்பதால், அனைவரும் சுலபமாக பயன்படுத்தலாம், என்கிறான் மனுபிரகாஷ். வருங்காலத்தில் ஒவ்வொரு நோய்க்கும் அது சம்பந்தமான, தனியான மேம்படுத்தப்பட்ட போல்டுஸ்கோப்புகள்’ பயன்படுத்தப்படும்’ எனறு நம்���லாம் .\nஅது மட்டுமின்றி இதன் மூலம் ஆய்வு எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். இதை கொண்டு செல்ல பாக்கெட் போதும் என்பதாலும் இதன் விலை 600 ரூபாய்க்கு கீழ் என்பதாலும் இனி இதனை ஒவ்வொரு சுகாதார செவிலியர் கூட எடுத்து சென்று ஆய்வு செய்ய இயலும் என்பது கூடுதல் ஹேப்பி நியூஸ் .\nPrevious பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ – நாங்கள் சாகவோ\nNext வடிவேலுவை மிரட்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – நாம் தமிழர் சீமான் கடும் எச்சரிக்கை\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2021/may/29/22-dead-so-far-after-consuming-spurious-liquor-in-aligarh-6-arrested-3631995.html", "date_download": "2021-09-24T13:08:06Z", "digest": "sha1:2Q2OCPQH2H42MIXG7AL7VRE6BSETFXXS", "length": 10998, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nஅலிகாரில் போலி மதுபானம் அருந்திய 22 பேர் பலி: 6 பேர் கைது\nஅலிகரில் சட்டவிரோதமாக மது அருந்தியதில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅலிகார் காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்து இந்த வழக்கில் 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு அலட்சியம் குற்றச்சாட்டில் மாவட்ட கலால் அதிகாரி தீரஜ் சர்மா, கலால் ஆய்வாளர் ராஜேஷ் யாதவ், காவலர்கள் அசோக் குமார், சந்திரபிரகாஷ் யாதவ் மற்றும் ராம்ராஜ் ராணா ஆகியோரை இடைநீக்கம் செய்துள்ளனர்.\nஅலிகாரில் ஏழு கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ஏராளமான மக்கள் நாட்டு மதுபானங்களை உட்கொண்டனர். வெள்ளிக்கிழமை 17 பேர் இறந்தனர், சனிக்கிழமை காலை 5 பேர் இறந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.\nஅலிகாரின் லோதா, கைர் மற்றும் ஜவான் தொகுதிகளில் உள்ள மக்கள் வியாழக்கிழமை மாலை வெவ்வேறு மதுபானக் கடைகளிலிருந்து நாட்டு மதுபானங்களை வாங்கி உட்கொண்டனர். இதையடுத்து பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.\nஇது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாவட்ட நீதிபதி சந்திரபூஷன் சிங் உத்தரவிட்டுள்ளார். நான்கு மதுபான கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டு மதுபான கடைகளும் மூடப்படும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும், அவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பு சட்டம் (என்எஸ்ஏ) பயன்படுத்தப்படும் என்றார்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/6075", "date_download": "2021-09-24T12:35:31Z", "digest": "sha1:WQWI6H4FKBFUTEMOYFLCNI5NRXIG7G34", "length": 11616, "nlines": 62, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நம் கைக்கு எட்டியவை வாய்க்கும் எட்ட வேண்டும் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநம் கைக்கு எட்டியவை வாய்க்கும் எட்ட வேண்டும்\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியவசியமானது போசனையான உணவு. இயற்கையின் மூல வளங்களைப் பயன்படுத்தி அதனோடு இணைந்து செய்யும் தொழில் தான் விவசாயம். எமக்கு சிறந்த போசனையை தருவது இந்த விவசாய உற்ப்பத்தி பொருட்களே. எங்கள் வீட்டு தோட்டங்களாலும் சேதன விவசாய முறைகளாலும் நாம் போசணையான உணவப்பொ���ுட்களை பெற்றுக் கொள்கின்றோம். இது தவிரவும் எமது நாட்டு சீதோவ்ண நிலையும் எமக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. ஆகவே எமது சுற்றாடலில் இயல்பாகவே கிடைக்கும் கீரை வகைகளின் எண்ணிக்கையோ சொல்லில் அடங்காது.\nஎமது உடல்நோய் எதிர்ப்ப சக்தியை உடலுக்கு பெற்றுக் கொள்ள எமது நாளாந்த உணவில் கீரைவகைகளைச் சேர்த்தக்பொள்வது அத்தியாவசியம். தோட்டங்களிலும் ,வயல்களிலும்,வேலிகளிலும் படர்ந்து வரும் கீரை வகைகள் பல. முடக்கொத்தான், முசுட்டை, கொவ்வை, தூதுவளை ,முசுமுசுக்கை, சாரணை, பயிரி ,பசளி, பனங்கீரை, குப்பைமேனி, தேங்காய்ப்பூக்கீரை, என பல வகைகள் உண்டு. அது தவிர மழைக் காலங்களிலும்பயமில்லாது உண்ணக் கூடிய அகத்தி, முருங்கை, சண்டி, அம்பெலேல்லா பொன்ற இலை வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nபயனுள்ள கீரை வகைகளை நாம் தேர்ந்தெடுத்து சமைத்தாலும் வளரும் பிள்ளைகள் அவற்றை உண்ணாது ஒதுக்கி விடலாம். ஆகவே அவர்களும் விரும்பி உட்கொள்ளும் வகையில் பச்சையாக சாப்பாட்டில் சேர்க்கலாம். பச்சை மிளகாய் சம்பல் அரைக்கும் போது இரண்டு கைப்பிடி கீரை அல்லது வல்லாரை, கறிவேப்பிலை, தூதுவளை ,மணித்தக்காளி ,பொன்றவற்றைச் சேர்த்து பிட்டுடன் அவிக்கலாம். இடியப்பப் பிரட்டல் செய்யும் போது லீக்ஸ் சேர்ப்பது போல் அரிந்த கீரையை சேர்க்கலாம். கரைத்து வைத்து இருக்கும் தோசை மாவுடன் கலந்து சுட்டெடுக்கலாம்.\nஇவற்றை சுவையான கறியுடன் சேர்த்து சாப்பிடும் போது சிறு பிள்ளைகள் இது கீரை என ஒதக்கி விடமாட்டார்கள். ஆகவே சமையலில் சத்தான உணவுகளை சமைக்கும் போது அதனைச் சுவையாகவும் விரும்பி உண்ணக் கூடிய வகையிலும் தயாரிக்க வேண்டும். மிளகு, சீரகத்தூள் ,வெந்தயம், பெருஞ்சீரகம் ,கறுவா, கராம்பு ,ஏலம் என இயற்க்கையளான மணமூட்டிகள் சுவையூட்டிகள் சேர்த்து சமைத்தல் சாலச் சிறந்தது.\nநாம் உண்ணும் உணவு வகைகளில் காணப்படும் இரும்பு சத்து உடலில் அகத்தறிஞ்சப்பட விற்றமின் ‘சி’ அவசியம். ஆகவே கீரை வகைகள் நிறைந்த தேசிப்புளி சேர்ப்பது அத்தியாவசியம். கொதிக்கும் கறிவகைகளுள் தேசிப்புளி சேர்த்தால் அதில் காணப்படும் விற்றமின் ‘சி’ அழிந்துவிடும்.\nஇயல்பாகவே வேலிகளில் படரும் கொவ்வை அதிக சத்த நிறைந்தது. மருத்தவ பலன் உடையது. விற்றமின் ‘பி’, ‘சி’ போன்ற உயிர்ச்சத்தக்கள் இரும்பு கல்சியம் பொ��்டாசியம் போன்ற கனியுப்புக்களும் காணப்படுகின்றன. கொவ்வைக்காய் கொவ்வை இலை குறிப்பாக நிரிழிவு அதிக எடை மற்றும் சமிபாட்டு சிக்கல்களுக்கும் சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது. அந்த வகையில் இன்று நாம் கொவ்வை இலையின் சமையல் முறை ஒன்றைப் பார்ப்போம்.\nகொவ்வை இலைகளை ஒடித்து நன்கு அலசி கழுவி உடுக்கவும். கொவ்வை இலை சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் குறுணலாக அரிந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிந்த கொவ்வை இலை, பச்சை மிளகாய் ,வெங்காயம் ,தேங்காய்ப்பூ அளவாக ,உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுக்கவும். தாச்சி சட்டியை (மண் சட்டி விசேடமானது) அடுப்பில் வைத்து சூடாக்கவும் பாத்திரம் சூடான பின்பு கொவ்வை இலைக் கலவையை கொட்டி அகப்பை காம்பால் கிளறவேண்டும்.\nஇலையிலுள்ள நீரும் உப்பும் சேர்ந்து அவிந்து ஒரு சுண்டல் நன்கு அவிந்து ஒரு சுண்டல் பதமாக வரும்போது பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி உப்பு சுவை பார்த்து தேசிப்புளி சேர்க்கவும். இந்த கீரை சுண்டவை சுடு சோற்றுக்கு மட்டுமல்லாது பிட்டுடனும் சாப்பிடலாம். கரைத்து வைத்த தோசை மாவுடன் சேர்த்து சுட்டு எடுக்கலாம். கீரைச் சுண்டல் வகைகளை சமைக்கும்போது அதிக நீர் விட்டு அவியவிடாது வெறும் சட்டியில் போட்டுச் சூடாக்க வேண்டும்.\n« ஆரோக்கியம் தரும் சூரிய ஒளி\nநீரிழிவு உலகை அச்சுறுத்தும் பேரரக்கன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-4/", "date_download": "2021-09-24T11:42:06Z", "digest": "sha1:CLIYHL5VRSCGD2UGD4DDEAG7JCVVB4EN", "length": 5094, "nlines": 88, "source_domain": "www.tntj.net", "title": "ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற பெண்கள் தர்பியா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற பெண்கள் தர்பியா நிகழ்ச்சி\nஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் நடைபெற்ற பெண்கள் தர்பியா நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத�� தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் கடந்த 26.03.10 வெள்ளிக்கிழமை அன்று பெண்களுக்கான தர்பியா நடை பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஜனாஸா குளிப்பாட்டும் முறை மற்றும் தொழுகை பயிற்சி அளித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jciranipetpowercity.org/2020/01/13012020.html", "date_download": "2021-09-24T12:10:43Z", "digest": "sha1:S3H54VKX7UEZ42ZXQPYBSNDN5TI26VQO", "length": 4585, "nlines": 99, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "13.01.2020 யோகா வகுப்பு ~ JCI Ranipet Power City", "raw_content": "\nநமது ஜேசி ஐ ராணிப்பேட்டை பவர் சிட்டியின் சார்பாக இன்று நரசிங்கபுரம் அரசினர் நடுநிலை பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு யோகா வகுப்பு தலைவர் 2020 அவர்களால்\nஇதன் மூலம் இதுவரை வெள்ளி விழா ஆண்டின் பல்வேறு திட்ட நிகழ்வுகளில் பயன்பெறும் பயனாளிகள் 2750\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n30.01.2020-கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு\n18.01.2020 பொது புத்தகங்கள் பிறந்தநாள் பரிசாக வழங்...\n15.01.2020-பொங்கல் தின மகளிருக்கான சிறப்பு கோலப்போ...\n14-01-2020-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\n13.01.2020-பொங்கல் தின சிறப்பு கொண்டாட்ட\n11.01.2020 வீழ்வ தெல்லாம் எழுவதற்கே\n11.01.2020 கராத்தே தற்காப்பு பயிற்சி\n07.1.2020.மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும...\n01.01.2020 100 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2021/06/17/action-if-the-government-changes-the-set-top-boxes-without-the-consent-of-the-people/", "date_download": "2021-09-24T13:09:45Z", "digest": "sha1:O63V45GZ4TWKSXXGYPD3N6DLC46RH2PO", "length": 8229, "nlines": 114, "source_domain": "ntrichy.com", "title": "மக்கள் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை! - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nமக்கள் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை\nமக்கள் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால�� நடவடிக்கை\nதிருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கி உள்ளது, இதில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு அரசு 140 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருக்கிறது, மேலும் அதற்கு 18% ஜிஎஸ்டி வரி தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிலர் தனியார் சட்டோப் பாக்ஸ்களை மாற்றுவதாகவும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் இனி செயல்படாது என்று பொய்யான தகவல்களை கூறி தனியார் செட்டாப் பாக்ஸ்களை மக்கள் மத்தியில் தினிப்பதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. இவ்வாறு செய்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும்.\nமக்களின் விருப்பம் இல்லாமல் தனியார் சட்டோப் பாக்ஸை மாற்றினால் 0431 – 24018 81 என்ற எண்ணுக்கு உடனடியாக புகார் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு செட்டாப் பாக்ஸ்தமிழ்நாடு அரசுதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்\nதிருச்சி அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜோர்\nதிருச்சி எல்ஐசி முகவர் யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nதிருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்\nதிருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது\nதிருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆய்வு- புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/rbi-deputy-governor-resigns-before-his-term-ends/", "date_download": "2021-09-24T11:09:03Z", "digest": "sha1:RZY4CKFAD7WGIUCDEQ2AAKSI75MG7FVK", "length": 15428, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "பதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரல் ஆசார்யா | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரல் ஆசார்யா\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆசார்யா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது தெரிந்ததே. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த உர்ஜித் படேல் தனது பதவியை கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். ஆயினும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல விவகாரங்களில் முரண்பாடு இன்னும் நீடித்து வருகிறது.\nஉர்ஜித் படேல் பதவி விலகலுக்கு பிறகு சந்திரகாந்த் தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். உர்ஜித் படேலுடன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வைரல் ஆசார்யா பதவி விலகுவார் என தகவல்கள் வந்தன ஆனால் ரிசவ்ர் வங்கி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது. இந்நிலையில் வைரல் ஆசார்யா பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவைரல் ஆசார்யாவின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. உர்ஜித் படேல் ஆளுநராக இருந்த போதே வைரல் ஆசார்யா, “ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மையை பாதிக்கும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த சுதந்திரத் தன்மை பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.\nதற்போது ரிசர்வ் வக்கியின் தலைமை இயக்குனர் மைக்கேல் பாத்ரா மற்றும் நிதி அமைச்சக அதிகாரி சஞ்சீவ் சன்யால் ஆகியோர் துணை ஆளுநராக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதை தவிர மற்றொரு துணை ஆளுநராக பதவி வகித்து வரும் விஸ்வநாதனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் எனவும் செய்திகள் வருகின்றன.\nPrevious articleஇந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nNext articleலயோலா கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n27ந்தேதி கேரளாவிலும் முழு அடைப்பு: விவசாயிகளின் ‘பார்த் பந்த்’க்கு கேரள ஆளும் கட்சி ஆதரவு…\n24/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு, 318 பேர் உயிரிழப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/jai-upset-over-actor-vijay-s-advice-086864.html", "date_download": "2021-09-24T12:19:13Z", "digest": "sha1:4IEMZQYEI6RGOWVVZNWC76ULGEZEGAVO", "length": 18247, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன்..அவர் ஒத்துக்கவே இல்ல - ஜெய் உருக்கம் ! | Jai upset over Actor Vijay’s advice - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews முடியை ஒட்ட வெட்டியதற்கு 2 கோடி அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nTechnology எச்சரிக்கை விடுத்த அரசு- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்: தவறி கூட இதை தொடாதீங்க\nFinance அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ.. கடன்களுக்கு அதிரடி வட்டி குறைப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nLifestyle எடை குறைப்பு vs கொழுப்பு குறைப்பு: இவற்றில் முதலில் நாம் எதை செய்ய வேண்டும் தெரியுமா\nSports 'நான் ரஜினியின் தீவிர ரசிகன்.. மிகப்பெரிய ஆசையே அதுதான்' பஞ்ச் டயலாக் பேசி அசத்திய கே.கே.ஆர் வீரர்\nAutomobiles துல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\n இத மட்டும் பண்ணுனா டிகிரி ரத்து\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன்..அவர் ஒத்துக்கவே இல்ல - ஜெய் உருக்கம் \nசென்னை :தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர்.\nவிழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.\nகிராமத்து அண்ணாத்த கொல்கத்தாவில் பழிவாங்க கிளம்புறாரா மோஷன் போஸ்டரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநடிகர் ஜெய் பேசும்போது பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.\nதிருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் . அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்றார். சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் என்று ஜெய் கூறியதற்கு சிம்பு ர��ிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர் .\nபஞ்சு சுப்புவிடம், 'கசடதபற'வில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு, \"நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல. நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் 'அரசி' சீரியலில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன். அதில் நடித்தபோது, ஊரே திட்டித் தீர்த்தது. ஆனால், மக்கள் மனதில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' நின்று விட்டது. என்னைப் பொருத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்த மாதிரி கதாபாத்திரமானாலும் நடிக்கத் தயார் தான்\" என்றார்.\n'ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா' என்ற கேள்விக்கு, \"ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும் வரை தியேட்டர்களும் இருக்கும்\" என்றார்.ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா' என்ற கேள்விக்கு, \"ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும் வரை தியேட்டர்களும் இருக்கும்\" என்றார்.ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா' என்று கேட்டதற்கு, \"அப்பா எடுத்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜா தான். நட்பு, அன்பு காரணமாக அதை அவர் கொள்கையாகவே இதனை கடைப்பிடித்தார். இளையராஜா இல்லையென்றால் அவரது வாரிசுகள் தான் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார்கள். ஜெய் என் தம்பி எப்போதும் எங்கள் படங்களில் நடிக்கலாம்\" என்றார்,விரைவில் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசும் போது, மதுரையில் நாங்கள் மிடில் கிளாஸ் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியர். மாமியார் கணவர் எல்லாருமே கல்வி துறையில் இருந்தவர்கள். ஆனால் விஜய்யின் ஆரம்ப கட்ட படங்கள் சிலவற்றை தயாரித்தோம். பல்வேறு துறைகளில் நாங்கள் பயணிக்கிறோம்,அதற்கு சரியான திட்டமிடல் அவசியம்.\nபெண்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுக்கிறேன். அவரது திறமைகள் முடங்கிவிட கூடாது. அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். காலம் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் ச��ய்வோம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் என் மருமகன் படத்தை தயாரித்து வருகிறோம் என்றார்.\nஆசை ஒரு சூன்யக்காரி என்று சொல்லி ... 1 மில்லியன் பார்வைகளை கடந்த எண்ணித் துணிக டீசர்\nஜெய் படத்திற்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்... எண்ணித்துணிக டீசர் அப்டேட்\nவீச்சருவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட மிரட்டும் ஜெய்… சிவ சிவா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nஅட்லீயின் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ.. தீயாய் பரவும் தகவல்\nசெம சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. ஜெய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கேக் ஊட்டி அசத்தல்\nபயமுறுத்தும் மண்டை ஓடுகளுக்கு நடுவே ஜெய்... எண்ணித்துணிக. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்\nநடிகர் ஜெய்யிடம் அதை நான் எதிர்பார்க்கவில்லை.. நடிகை வாணி போஜன் 'ட்ரிபிள்ஸ்' பேட்டி\nதியேட்டர் ரிலீஸுக்கு ரெடியாகிறது.. ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்'.. கிராபிக்ஸ் மிரட்டுமாம்\nசிம்புவுக்கு ஈஸ்வரன், ஜெய்க்கு சிவ சிவா.. சுசீந்திரன் டைட்டில் சிவமயமா இருக்கே.. ரசிகர்கள் கேள்வி\nமுதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் ஜெய்... கார்த்திக் சுப்பராஜின் அடுத்த வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nடூ…டூ…டூ…னு பாத்ரூமில் ஆட்டம் போட்ட ஷிவானி… வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் \nஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vijayakanth-3.html", "date_download": "2021-09-24T13:16:35Z", "digest": "sha1:LSA7RMQPA5CTBJMUOS5TCKG6CWKQC4WP", "length": 13576, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actor Vijayakanth meets Jayalalithaa - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருட்டு விசிடி ஒழிப்புக்கு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம்நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், புதன்கிழமை ஜெயலலிதாவை அவரது போயஸ் இல்லத்திற்குச் சென்றுசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது திருட்டு விசிடியின் புழக்கம் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார்.\nதற்போதுள்ள சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள் எளில் வெளியில் வந்துவிடுவதாக கூறிய அவர் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nபின்னர், தமிழ் சினிமாவில் நலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜெயலலிதாவிடம் அவர்எடுத்துரைத்தார்.\nஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அவர் நடிகர் சங்கத்திற்கு விரைந்தார். அங்கு நடிகர், நடிகையரிடம்தான் ஜெயலலிதாவிடம் பேசியவை குறித்து விளக்கினார். முதல்வரையும் விரைவில் சந்திக்க விஜயகாந்த் முடிவுசெய்துள்ளார்.\nஅம்மா சொன்ன அந்த வார்த்தை.. உருகி உருகி காதலித்தவரை பிக்பாஸ் நடிகை கழட்டிவிட்டதற்கு காரணம் அதானாம்\nபோயும் போயும் அந்த இயக்குநருக்கிட்ட தலையை கொடுத்துட்டாரே இந்த நடி���ர்.. ச்சு கொட்டும் கோடம்பாக்கம்\nசேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல…. வனிதா குறித்து பேசிய நகுல்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்\nசூர்யா -கௌதம் மேனனின் 4வது சிங்கிள் அதிருதா ரிலீஸ்.... கண்டிப்பாக ரசிகர்கள் இதயம் அதிரும்\nமஞ்சப்பை இரண்டாம் பாகம்.... அக்டோபரில் சூட்டிங்.... சூப்பரப்பு\nஎஸ்ஜே சூர்யாவின் 53வது பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nடிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்... எந்த சேனல்ல தெரியுமா\nவடிவேலுவிற்கு மோதிரம் மாட்டிய இசைஞானி... சிறப்பான படத்தை வெளியிட்ட வைகைப்புயல்\nசெம ரகளையான ஸ்டூடண்ட்.... டான் படத்தின் சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் பங்கேற்பு\nபீஸ்ட் நடிகையுடன் டூயட் பாடுகிறாரா நடிகர் தனுஷ்\nசிறப்பான சம்பவங்களை செய்த மாரி படம்... 6வது ஆண்டு கொண்டாட்டத்தில் குழுவினர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nசென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்\nஉன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/whats-app-is-most-dangerous-weapon-vivek-035056.html", "date_download": "2021-09-24T11:10:26Z", "digest": "sha1:FKHXJBZQASTMV7WTX3AGA4BWID62D3NG", "length": 14955, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது 'வாட்ஸ் அப்’.... விவேக் 'வார்னிங்'! | Whats app is most dangerous weapon : Vivek - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத��தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nNews ரெடியா இருங்க.. கொடூர தண்டனைகள் உண்டு.. திருடர்களின் கைகள் வெட்டப்படும்.. தாலிபான்கள் மிரட்டல்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nAutomobiles Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது 'வாட்ஸ் அப்’.... விவேக் 'வார்னிங்'\nசென்னை: பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது, சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப். இதனால் உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது என கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.\nகாமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் நடிகர் விவேக். தற்போது இவர் பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக்கின் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.\nதிரைப்படங்கள் தாண்டி மரம் வளர்த்தல் உள்ளிட்ட சமூக விசயங்களிலும் பங்கேற்று வருகிறார் விவேக்.\nஇந்நிலையில், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக வலைதளங்களின் ஆபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-\nபைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது,சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப்.உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது\nபைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது,சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப்.உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது.\nஇன, மத கலவரங்களுக்கே வழி வகுக்கும். நான் சொல்வது உண்மை என்பது சில பேருக்கு தாமதமாய் புரியும்.\nஇருட்டில் இருந்து கொண்டு கல் எறியும் சில ஆண்மை அற்ற கோழைகளால், கூடிய விரைவில் வாட்ஸ் அப் இழுத்து மூடப்படலாம். (சீனா போல)\nநல்லதை மட்டுமே பகிர வேண்டும்...\nவாட்ஸ் அப் மட்டுமல்ல நான் சொன்னது முக நூல் டுவிட்டர்கும் பொருந்தும். மத ஒற்றுமை, இன இணக்கம்,நல்லறிவு இவற்றை மட்டும் பகிர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nசின்ன கலைவாணர் விவேக்...நினைவஞ்சலி செலுத்தும் விஜய் டிவி\nஎன்ன சொல்றீங்க...அண்ணாச்சி படத்தில் மீண்டும் விவேக் நடிக்கிறாரா... எப்படி \nநடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ.. அட்டகாச வீடியோவை வெளியிட்டு சூர்யா நெகிழ்ச்சி\nவிவேக் தொகுப்பாளராக சிரிக்க வைத்த கடைசி காமெடி நிகழ்ச்சி ...LOL \"எல் ஓ எல்- எங்க சிரி பாப்போம்\"\nஎத்தனை முறை அழைத்தாலும் ஆயிரக் கணக்கான காக்கைகள் பறந்து வருகின்றன.. காக்கா கோபாலின் அதிசய வீடியோ\nஎன் மகள் கல்யாணத்திற்கு வரேன்னு சொன்னார்.. விவேக் குறித்து எம் எஸ் பாஸ்கர் உருக்கம்\nபுதுப்புது அர்த்தங்கள்... விவேக்குடனான மலரும் நினைவுகளில் நடிகர் ஜனகராஜ்\nஅக்கா என்று அழுத விஜய்... விவேக் மனைவிக்கு கண்ணீர்மல்க ஆறுதல்.. வெளியான நெகிழ்ச்சி தகவல்\nகடனே இருக்கக்கூடாது.. திருப்பிலாம் கொடுக்க வேண்டாம்.. செல் முருகனின் கடனை அடைத்த நடிகர் விவேக்\nவிவேக் படம் பதித்த தபால் தலையை வெளியிடும் மத்திய அரசு\nஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்ற விஜய்\nவிவேக்கிற்கு அஞ்சலி… 59 மரக்கன்று நடும் விழா… ரம்யா பாண்டியன் மரங்களை நட்டார் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலின் எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nடூ…டூ…டூ…னு பாத்ரூமில் ஆட்டம் போட்ட ஷிவானி… வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/vahini.html", "date_download": "2021-09-24T13:24:54Z", "digest": "sha1:GGEFAZIFUU76QBZKLOWYAOWJNQREC5WJ", "length": 21088, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தரைமட்டமான வாஹினி ஸ்டுடியோ! சென்னையின் இன்னொரு அடையாளச் சின்னம் தரைமட்டமாகியுள்ளது. லேட்டஸ்ட் டெமாலிஷன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவான வாஹினி.அந்தக் கால படங்கள் எல்லாம் சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. முழுப்படத்தையும் ஸ்டூடியோவிலேயே எடுத்த காலம் அது.ஏவி.எம், வாஹினி, கற்பகம், மோகன், பரணி, பிரசாத், அருணாச்சலம், மெஜஸ்டிக்என கிட்டத்தட்ட 28 பெரிய ஸ்டூடியோக்கள் செனனயில் இருந்தன. ஆனால் காலம்மாறமாற வெளிப்புற லொகேஷன்களைத் தேடிகோலிவுட் பிரம்மாக்கள் செல்லஆரம்பித்ததால் ஒவ்வொரு ஸ்டூடியோவாக மறையத் தொடங்கின.கடைசியில் மிஞ்சியது ஏவி.எம், வாஹினி, பிரசாத் ஆகியவை மட்டுமே. இதில்வாஹினி ஸ்டூடியோவுக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே மிகப் பெரியஸ்டூடியோ இதுதான்.தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி முன்னணி நடிகர், நடிகையர் நடித்த பலபடங்கள் இங்கு தயாராகியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த சிவகாசி படத்தின்ஷூட்டிங் இங்குதான் நடந்தது.இப்போது வாஹினி ஸ்டூடியோவுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது. ஏற்கனவேஸ்டூடியோவின் ஒரு பகுதியை நட்சத்திர ஹோட்டலாகமாற்றி விட்டனர். மிஞ்சியிருந்தஸ்டூடியோ பகுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.இடிக்கப்பட்ட இடத்தில் மாபெரும் வணிக வளாகம் கட்டப் போகிறார்களாம். அதுதவிர திரையரங்க வளாகம் ஒனறும் வரவுள்ளதாம்.சென்னையின் பிரபலமான சினிமா மையங்களாக இருந்த அப்பு ஹவுஸ், குஷால்தாஸ்கார்டன் (சந்திரமுகி பேய்பங்களா), வாசன் இல்லம் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இபபோது வாஹினியும் போய் விட்டது.பெரிய ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டு வரும் நிலையில் சில சினிமாபிரபலங்கள் புதிதாக ஹை-டெக் ஸ்டூடியோக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விஜய டி.ராஜேந்தர், அர்ஜூன், மன்சூர்அலிகான் ஆகியோர் புதிய ஸ்டூடியோக்களைகட்டி வருகிறார்கள். | Vahini studio demolished - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EV���்கு கிடைத்த அங்கீகாரம்\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சென்னையின் இன்னொரு அடையாளச் சின்னம் தரைமட்டமாகியுள்ளது. லேட்டஸ்ட் டெமாலிஷன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவான வாஹினி.அந்தக் கால படங்கள் எல்லாம் சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. முழுப்படத்தையும் ஸ்டூடியோவிலேயே எடுத்த காலம் அது.ஏவி.எம், வாஹினி, கற்பகம், மோகன், பரணி, பிரசாத், அருணாச்சலம், மெஜஸ்டிக்என கிட்டத்தட்ட 28 பெரிய ஸ்டூடியோக்கள் செனனயில் இருந்தன. ஆனால் காலம்மாறமாற வெளிப்புற லொகேஷன்களைத் தேடிகோலிவுட் பிரம்மாக்கள் செல்லஆரம்பித்ததால் ஒவ்வொரு ஸ்டூடியோவாக மறையத் தொடங்கின.கடைசியில் மிஞ்சியது ஏவி.எம், வாஹினி, பிரசாத் ஆகியவை மட்டுமே. இதில்வாஹினி ஸ்டூடியோவுக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே மிகப் பெரியஸ்டூடியோ இதுதான்.தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி முன்னணி நடிகர், நடிகையர் நடித்த பலபடங்கள் இங்கு தயாராகியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த சிவகாசி படத்தின்ஷூட்டிங் இங்குதான் நடந்தது.இப்போது வாஹினி ஸ்டூடியோவுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது. ஏற்கனவேஸ்டூடியோவின் ஒரு பகுதியை நட்சத்திர ஹோட்டலாகமாற்றி விட்டனர். மிஞ்சியிருந்தஸ்டூடியோ பகுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.இடிக்கப்பட்ட இடத்தில் மாபெரும் வணிக வளாகம் கட்டப் போகிறார்களாம். அதுதவிர திரையரங்க வளாகம் ஒனறும் வரவுள்ளதாம்.சென்னையின் பிரபலமான சினிமா மையங்களாக இருந்த அப்பு ஹவுஸ், குஷால்தாஸ்கார்டன் (சந்திரமுகி பேய்பங்களா), வாசன் இல்லம் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இபபோது வாஹினியும் போய் விட்டது.பெரிய ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டு வரும�� நிலையில் சில சினிமாபிரபலங்கள் புதிதாக ஹை-டெக் ஸ்டூடியோக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விஜய டி.ராஜேந்தர், அர்ஜூன், மன்சூர்அலிகான் ஆகியோர் புதிய ஸ்டூடியோக்களைகட்டி வருகிறார்கள்.\nசென்னையின் இன்னொரு அடையாளச் சின்னம் தரைமட்டமாகியுள்ளது.\nலேட்டஸ்ட் டெமாலிஷன் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவான வாஹினி.\nஅந்தக் கால படங்கள் எல்லாம் சென்னையில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. முழுப்படத்தையும் ஸ்டூடியோவிலேயே எடுத்த காலம் அது.\nஏவி.எம், வாஹினி, கற்பகம், மோகன், பரணி, பிரசாத், அருணாச்சலம், மெஜஸ்டிக்என கிட்டத்தட்ட 28 பெரிய ஸ்டூடியோக்கள் செனனயில் இருந்தன. ஆனால் காலம்மாறமாற வெளிப்புற லொகேஷன்களைத் தேடிகோலிவுட் பிரம்மாக்கள் செல்லஆரம்பித்ததால் ஒவ்வொரு ஸ்டூடியோவாக மறையத் தொடங்கின.\nகடைசியில் மிஞ்சியது ஏவி.எம், வாஹினி, பிரசாத் ஆகியவை மட்டுமே. இதில்வாஹினி ஸ்டூடியோவுக்கு ஒரு பெருமை உண்டு. ஆசியாவிலேயே மிகப் பெரியஸ்டூடியோ இதுதான்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி முன்னணி நடிகர், நடிகையர் நடித்த பலபடங்கள் இங்கு தயாராகியுள்ளன. கடைசியாக விஜய் நடித்த சிவகாசி படத்தின்ஷூட்டிங் இங்குதான் நடந்தது.\nஇப்போது வாஹினி ஸ்டூடியோவுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது. ஏற்கனவேஸ்டூடியோவின் ஒரு பகுதியை நட்சத்திர ஹோட்டலாகமாற்றி விட்டனர். மிஞ்சியிருந்தஸ்டூடியோ பகுதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.\nஇடிக்கப்பட்ட இடத்தில் மாபெரும் வணிக வளாகம் கட்டப் போகிறார்களாம். அதுதவிர திரையரங்க வளாகம் ஒனறும் வரவுள்ளதாம்.\nசென்னையின் பிரபலமான சினிமா மையங்களாக இருந்த அப்பு ஹவுஸ், குஷால்தாஸ்கார்டன் (சந்திரமுகி பேய்பங்களா), வாசன் இல்லம் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. இபபோது வாஹினியும் போய் விட்டது.\nபெரிய ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டு வரும் நிலையில் சில சினிமாபிரபலங்கள் புதிதாக ஹை-டெக் ஸ்டூடியோக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவிஜய டி.ராஜேந்தர், அர்ஜூன், மன்சூர்அலிகான் ஆகியோர் புதிய ஸ்டூடியோக்களைகட்டி வருகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nமதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=44798&cat=World", "date_download": "2021-09-24T12:09:59Z", "digest": "sha1:23X2MOH6U7RXZETFSI7VTKCZ5CEX66ZE", "length": 17549, "nlines": 154, "source_domain": "thedipaar.com", "title": "ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்.", "raw_content": "\nஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்.\nஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.\nஇதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர்.\nஇதில், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பிற அதிகாரிகளும் காயமடைந்தனர்.\nஇந்நிலையில், ஐ.நா. சபை வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nவவுனியா வடக்கில் இது���ரை 643 நடமாடும் தடுப்பூசி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்க��ுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/09/blog-post_11.html", "date_download": "2021-09-24T12:21:33Z", "digest": "sha1:3L2HNBTYCWKNQFURLMU2AAKCG7KRP3LT", "length": 18760, "nlines": 231, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 11 செப்டம்பர், 2017\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி March 13, 2016 அல்குர்ஆன்\n'இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) 'தாகூத்'தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ' (2:256)\n'லா இக்ராஹ பித்தீன்' மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்ல���. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.\n'உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.' (109:6)\nஉங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.\n'லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:'\n'எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு' (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.\n'சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.' (18:29)\nவிரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.\nஇஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.\nவழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.\nசிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உ���த்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nகுர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா\nவலை பின்னும் சிலந்தி ஆணா\nதொழும் போது முன்னால் தடுப்பு\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய...\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஅலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-28-07-2021-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89/30698/", "date_download": "2021-09-24T11:49:16Z", "digest": "sha1:LXL327QICEL66BEHQHDZRBT7QVQVAGQW", "length": 13501, "nlines": 103, "source_domain": "www.tamil360news.com", "title": "இன்றைய ராசிபலன் (28-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி? - Tamil 360 News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (28-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிக��் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் வந்து உதவுவார்கள். யோகா தியானம் என மனம் சொல்லும். வியாபார ரீதியாக பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போ��் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.\nஇளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த ப.ய.ங்கரம் : ஓர் எச்சரிக்கை செய்தி\nப.ட்.ட.ப்ப.க.லில் ரயில் நிலைய வாசலில் மா.ண.விக்கு இ.ளை.ஞ.ரா.ல் ந.டந்த ப.ய.ங்.க.ரம்\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:37:03Z", "digest": "sha1:QJ67VADZ2Z7X6W4CB25UN4WUH4EY444X", "length": 9819, "nlines": 86, "source_domain": "www.swisstamil24.com", "title": "சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..!! - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nசுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..\nசுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..\nசுவிற்சர்லாந்தில் கொரோனாவின் காரணமாகஇ கடந்த ஆண்டு தொடக்கம் கணிசமாக குறைவான ஓட்டுனர்களே இருந்தனர்இ எனவே போக்குவரத்து விதி மீறல்களுக்கான வழக்குகள் குறைவான அளவே இருந்ததாக சொல்லப்படுகிறது.\nகுறிப்பாக துர்காவின் மண்டலத்தில் இது காவல்துறையின் அபராதத்தில் பாரிய ஓட்டை விழுந்துள்ளது. பொதுவாக சுவிற்சர்லாந்தில் வீதிகள் மற்றும் பிராதான சாலைகளில் வேக கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்காக ராடர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.\nஅதிக வேகமாக செல்லும் ஓட்டுனர்களின் வாகனங்களை குறித்த ராடர் படம்பிடித்து அவர்களுக்கு பின்னர் தண்டப்பணம் அறவிடப்படும். இவ்வாறான தண்டப்பணங்கள் மூலம் அரசாங்கம் பெருமனவு லாபத்தை பெற்று வந்தது. ஆனால் கொரோனா காலம் என்பதால் தற்போது அதில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி..\nகுறிப்பாக துர்காவின் மாநிலத்தில் இது பாரிய சவாலாக தற்போது மாறியுள்ளது. கொரோனா காரணமாக முதலாம் அலை ..இரண்டாம் அலை என தொடர்ந்து ஏற்பட்டு மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதளவில் வீதிகளில் குறைந்திருந்தது.\nஇதனால் வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கருவிகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. துர்காவ் ஜெய்டுங் அறிவித்தபடிஇ துர்காவ் கேன்டன் காவல்துறையினர் வரவுசெலவுத் திட்டத்தை விட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிராங்க்களை தண்டப்பணங்��ளில் மூலம் ஒரு ஆண்டில் பெற்றதாக குறிப்பிட்டனர்.\nபல லட்சம் பிராங்குகளை தண்டப்பணமாக வசூலித்து தரும் ராடர்களின் கண்களில் மண்ணை தூவி போலீசாரில் வரவு செலவு திட்டத்திலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது இந்த கொரோனா.\nPrevious : Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.\nNext : பிரேசிலிய பெண்ணுக்கு சூரிச் குடிவரவு அலுவலகத்தில் நடந்த சம்பவம்..\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-09-24T12:16:05Z", "digest": "sha1:CRJIXXT5XRBAJIFSQN6JSKP7725XTUN4", "length": 6578, "nlines": 93, "source_domain": "www.tntj.net", "title": "ஆறாம்பண்ணையில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்ஆறாம்பண்ணையில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு\nஆறாம்பண்ணையில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு\nதமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையில் புதிய தாயிக்களை உருவாக்குவதற்கான பேச்சு\nஅதில் பத்துக்கும் மேற்பட்ட நபர���கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதனுடைய நிறைவு நிகழ்ச்சியாக கடந்த 30.04.2010 அன்று ஆறாம்பண்ணை தவ்ஹித் மர்கஸ்ஸில் புதிய பேச்சாளர்கள் ஓர் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தாயி அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு புதிய பேச்சாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள் பேச்சு\nபயிற்சி வகுப்புகளை அபுதாபி மண்டலம் முஸாபா கிளையின் நிர்வாகி சகோ.சிக்கந்தர்(கொங்கராயகுறிச்சி) அவர்கள் நடத்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் புதிய பேச்சாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள். துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-09-24T12:03:03Z", "digest": "sha1:SAHCRUD5BWSG5Q7HKBVUFTM4CQOOGCPA", "length": 6345, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "துபையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்துபையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாம்\nதுபையில் நடைபெற்ற பேச்சாளர்கள் பயிற்சி முகாம்\nஅல்லாஹ்வின் கிருப்பையால் சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பிற மக்களிடமும் சொல்லவேண்டும் என்கிற அடிப்படையில் பிரதி புதன்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபை மர்கஸ – ல் “இளம் தாயிக்களுக்கான பேச்சு பயிற்சி முகாம்” நடைபெற்று வருகிறது.\nஇதன் ஒரு அம்சமாக சென்ற 27.01.2010 புதன் அன்று சகோ. மாங்குடி யாசீன் அவர்களின் தலைமையில்,சகோ.பரங்கிப்பேட்டை முஹம்மது இஸ்மாயில் (மண்டல து.பொதுச்செயலாளர்) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் சகோ.அப்துல்லாஹ் – மண்ணறை வாழ்க்கை, சகோ.சபியுல்லாஹ் – நற்பண்புகள், சகோ.கலீல் – லாயிலாஹ இல்லல்லாஹ், சகோ.பாண்டி ரபீக் – விஞ்ஞானம், சகோ.சென்னை ரபீக் – பொறுமை, சகோ.அஸார் – இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம், சகோ.குத்புதீன் – திக்ர் ஆகிய தலைப்புகளில் சிறப்பான முறையில் உரைநிகழ்தினார்கள். இறுதியில் “போச்சளார்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்கிற தலைப்பில் சகோ.மாங்குடி யாசீன் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_208271/20210619213602.html", "date_download": "2021-09-24T12:02:58Z", "digest": "sha1:ZXC73EIFYJS4X2QDESFUJDR4BXDTO3PP", "length": 6466, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று : 309 போ் குணமடைந்தனர்.", "raw_content": "தூத்துக்குடியில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று : 309 போ் குணமடைந்தனர்.\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று : 309 போ் குணமடைந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தொற்றிலிருந்து 309 போ் குணமடைந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,435 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 309 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 51,165 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் 2பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 365 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1906 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு 1900 டன் உரம் வருகை\nதூத்துக்குடி காமராஜ் க��்லூரி பேராசிரியருக்கு ஜனாதிபதி விருது\nமேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் : கனிமொழி எம்பி நம்பிக்கை\nஇளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு\nகோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு\nதிண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் 3பேர் கைது: தூத்துக்குடியில் போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lofaber.com/song-lyrics/mic-testing-lyrics/", "date_download": "2021-09-24T11:42:35Z", "digest": "sha1:SIBMXS3JRBXOE6A7DAZSZZTWCBUHDLSY", "length": 9204, "nlines": 233, "source_domain": "lofaber.com", "title": "Mic Testing Lyrics - Mandela Song Lyrics in Tamil (தமிழ்) & English", "raw_content": "\nபாடகர்கள் : மனோ ஈஸ்வரன் மற்றும் தனுஷ்\nஇசை அமைப்பாளர் : பரத் சங்கர்\nஆண் : ஹ்ம்ம்.. ம்ம்..\nஹ்ம்ம் ம்ம்.. ம்ம் ம்ம்\nபற பற பற பற பற பற\nபப் பப் பா ரா\nபற பற பற பற பற பற\nபப் பப் பா (4)\nஆண் : மைக் டெஸ்டிங்\nசெட்ட போட்டு சொல்ல போறேன் நானு\nநடக்குது டி கெடைக்குது டி\nநெனச்சதெல்லாம் இப்போ பலிக்குது டி\nகை தட்டி கும்பல தான் கூட்டி\nஒன்னு சேர்ந்து வெயிட்ட கொஞ்சம் காட்டி\nஅடைக்கணும் டி முடிக்கணும் டி\nதடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி\nகுழு : ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே\nநடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே\nகெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே\nஇழுத்து கேட்ட போடு உடனே உடனே\nஆண் : பற பற பற பற பற பற\nபப் பப் பா ரா\nபற பற பற பற பற பற\nபப் பப் பா (4)\nஆண் : இளசான பட்டாளமும் பக்குவமா ஒண்ணாச்சு\nபழசான தத்துவமும் தப்புன்னு தான் ஆயாச்சு\nஹே ஹே ஹே ஹே…\nஅஞ்சு வருஷம் கெஞ்சி கெடப்போம்\nநெஞ்ச நிமித்தி எப்போ கஞ்சி குடிப்போம்\nசண்டை போடு உன் சந்ததிக்காக\nஆண் : நெலைக்கணும் டி தழைக்கனும் டி\nதடுக்க வந்தா எட்டி ஒதைக்கணும் டி\nகுழு : ஒருத்தன் வோட்டுக்கு தான் தாலே தில்லாலே\nநடக்கும் ஆட்டத்துக்கு போடு தில்லாலே\nகெடுத்த கூட்டத்துக்கு தாலே தில்லாலே\nஇழுத்து கேட்ட போடு உடனே உடனே உடனே\nஆண் : பற பற பற பற பற பற\nபப் பப் பா ரா\nபற பற பற பற பற பற\nபப் பப் பா (4)\nPaadal Varigal (சினிமா பாடல் வரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2013/11/30/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf/?shared=email&msg=fail", "date_download": "2021-09-24T12:02:31Z", "digest": "sha1:VZLEJU5DJ6DYGX6COTMA3IY777JVQDSF", "length": 117422, "nlines": 239, "source_domain": "solvanam.com", "title": "ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்\nவெங்கட் சாமிநாதன் நவம்பர் 30, 2013 No Comments\nதனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர். தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஓர் இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப் படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான்.\nஅது ஓர் எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்று தான் நினைவு. அப்போது உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை. என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதிச் சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே. மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரணப் பொது அறிவின் பால், தர்மத்தின் பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள். ஏதோ ஓர் அரசியல் கட்சியின் செயல்பாடு போலத்தான் இருந்தது. ராஜ தர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து பிடுங்கும் இல்லையா கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என�� கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றனதான், இன்னும் பரவலாகின்றனதான்.\nஎனக்கும் கொஞ்சம் சார்பாகப் பேசுகிறவர்கள் இடம் கொடுத்து கருத்து கேட்பவர்கள் இருப்பார்கள்தானே. இருந்தார்கள். அதில் ஒருவர் ஞான ரதம் என்னும் ஒரு மாதப்பத்திரிகை நடத்திவந்த இப்ராஹீம். ஜெயகாந்தனின் அத்யந்த ரசிகர், பக்தர். நான் விடுமுறையில் வந்திருந்தவன். சில நாட்கள் சென்னையில் கழிக்க வந்திருந்தேன். அந்தப் பதினைந்து இருபது நாட்கள் நான் பழகியிராத நட்புகள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள் நிறைந்த நாட்கள். புதிய நட்புகள். இறுகி அறுந்து விழும் பிணைப்புகள். தளர்ந்து மெலிந்து விட்டு பிரியும் சினேகங்கள் இவை எல்லாவற்றிற்கும் மையமான இருந்தது இலக்கியப் பகையும் ஜன்ம விரோதம் போன்ற புகைச்சலும்.\nஅந்த மாதிரியான புதிய நிகழ்வுகள் உறவுகள் என்பதில் இருந்தவை இப்ராஹீமின் நட்பும் ஞானரத மேடையில் இடமும். இப்ராஹீமின் பத்திரிகைக்கு அதன் மூன்று விட்டு விட்டுத் தோன்றிய அவதாரங்களிலும் பெயர் ஞான ரதம் தான். கண்ணன் சாரதியாக தேர் ஓட்டும் சித்திரம் தான் அதன் அடையாளம். இது 1970 களில். இன்று சாத்தியமில்லை. இப்ராஹீமுக்கு ஒரு ஃபட்வா பிறந்திருக்கும். மீறினால் இருக்குமிடம் தெரியாது போயிருப்பார். அன்று அவர் எனக்கு அவர் மிக உறுதுணையாக இருந்தார். அடையாறுவில் ஏதோ ஒரு மெயின் ரோடின் ஓரத்தில் இருந்த தன் வீட்டுக்கு என்னையும் சிவராமுவையும் அழைத்து காலை விருந்து அளித்தார். நிறைய இட்லிகள் சாப்பிட்டோம். அப்போது நான் மௌபரீஸ் ரோடில் ஓர் உறவினர் வீட்டில் கொஞ்ச நாளும், திருமலைப் பிள்ளை ரோடில் சாரங்கன் என்னும் ஓவியரின் வீட்டில் கொஞ்ச நாளுமாக இருந்தேன். சாரங்கன் வீட்டில் இருந்தது தனிமை வேண்டி. ஜான் ஆபிரஹாமின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டி.\nஇப்ராஹீம் ஞானரதத்துக்கான ஒரு நேர்காணல் என்று நண்பர்கள் எல்லோரையும் சந்திக்கலாம், காந்தி மண்டப புல்வெளியில் என்றார். சந்தித்தோம். இப்ராஹீமையும் என்னையும் சேர்த்து சுமார் பத்துப் பேர் இருப்போம் என்று நினைவு. எனக்கு புல்வெளியில் சந்தித்தவர்களில் சுப்ரமண்ய ராஜூ, கே.வி. ராமசாமி, நா. ஜெயராமன் என்று ஒரு சிலரைத் தான் நினைவில் இருக்கிறது. எல்லோரையும் புதிதாக அன்று தான் பார்க்கிறேன். அன்று நான் சச்சரவான மனிதன் ஆனதால் கேள்விகள் நிறையக் கேட்கப்படும். பொறி பறக்கும் என்று தோன்றலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. மிகத் தோழமையோடு, சகஜ பாவத்தில்தான் அந்தப் பரிமாறல் நடந்தது. ஞான ரதம் கொணர்ந்த அன்பர்கள் என்பதால் வெட்டுக்குத்து இல்லாமல் போயிற்று எனக் கொள்ளலாம். இருட்டி வரும் நேரத்தில், கூட்டம் கலைந்தது. கே.வி. ராமசாமி சொன்னார். ”வாங்க இங்கே பக்கத்தில் தான் வீடு. அங்கே சாப்பிடலாம் என்றார். சென்றோம். அவர் வீடு பட்டினப் பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.\nபேசிக் கொண்டே நடந்து தான் சென்றோம் என்று நினைவு. நடப்பதற்குச் சலிக்காத நாட்கள். விரும்பிய நாட்கள். அப்போது கே.வி. ராமசாமி ஞானரதம் மூலம் அறிமுகமான பெயர். ரமணன் என்று அவ்வப்போது கவிதைகள் எழுதிய பெயரும் பழக்கமானது தான். பின்னர் தான் இருவரும் சகோதரர்கள் எனத் தெரிந்தது. கே.வி. ராமசாமியின் வீடு அடைந்ததும், நாங்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கும். நான் முதலில் உள்ளே நுழைந்ததும், என் முன் நின்றது ஓர் வயதான அம்மையார். ராமசாமி, என்னிடம் “இது அம்மா” என்றார். பின் தன் அம்மாவிடம் “இவர் தான் சாமிநாதன்” என்றும் அறிமுகப்படுத்தினார். உடனே அவர் சிரித்துக்கொண்டே “நீங்க என்ன எழுத உக்காந்தா, பச்சை மிளகாயைக் கடிச்சிண்டே தான் எழுதுவேளோ” என்றார் இப்படியும் இருக்கலாம். அல்லது “கையிலே ஒரு மிளகாயை வச்சிண்டே தான் எழுதுவேளா” என்றார் இப்படியும் இருக்கலாம். அல்லது “கையிலே ஒரு மிளகாயை வச்சிண்டே தான் எழுதுவேளா” என்றும் இருக்கலாம். எப்படியானால் என்ன” என்றும் இருக்கலாம். எப்படியானால் என்ன மைய பாத்திரம் வகித்தது ஒரு பச்சை மிளகாய். எல்லோரும் சிரித்து விட்டோம். இப்படி ஒரு வரவேற்பா மைய பாத்திரம் வகித்தது ஒரு பச்சை மிளகாய். எல்லோரும் சிரித்து விட்டோம். இப்படி ஒரு வரவேற்பா ஒரு குடும்பத்தில் இருக்கும் அறுபது வயது மூதாட்டி, கே.வி. ராமசாமியின் அம்மாவாகவே இருக்கட்டும். சுற்றி இலக்கிய உலகில் நடப்பதில் அவருக்கு ஈடுபாடு இருக்கும். தொடர்ந்து படித்து வருவார். அது பற்றிய அபிப்ராயமும் அவருக்கு இருக்கும் என்று எப்பட��� எதிர்பார்த்திருக்க முடியும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அறுபது வயது மூதாட்டி, கே.வி. ராமசாமியின் அம்மாவாகவே இருக்கட்டும். சுற்றி இலக்கிய உலகில் நடப்பதில் அவருக்கு ஈடுபாடு இருக்கும். தொடர்ந்து படித்து வருவார். அது பற்றிய அபிப்ராயமும் அவருக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும் அதிலும், என் கடுமையான அபிப்ராயம் கொண்ட எழுத்துக்களில் விருப்பமும் சாதகமான எண்ணமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா அதிலும், என் கடுமையான அபிப்ராயம் கொண்ட எழுத்துக்களில் விருப்பமும் சாதகமான எண்ணமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா ஆச்சரியம் அப்படித்தான் இருந்தது என்பது அந்த ஒரு கேள்வியிலும் அதோடு வந்த அவருடைய மெல்லிய சிரிப்பும் சினேக பாவமும் அதேசமயம் இப்படி ஒரு கேள்வி. இது கேள்வி அல்ல. நான் சண்டைக்காரன் என்ற தீர்மானத்தோடு அது அவர் விரும்பிய சண்டை, சுவாரஸ்யமான சண்டை என்ற அபிப்ராயமோ முடிவோ அதன் பின்னிருப்பது. எனக்கு இம்மாதிரியான முதல் அறிமுகம் ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக்கும் அடைந்து இருக்கும் ஓர் அறுபது வயது மூதாட்டியிடமிருந்து. சுற்றியிருந்த எழுத்தாளர் சமூகத்தின் பெரும்பாலோர் விரோதிக்க, இப்படி ஓர் ஆதரவுக் குரல் வீட்டினுள்ளிருந்து. அவர் பெறுவதற்கோ இழப்பதற்கோ ஏதுமில்லை. அந்தச் சிக்கல்கள் எழுத்தாளர்களுக்குத் தான் இருந்தது. ஒரு மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதினார், “நாங்கள் மௌனமாக இருந்தோம். அந்த மௌனமே உங்களுக்கு பலம் “ என்று. வேடிக்கையாக இல்லை\nஅந்த அம்மையார்தான் பூரணி. இந்த அம்மையார் நம் மதிப்புக்குரியவரா, இல்லை எங்கள் மௌனம் தான் உங்களுக்கு பலம் என்று மௌனித்து யாரையும் விரோதித்துக் கொள்ளப் பயந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பிய எழுத்தாளரா\nஇன்னொரு முக்கியமானதும், சுவாரஸ்யமானதுமான விவரம். அன்று 1972- ல் ஒரு நாள் இரவு பட்டினப் பாக்கம் வீட்டில் ஒரு வயதான மூதாட்டி, எனக்கு அந்த மாதிரியான ஒரு பாராட்டை, வியப்பை வெளிப்படுத்தியது எந்த டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் பதிவாகியிருக்கப் போகிறது சட்ட சபையில் நடந்த அவலங்களே எப்படியெல்லாமோ மூடி மறைக்கப் பட்டு தான் ஏதோ அரசியல் நாகரீகத்தின் உச்ச உருவாக்கம் போலப் பேசப்படுகிறது. அப்போது இர��ந்தவர் அனேகர் இப்போது இல்லை. இருந்தாலும் யார் நினைவிலும் இருக்கப் போவதில்லை. எனக்கே என் நினைவிலிருந்து அனேகமாக நழுவிய விஷயம் தான். அது திரும்ப எங்கோ ஆழ்மனதில் முழ்கியிருந்ததை மேலெழுப்பி நினைவூட்டியது அன்று இதையெல்லாம் எங்கோ பின்னால் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு 20 வயதுப் பையன். கே.வி. ரமணனின் தோழன். அதை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியது கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் பின். அந்த நிகழ்வுக்குச் சாட்சி பூதமாக இருந்தது இப்போதைய பங்களூர் வாசியும் அன்று பூரணி அம்மாளுக்கு வேண்டிய செல்லப் பிள்ளையுமாக இருந்த ஹரி கிருஷ்ணன். அந்த பூரணி அம்மாள் ஓர் ஆலவிருக்ஷம் அந்த விருக்ஷத்தின் நிழலுக்குத்தான் தான் அவரும் அன்று இருந்த தலைமுறையும் பின்னர் வரவிருந்த தலைமுறையினரும் பாரம்பரியம் என்ற பொருளில், வாழையடி வாழை என்போமே அந்த அர்த்ததில் தொடர்ந்தனர் என்பதை நான் பின்னர் வெகு காலம் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.\nசரி இதெல்லாம் போகட்டும். அன்று இரவு சாப்பாடு முடிந்து திரும்பும் போது வெகு நேரமாகிவிட்டது. என்னுடன் பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்து “இது தி.நகர் போகும் பஸ். இடையில் மௌபரீஸ் ரோடில் இறங்கிக் கொள்ளுங்கள்” என்று ஏற்றி விட்டனர். அது தான் கடைசி பஸ். எனக்கு மௌபரீஸ் ரோடில் இறங்கும் பஸ் ஸ்டாப் எது என்று தெரியவில்லை. ”நீங்க சொல்லியிருக்கக் கூடாது என்று கண்டக்டர் முறைக்க, கடைசியில் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சில் படுத்து இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த கடையில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கி…உறங்கி காலை எழுந்து மறுபடியும் பஸ் பிடித்து மௌபரீஸ் ரோடில் இறக்கி விட கண்டக்டரிடம் சொல்லி பக்கத்து இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன். வீடு போய்ச் சேர்ந்ததும், “ஏன் ராத்திரி வரலை என்று கண்டக்டர் முறைக்க, கடைசியில் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சில் படுத்து இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த கடையில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கி…உறங்கி காலை எழுந்து மறு��டியும் பஸ் பிடித்து மௌபரீஸ் ரோடில் இறக்கி விட கண்டக்டரிடம் சொல்லி பக்கத்து இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன். வீடு போய்ச் சேர்ந்ததும், “ஏன் ராத்திரி வரலை என்ன ஆச்சு என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி அசடு வழிந்திருப்பேன் என்று இங்கு எழுதுவது அவசியமா என்ன முக்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தகவல் இது: 1973-ல் தி.நகர் பஸ்டாண்டில் வீடு திரும்ப முடியாத ஒருவன் அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் படுத்து உறங்கி இரவைக் கழிக்க முடியும். யாரும் ”யோவ், எந்திரி, யாரு நீ, இங்கே என்ன செய்யிறே” என்று விரட்ட மாட்டார்கள்.\nகே.வி. ராமசாமியுடன் அன்றிலிருந்து பழக்கம் அவ்வப்போது தொடர்ந்தது. ஞான ரதம் நின்று விட்ட பிறகும். 1991-ல் ஹைதராபாதில், தில்லி சங்கீத நாடக அகாடமி நடத்திய தென்னிந்திய நாடக விழாவில். நாங்கள் போய் இறங்கிய தினம் தான் பாப்ரி மசூதி சமாசாரம் நடந்தது. ஹைதராபாதில் ஊரடங்கு சட்டம். இரவில் நாடகம் நடத்த முடியாது. பகலில் நடத்திக்கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம். இரவில் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு சங்கீத நாடக அகாடமியின் விழா பொறுப்பாளரான கே.எஸ் ராஜேந்திரன் ஒரு ஸ்வாதந்திரமான, அதிகார பூர்வமற்ற கருத்துப் பரிமாறல் வைத்துக்கொள்ளலாம் என்றார். அதில் பங்கேற்றது இந்திரா பார்த்தசாரதி, ந முத்துசாமி, செ.ரவீந்திரன், எஸ் ராமானுஜத்தின் வெறியாட்டத்தில் மையப் பாத்திரம் ஏற்ற காந்தி மேரி பின் மிக முக்கியமாக கே.வி. ராமசாமி. இதன் பதிவுகள் வெளி ரங்கராஜனின் வெளி பத்திரிகையில் பிரசுரமானது.\nகே வி ராமசாமியுடனான அடுத்த என் சந்திப்பு சில வருடங்களுக்குப் பின், கே.எஸ் ராஜேந்திரன் சென்னை மாக்ஸ்ம்யூல்லர் பவன் உதவியுடன் நடத்திய உத்பல் தத் விழாவில் என்று நினைவு. அந்நாட்களில் கே.எஸ் ராஜேந்திரனுடனான என் நட்பு இறுகும், பிரியும். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பங்கேற்பு இருக்கும். அதற்கு முதற் காரணம் கே.எஸ் ராஜேந்திரன் தான். நாங்கள் இருவரும் சென்னை வந்ததும் அப்போது மடிப்பாக்கத்தில் ஓர் ஏரிக்கரையை ஒட்டிய ஷீலா நகரில் கே.வி.ராமசாமியுடன் சந்திப்பு நேர்ந்தது. அங்கு பூரணி அம்மையாரைப் பார்க்கவில்லை. அவர் வேறு யாருடனோ இருந்தார். வயது ஆகிக்கொண்டிருந்தது. ராமசாமியின் ஒரு மகன், இரு பெண்கள். இளையவள் அர்ச்சனா, மிக துடிப்பும் விளையாடும் நிறைந்த பெண். மூத்தவள் சட்டம் படித்துக்கொண்டிருந்தாள் என்று நினைவு. இளையவள் அப்பாவோடு எப்போதும் வாதாடிக்கொண்டிருப்பாள். 15/16 வயது செல்லப் பெண்ணுக்கு ”அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது” என்று வாதாடுவதில் தான் சந்தோஷம். அப்போது தான் ராமசாமி நாடகங்களில் மிக ஈடுபாடு கொண்டிருந்தது தெரிந்தது. கே.எஸ் ராஜேந்திரனோடு அந்தக் குடும்பத்துக்கு மிக நெருங்கிய பிணைப்பு இருந்தது. தன் நாடக ஈடுபாடுகளில் கே.எஸ் ராஜேந்திரன் என்னையும் இணைத்துக்கொள்வது போல ராமசாமியையும் இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். எனக்கும் கே.வி.யோடு நெருக்கம் உருவானது.\nஅடுத்தச் சந்திப்பை நான் எதிர்பார்த்து வந்தது சென்னையில் ஒரு நாடகப் பட்டறையை தேசிய நாடகப் பள்ளியின் சார்பில், மறுபடியும் கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் தான், நடந்த போது. சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் எங்களைச் சந்தித்தது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த துளசி. அவர் சொன்ன செய்தி கே.வி. ராமசாமி இறந்து விட்டார். என்னென்னமோ கனவுகளோடு வந்தது சட்டென எல்லாம் சரிந்தது.\nஎப்போதோ சந்தித்த போதும் அன்போடும் ஆதரவோடும் பழகிய ஒரு நட்பை இழந்தாச்சு. மடிப்பாக்கம் தான் மறுபடியும். முன்பு பார்த்த போது ஒரே விளையாட்டும் சகோதரப்பூசலும் அப்பாவைக் காலை வாருதலுமாக இரைச்சல் நிறைந்த இடம் இப்போது அமைதி அடைந்து கிடந்தது. பூரணி அம்மாள் வந்திருந்தார். எல்லோரும் ஒவ்வொரு மூலையில் எதையோ வெறித்து நோக்கிக் கிடந்தனர். அப்போது தான் முதன் முறையாக, கே.வி. ராமசாமியின் தங்கை கிருஷாங்கினியைப் பார்த்தேன். வாசலில் அவர் கணவர் நாகராஜன் உட்கார்ந்திருந்தார். ஏதோ பாங்கில் வேலை. ஆர்ட் ஸ்கூலில் பயின்றவர். ஓவியமும் அவர் ஆளுமையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தெரிந்தது, இடையில் அர்ச்சனா சென்னையில் நாடகங்களில் பங்கு பெற்று வருவது பற்றியும் நடனம் பயில்வது பற்றியும் செய்திகள் வந்தன. மூத்த பெண் வக்கீலாக ஹைகோர்ட்டில் யாருக்கோ உதவியாக இருக்கிறாள். அர்ச்சனாவை புரிசை சம்பந்தம் பங்கு பெற்ற ப்ரெஹ்ட் நாடகம் ஒன்றில் (Caucasian Chalk circle – இதற்குத் தமிழில் என்ன பெயர் என்று நினைவில் இல்லை) நடித்திருந்தாள், என்றும் தகவல் வந்தது. கே.வி. ராமஸாமியின் நாடக ஈடுபாடும், அர்ச்சனாவின் துறுதுறுப்பும் தான் கே.வி. ராம���ாமி தன்னோடு அர்ச்சனாவையும் நாடகங்களில் நடிககத் துண்டியது என்று நினைக்கிறேன். அந்த ஈடுபாடு பல வருடங்களாகத் தொடர்ந்துள்ளது பல ரூபங்களில் என்று நினைக்கத் தோன்றுகிறது. மணிரத்தினத்தின் ஆயுத எழுத்தோ என்னவோ, ஒரு படத்தில் அர்ச்சனா நடித்திருந்ததில் குறுந்தகட்டில் பார்த்தபோது யாரும் தகவல் சொல்லாமல் எனக்குத் தெரிந்தது.\nஅடுத்த கட்ட நகர்வு என்று அடுத்த சென்னை வருகை மறுபடியும் தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பட்டறை, கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் நிகழ்ந்த போது. இம்முறை அது இந்திரா பார்த்த சாரதியின் ராமானுஜரா இல்லை. எஸ் ராமானுஜத்தின் செம்பவளக் காளியா எது என்று சரியாக நினைவில் இல்லை.\nஅப்போது கூட இருந்தது எஸ் கே எஸ் மணி அதாவது பாரதி மணி. நாங்கள் தங்கியிருந்தது தரமணியின் தங்குமிடம் ஒன்றில். வந்திறங்கிய ஒன்றிரண்டு நாட்களுக்குள் நானும் ராஜேந்திரனும் தங்கியிருந்த அறைக்கு வந்தது கிருஷாங்கிணி நாகராஜன் தம்பதியினர். கூட ஒரு பையில் எல்லோருக்கும் மசால் தோசை. இப்படியல்லவா இருக்கவேண்டும் தங்கியிருக்கும் இடம் வந்து உபசாரம். மிக கலகலப்பான பொழுது. மசால் தோசை காரணமாக மட்டுமல்ல. அடுத்த பட்டறைப் பயிற்சிக்கோ என்னவோ ப்ரெஹ்டின் Mother Courage நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி கே எஸ் ராஜேந்திரன் கேட்க. அவர் அடுத்த முறைவரும்போது மொழிபெயர்த்த சில பக்கங்களுடன் வந்திருந்தார். அடுத்து நடந்தது நானும் மணியும் கிருஷாங்கினி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எனக்குப் பணிக்கப்பட்டது, இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலையை முடித்து வாருங்கள் அது வரைக்கும் பட்டறையில் உங்களுக்கு வேலை இல்லை,” என்பதாகும். இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. கிருஷாங்கினி அழைத்தா, இல்லை அடிக்கடி வந்து போவதை விட இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்த்தால் எளிதாகும் என்றா, தெரியவில்லை.\nஅடுத்து நானும் மணியும் கிண்டி வந்து மின்சார ரயிலில் ஏறி சிட்ல பாக்கம் போனோம். கிருஷாங்கினி வீட்டுக்கு. பத்து நாட்களோ என்னவோ அங்கு அவர்கள் விருந்தினராக இருந்தோம். கிருஷாங்கினி, நாகராஜன் இருவரோடும் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு இப்படிக் கிடைத்தது. சிட்ல பாக்கதில் ஒரு மெயின் ரோடில் மாடி வீட்டில் இருந்தனர். இப்போது ���தே இடத்தில் கீழ்த் தளத்துக்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள்.\nஅங்கு கிருஷாங்கினி- நாகராஜன் தம்பதிகளுடன் கழித்த நாட்கள் சந்தோஷமான நாட்கள். அங்கு போய்ச் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள் எனக்கு சுரமோ என்னவோ நினைவில் இல்லை, உடல் சரியில்லாமல் போய்விட்டது. இடையில் ஒரு நாள் ராஜேந்திரன் வந்து என்னை அழைத்த போது நாகராஜன், “அவர் உடல் சரியாகும் வரை நான் அனுப்பமாட்டேன்” என்று நிர்தாக்ஷண்யத்துடன் மறுத்துவிட்டார். அங்கு ஒரு நாய் கூட வளர்ந்து வந்தது. அதனுடன் கொஞ்சம் ஜாக்கிரதையோடேயே ஒதுங்கி வந்தேன். என்ன இருந்தாலும் அதன் கண்களுக்கு நான் அந்நியன். அப்போது நான் சாஹித்ய அகாடமியின் என்ஸைக்ளோபீடியாவுக்கும் தமிழ் ஆலோசகராக, கட்டுரைகள் பல எழுதி வந்தேன். அந்த வேலையும் அவர்களது வீட்டு டெலெஃபோன் மூலமே நடந்தது. இதற்கெல்லாம் மேலாக, நாகராஜனின் ஓவிய ஈடுபாடு பற்றியும் சங்கீதத்தில் இருந்த அபார ஈர்ப்பைப் பற்றியும் உடன் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சிட்லபாக்கத்தில் இருந்த டாக்டரிடம் தான் மருந்து சாப்பிட்டு வந்தேன். என் சுகக்கேடு அவர் சிகித்சைக்குள் முடிந்து விட்டது அன்றைய வரலாற்று அதிசயம் தான். திரும்ப தரமணிக்குச் சென்றேன். அங்கு பட்டறைக்கான அலுவலகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மேல் மாடியில் இருந்தது. அங்கு கிருஷாங்கினியின் மொழிபெயர்ப்பு வந்தது. அந்த மொழிபெயர்ப்பு “வீரத் தாய்” (Mother Courage) என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு போனஸாக, அங்கு இருந்த ஆராய்ச்சியாளர் துளசியின் நட்பு கிடைத்தது.\nஇந்தச் சமயத்தில்தான் அவர்களின் பெண், நீரஜா பரத நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. ஒரு நாள் நான் தரமணி அலுவலகத்தில் இருந்த போது திடீரென நீரஜாவை அழைத்து வந்திருந்தார் கிருஷாங்கினி. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் மலேசியாவில் நீரஜா ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கி அதில் நடனம் பயிற்றுவிப்பதாகவும் சொன்னார்.\nதில்லியில் இருந்த கடைசிப் பத்துக்களில் சாஹித்ய சங்கீத அகாடமிகளுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. எதுவும் தமிழ் நாட்டுத் தமிழர்களின் காரணமாக அல்ல. தில்லியில் இந்த அகாடமிகளில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட ஒருவருடன் ஒருவர் பழகிப் பிறந்த புரிதலால்.\nஹிந்திலும் ஆங்கிலத்திலும் அகாடமி வெளியிட்ட ப���்திரிகைகளில் தமிழ் கவிதை, நாவல் சிறுகதை பற்றியெல்லாம் சிறப்பிதழ்கள் கொணர முடிந்தது. முற்றிலும் என் தேர்வில். அந்த இதழ்களில் தமிழ் நாட்டு ஓவியர்கள், சிற்பிகளையும் பிரதிநிதித்வப்படுத்த முயன்றேன். ட்ராஸ்கி மருது, ஆதிமூலம், இலங்கை த.சனாதனன், போன்றோருடன், எனக்குப் புதிதாக அறிமுகமான நாகராஜனையும் அதில் சேர்க்க முடிந்தது. அகாடமியில் இருந்த ஹிந்தி இலக்கியவாதிகள் யாருக்கும் ஏதும் மறுப்பு இருந்ததில்லை.\nமறுபடியும் இன்னொரு வருகை, ராஜேந்திரனது. இம்முறை நாடகப்பயிற்சி முகாம் எடுத்துக்கொண்டது மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆலேகரின் மகா நிர்வாண். அது எப்போது கே.வி. ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொழி பெயர்த்திருக்கிறார் அது நான் சென்னை வந்த பிறகு தான் மொழிபெயர்ப்புப் பிரதியைப் பார்த்தேன். கிருஷாங்கினி தான் கொண்டு வந்தார். நாகராஜன், கிருஷாங்கினி நான் மூவரும் தமிழினி வசந்த குமாரிடம் கொடுத்தோம். அவரும் மிக ஆர்வத்துடன் அதைப் பிரசுரித்தார்.\nஇதற்குள் நான் கோயில் மணி கேட்டு விழித்தெழும், வாசல் தெளிக்கும் ஒலி கேட்டு வாசலில் காணும் கோலங்களையும் கோலமிடும் சிறு பெண்களின் தொங்கும் சடைகளையும் பளிச்சிடும் கால் கொலுசுகளையும் அந்த அதிகாலையில் தரிசனம் பெறும் ஆசை துளிர்த்தது. தமிழ் நாடு தனது என்றளிக்க வேறு என்ன இருக்கிறது\nபக்கத்தில் இருந்த ஐயப்பன் அதற்குக் குறை வைக்கவில்லை.\nவந்த உடனேயே அல்லது அதற்குச் சற்றுப் பின்னோ, க்ரிஷாங்கினியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வந்தது. 1982 லிருந்து 1999 வரையிலான 17 வருடங்களில் எழுதிய 17 கதைகள். வருடத்திற்கு ஒன்று. அது வரை அவர் என்னிடம் தான் சிறுகதை எழுதுபவராகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஓவியராக, சங்கீத ரசிகராக நெருங்கிப் பழகிய பின்னரே தன்னைக் காட்டிக் கொண்ட நாகராஜனைப் போல். அது மட்டுமல்ல. கிருஷாங்கினியை ஒரு கவிஞராக, பெண்ணியவாதியாக அறிந்து கொண்டது இங்கு வந்து சந்திப்புகள் கொஞ்சம் கூடியதும் தான். பல இலக்கியச் சந்திப்புகளில் அவரைக் கவிஞராக மேடையிலும். ஒரு பெண்ணியக் கவிதைகளின் தொகுப்பு மாற்றுக்குரல் என்ற தலைப்பில், கிருஷாங்கினியும் இன்னொரு கவிதாயினி, பெயர் மறந்து விட்டது) வந்தது. அது ஒரு முக்கியமான கவிதைத் தொகுப்பு. பெண்ணிய குரலின் பல வண்ணங்கள���யும் அதில் காணலாம். தன் கையெழுத்திலேயே அச்சிட்ட கவிதைத் தொகுப்பு ஒன்றையும் கிருஷாங்கினி வெளியிட்டிருக்கிறார்.\nநான் இங்கு குடிபெயர்ந்த ஆரம்ப வருஷங்களில் நாகராஜனை சென்னை ஒவியக கலைக் கண்காட்சிகளில் சந்தித்ததுண்டு. பின்னர் அவரே சொல்வனத்தில் மேற்குலக சரித்திரம் முழுதையும் ஒவ்வொரு மாற்றத்தையும் அதற்குக் காரணமாக இருந்த ஒவியர்கள் சிற்பிகளைப் பற்றியும் விரிவாக எழுதியுமிருக்கிறார். அவரின் சதுரம் பதிப்பகம் மூலம் இருபதாம் நூற்றாண்டின் ஒவிய நிகழ்வுகள் என்று புத்தகமும் வெளிவந்துள்ளது. இதை ஒவியர்களோ, சிற்பிகளோ எழுதுவதே சிறப்பானது. . இவையெல்லாம் தமிழுக்கு வருவதில்லை.\nஇதற்கிடையில் கிருஷாங்கினி தொகுத்த பரத நாட்டியப் பாடல்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் சில ஆச்சர்யங்களயும் தந்த பாடல் தொகுப்பு. இன்னம் ஒரு சிறுகதைத் தொகுப்பு நாட்டியம் பற்றிய நேர்காணல்கள் கொண்ட ஒன்று. இசைக்கலைஞர்களுடன் கொண்ட நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று இப்படி சதுரம் என்று தாம் தொடங்கிய பதிப்பகம் மூலம் வெளிவந்தன. நான் தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த பின் இம்மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி வரத் தொடங்கின.\nஇதெல்லாம் வருவதற்கு முன்னால் பூரணி அம்மாளின் சுயவரலாறு, நினைவலைகள் என்ற தலைப்பில் கிடைத்தது. அதைப் பார்த்ததும் தான். அதன் பல விவரங்கள் எனக்கு மறந்து விட்டன. அவர் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்திருக்கிறார், அக்காலத்தில் ஏழையோ வசதி உண்டோ இல்லையோ எல்லாம் பெரிய குடும்பங்கள் தான். அவையெல்லாம் செல்வங்கள் எனத் தான் சொல்வார்கள். ஆனாலும் வாழ்வது அதற்கேற்ப எளிமையாகத் தான் இருக்கும். இருப்பினும் கசப்பில்லை. சுகம் துக்கம் எல்லாம்தான் இருந்திருக்கும். ஆயினும் அவ்வளவுக்கிடையிலும் அந்த அம்மையார் வளர்ந்து மணம் செய்து குடும்பம் நடத்தி, ஒரு பெரிய குடும்பத்துக்குத் தானும் தாயாகி, எல்லாம் சரிதான். இப்படி வாழ்ந்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாகச் சொல்வார்கள். சாதனைதான். சந்தேகமில்லை. இப்போது ஒரு தலைமுறை, திட்டமிட்ட குடும்பமாக சந்தோஷமாக வாழ்வதாக, பரஸ்பர அன்போடு மரியாதையோடு வாழ்வதாகக் காண்பது கிடைக்கக் கூடும்தான்.\nஇவ்வளவு வாழும் அவஸ்தைகளுக்கும் இடையில், இடைப்பட்ட சந்தோஷங்களுக்கும் இடையில் தன்னை ஒரு லக்ஷிய குடும்பஸ்த்ரீ என்பதற்கும் மேலாகத் தன் வாழ்வினை, தன் அனுபவங்களை, தன் வாழ்வின் ஆதார ஸ்ருதியின் விகாசங்களைப் பதிய வேண்டும். அதில் சாரமுண்டு, அதை தனக்குத் தோன்றும் மொழியில் வடிவில் சொல்லவேண்டும், யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. யாரிடமும் வடிவு, மொழி, பற்றி ஆலோசனை தேவையில்லை, தன் மொழிக்கும், அந்தப் பதிவு பெறும், வடிவத்திற்கும் ஒரு நியாயம் உண்டு என்று தனக்குள்\nமுடிவு செய்து எழுதியது செய்லாற்றியது ஒரு முதல் தர எழுத்தாளனின், சிந்தனை. இது இன்னும் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைத்திராத சிந்தனை. அந்தச் சுய சிந்தனைதான், வேறு பாதிப்புகளோ, அக்கறைகளோ, செல்வாக்கோ அற்று தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லும் சிந்தனை வயப்பட்ட மனதுதானே, அன்று எல்லோராலும் சுயநலத்துக்காக வசைபாடப்பட்ட எழுத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டு, “நீங்க என்ன ஒரு பச்சை மிள்காயைக் கடித்துக்கொண்டே தான் எழுதுவேளோ” என்று கேட்கத் துணிந்தது” என்று கேட்கத் துணிந்ததுஆமாம் காரம் தான். ஆனால் அது வேண்டிய காரம் என்றும், மௌனம்தான் (தனக்கு) பலம் என்றும் சுயநலம் சொல்லத் தூண்டியது.\nசுயவரலாறு, கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புகள் என எத்தனை. இது ஒரு பாரம்பரிய குடும்பப் பெண்ணின் ஆளுமையின் விகாசம் அல்லாமல் வேறு என்ன அந்த ஆலவிருக்ஷத்தின் விழுதுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும், நாடகம், சங்கீதம், நடனம், கவிதை, சிறுகதை ஒவியம் நடிப்பு என தன் விழுதுகள் ஒவ்வொன்றும் விகாசித்து நிழல் பரப்பி இருக்கின்றன. இதை நான் அன்று நினைத்துப் பார்த்தவனில்லை. முடிந்தும் இராது.\nசென்னை வந்த பிறகு, 2004-ல் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மகனிடமிருந்தும் வரும் நண்பர்களைத் தொந்திரவு செய்தும் ஒரு டைப்ரைட்டர் மாதிரி உபயோகிக்கக் கற்றுக்கொண்டேன். பிறகு வந்த நண்பர்களில் ஒருவர், யாராக இருக்கும், அரவிந்தன் நீலகண்டன் நேசகுமார், தெரியவில்லை. என்னை சிந்தனை என்ற ஓர் இணையக் குழுமத்தில் சேர்த்துவிட்டார். எனக்கே தெரியாது எப்படி இந்தக் குழுமத்தில் என் பெயர் சேர்ந்தது என்று. அப்போது அந்த குழுமத்தில் ஒருவராக எனக்கு அறிய வந்தவர் தான் ஹரி கிருஷ்ணன். அவர்தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் இழை ஒன்றில் 1973 பட்டினப்பாக்கம் கே.வி. ராமசாமி வீட்டில் எனக்கு நடந்த பச்சை மிளகாய் சாத்துபடியைச் சொல்லி எல்லோரையும் குதூகலப் படுத்தினார். அப்போது தான் எனக்கே அது நினைவுக்கு வந்தது. நினைவின் ஆழ்கடல் தோண்டி எடுத்த முத்து. முத்தோ அரிய வகை மீனோ அல்லது வேறு எதோ. ஆச்சரியத்துடன் கேட்டேன் அவரை. அப்போது தான் அவர் முழுவிவரத்தையும் தான் அங்கிருந்ததும், ஒரு சிறுவனாக வியப்புடன் பார்த்திருந்ததையும் சொன்னார். இப்படி இருவரும் மறுபடியும் அறிமுகம் செய்து கொள்வோம் என்று யார் கண்டார்\nஆழ்கடல் தோண்டி எடுத்தது ஏதோ. ஒரு ஆலவிருக்ஷமாக இருந்து தன்னை மீறி எழுந்து விகாசித்த பூரணி அம்மையாருக்கும் அஞ்சலி. ஒரு நூற்றாண்டு சரியாக. 17.10.1913 – 17,11. 2013.\n0 Replies to “ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்”\nஜனவரி 17, 2015 அன்று, 10:50 மணி மணிக்கு\nPrevious Previous post: வனவிலங்கு ஒளிப்பட விருது – சிறந்த காட்சிகள்\nNext Next post: பாண்டிச்சேரியும் பவழ மல்லியும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இத��்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாய��� இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி ச��, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்ய��� நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்��ா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிச���்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nகாவிய ஆத்மாவைத் தேடி… - 2\nபாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2020/08/20/143/ ஒலிவடிவம்: சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" 25:20\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"உள்வாங்கும் அலை\" 26:46\nஎழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை \"பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\" 11:17\nஎழுத்தாளர் ராமையா அரியாவின் சிறுகதை \"தீவு\" 16:24\nஎழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதை 15:25\nதமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்\nஒரு CIT மாணவனின் சிற்பம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/11/21/hoax-call-activates-high-alert-on-tn-coast.html", "date_download": "2021-09-24T12:50:54Z", "digest": "sha1:EMQYDISS3XQK4A7AM3S4QRW573KVD25E", "length": 17832, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கப்பலில் அணுப் பொருள் இல்லை-வதந்ததியே! | Hoax call activates ‘high alert’ on TN coast - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்சரவை ஒப்புதல்- பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்\nரொம்ப மோசம்.. அமெரிக்க நாடாளுமன்றம் மீது தொடரும் தாக்குதல்.. அடுத்து என்ன\nகொரோனாவுக்கு மத்தியிலும்... அதிக தொகை ஒதுக்கியதற்கு நன்றி.. விமானப் படை தளபதி\n1979க்கு பிறகு.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர் வருகை.. மறுபக்கம் அமெரிக்கா.. பெங்களூர் மீது மொத்த கவனம்\nபட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு- ராஜ்நாத்சிங் மகிழ்ச்சி 'ட்வீட்'\nமேற்கு வங்கத்தில் அமித்ஷா... பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nசைலேந்திரபாபு ஆபரேஷன்.. இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nதிமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல\nஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகப்பலில் அணுப் பொருள் இல்லை-வதந்ததியே\nசென்னை: சரக்குக் கப்பலில் அணு பொருள் இருப்பதாக தொலைபேசியில் வந்த தகவல் வதந்தி. வதந்தி கிளப்பிய நபரை தேடி வருகிறோம் என்று சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nவிசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த எம்.வி.கார்லேன்ட் என்ற சரக்குக் கப்பலில் கதிர்வீச்சுத் தன்மையுடைய பொருள் இருப்பதாக சென்னை பொறுப்புக் கழகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.\nஇதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. உனடியாக அந்தக் கப்பல் துறைமுக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. கல்பாக்கம் அணு மின் நிலைய நிபுணர் குழு சோதனை நடத்துவதற்காக வரவழைக்கப்பட்டது.\nஇந்தக் குழுவினர் நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் எந்த கதிரியக்கப் பொருளும் கப்பலில் இருப்பதாக தெரியவில்லை.\nஇந்த சோதனையில் கல்பாக்கம் அணு மின் நிலைய நிபுணர்கள் தவிர கடற்படை அதிகாரிகள், கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் உள்ளி்டடோரும் ஈடுபட்டனர்.\nஇந்த சோதனைக்குப் பின்னர் கடலோரப் பாதுகாப்புப் படை ஐஜி ராஜேஷ் தாஸ் கூறுகையில், கப்பலில் எந்த கதிரியக்கப் பொருளும் இல்லை. அப்படி இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு வதந்தி என்று தெரிய வந்துள்ளது என்றார்.\nஇந்த வதந்தியால் தமிழக கடலோரப் பகுதி முழுவதும் கடந்த 2 நாட்களாக உஷார்படுத்தப்பட்டிருந்தது. கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசம்பந்தப்பட்ட கப்பல் சென்னைக்கு வருவதற்கு முன்பு ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இந்தியாவுக்குள் வந்திருந்தது. சிமென்ட், கிரானைட் கற்கள் உள்ளிட்டவைதான் இந்த கப்பலில் உள்ளனவாம். தற்போது இந்தக் கப்பல் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளது.\nஇக்கப்பலில் அணுப் பொருள் இருப்பதாக வதந்தி பரப்பிய நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nஒய்-பிளஸ் பாதுகாப்பு பெற்ற முதல் பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரணாவத்\nகனிமொழி எம்.பி. இல்லத்திற்கு தரப்பட்ட பாதுகாப்பு... காவல்துறை முடிவில் மாற்றம்\nDonald Trump India Visit LIVE: இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்\nபிரதமருக்கு இணையானது.. வேற லெவலுக்கு போகும் பிரசாந்த் கிஷோர்.. இசெட் பிளஸ் பாதுகாப்பு\nஇனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி\nஆதித்யா தாக்ரேவுக்கு பாதுகாப்பு இசட் பிரிவாக உயர்வு சச்சினுக்கு பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு\nஉள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் விவகாரங்களுக்கான மூத்த பாதுகாப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nபிரியங்கா காந்தி வீட்டு வளாகத்திற்குள்ளேயே புகுந்த கார்.. 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததால் பரபரப்பு\nபிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு-- எஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாதுகாப்பு தமிழகம் hoax call வதந்தி high alert உஷார் நிலை கடலோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/nobel-laureate-richard-thaler-says-that-the-modi-s-demonetization-deeply-flawed-302400.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T11:33:21Z", "digest": "sha1:3YRLCZW4YF6AY67INOTDLOAMWHTV4Z4B", "length": 17142, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர் | Nobel laureate Richard Thaler says that the Modi's Demonetization is Deeply Flawed - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\n100 ரூபாய் இருக்குமா சார்.. தவித்த மக்கள்.. பணமதிப்பிழப்பு.. மறக்க முடியாத 'நவம்பர் 8'\nமோடி அரசு திடீரென எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றங்கள்\nகருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த யுக்தியை பாருங்க.. ப.சிதம்பரம் காட்டம்\nலேட்டா வந்தா சரி.. ஆனால் இப்படி லேட் பிக்கப்பா இருந்தா எப்படி\nரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க\nசைலேந்திரபாபு ஆபரேஷன்.. இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.. தமிழ்நாடு முழுக்க ரவுடிகளுக்கு வைக்கப்பட்ட செக்\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தம���ழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசீரியலில் இருந்து திடீரென விலகிய வெங்கட் \"நான் வெளியேறுவது ஒரு சிலருக்கு சந்தோசம் தான்” என உருக்கம்\nMovies விஜய்சேதுபதியின் அடுத்த படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகுதாம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த இயக்குநர்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்\nடெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார்.\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் சீர் குலைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க இதை சிறப்பான பொருளாதார நடவடிக்கை என்றே இதுவரை சொல்லிவருகிறது.\nதற்போது 2017ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் , பணமதிப்பி��ப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது இந்திய மாணவர் ஒருவருக்கு அனுப்பிய இமெயிலில், கருப்புப் பணத்தை ஒழிக்க பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவது நல்லது தான்.\nஇருந்தாலும், அதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது மிகவும் தவறான நடவடிக்கை. அதற்கு பதில் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுத்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பா.ஜ.க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாக வெளியிட்ட செய்திகளில், பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலரே இந்த நடவடிக்கையை பாராட்டி இருப்பதாக தெரிவித்தது. அதே சமயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் உட்பட பல பொருளாதார வல்லுநர் இந்த நடவடிக்கை சரியானது அல்ல என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்\n2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி\nவகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்\n2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி\nஎன்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா..\nநாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்.. சீமான் அதிரடி\nபணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் வருத்தம் இல்லை... நடிகர் சிம்பு #DemonetizationAnthem\nதட்டி தூக்கிய சிம்பு... பாஜகவை 'மெர்சலாக்கிய' முத்தான வரிகள் இதுதாங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetization india nobel failure economist பொருளாதாரம் நோபல் பரிசு நிபுணர் கருத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmint.com/tag/kangana-ranaut/", "date_download": "2021-09-24T12:16:45Z", "digest": "sha1:4BYOCX2SLZ6F3J2K73O772GJM5EUILFA", "length": 7880, "nlines": 113, "source_domain": "tamilmint.com", "title": "Kangana ranaut Archives - TAMIL MINT", "raw_content": "\nவெளியான மூன்று நாட்களில் ‘தலைவி’ வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா\nமதராஸபட்டினம், தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர்\nஅடுத்தடுத்து சிக்கல்: திட்டமிட்டப்படி வெளியாகுமா தலைவி திரைப்படம்\nதலைவி திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் தலைவி. ஏ.எல்.விஜய்\nபிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் கங்கனா ரணாவத்\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பிரபல ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியின் இந்திய பதிப்புக்கு தொகுப்பாளராக உள்ளார். இதன்மூலம் ஓடிடி தளத்தில்\nதோல்வி அடைந்தவர்களை உலகம் வாழ விடாது – கங்கனா ரனாவத்\nதோல்வி அடைந்தவர்களை இந்த உலகம் வாழ விடாது என்று கங்கனா ரனாவத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை\n‘தலைவி’ படத்தின் சென்சார் தகவல் வெளியானது..\nஇயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தலைவி. தமிழ் தெலுங்கு ஹிந்தி\nவேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்\nவேலை இல்லாததால் வருமான வரி கட்ட முடியவில்லை என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தாம் தூம் படத்தின்\nகொரோனாவில் இருந்து மீண்ட கங்கனாவின் வைரல் பதிவு\nபாலிவூட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கங்கனா அவ்வப்போது நாட்டில் நிகழும் பிரச்சனைகள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்துவார்.\nபாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..\nடுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு உள்ளது. இந்தி திரையுலகில்\n – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி கவனம் ஈர்ப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/2015-04-21-06-41-51/", "date_download": "2021-09-24T12:39:26Z", "digest": "sha1:MIT2EEUKXDN5Q47S5DXAGMHZXVHWH2FV", "length": 14293, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர். |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nஅம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர்.\nநாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர் எனக்கு உந்துசக்தியாக திகழ்ந்தார், நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தார். அவரால்தான் அரசியலில் இன்றைய உயரத்தை அடைந்துள்ளேன். அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ இதை நான் அடிக்கடி நினைத்ததுண்டு.\nஇத்தகைய உந்துசக்தி மனிதரை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தார்.\nஅவரை 'தலித் தலைவர்' என்று சொல்வதை கேட்கும் போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர்.அவர் அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டார். அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்பராக மட்டும் அடையாளம் காண்பது அவருக்கு இழைக்கும் அவமரியாதையாகும்.\nமத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த அரசுகள், அம்பேத்கருக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை. அவர் ஏற்படுத்திய சட்டங்களினால் ஆட்சிக்குவந்த அரசுகளுக்கு, அவருக்கான சர்வதேச மையம் அமைப்பதற்கு திட்டங்களை தயாரிப்பதில் பிரச்னைகள் இருந்தன.\nஅம்பேத்கருக்கு 1992ஆம் ஆண்டில் சர்வதேசமையம் அமைக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்தனர். ஆனால் அதுதொடர்பான ���ோப்புகள், திரும்பப்பெறப்பட்டு, 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன.\nஅந்த பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்ட போது, கோப்புகள் காலதாமதம் அடைந்தது குறித்து கேள்விப்பட்டு அதிருப்தியடைந்தேன். அம்பேத்கருக்கு சர்வதேச மையம் அமைக்காமல் 20 ஆண்டுகள் வீணாகிவிட்ட நிலையில், அடுத்த 20 மாதங்களில் அதை அமைப்பது என நான் முடிவெடுத்தேன். அம்பேத்கரை போன்று இந்த நினைவுமையமும், தீண்டாமைக்கு ஆளாகலாம்.\nமுன்பு ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு, இடது சாரிக் கட்சிகள்தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 1942ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி புரியும் இடங்களில் சிறப்பான உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்தவர் அம்பேத்கர்தான். ஆங்கிலேய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்தவர் அவர்தான்.\nஅவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். அதனால்தான், தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது. தேர்தல் கமிஷன், நிதி கமிஷன் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை உருவாக்கினார். இன்றும் இவற்றின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஅவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்னவென்றால், எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.\nவளர்ந்த நாடுகளில், வாக்குரிமை பெறுவதற்காக பெண்கள் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வாக்குரிமை கிடைக்கச் செய்தவர் , பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக , ஹிந்து திருமணச் சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தவர்\nசட்ட மேதை அம்பேத்கரின் நினைவாக தில்லியில் கட்டப்பட இருக்கும் சர்வதேச மையத்துக்கான அடிக்கல்லை திங்கள்கிழமை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியது:\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு\nஎனக்கு நாடு தான் முக்கியம். மக்களின் நலன் தான்…\nஅமேதியில் இருந்து வயநாட்டுக்கு ஓடுவதன் மர்மம் என்ன\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\n'சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்'\nமுரசொலி நிலத்தை திருப்��ிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nஅண்ணல் அம்பேத்கரின் கனவும் ஆர். எஸ் .எஸ� ...\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியி� ...\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுக ...\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க ம� ...\nஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அட� ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.com/2020/04/12/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-11-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:39:56Z", "digest": "sha1:NKHV4E25OT2U55EDUTQV7465UPRNM7DG", "length": 18577, "nlines": 152, "source_domain": "vimarisanam.com", "title": "( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பார்த்து மிரள… ஒரு சாகச நிகழ்ச்சி –\nஹையோ ஹையோ – மதுவந்தி மேம்…\n( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..)\nஇந்தத் தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில், பொருத்தமான\nஒரு இடத்தில் – டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களைப்பற்றியும்,\nஅவர் தயாரித்த கல்கி’யின் “தியாகபூமி” பற்றியும் விரிவாக\nஇதற்கு முந்தைய ( பகுதி -10 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…பார்க்க ..\nஅதற்கிடையில், ஏப்ரல் 7-ந்தேதி டைரக்டர் கே.சுப்ரமணியம்\nஅவர்களின் நினைவுநாள் ���ன்பது திரு.எஸ்.பசுபதி அவர்களின்\nபதிவின் மூலம் தெரியவந்தது. (நன்றி – திரு.எஸ்.பசுபதி’யின்\nதமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஒரு அற்புதமான\nமனிதர் திரு.கே.சுப்ரமணியம் அவர்கள். இவரைப்பற்றி நிறைய\nஎழுத வேண்டும். எனவே அடுத்த பகுதியிலும் இவர் தொடர்ந்து\nகே.சுப்ரமணியத்தின் பின்னணி பற்றி சுருக்கமாக –\nதஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞர்\nகிருஷ்ணசுவாமி ஐயருக்கு மகனாக 20.4.1904-இல் பிறந்தார்.\nசட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச்\nசிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின்\nமீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.\n1930-களில் பிரபலமாக இருந்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம்\nஉதவி இயக்குநராகச் சேர்ந்து கதை, லேப் எடிட்டிங், தயாரிப்பு\nநிர்வாகம், வெளியீடு என்று அடிப்படைப் பயிற்சிகளைப்\nபெற்றார். பின்னர், தனியாக பல படங்களை இயக்கினார்.\nசிலவற்றை சொந்தமாக தயாரிக்கவும் செய்தார்.\n1939-ஆம் ஆண்டுவாக்கில், ஆனந்த விகடன் வார இதழில்\nஆசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்\nசுதந்திரப்போராட்ட கால பின்னணியை கதைக்களனாகக்\nகொண்டு “தியாக பூமி” என்கிற பெயரில் ஒரு தொடர்கதையை\nகே.சுப்ரமணியம் அவர்கள் அதை திரை வடிவில் கொண்டு வர\nவிரும்பினார். கல்கியும், கே.சுப்ரமணியமும் நெருங்கிய\nநண்பர்களாக இருந்ததால், கலந்து பேசி ஒரு புதுமையை\nஅறிமுகப்படுத்தினர். தியாக பூமி தொடர்கதையாக வெளிவந்து\nஉருவாகத் தொடங்கியது. தொடர்கதைக்கான சித்திரங்களாக\nதியாகபூமி திரைப்படத்தின் காட்சிகளே வெளியாகத் துவங்கின.\nஇந்த யுத்தி பெரும் பரபரப்பினை உண்டாக்கியது.\nஒரே சமயத்தில், தொடர்கதை, திரைப்படம் இரண்டும்\nபிற்காலத்தில், டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின்\nநூற்றாண்டு விழா -2004-ல் கொண்டாடப்பட்ட சமயத்தில்\n“கல்கி” வார இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கே\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பார்த்து மிரள… ஒரு சாகச நிகழ்ச்சி –\nஹையோ ஹையோ – மதுவந்தி மேம்…\n3 Responses to ( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..)\nPingback: தமிழ் சினி��ாவின் முதல் கனவுக்கன்னி…. ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா�\nPingback: தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி…. ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா�\nPingback: தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி…. ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… | வி ம ரி ச ன ம் – கா�\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம் ... \nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் ....\n1999- ல் \"கந்தஹார்\"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…எப்படி வந்தது இத்தனை கோடிகள்….எப்படி வந்தது இத்தனை கோடிகள்…. பணம், வீடு, கார், நிலங்கள்....\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இயக்குநர் கே.பாலசந்தர் -\nஆறாவது நிலையும் - இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் - 2 …\n1999- ல் “கந்தஹார்… இல் Kamal\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam -kavirim…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் Vic\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் atpu555\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் அநாமிகா\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் புதியவன்\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இய… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\n1999- ல் “கந்தஹார்”-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் …. செப்ரெம்பர் 24, 2021\nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் …. பகுதி-2 ) செப்ரெம்பர் 23, 2021\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … \nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/123136-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-24T12:08:40Z", "digest": "sha1:DX6FOSQFMZS6FLANYODP3LBXHMZWA7BA", "length": 13969, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி; சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம் | ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி; சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி; சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்\nஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.\nசீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 5-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ சோங் வேயியை எதிர்த்து விளையாடினார்.\nவெறும் 30 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான லீ சோங் வேய் 21-12, 21-15 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் லீ சோங் வேய், ஜப்பானின் கென்டோ மோடாவை சந்திக்கிறார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-15, 21-13 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் லீ ஜாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் சாய்னா நெவால், தைவானின் தாய் சூ யிங் அல்லது சீனாவின் ஹீ பிங்ஜியோவோவுடன் மோதக்கூடும். மற்றொரு கால் இறுதியில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 7-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சன் ஜி ஹூனை எதிர்த்து விளையாடினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 19-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். - ஏஎப்பி\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணியினர், ��ேப்டன் மோர்கனுக்கு அபராதம்\nபாகிஸ்தான் போகாதீங்க என்று ஈஸியா சொல்லிடலாம்; இந்தியாவுக்கு சொல்லமாட்டார்களே- ஆஸி.வீரர் உஸ்மான் கவாஜா...\nதாதா என் ஹீரோ; கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன்: கொல்கத்தா வீரர்...\nஇனிமேல் இப்படித்தான்…அவர் என்ன நினைத்தாரோ அதை செய்தோம்; மோர்கன் உற்சாகம்\nதடுப்பூசி முதல் சட்டவிரோத மீன்பிடித்தல்: குவாட் மாநாட்டில் விவாதம்\nநாட்டு நலப் பணித் திட்ட விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்\nதடைகள் பல தாண்டி தேர்தலில் நிற்கும் திருப்பத்தூர் இந்துமதி: உரிய பாதுகாப்பு அளிக்க...\nமத்திய அரசைப் பார்த்து விஜய் பயந்துவிட்டார்: கே.ராஜன் காட்டம்\nசிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் விவகாரம்: அமெரிக்கா-ரஷ்யா மோதல் முற்றுகிறது\nபெரோஷா கோட்லா மைதானத்தில் பஞ்சாபை சமாளிக்குமா டெல்லி டேர்டெவில்ஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/lakshadweep+issue?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-24T13:07:37Z", "digest": "sha1:HE7HYFCCUAEYEG6TEIALZC4A2J4DGDV3", "length": 10186, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | lakshadweep issue", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nராஜபக்சவின் பேச்சு அழைப்பு நாடகம்; சிங்களப் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு...\nபெகாசஸ் விவகாரம்: வல்லுநர்கள் விசாரணைக் குழு அமைப்பது குறித்து அடுத்த வாரம் உத்தரவு...\nமுடிவடையாத 'லிஃப்ட்' வெளியீட்டுப் பிரச்சினை\n'நாய் சேகர்' தலைப்பு விவகாரம்: சிவகார்த்திகேயன் கருத்து\nஎழுவர் விடுதலை: நீட் பிரச்சினை போல திமுக அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதா\nஆளுங்கட்சி கூட்டணியில் மோதல்: புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்க திமுக திட்டம்\nபுதுச்சேரியில் வட்டாட்சியர், செயல்துறை நடுவர்கள் வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம்: ஆளுநர் தமிழிசை...\nபத்மநாப சுவாமி கோயிலுக்கு நிதி நெருக்கடி: உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் தகவல்\nபன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால் போராட்டம்: ஜெயக்குமார் எச்சரிக்கை\nஇந்தியர்களின் சட்டவிரோதக் குடியேற்றத்தைப் பற்றிப் பேசும் ஷாரூக்- ராஜ்குமார் ஹிரானி திரைப்படம்\nமதுரை எய்ம்ஸ்; ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக��கிறீர்கள்\n'நாய் சேகர்' தலைப்பு யாருக்கு\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3", "date_download": "2021-09-24T13:09:36Z", "digest": "sha1:Q67IHHQ53TJZ7OB37C2AP7T2R43TIFTP", "length": 9830, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சொந்த வீடுகள்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - சொந்த வீடுகள்\nஇரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு மானியம்: சீனா அறிவிப்பு\nசசி தரூரை கழுதை என்று விமர்சித்த தெலங்கானா காங்கிரஸ் தலைவர்: மன்னிப்புக் கோரினார்\nகவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்\nஇயக்குநரின் குரல்: இதுவும் தமிழ் கிராமம்தான்\n1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளித்த அப்பாவு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு- மன்னார்குடி நபரிடம் என்ஐஏ விசாரணை\nமேஷம், ரிஷபம், மிதுனம்; இந்த வார ராசிபலன்; செப்டம்பர் 16 முதல் 22ம்...\nதிமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையுடன் ரெய்டு நடத்துகிறது: ஜெயக்குமார் விமர்சனம்\nபுதிய நாடாளுமன்றம்; தவறான தகவல்களை பரப்பியவர்களின் பொய்யுரை வெளிப்படும்: பிரதமர் மோடி கடும்...\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: அதிமுக நிர்வாகிகள் போராட்டம்\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி\nசிறுதாவூர் பங்களா அருகே உள்ள சுதாகரனுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் முடக்கம்:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/6", "date_download": "2021-09-24T11:50:40Z", "digest": "sha1:QYF5R2BFV6SDGWCSQLQUJD6BBC2F5T7S", "length": 10588, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாஃபா பாண்டியராஜன்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - மாஃபா பாண்டியராஜன்\nதமிழ் மொழி ஆட்சிமொழியாக அறிவிக்கப்படும் என நம்புகிறோம்: அமைச்சர் பாண்டியராஜன் கருத்து\nஅரசுப் பேருந்துகளில் நாடக, கிராமியக் கலைஞர்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்:...\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசென்னையில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 3 நடமாடும் அம்மா உணவகங்கள்: முதல்வர் பழனிசாமி...\n''மத்தியில் சர்வாதிகார ஆட்சி; மாநிலத்தில் அடிமை ஆட்சி'' - ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில்...\nசட்டப் படிப்புக்கான தகுதி தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி: சட்டப் பல்கலை. கூட்டமைப்பு பதில்...\nசென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களைச் சேர்ந்த 276 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர்...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது நாளை முடிவாகுமா- இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு...\nவிவசாயிகளுக்கு தீங்கு ஏற்பட தமிழக முதல்வர் விடமாட்டார்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஇயக்குநர் - நடிகர் பாண்டியராஜன் பிறந்தநாள் ஸ்பெஷல்: இயக்கத்திலும் நடிப்பிலும் பல உயரங்களைத்...\nநிபுணர் குழு பரிந்துரைப்படி தமிழக நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை: திருவள்ளூரில் முதல்வர்...\n- போஸ்டர் ஒட்டினால் எம்ஜிஆரா- நடிகர் விஜய் போஸ்டர்: அமைச்சர்...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/BJP+national+general+secretary+Kailash+Vijayvargiya/390", "date_download": "2021-09-24T12:52:50Z", "digest": "sha1:PPDPFHDARC3VCEXPRON7NAJVGD6V5OSG", "length": 9189, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | BJP national general secretary Kailash Vijayvargiya", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nவீடில்லாப் புத்தகங்கள் 44: லோட்டியின் பயணம்\nவாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கிச் சூடு: காயமின்றி தப்பினார்\nமனுசங்க.. 14: வாழைத்தோப்பு காவக்காரன்\nயூடியூப் பகிர்வு: கொடைக்கானல் கலக்கத்தை பரப்பும் பெண்\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டராஞ்சலி\nமனுசங்க.. 13: தூங்கா நாயக்கர்\nயாகூப் மேமன்: தூக்குக் கயிற்றை அறுக்கும் கத்தியா ராமனின் கட்டுரை\nசல்மான் கான் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு நிராகரிப்பு\nஆவலை வீசுவோம் 8 - கிகாபிளாஸ்ட் எனும் சிறிய/அரிய தளம்\nவீடில்லா புத்தகங்கள் 42: பொம்மைகள் வளர்வதில்லை\nமனுசங்க.. 12: மைனா சொற்கள்\nவீடில்லா புத்தகங்கள் 41: குற்றம் களைதல்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/Deposit%20amount", "date_download": "2021-09-24T12:53:31Z", "digest": "sha1:SABADUO4MWCDPUWJQDK4AISMPFAZOBZ3", "length": 10106, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Deposit amount", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ வரம்புக்குள் வராது: டெல்லி உயர்...\nமுடிவடையாத 'லிஃப்ட்' வெளியீட்டுப் பிரச்சினை\nஅரசியல் தலைவர்களை நாங்கள் சந்திப்பது ஆட்சியில் தலையிடுவது என அர்த்தமில்லை: மோகன் பாகவத்\nபிஹாரில் இரு சிறுவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்: வங்கி அதிகாரிகள்...\nமோடி கொடுத்தார் என்று நினைத்தேன்: வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.5 லட்சத்தைத்...\nமக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: விவாதமின்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரியில் கரோனாவுக்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் திருப்பி வழங்க...\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் செலவு செய்த தொகை; 3 மாதங்களில் வழங்க...\nநெல் கொள்முதல் தொகையை வழங்காததை கண்டித்து தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பூட்டு:...\nவங்கி பிக்சட் டெபாசிட் புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு\nகரோனா நிவாரண தொகை வழங்க மூன்றாம் பாலினத்தினர் கோரிக்கை\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3728", "date_download": "2021-09-24T12:41:00Z", "digest": "sha1:VSBVFAUSQHIB5N2UXAIZCFJQW7N7ABPL", "length": 3593, "nlines": 60, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "வறோக்கா « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபெருஞ்சீரகம் 1 தே. க\nநற்சீரகம் 1 தே. க\nமஞ்சள் ¼ தே. கரண்டி\nபயறு, உழுந்து, மிளகு பெருஞ்சீரகம், நற்சீரகம் என்பவற்றை அரைத்து மாவாக்கவும். செத்தல் மிளகாயையும் இடித்து எடுக்கவும். உப்பு மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வெள்ளைப்பூடு இடித்து, மாவுடன் சேர்த்து ஒன்றாக குழைத்து எடுக்கவும். குழைத்த மாவை முறுக்கு உரலில் பிழிந்து எடுத்து (Oven) 160 பாகையில் 20 நிமிடம் வேகவிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/kamattuppal/kalaviyal/thirukkural-kural-1136", "date_download": "2021-09-24T11:12:32Z", "digest": "sha1:ABD3XIUBHAI7EDCLQJO5ZD5K4X5HPGZA", "length": 5924, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 1136 - Kural 1136 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால்\nகுறள் இயல் : களவியல்\nஅதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்\nகுறள் எண் : 1136\nகுறள்: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nவிளக்கம் : அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இ...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/porutpal/araciyal/tunkamai-kalvi-tunivutaimai", "date_download": "2021-09-24T12:50:53Z", "digest": "sha1:BTQWQPZHRUIE4L3GYIG6QM5U73IXLVBO", "length": 6286, "nlines": 95, "source_domain": "www.merkol.in", "title": "தூங்காமை கல்வி துணிவுடைமை - Tunkamai kalvi tunivutaimai | Merkol", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால்\nகுறள் இயல் : அரசியல்\nகுறள் எண் : 383\nகுறள்: தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்\nவிளக்கம் : செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும்\nநல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.\nPrevious Previous post: மயிலிறகுப் பார்வையால் வருடுகிறாய்\nNext Next post: அறனிழுக்கா தல்லவை நீக்கி\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/valkai/ennankal/tamil-images-kalam-kavithai-yaraiyum-udalalum", "date_download": "2021-09-24T12:40:17Z", "digest": "sha1:4K2GLQY7OJVPMDXW4SKAQDY5XKUQ2CWF", "length": 5919, "nlines": 89, "source_domain": "www.merkol.in", "title": "Tamil images | காலம் கவிதை, யாரையும் உடலாலும் - Kalam kavithai, yaraiyum udalalum | Merkol", "raw_content": "\nTamil images | காலம் கவிதை – யாரையும் உடலாலும்\nஇன்று நீங்கள் பலமிக்கவராக இருக்கலாம்.\nஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள்\nகாலம் உங்களை விட பலம் மிக்கது.\nPrevious Previous post: Tamil quotes | நல்ல எண்ணங்கள் கவிதை – கடவுள் சிலவற்றை\nNext Next post: இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | அழகிய எண்ணங்கள் கவிதை – சாதாரண\nKavithai images | நல்ல எண்ணங்கள் கவிதை – குற்றம் சொல்ல\nகுற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/09/blog-post_21.html", "date_download": "2021-09-24T11:44:47Z", "digest": "sha1:BIYY5DXY4W5K2XDDPF2TGLY4IALEW5CA", "length": 20904, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: நோய் விசாரணை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 21 செப்டம்பர், 2017\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்-\nஇஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது.\nஇறைவன் ஒரு மனிதனுக்கு நோயை கொடுக்கிறான் என்றால் ஒன்று அவனது பாவங்கள் மன்னிக்கப் படுவற்காக இருக்கும். இல்லாவிட்டால், அவனை தண்டிப்பதற்காக இருக்கும். நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த மனிதரும் சோதிக்கப்படாமல் மரணிப்பது கிடையாது. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளை கொடுக்கிறான்.\nசிலருக்கு செல்வத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு செல்வத்தைக் கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு நோயை கொடுத்து சோதிக்கிறான், சிலருக்கு நோயை கொடுக்காமல் சோதிக்கிறான். எனவே நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த நோய் என்ற சோதனையின் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்கு அழகாக சொல்லித் தருகிறது.\nஒரு மனிதனுக்கு நோய் வந்து விட்டால் வலியின் காரணமாக தாங்க முடியாமல் துடிக்கிறான். சில நேரங்களில் அந்த நோயை ஏச ஆரம்பித்து விடுகிறான்.\nநபி (ஸல்) அவர்கள் உம்மு ஸாயிம் என்ற பெண்மணியை நோய் விசாரிக்க சென்ற சமயம் அந்த பெண் தனக்கு வந்த காய்ச்சலை தாங்க முடியாமல் காய்ச்சலை ஏச ஆரம்பிக்கிறாள். அப்போது காய்ச்சலை ஏசாதீர்கள், அதன் மூலம் உங்கள் பாவங்களை அல்லாஹ் அழிக்கிறான் என்று கூறினார்கள்.\nஅதே போல மைய்யத்திற்காக ஒப்பாரி வைத்து அழுபவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள�� கூறினார்கள்.\nமேலும் வழிப்பு நோயுள்ள பெண்ணிடம் அதில் நீ பொறுமையாக இருந்தால் அல்லாஹ் அந்த நோயிக்கு பகரமாக சுவனத்தை தருவதாக நபி (ஸல்) அவரகள் கூறினார்கள். காலில் ஒரு முள் குத்தினாலும், உடம்பில் ஒரு நரம்பு துடித்தாலும், மனிதனின் உள்ளத்தில் கவலை ஏற்ப்பட்டாலும் அதற்கு பகரமாக அல்லாஹ் அடியானின் பாவங்களை மன்னிக்கிறான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரம் தனக்கு கொடுக்கப் பட்ட நோயை ஏசினால் அதன் மூலமாக பாவங்களை அதிகமாக்கி கொள்கிறான்.\nஒரு மனிதன் நோயாளியாக இருந்தால் அவனை அடிக்கடி நலம் விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக இஸ்லாம் பல வெகுமதிகளை பரிசாக வழங்குகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு முஸ்லிம் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டேயிருக்கிறார்.- இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – 5019)\nமேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), \"ஆதமின் மகனே (மனிதா) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)\" என்று கேட்பான். அதற்கு மனிதன், \"என் இறைவா\" என்று கேட்பான். அதற்கு மனிதன், \"என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்\" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், \"உனக்குத் தெரியுமா\" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், \"உனக்குத் தெரியுமா என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்\" என்று கூறுவான்.\nமேலும் அல்லாஹ், \"ஆதமின் மகனே (மனிதா) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை\" என்பான். அதற்கு மனிதன், \"என் இறைவா நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும் நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்\" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், \"உனக்குத் தெரியுமா\" என்று கேட���பான். அதற்கு அல்லாஹ், \"உனக்குத் தெரியுமா உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்\" என்று கூறுவான்.\n) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை\" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், \"என் இறைவா நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும் நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்\" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், \"என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்\" என்று கூறுவான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் – 5021)\nஎனவே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நோயாளியை அல்லாஹ்விற்காக நலம் விசாரித்து, து ஆ செய்ய வேண்டும்.\nஅதே போல நோயாளி காபிராக இருந்தாலும் அவரையும் தாராளமாக நலம் விசாரிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தனக்கு சேவை செய்த யூத சிறுவன் நோயுற்றிருந்த போது அவரை நலம் விசாரித்ததோடு, இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுத்தார்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nகுர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா\nவலை பின்னும் சிலந்தி ஆணா\nதொழும் போது முன்னால் தடுப்பு\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய...\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஅலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/12/nijam-16-12-2010-sun-tv-programe.html", "date_download": "2021-09-24T11:33:10Z", "digest": "sha1:DWXYFBF6ASLTOW5D3DHMJY4X3LA5ONVD", "length": 5978, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Nijam (16-12-2010) - Sun TV Programe [நிஜம்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/actress-aishwarya-rajesh-launches-gilli-chai-indias-first-retro-fit-electric-auto-rickshaw/", "date_download": "2021-09-24T12:18:57Z", "digest": "sha1:LRASOU6O47QNWKHLCL4MPYISONRANDRM", "length": 5454, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Actress Aishwarya Rajesh Launches Gilli Chai India’s First Retro Fit Electric Auto Rickshaw - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://cinemapressclub.com/2021/04/superstar-rajinikanth-has-been-conferred-with-the-prestigious-dadasahebphalke-award/", "date_download": "2021-09-24T12:26:49Z", "digest": "sha1:FMKACJNEJXMKFFBSPB4XCGC2VD4OZFGU", "length": 39637, "nlines": 311, "source_domain": "cinemapressclub.com", "title": "71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது! | Cinema", "raw_content": "\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ��ோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\n71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது\nஇந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில் ரஜினிகாந்த் அற்புதமாகவே பரவச் செய்தார். ஸ்டைல் தனம் காட்டும் முன்பே அவரது கண்ணும் முகபாவங்களும் தாண்டவமாடிய படங்கள் பிரமிக்கத்தக்க வையாகவேகவே இருக்கும்\nஅறிமுகப் படமான அபூர்வ ராகங்களில் புதிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் இரண்டாவது படமான கதா சங்கமம் (கன்னடம்) குங்கும ரக்சே ( கன்னடம்) சிலிக்கம்மா செப்பிண்டி (தெலுங்கு) போன்ற படங்கள் ரஜினிக்குள் இருந்த மகா கலைஞனை திரையில் முன்னிறுத்தின. எதற்காக சொல்கிறோம் என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண குமாரும் நிழல் நிஜமாகிறது கமலும் ரஜினி பிரதிபலித்த பாத்திரங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் பின்தங்கியே போனார்கள்.\nபுரியும்படி சொன்னால் கல்யாணகுமார் பாத்திரத்தைவிட ரஜினி சிறப்பாக செய்தார். தெலுங்கில் ரஜினி செய்த வேகத்திற்கு தமிழில் கமலால் அந்த பாத்திரத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nவருடத்திற்கு 17 அல்லது 18 படங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ரஜினி, கதாநாயகனாக ஆனதும், தொடர்ந்து ஹிட் மட்டும் வசூலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நினைத்தபடியே அவருக்கு அது சாத்தியமாகவும் ஆயிற்று. வெற்றிமேல் வெற்றிகளையும் குவிக்க முடிந்தது.\nமூன்று முடிச்சு, முள்ளும் மலரும்,பில்லா, தம்பிக்கு எந்த ஊரு, தளபதி அண்ணா மலை,பாட்ஷா என தமிழ் சினிமாவில் ரஜினியின் பரிமாணங்கள் பிரமிக்கத்தக்க அளவில் உருமாற்றம் பெற்றுக்கொண்டே போயின. கதைக்குள் ரஜினி என்ற நிலை போய் ரஜினிக்காகவே கதைகள் பின்ன வேண்டிய அளவுக்கு நிலைமை போனது.\nமுதல் இருபது ஆண்டுகளில் 150 படங்கள் நடித்து முடித்த ரஜினியால், அடுத்த 25 ஆண்டுகளில் வெறும் இருபது படங்களை மட்டுமே ���ொடுக்க முடிந்தது. காரணம்,100 கோடி 200 கோடி என ரஜினியை நம்பி முதலீடு அதை பல நூறு கோடிகளாக திருப்பி எடுக்க வேண்டி இருந்ததால் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களை திருப்திபடுத்தாத எதையுமே அனாவசியமாக செய்துவிட முடியாதடி அவ்வளவு நெருக்கடிகள்.. \nதமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் என கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று விட்ட ரஜினியால், தன்னுடைய விருப்பத்திற்கேற்ப கூட நடிக்க முடியாத ஒரு நிலை. முழுக்க முழுக்க ரஜினி என்பவர் அவரின் ரசிகர்களின் சந்தோஷத்தை பூர்த்தி செய்யவேண்டிய ஒரு நடிகராகவே மாற்றப்பட்டு விட்டார்.\nஆனால் அதுவே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தலைமுறைகளை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் அளவுக்கு ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்து போனது.43 ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்றளவும் பாக்ஸ் ஆபீஸில் நம்பர்-1 ஆக இருக்கிறார் இந்திய சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் இதுபோன்ற சாதனையை இதற்கு முன்பு செய்ததே கிடையாது.\nநம்ம மூஞ்சி எல்லாம் சினிமாவுக்கு செட்டாகுமா என்று பலருக்கும் இருந்த தாழ்வுமனப்பான்மையை அடித்து நொறுக்கியவர் ரஜினி. அவரின் வெற்றியைபார்த்து தான் விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்று கோடம்பாக்கம் நோக்கி 70களில் படையெடுத்தார்கள்..\nதமிழகத்திலும் தமிழக எல்லைகளில் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவின் வியாபார கேந்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு போனதில் நடிகர் ரஜினிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. கருப்பு வெள்ளையில் தொடங்கி கலர் படம், அனிமேஷன் 3D என தொழி ல்நுட்பம் வியக்கத்தக்க அளவில் எட்டிய நிலையிலும் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு 71 வது வயதிலும், இன்றும் நம்பர் ஒன் கதாநாயகனாக இருக்கிறார்..\nமீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் ரஜினிக்கு..\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை ���ிமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கா���்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\n- ’பரோட்டா’ சூரி பேட்டி\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும்...\nகூகுள் குட்டப்பா – டீசர்\nஅருண் விஜய் – ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.\nதமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி...\nநடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி\nஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங்...\nசுஜா ரகுராம் ஹாலிவுட்டில் இயக்கும் ‘ டேக் இட் ஊசி’\nபிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா,...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்���வம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீ��ோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்ப��ுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hahseafood.com/ta/products/wild-caught-red-grouper", "date_download": "2021-09-24T12:18:15Z", "digest": "sha1:TWIGWIV7R2U5PFPGAMMDKZ5UZLNAOAUU", "length": 2723, "nlines": 106, "source_domain": "hahseafood.com", "title": "வைல்ட் காட் ரெட் குரூப்பர் – Hah Seafood", "raw_content": "\nவைல்ட் காட் ரெட் குரூப்பர்\nஅளவு 3 மூட்டை முழு மீன்\nவெட்டுதல் ஸ்டீக் கட் ஃபில்லட் வெட்டப்பட்டது முழு பட்டாம்பூச்சி\n3 / ஸ்டீக் கட் மூட்டை 3 / ஃபில்லட் மூட்டை மூட்டை 3 / வெட்டப்பட்டது முழு மீன் / முழு முழு மீன் / பட்டாம்பூச்சி\nதோற்றம்: மலேசியா / மலாக்காவின் நீரிணை\nமுழு மீன் 700/800 கிராம்\n** முழு மீன் சுத்தம் செய்யப்படுகிறது / குறைக்கப்படுகிறது / வெளியேற்றப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/nia-raids-8-locations-in-tamil-nadu-over-suspected-link-between-coimbatores-is-module-sri-lanka-easter-attack/", "date_download": "2021-09-24T12:08:26Z", "digest": "sha1:ZVOPGHFWGN4RPL6FZNJNCC4YSXSJ5U7N", "length": 15872, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, கோவையில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகடந்த ஈஸ்டர் பண்டிகை நாளன்று கோவையில் உள்ள தேவாலயம் உள்பட பல இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 350 பேர் பலியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், அதில் தொடர்புடைய பலர் தமிழகத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், தமிழகத்திற்கு வந்து சென்றது தெரிய வந்தது.\nஅதையடுத்து கடந்த மே மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்ஸியினர் சோதனை நடத்தினர். அப்போத, சந்தேகிக்கப்படும் இடங்களில் 3 லேப்டாப்கள், 3 ஹார்டு டிஸ்க்குகள், 2 பென் டிரைவ்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக, தேசிய புலனாய்வு ஏஜென்ஸி தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில், இன்று கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி��ர்.\nஇவர்களின் வலைதள பக்கங்களில், இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகளை சம்பந்தப்படுத்துவது போல விவரங்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.\nஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவில், தீவிரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleஅதிமுக ஆலோசனை கூட்டம்: அழைப்பு விடுக்கப்படாத 3 அதிமுக எம்எல்ஏக்கள் கருத்து….\nNext articleநிரவ் மோடியின் 4வது ஜாமின் மனு இன்று விசாரணை: ஜாமின் வழங்குமா லண்டன் நீதிமன்றம்\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siththanarul.blogspot.com/2017/03/606.html", "date_download": "2021-09-24T11:56:03Z", "digest": "sha1:ULBXYW2J6SAFF5PTLBMAGXOO2JRYGR4Z", "length": 15706, "nlines": 263, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஇறைவன் அருளாலே ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயம் என்பார்கள். இஃதொப்ப ஆன்மா என்றால், தன்னுடைய உடலுக்குள் உள்ளே உணரமுடியாமல் இருக்கின்ற உயிர் என்றும், இயக்கம் என்றும் மனிதனால் கருதப்படுகின்ற ஒன்று, என்று வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்த எண்ணங்களா தொடர்ந்த சிந்தனை வாதமா அல்லது குருதியும், சதையும், எலும்பும் கொண்ட கூட்டமா இதில் எது ஆத்மா என்பதை ஒரு மனிதன் என்று உணர்கிறானோ அப்பொழுது அவன் சரியான நேர்பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். பிறர் மீது வெறுப்பு வராது. ஏனென்றால் எல்லா கூட்டிற்குள்ளும் இருப்பது ஆத்மாதான். இதிலே உயர்வு, தாழ்வு ஏதுமில்லை. வினைகள்தான் குறுக்கே மறைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வினைகளை நிஷ்காம்யமாக செயல்களை செய்து, போக்கிக் கொள்ளவேண்டும என்ற உணர்வு வரும். அந்த உணர்வு அனைவருக்கும் வர இறைவனருளால் நல்லாசிகளைக் கூறுகிறோம்.\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 620 - ஒரு தகவல்\nசித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 609 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 608 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 607 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 606 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 605 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 604 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 603 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 602 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\nSMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/rapido-provides-covid-care-kits-to-frontline-warriors-028165.html", "date_download": "2021-09-24T13:23:37Z", "digest": "sha1:XFUOOCS5X2VCFZSNWLZMKMCLCRLNHB5W", "length": 21748, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "சரியான நேரத்தில் உதவுறாங்க!! முன்கள பணியாளர்களுக்கு ராபிடோவின் கொரோனா பாதுகாப்பு பொருட்கள்..! - Tamil DriveSpark", "raw_content": "\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பி���பல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\n43 min ago விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\n1 hr ago ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\n2 hrs ago இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\n3 hrs ago Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nMovies நீ செய்தா நீதி… நான் செய்தா பாவமா மஹா சமுத்திரம் டிரைலர்… எப்படி இருக்கு \nNews தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முன்கள பணியாளர்களுக்கு ராபிடோவின் கொரோனா பாதுகாப்பு பொருட்கள்..\nகொரோனாவின் இரண்டாவது அலை பரவி வரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளோம். தற்போதைக்கு இத்தகைய தடுப்பு நடவடிக்கையே சரியானது.\nசில முக்கியமான ஊழியர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தப்படியே பணிப்புரிவதற்கு பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. ஆனால் முன்கள பணியாளர்கள் விடுமுறை இல்லாமல் தினந்தோறும் நமது பாதுகாப்பிற்காக உழைத்து வருகின்றனர்.\nஇதனாலேயே இவர்களுக்கு முன்கள பணியாளர்கள் என்று பெயர். இவர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் ராபிடோ நிறுவனம் பெங்களூரில் முன்கள ப���ியாளர்களுக்கு கோவிட் பாதுகாப்பு கருவிகளை வழங்கியுள்ளது.\nஇந்தியாவின் மிக பெரிய பைக் டாக்ஸி ப்ளாட்ஃபாரமாகவும், மூன்றாவது மிக பெரிய டாக்ஸி ப்ளாட்ஃபாரமாகவும் விளங்கும் ராபிடோ, கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே தனது உதவிகரத்தை வழங்கி வருகிறது.\nஇந்த வகையில் தான் தற்போது பெங்களூரில் சோதனை சாவடிகளில் பணிப்புரியும் போலீஸார், மருத்துவர், நர்ஸ் உள்பட சுகாதார பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ராபிடோ வழங்கியுள்ளது.\nராபிடோ நிறுவனத்தின் சார்பாக ராபிடோ ஓட்டுனர்கள் முக கவசங்கள், கை சுத்திகரிப்பான், உணவு மற்றும் தண்ணீரை மேற்கூறப்பட்ட முன்கள பணியாளர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று வழங்கியுள்ளனர். மேலும் பெங்களூர் உடன் அதனை சுற்றியுள்ள டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுக்கும் இந்த #ராபிடோபிஸ்டாப் (#Rapidopitstop) திட்டத்தை விரிவுப்படுத்த ராபிடோ திட்டமிட்டு வருகிறது.\nஇவ்வாறு கொரோனா பாதுகாப்பு பொருட்களை வழங்குவதோடு, ஏற்கனவே கூறியதுபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ராபிடோ அந்தந்த மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இதன்படி தனது நிறுவனத்தில் இயங்கும் டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நகரவாரியாக இந்த நிறுவனம் உறுதி செய்து வருகிறது.\nசென்னையிலும் அதன் டிரைவர்களுக்கு சென்னை மாநகராட்சி உடன் இணைந்து ராபிடோ கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தடுப்பூசி கண்டறிவதற்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டில் அவசர வேலையாக வெளியே செல்வோர்க்காக தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையை வழங்கி வந்த ராபிடோ, அப்போது தனது பைக்குகளில் மத்தியில் ஓட்டுனரிடம் இருந்து பயணியை பிரிக்கும் விதத்தில் கவசத்தை பொருத்தியது நினைவிருக்கலாம்.\nஅதேபோல் ஓட்டுனர் அல்லது வாடிக்கையாளர் முக கவசம் அணியாமல் வந்தால் அந்த பயணத்தை தடை செய்யும் புதிய கொள்கையையும் கடந்த ஆண்டில் ராபிடோ அமலுக்கு கொண்டுவந்தது. இவற்றுடன் #தடுப்பூசிக்கான பயணம் என்கிற திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்��� குறிப்பிட்ட மருத்துவமனைக்கு இலவசமாக செல்லலாம்.\n எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nஇப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nபதிவெண்ணுக்காக ரூ.17 லட்சத்தை வாரி இறைத்த பிரபல நடிகர்... நம்பர வாங்கியதுக்கு ஒரு வரலாற்று காரணமே இருக்கு\nஇவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\nVolkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nலாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ம.பி முதல்வர்- வைரல் வீடியோ\nபழைய வாகனங்களுக்கு எதிரான வேட்டை தொடங்குகிறது... உரிமையாளர்களை பிடிக்க அதிரடி திட்டம்... சிக்கினால் காலி\nதுல்கருக்கு போட்டியாக மிக மிக விலையுயர்ந்த Porsche காரை வாங்கிய பிரபல நடிகை... விலையை மட்டும் கேட்டுடாதீங்க\nலடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅதிக மைலேஜ் தரும் கார்களுக்கு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கிய Maruti பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிரடி\nTata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா.. விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்\nலடாக்கிற்கு சூப்பர்பைக்கில் செல்வதே இவ்வளவு கடினமானதா அப்போ நடந்தே செல்பவர்களின் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/vicithiran-movie-tltle-case-court-send-notice-to-bala-and-r-k-suresh/", "date_download": "2021-09-24T13:42:45Z", "digest": "sha1:7FV3UOFAN3HDILZR2ZYZWITWRAJFE526", "length": 6974, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர���ு..!", "raw_content": "\n‘விசித்திரன்’ டைட்டில் விவகாரம் – பாலா-ஆர்.கே.சுரேஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..\nசென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரொடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஅவர் 2015-ம் ஆண்டு ‘விசித்திரன்’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம்வரை புதுப்பித்து வந்துள்ளார்.\nகடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜோசப்’.\nமலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தை ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குநர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் இணைந்து தமிழில் தயாரித்து வருகின்றனர். இந்த ரீமேக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்திற்கும் ‘விசித்திரன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது.\nதான் பதிவு செய்து வைத்துள்ள ‘விசித்திரன்’ என்னும் தலைப்பில் இயக்குநர் பாலாவும், ஆர்.கே.சுரேஷூம் படத்தை தயாரிக்க தடை விதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.\nactor r.k.suresh chennai high court director bala slider vichithiran movie இயக்குநர் பாலா சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசித்திரன் திரைப்படம்\nPrevious Postராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது.. Next Post“மதுவை கை விட்டதால்தான் வாழ்க்கை சீராக இருக்கிறது” – பாலிவுட் நடிகையின் சந்தோஷம்..\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோ���ியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-09-24T13:08:25Z", "digest": "sha1:3P2NFO5AYVFOALFM7UBSZRRQX5KTO2PU", "length": 15293, "nlines": 144, "source_domain": "unmaikkathir.com", "title": "கூந்தலின் வகைகளும் பராமரிக்கும் முறைகளும் – Unmaikkathir.com", "raw_content": "\nகூந்தலின் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்\nமுதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nகூந்தலின் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nகூந்தலின் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்\nகூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம்.\n3. எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்\nநன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது.\nஇத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும்.\nகூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகி முடி கொட்டல் ஏற்படும்.\n1. மயிர்க்கால்களில் விரல் நுனிகளைக் கொண்டு நன்கு அழுத்தி தலைமுழுவதையும் தேய்க்க வேண்டும்.\n2. கூந்தலை வரிவரியாகப் பிரித்து, பஞ்சில் எண்ணெய்யை நனைத்து, மயிர்க்கால்கள் முழுவது நன்கு தேய்க்க வேண்டும்.\n3. மசாஜ் செய்யும்பொழுது தலையின் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாய் செய்வது சிறந்த பலனைத் தரும்.\n4. கப்பிங் முறையில் விரல்களை ஒன்றாக இணைத்து, குவித்து தலை முழுவதும் தட்டிவிட வேண்டும்.\n5. இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து, சுண்டுவிரலால் டேப்பிங் முறையில் மெதுவாக தலையில் தட்டி விடவேண்டும் .\n6. விரல்நுனிகளை மயிர்க்கால்களில் வைத்து லேசாகக் கிள்ளுவதுபோல் பின்சிஸ் முறையில் தலைமுழுவதும் மசாஜ் செய்தல் வேண்டும்.\nமசாஜ் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் செய்யப்பட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு பெரிய துண்டினை நனைத்து, பொறுக்கும் அளவு சூட்டுடன் தலையில் சுற்றிட வேண்டும். இதேபோல் நான்கு முறை செய்ய வேண்டும்.\nகாலில் உள்ள நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nமுதல் கட்டமாக 1 முதல் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/amitab-bachan-receives-dada-saheb-phalke-award", "date_download": "2021-09-24T12:18:24Z", "digest": "sha1:7B4QRQIGO6HMDLCTRWB522GJQUIDT7EN", "length": 8123, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nதிரையுலகின் மிக உயரிய விருதை பெற்றார் அமிதாப் பச்சன்\n66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அந்த சமயத்தில் அமிதாப் பச்சன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியவில்லை.\nஇந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை ���ருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/115809/The-Tamil-Nadu-government-has-ordered-all-district-election-officials-to-hold-a-special-voter-camp-in-November-.html", "date_download": "2021-09-24T13:20:01Z", "digest": "sha1:GDKIQLVOADS45ZAYYON677IECOHRXZHW", "length": 7154, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவு | The Tamil Nadu government has ordered all district election officials to hold a special voter camp in November. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nநவம்பர் மாதத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவு\nவரும் நவம்பர் மாதம் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளவும் வாக்காளர் சிறப்பு முகாமுக்கான தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம் மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: திருக்கோவில் நிலங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் சேகர்பாபு\nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக\nமதுரை: சட்ட விரோத குழந்தைகள் விற்பனை வழக்கில் காப்பக நிறுவனரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nRelated Tags : வாக்காளர் சிறப்பு முகாம், உள்ளாட்சித் தேர்தல்,\nமாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்\nமக்கள் பிரதிநிதிகள் குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்டக்கூடாது: உயர்நீதிமன்றம்\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\n என்றாள் என் மனைவி”: ’பிரண்ட்ஷிப்’ அனுபவம் பகிரும் ஹர்பஜன் சிங்\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nமுதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய இந்திய சென்செக்ஸ் - நிபுணர் விளக்கம்\nபாஜக Vs காங்கிரஸ் @ கோவா... - இந்தியாவின் மிகச் சிறிய மாநிலத்தில் கடும் போட்டி ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2009/07/blog-post_22.html", "date_download": "2021-09-24T11:52:43Z", "digest": "sha1:BS3EB4KGJSND523GBXDHPJGGGUNW7C5U", "length": 16871, "nlines": 105, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": எங்கள் போராட்டம்.....", "raw_content": "\nபுதன், 22 ஜூலை, 2009\n”நவீன கொத்தடிமைகள்....” என்ற தலைப்பில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் எங்கள் வங்கியில் (பாண்டியன் கிராம வங்கி) பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்தும்,அதன் பொருட்டு எங்கள் தொழிற்சங்கங்கள்(PGBEA-PGBOU) நடத்த இருந்த போராட்டங்கள் குறித்தும் எழுதியிருந்தேன்.\nஅக்கட்டுரை தோழர்.மாதவராஜின்(தீராத பக்கங்கள்) பரிந்துரையின் பேரில் BANK WORKERS UNITY என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டது.\nஅதேபோல் தோழர்.காமராஜ் (அடர் கருப்பு) அவர்களும் “அவுட் சோர்சிங்கிற்கு எதிரான ஒரு முன்னோடிப் போராட்டம்” என்ற தலைப்பில் அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தற்போது அந்த கட்டுரைகளுக்காக எங்கள் இருவரையும் எமது வங்கி நிர்வாகம் 17.07.2009 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.\nஎங்கள் தொழிற்சங்கத்தில் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) நான் செயற்குழு உறுப்பினராகவும்,தோழர்.காமராஜ் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளோம்.ஆகவே எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிவிடலாம் என்ற பகல் கனவோடும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமையை பறிக்கும் விதமாகவும் வழங்கப்பட்ட இந்த இடைக்கால பணி நீக்க உத்தரவை இந்திய தொழிற்சங்களுக்கு எதிரான அதிகாரவர்கத்தின் அறைகூவலாக பார்த்த எங்கள் தொழிற்சங்கம் எங்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை துவங்கியுள்ளது.\nஎங்களை பொறுத்தவரை இந்த இடைகால பணி நீக்க உத்தரவை எங்கள் தொழிற்சங்க வாழ்விற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.எமது வட்டார மேலாளர் இந்த உத்திரவை எனது கிளையில் (பசுவந்தனை) வைத்து எனக்கு வழங்கும் போது எங்களது தொழற்சங்க தலைவர்கள் எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.\nஒருவகையான பெருமிதமான மனநிலையில் தான் அங்கிருந்து விருதுநகரில் உள்ள எங்கள் தொழற்சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன்.தோழர்.காமராஜ் அவர்களையும் என்னையும் தோழர்கள் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும்,தோழர்.செல்வகுமார் திலகராஜ்(PGBOU-CHIEF ADVISER) அவர்களும் தங்களது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க வாழ்வில் தங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் மூன்று ஆண்டு தொழிற்சங்க அனுபவம் மட்டுமே கொண்ட தொழிற்சங்க ஜீனியரான எனக்கு கிடைத்துவிட்டதாக சொல்லி என் உச்சிமுகர்ந்தது என் வாழ்வின் மிகப்பெருமையான தருணங்கள்.\nபல்வேறு கிளைகளிலிருந்து அதிகம் பரீச்சயமில்லாத தோழர்கள் கூட தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவையும்,தோழமையையும் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட உணர்வுகளை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை......\n20.07.2009 அன்று மாலையில் விருதுநகரில் உள்ள எங்கள் வங்கி நிர்வாக அலுவலகத்தினுள் சேர்மேன் அறை முன்பாக அமைதியாக அமர்ந்த நூற்றிற்கும் மேற்பட்��� தோழர்கள் எங்களது இடைகால பணி நீக்கம் ரத்தாகும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என உறுதிபட கூறி போராட்டத்தை துவக்கினார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு விருதுநகரில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள்,விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்,BEFI தோழர்கள்,CITU,DYFI,தமுஎச,சாலைபணியாளர் துறை சங்கப் பிரதிநிதிகள்,சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பல தரப்பட்ட தோழர்களும் எங்களோடு தோள் கோர்க்க வந்துவிட்டார்கள்.\nநிர்வாகம் போராட்டத்தை வலுவிழக்க வைக்க தன்னால் முடிந்த அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் தோழர்களின் உறுதியை கண்டு நிலைகுலைந்தார்கள்.அதனை தொடர்ந்து காவல்துறையை வைத்து எங்களை அகற்றப்பார்த்தார்கள். ஆனால் காவல்துறையினர் எங்களது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு எங்கள் தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத் தரப்பினரோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சித்தார்கள்.ஆனால் நிர்வாகம் தன் பிடியிலிருந்து இறங்குவதாயில்லை.போராட்டம் தொடர்ந்தது....\nஒருகட்டத்தில் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டார்.அவர் சிவகாசி அருகில் ஒரு தீ விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் இங்கு வந்ததாகவும் அவர் அங்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகவும்,மேலும் வருகிற 23.07.2009 அன்று தனது முன்னிலையிலே நிர்வாகத் தரப்போடு தொழற்சங்க தலைவர்களை பேசவைத்து பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.அதனடிப்படையில் அவரது பணிச் சூழலை மனிதாபிமானத்தோடு பார்த்த தோழர்கள் அவரது வார்த்தைகளை நம்பி போராட்டத்தை ஒத்திவைக்க சம்மதம் தெரிவித்தார்கள்.\nஒரு உன்னதமான நோக்கத்திற்கான போராட்டத்தில் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்படும் போது ஏற்படும் காயங்களே போராளிகளுக்கான நிஜமான பதக்கங்கள்.அந்த பதக்கங்கள் வழங்கப்படும் போது போராளிகளுக்கு ஏற்படுவது பெருமித உணர்வேயன்றி வலியல்ல...இந்த உணர்வோடு எங்கள் போராட்டப் பயணம் தொடரும்.......\n” நமது போர்முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்,இன்னொரு கரம் நம் ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால்,மற்றவர்கள் நமது இறுதிச்சடங்குகளில் இயந்திரத் துப்பாக்கி���ளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால்,மரணம் திடீரென வந்தால் கூட அதே வரவேற்கலாம்”-சே\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n22 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 5:18\nஉங்கள் நியாமான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்\n22 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 5:20\n22 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 6:54\nஉங்கள் போராட்டம் வெற்றி அறிந்து மகிழ்ச்சி அடைத்தேன்.\n24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 8:49\nபோராட்டம் வெற்றியடைந்ததை திரு.மாதவராஜ் பதிவு மூலம் அறிந்தோம்.\n24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:32\nசூழ்ந்து கொண்டது நட்பின் காவல்.\n25 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:24\nநன்றி பாரதி.. நன்றி துபாய் ராஜா...மாமா................வார்த்தைகளை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.\n27 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 4:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_208253/20210619153840.html", "date_download": "2021-09-24T13:09:04Z", "digest": "sha1:EONB44QOAYXGRWQXQ7IDRHOFWZ36Z5M6", "length": 9569, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்", "raw_content": "கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2021 - 2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.\nசென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று 2021 – 2022ம் கல்வி ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கியும், கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகபாடங்களை ஒளிபரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\n2ம் ��குப்பு முதல் 12-ம்வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்வை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியுடன் 12 தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் பதிவேற்றப்படுகின்றன.\nஇதைத் தொடர்ந்து 2021 - 2022ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் தனி நபர்கள் யானை வைத்திருக்க அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிண்டுக்கல் பெண் கொலை வழக்கில் 4 பேர் சரண்\nகடலூர் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு: 12பேருக்கு ஆயுள் - நீதிமன்றம் தீர்ப்பு\nமாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை-கோவா இடையே நேரடி விமான சேவை : அக். 31 முதல் தொடக்கம்\nபுகைப்படம், கையொப்பத்தினை மாற்ற இயலாது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவுரைகள் வெளியீடு\nமாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி 22�� பவுன் நகை மோசடி : போலி பெண் மந்திரவாதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/interview/kamna-070317.html", "date_download": "2021-09-24T11:24:21Z", "digest": "sha1:MTGQ36O4WZVTKKQTNLBABARHNXOW2O5O", "length": 17007, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு படம், ரெண்டு காம்னா | Kamna and Jeevan in Machakaran - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews \"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nAutomobiles Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு படம், ரெண்டு காம்னா\nஒரே தேங்காயில் ரெண்டு ஸ்டிரா போட்டுக் குடிப்பது என்ற வாசகம் ரொம்பப் பாப்புலரானது. அதே மாதிரி, மச்சக்காரன் படத்தில் காம்னாவை, கிளாமராகவும், ஹோம்லியாகவும் காட்டி அசத்தப் போகிறார்களாம்.\nஎஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராக இருந்தவர் தமிழ்வாணன். பிறகு குரு சூர்யாவைப் போட்டு கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.\nமுதல் படமே போணியாகவில்லை. இருந்தாலும் மனம் தளராத தமிழ்வாணன் இப்போது, ஜீவன், காம்னா நடிப்பில் மச்சக்காரன் என்ற படத்தை இயக்கப் போகிறார்.\nதலைப்பிலேயே படத்தின் கதை புரிந்திருக்கும். தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்தால் அவருக்கு எங்கேயோ சிறப்பான இடத்தில் மச்சம் இருக்குப்பா என்பார்கள். இதையே படத்தின் கதைக் கருவாக வைத்து விட்டார் தமிழ் வாணன்.\nகதையை ஜீவனிடம் சொன்னபோதே அவர் அசந்து விட்டாராம். அப்படியே காம்னாவை அணுகி கதை சொன்னபோது அவரும் ஜாலியாகி விட்டாராம்.\nகாம்னாவை தமிழ்வாணன் பிடித்த கதையே ஒரு சுவாரஸ்யம்தான். இதயத் திருடன்தான் காம்னாவுக்கு தமிழில் முதல் படம். ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கில் ரணம் என்ற படத்தில் நடித்திருந்தார் காம்னா.\nரணம் படத்தைப் பார்த்த தமிழ்வாணன், அரண்டு போய் விட்டாராம். அடுத்த படத்தில் இவர்தான் நாயகி என்று அப்போது முடிவு செய்தாராம். அதன்படியே இப்போது மச்சக்காரன் படத்தில் காம்னாவை நாயகியாக்கி விட்டார்.\nஇப்போது வாயைத் திறந்தாலே காம்னா புராணம்தானாம். காம்னா அற்புதமான ஆர்ட்டிஸ்ட். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும், எந்தக் காஸ்ட்யூம் கொடுத்தாலும் அதற்குப் பொருத்தமானவராக மாறி விடுவார்.\nமச்சக்காரன் படத்திலும் கூட அவரை இரண்டு வகையாக வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன். கிளாமரிலும் அவர் கலக்கப் போகிறார், ஹோம்லி ரோலிலும் பின்னி எடுப்பார்.\nசேலையிலும் கிளாமர் காட்டுவார், மாடர்ன் உடையிலும் வந்து மயக்க வைப்பார். காம்னாவை இதுவரை யாரும் இப்படி அழகாக காட்டியதில்லை என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள் பாருங்கள் என்று தடபுடலாக சொல்கிறார் தமிழ்வாணன்.\nபடத்தோட கதை என்னண்ணே என்றோம். வாழ்க்கையில் எதுவுமே இல்லாதவனுக்கு எல்லாமே கிடைக்குது, எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு பொண்ணு கிடைக்கிறார், அதற்குப் பிறகு அவனோட நிலை என்ன என்பதுதான் படத்தோட கதை என்றார்.\nபடத்தில் இன்னொரு விசேஷம். அதாவது தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் படம் பிடிக்கப் போகிறார்களாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு சீனும் ஒரு ஊரில் படமாக்கப்பட உள்ளதாம்.\nஇந்தப் படத்தில்தான் என்னோட வாழ்க்கையும் இருக்கு பாஸ் என்கிறார் தமிழ்வாணன். எப்படி இந்தப் படம் வெற்றி அடைந்தால், தனது கல்யாணப் பேச்சை ஆரம்பித்து குடும்ப சாகரத்தில் குதிக்கத் தீர்மானித்திருக்கிறாராம்.\nஜெயிச்சா காதல், இல்லாட்டி கடலா\nஉயர பறக்குது தாயின் மணிக்கொடி.. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nதெலுங்கில் அகிலுக்கு வில்லனாகும் மம்முட்டி... ஏஜெண்ட் படத்தின் வில்லனாகிறார்\nஒரு ஸ்டெப் சரியா வரலை... என்னை ட்ரெயின் பண்ணி விடேன் ப்ளீஸ்... ஆர்யாவிடம் கெஞ்சிய சாந்தனு\nபிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் மறைவு... நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்��ள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்\nவிஷாலின் எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா\nநாய் சேகர் மட்டும் ரிட்டர்ன் இல்லை..வடிவேலு கலக்கிய இன்னொரு படமும் வருது..ஜோரா பூஜை போட்ட சுந்தர்.சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/us-based-vmware-appoints-raghu-raghuram-as-ceo-023577.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T12:26:53Z", "digest": "sha1:TAKXAX3YU5AL2MRVIY7W2I6773E4VZKS", "length": 22820, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "VMware நிறுவனத்தின் புதிய சிஇஓ.. இந்தியாவை சேர்ந்த ரகு ரகுராம் நியமனம்..! | US based VMware appoints Raghu Raghuram as CEO - Tamil Goodreturns", "raw_content": "\n» VMware நிறுவனத்தின் புதிய சிஇஓ.. இந்தியாவை சேர்ந்த ரகு ரகுராம் நியமனம்..\nVMware நிறுவனத்தின் புதிய சிஇஓ.. இந்தியாவை சேர்ந்த ரகு ரகுராம் நியமனம்..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\n16 min ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\n1 hr ago Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n1 hr ago 5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n2 hrs ago 18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nNews இதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக் உலகில் இருப்பவர்கள் VMware அப்ளிகேஷன் பயன்படுத்தாவர்களே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு virtualisation தொழில்நுட்ப பிரிவில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது VMware.\nஇந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கிய Pat Gelsinger ஜனவரி மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே புதிய தலைவர் தேடும் பணியில் தீவிரமாக இருந்தது VMware.\nVMware நிறுவனத்தின் தலைமை பொறுப்பு என்பதால் 4 மாதம் கடுமையான தேடல் மற்றும் ஆலோசனைக்குப் பின்பு இந்நிறுவனத்தின் பிராடெக்ட் மற்றும் கிளவுட் சர்வீசஸ் பிரிவின் தலைமை செயல் அதிகாரியான ரகு ரகுராம் அவர்களைச் சிஇஓ-வாக நியமிக்க VMware நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇந்தியரான ரகு ரகுராம் மே 12ஆம் தேதி முதல் தனது பணிகளைத் துவங்கியுள்ளதாக VMware நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ரகு ரகுராம் தனது லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். VMware நிறுவனத்தையும் சேர்ந்து தற்போது உலகின் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.\nஐஐடி பாம்பே கல்லூரியில் முதுகலை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்த ரகு ரகுராம், 1996ல் அமெரிக்காவின் வார்டன் ஸ்கூலில் MBA பட்டம் பெற்று நெட்ஸ்கேப் நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்தார். அதன் பின்பு பேங் நெட்வொர்ஸ் நிறுவனத்தில் என இ��்த இரண்டு நிறுவனத்தில் சுமார் 6 வருடம் பணியாற்றினார்.\nஇதன் பின்பு 2003ல் பிராடெக் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவராக VMwareல் சேர்ந்த ரகு ரகுராம் சுமார் 17 வருடம் 10 மாதங்களுக்குப் பின் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.\nரகு ரகுராம் சிஇஓவாகப் பதவியேற்கும் இந்தச் சூழ்நிலையில் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் போனென் என்பவர் 7 வருடத்திற்குப் பின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.\nVMware - டெல் பிரிவு\nVMware நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் தனித்தனி நிறுவனமாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையில் தான் உயர்மட்ட நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்த ஐபிஎம் நிறுவனம்\nகொரோனா எதிரொலி: பர்சனல் கம்பியூட்டர் விற்பனை அமோகம்.. உலகளவில் 9% வளர்ச்சி..\nஅமெரிக்காவிற்கு அடுத்தச் செக்.. சீனா அதிரடி முடிவு..\n2,000 பணியாளர்களை துரத்தி அடிக்க இருக்கும் டெல்..\nகடன் நெருக்கடியால் ஐடி வர்த்தகம் விற்பனை.. டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு..\nடெல் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்ற டிசிஎஸ், சிடிஎஸ் நிறுவனங்கள் போட்டி..\nரத்தன் டாடா எடுத்த திடீர் முடிவு.. சந்திரசேகரன் விளக்கம்.. முதலீட்டாளர்கள் நம்மதி..\n55,000 பேருக்கு டெக் வேலை.. அமேசான் சிஇஓ அதிரடி அறிவிப்பு..\nவாவ்.. 153 ஊழியர்களை கோடீஸ்வரன்-ஆக மாற்றியது ஐடிசி.. அடிசக்க ஜாக்பாட் தான்..\nஅமேசான் சிஇஓ-வுக்கு யோகம்.. 200 மில்லியன் டாலர் ஜாக்பாட்..\n50 கோடி ரூபாய் சம்பளம்.. 45% சம்பள உயர்வு.. இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் ஜாக்பாட்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியரை விட சிஇஓ-க்கு 326.8 மடங்கு அதிக சம்பளம்..\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து ரூ.9,500 மேலாக சரிவு..\nஅதிரடி காட்டும் ஹெச்சிஎல்.. 2 மெகா டீல்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை.. இது மாஸ் தான்..\n3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தி��ாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-judge-who-said-i-don-t-know-hindi-during-hearing-hindi-dump-case-428310.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-24T12:47:36Z", "digest": "sha1:QW7TBKPJPFPVIBVEQXHOOJU767734FIH", "length": 20549, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.டி.ஐயில் இந்தி திணிப்பு.. ஹைகோர்ட்டில் வழக்கு..\"எனக்கும் இந்தி தெரியாது\".. நீதிபதி நோட்டீஸ்! | Chennai High Court judge who said I don't know Hindi during hearing Hindi dump case - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nதிமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல\nஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.டி.ஐயில் இந்தி திணிப்பு.. ஹைகோர்ட்டில் வழக்கு..\"எனக்கும் இந்தி தெரியாது\".. நீதிபதி நோட்டீஸ்\nசென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள்.. 10 ஆயிரம் மாஸ்க்குகள்.. எங்கேன்னு பாருங்க.. அசந்துபோன மக்கள்\nசென்னையைச்சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறி இருந்ததாவது:-\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தேன். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் எனக்கு பதில் கூறியது.\nஎனக்கு இந்தி மொழி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே எனக்கு தெரியும். எனவே இந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த இந்தி மொழியில் மட்டுமே பதில் அளிக்க ஒன்றிய உள்துறை உத்தரவிட வேண்டும். இவ்வாறு தான் தாக்கல் செய்திருந்த மனுவில் எம்.ஞானசேகரன் கூறி இருந்தார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன் எனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு வருகிற 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்கள், திட்டங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்திலேயே கேள்விகளை கேட்டாலும் இந்தியில் மட்டுமே பதில் தெரிவிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்தி தெரியாதவர்களால் அந்த பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு அந்தந்த மாநில பிராந்திய மொழிகள், ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\nஒழுங்க படிக்கல… பெற்றோரிடம் ஆசிரியர் புகார்… மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பகீர் காட்சி\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nசென்னை: சாமர்த்திய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nகூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..\nஉள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் கோரிக்கைக���ுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும்.. உயர் நீதிமன்றம்\nகத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. \"பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா\".. கொந்தளித்த சரத்குமார்\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஆவடியில் அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு.. அண்ணாமலை வரவேற்பு.. பிரதமர் மோடிக்கு நன்றி\nMLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai right to information act சென்னை தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தி திணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actress-aathmika/", "date_download": "2021-09-24T13:43:54Z", "digest": "sha1:GFTPSKU5GCCOPFKXWDYXIYLNAADELV6Z", "length": 4857, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress aathmika", "raw_content": "\nTag: actor samuthirakani, actress aathmika, director subramaniam shiva, vellai yaanai movie, இயக்குநர் சுப்ரமணியம் சிவா, நடிகர் சமுத்திரக்கனி, நடிகை ஆத்மிகா, வெள்ளை யானை திரைப்படம்\n‘வெள்ளை யானை’ திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியாகிறது\nஇயக்குநர் சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் நடிகர்...\n‘கோடியில் ஒருவன்’ படத்தின் டிரெயிலர்\n“விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..\nசெந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்...\nவிஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்\nசெந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த...\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’\nஇயக்குநர் சுப்ரமணியம் சிவா 2003-ல் இயக்குநராக...\nமு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஆத்மிகா நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம்..\nவரும் பிப்ரவரி 22-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்...\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய��� லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/626992", "date_download": "2021-09-24T11:51:56Z", "digest": "sha1:CRS32L5PXJU4TJZWUCKJ2466IRHVNBFB", "length": 7636, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திசம்பர் 24\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திசம்பர் 24\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:58, 8 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:48, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல் tt:24 декабрь)\n01:58, 8 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''டிசம்பர் 24''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 358வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 359வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 7 நாட்கள் உள்ளன.\n* [[1690]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்துமஸ்]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.\n* [[1715]] - [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.\n* [[2005]] - [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை]]: [[இலங்கை]]ப் பாராளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.\n* [[1818]] - [[ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்]], ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1889]])\n* [[1822]] - [[ஹெர்மைட்|சார்ல்ஸ் ஹெர்மைட்]], ஒரு [[பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலர்]] (இ. [[1901]])\n* [[1971]] - [[ரிக்கி மாட்டின்]], [[ஸ்பெயின்|ஸ்பானிய]]ப் பாப் பாடகர்\n* [[1524]] - [[வாஸ்கோ ட காமா]], [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] மாலுமி (பி. [[1460]])\n* [[1973]] - [[ஈ. வெ. ராமசாமி]], [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினை]] தோற்றுவித்தவர் (பி. [[1879]])\n* [[2008]] - [[ஹரோல்ட் பிண்டர்]], [[நோபல் பரிசு]] பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. [[1930]])\n== சிறப்பு நாள் ==\n* [[லிபியா]] - விடுதலை நாள் ([[1951]])\n== வெளி இணைப்புகள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2014/06/blog-post_23.html", "date_download": "2021-09-24T11:16:48Z", "digest": "sha1:WIFC37NKECEU55U7QJGOJZAQMUTQV2HF", "length": 198378, "nlines": 660, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு பெரியார் அறிவுரை", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்��ை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமாணவர்கள் நேர்மை, ஒழுக்கத்துடன் பள்ளி விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - பிறருக்குத் தீமை நினையாதிருப்பதே முக்கியம்\nபயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர்களுக்கு பெரியார் அறிவுரை\nதிருச்சி-புத்தூர் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் சார்பாக மேற்படி பள்ளி நிறுவனர் தந்தை பெரியார் அவர்களின் 77-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு 22.9.1955 ஆம் தேதி காலையில் நடைபெற்ற பாராட்டுக்கூட்டத்தில் பல பெரியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை புகட்டியும் பேசினார்கள்.\nவிழாவின் மாலை நிகழ்ச்சியானது பெரியார் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு சீரும் சிறப்புமுறக் கொண்டாடப்பட்டது. பெரியார் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்கள்.\nமாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்தளிக் கப்பட்டபின், தமிழ் வணக்கப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவத் தோழர் ஆறுமுகம் ஆசனப்பயிற்சிகள் செய்து காண்பித்தார். பள்ளி மாணவர் களால், அவ்வையார், பணமும் பண்பும் என்ற இரு நாடகங்கள் திறம்பட நடித்துக் காண்பிக்கப்பட்டன.\nபின்னர் தலைமை ஆசிரியர் கே.பிரம் மச்சாரி எம்.ஏ.எல்.டி., பெரியார் அவர்களின் பெருமைகளை விளக்கி வாழ்த்துரை கூறுகையில், பெரியார் புத்தரைப்போன்று பகுத்தறிவு நிலவ பெரும்பாடுபட்டவர்; அவருடைய கொள்கையைக் கேட்கும் சிலர் பயமும் வெறுப்பும் கொள்கின்றனர். பகுத்தறிவின்மையால் அவ்விதம் நடக்கும் காட்டுமிராண்டிகள் சிறிதளவு அறிவு கொண்டு ஆராய்ந்தாலும் பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முடி வுக்கே வந்து தீருவார்கள்.\nஅப்படிப் பட்டவரின் பெருமுயற்சியால் நிறுவப்பட்ட இப்பள்ளியின் மூலம் அநேகர் நல்வாழ்வு வாழ வகை கிடைத்திருப்பதை அருமை யான வாய்ப்பென்றே கொள்ள வேண்டும்.\nஇப்பள்ளி மாணவர்கள் அவருக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு எல்லையற்றதென் றாலும், அவரவர்கள் தங்கள் கல்வியிலேயே நோக்கத்தைச் செலுத்தி இப்பள்ளியின் நற்பெயருக்கென்று பாடுபட்டு மேன்மேலும் இதுபோன்ற பள்ளிகளையும் இன்னும் ஏற்படுத்த இருக்கும் தொழிற்பயிற்சிப்பள்ளி போன்றவைகளையும் ஏற்படுத்த அவருக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக் கும் முறையில் நடந்துகொள்ள வேண்டு மென்று கேட்டுக்கொண்டு பெரியார் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாமெல்லோரும் அவரின் சேவையைப் பெறும் வாய்ப்பை அடைய வேண்டு மென்று வாழ்த்தி பள்ளி மாணவ ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் சார்பில் பெரியார் அவர்களுக்கு மலர் மாலை சூட்டி வாழ்த்து மடல் வாசித்தளித்தார்.\nபின்னர், பெரியார் அவர்கள் பேசுகை யில் பள்ளி ஆசிரியர்களும், மாணவர் களும் தமக்களித்த மகத்தான வரவேற்புக் கும், வாழ்த்துக்கூறி பெருமைபடுத்திய மைக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, பள்ளி மாணவர்கள் பிற்கால வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றியும் விளக்கி அறிவுரை நிகழ்த்தினார்கள்.\nஇன்று என்னை என்றுமில்லாமுறையில் ஒரே மூச்சில் உயரத்தூக்கி, வானளாவப் புகழ்ந்து விட்டீர்கள் தினமும் உங்கள் முன்னாலேயே இருக்கிறேன். எண்ணற்ற தடவைகள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டும் இருக்கிறோம். அப்படி இருந் தும், ஏதோ புதிதாக எங்கிருந்தோ வந்த வனைப் போன்று என்னை நினைத்து நான் வெட்கப்படும் அளவில் பாராட்டிப்பேசியும், நாடகங்கள் நடத்தி மகிழ்ச்சியூட்டியும், வாழ்த்துமடல் கொடுத்து வாழ்த்துரைகள் கூறியும் பெருமைப்படுத்தினீர்கள். இத���் முலம் உங்களுக்கு என் மீதுள்ள அன் பையும், ஆதரவையும் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுகிறது. நீங்கள் வாழ்த்திப் புகழ்வதன் மூலம், என்னுடைய ஆயுள் விருத்தியடைவது எப்படியிருந்தாலும், என்னுடைய தொண்டில் மேன்மேலும் ஈடுபடப்போதிய உற்சாகத்தையும் ஊக் கத்தையும் அளிக்கிறது.\nஇங்கு நடத்தப்பட்ட நாடகக் காட்சி களில் சிலவற்றை சிலர் விரும்புவர், சிலர் வெறுப்பர், விரும்புகிறவர்கள் இதன் நோக்கங்களின் உயரிய கருத்துக்களைப் பின்பற்ற ஆசை கொண்டவர்கள், வெறுப் பவர்கள் இக்கருத்துக்களை ஜீரணிக்க போதிய மனோதைரியமும், ஊக்கமும் அற்றவர்கள் அவர்கள் தான் கடவுள் இல்லை என்ற சொல்லையும், கடவுள் உண்டு என்ற சொல்லையும் உண்டாக்கிய வர்கள்.\nகடவுள் இல்லை என்றோ, உண்டு என்றோ யாரும் கவலைப்பட வேண்டியதே இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லு வதால் இருக்கும் கடவுள் அழிந்து போகாது. கடவுள் உண்டு என்று சொல்வதால், இல் லாத கடவுளை உண்டு பண்ணப் போவதும் இல்லை. ஏனெனில் கடவுள் என்ற சாதனத்திற்கு அப்பேர்ப்பட்ட குணங்கள் உள்ளதாகக்கூறப்படுகிறது.\nஎனவே கடவுளைப் பற்றிய விஷயமெல்லாம் அவரவர்களின் சொந்த விஷயம். அந்த கடவுளை ஒருவன் தன்னளவில் உண்டு என்றோ இல்லை என்றோ வைத்துக் கொள்வதில் தடை ஒன்றும் இல்லை.\nபொது இடங்களில் கடவுளுக்கு வேலையில்லை\nஆனால், அந்தக் கடவுளைப் பொது வான இடத்தில் கொண்டுவரும்பொழுது தான், அதன் விஷயத்தில் கவலை கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவன் உண்மையில் கடவுள்பால் பக்தியும், நம் பிக்கையும் உடையவனாக இருப்பானாகில் அது அவனுடைய சொந்த நலனுக்கே அன்றி பிறருடைய நலனைக்கோரிதான் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள வேண் டியதில்லை.\nஅதைப் போன்றே கடவுளிடம் அவநம்பிக்கையும், பக்தி இன்மையும் உடையவன். அதனால் ஏற்படும் கஷ்டங் களுக்கும், கெடுதிகளுக்கும் ஆளாகக் கூடியவன், அப்படி இருந்தும், கடவுள் பக்தர்கள் என்பவர்களோ மற்றவன் கடவுள் இல்லை என்று கூறுகிறானே என்று அலறி அடித்துக்கொண்டு, அதனால் தனக்கு ஏதோ நஷ்டம் ஏற்பட்டதைப்போல் எண்ணிக்கொண்டு கடவுள் பிரச்சாரம் செய்கின்றனர்.\nஇதனால் என்ன விளங்குகிற தென்றால், உண்மையறியா, பகுத்தறிவற்ற வர்களின் செயல்தான் கடவுள், பக்தி, மோட்சம், நரகம் என்பவைகள் என்ற உண்மைகள் விளங்குகின்றன. எனவே மனிதனிடம் பக்தி வளர வளர மற்றவர் களுக்குகேடு விளைகிறதென்றே கொள்ள வேண்டும்.\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் முதலியவைகளாகும். இவைகள் நமக்குக் கடவுளை விட மேலானது. இவைகளைக் கொண்டவன், உலகத்தில் போற்றப்படு வான், எல்லாவித செல்வத்தையும் அடைந்த வனாகிறான்.\nபிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தலே ஒழுக்கம்\nஒழுக்கமெனப்பட்டது பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் இருத்தல், நம்முடைய மனம் நோகாமலிருக்க பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதே போல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும் அதைப்போன்றே பிறர் நம்மிடம் நடந்து கொள்வதைக்கண்டு நாம மனவேதனை அடைவோமாகில், அதைப்போன்றே பிறரிடம் நாம் நடந்துகொள்வது பிறருக்கு கேடு விளைவித்தல் என்பதாகும்.\nஒழுக்கமே முக்கியமாகும் எனவே மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். மற்ற வர்க்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை ஆனால் தீமை செய்யாமல் இருப்பதே மேலாகும்.\nமற்றும் மாணவர்கள் இப்பள்ளியைப் பொறுத்தமட்டிலும் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியது அரசாங்கத் திட்டங் களுக்கு ஏற்ற வண்ணம் எங்களால் நடத் தப்படும் இப்பள்ளியின் சட்ட திட்டங் களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் தனிப்பட்ட கொள்கைகளையும், தனிப்பட்ட விஷயங்களையும் இங்கு காண்பிக்கக் கூடாது அவரவர்கள் மனத்திற்குப் பட்ட கருத்துக்களை வெளியுலகில் உபயோகித் துக் கொள்ளலாமே தவிர அவற்றை இப்பள்ளியை பொறுத்த மட்டிலும் உபயோ கிக்கக்கூடாது குறிப்பாக கூறுமிடத்து இப்பள்ளி மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வெளியில் சென்று உத்தியோகங்கள் வகிக்கும்பொழுதும், இப்பள்ளிக்கு எவ்வித கெட்ட பெயரையும் உண்டாக்காத முறையிலும், பிறர் இப்பள்ளியைப் பற்றி தவறாக எண்ணாத முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். நான் மேன்மேலும் இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்துவதற்கு உங்களின் நற்குணமும், நல்லொழுக்கமும் தான் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத் தையும் கொடுக்கும்.\nஎன்னுடைய கொள்கைகளைப் பரவச் செய்வதற்கு நான் இதை ஒரு சாதனமாக பயன்படுத்திக் கொள்ளுபவன் அல்ல, என் கழகக் கொள்கைகளுக்கும் இப்பள்ளிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அன்றியும் என் கழகக் கொள்கைகளை பரவச் செய்வதற்கு தமிழ்நாட்டில் பரந்த இட மெல்லாம் இருக்க இப்பள்ளியின் மூலம் தான் கழகக் கொள்கைகளை நிலவச்செய்ய வேண்டும் என்ற அவசியம் சிறிதளவும் கூட இல்லை.\nகழகப்பற்று பள்ளிக்கு வெளியிலே இருக்கட்டும்\nஎனவே, மாணவர்களாகிய நீங்கள் என்னை இப்பள்ளி நிறுவனர் என்ற முறையில் மட்டும் பாராட்டினால் போதும். அதுதான் எனக்கு மகிழ்வூட்டும் செய்தி என்றும் கூறுவேன். நான் ஒரு கழகத்தின் தலைவன் என்ற முறையில் இங்கு உங்கள் முன் பாராட்டப்படுவேனாகில் அது முற்றிலும் எனக்கும் இப்பள்ளிக்கும் இழுக்கைத் தேடித்தரும் செயல் என்று தான் கொள்ள நேரிடும். எனவே என் கழகப் பற்றுடையவர்கள் என் கொள்கையைப் பின்பற்ற விரும்புவார்களானால், அவை களை பள்ளியைவிட்டு வெளியில் சென்ற பிறகுதான் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.\nமற்றும் தொடர்ந்து பேசுகையில் என்னுடைய கடந்த சுமார் 35 ஆண்டு களாக என் சொந்த காரியம் என்பதை விட்டொழித்தவன் எனக்கு சொந்த காரியம் என்பதே இன்றைய நிலையில் அடியுடன் மறைந்துவிட்டது சொந்தக்காரியம் இல்லை யேல், மற்றப்படி பிறரைப் பொறுத்தே எதுவும் இருக்கும் அவசியம் ஏற்படுகிறது எனவேதான். என் முயற்சியெல்லாம் பொதுத்தொண்டிற்கென்றே பெரிதும் செலவாகிறது என்று கூறினார்கள்.\nபின்னர் பள்ளி இலக்கியமன்ற செய லாளர் தோழர் கே.வேணுகோபால் நன்றி கூறியதும் விழா இனிது முடிந்தது.\nபிறர் காதில் விழும்படி பிரார்த்தனை செய்வது வாசிகம் இது ஒரு மடங்கு பலன் தரும். தன் காதில் விழும்படி செய்வது உபாம்சு ஆகும் - இது நூறு மடங்கு பலன்தரும். ஆனால் மனதில் மட்டும் பிரார்த்தனை சொல்லு வது உபாம்சு - 100 மடங்கு பலன் தருமாம்.\nசரி. காந்தியார் பிரார்த் தனை செய்யும் பொழுது தானே சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அது எந்த வகைப் பலனோ\nதாழ்த்தப்பட்டோர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம் சலூன் கடைக்காரரை தாக்கிய ஆதிக்க ஜாதியினர் கர்நாடகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்\nபெங்களூரு, ஜூன் 22- கர்நாடக மாநிலம் பெல் லாரியில் தாழ்த்தப்பட் டோருக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க ஜாதியினர் சலூன் கடைக் காரர்களை மிரட்டியுள் ளனர். இதை மீறி தாழ்த் தப்பட்டவர்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப் பட்�� சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகத்தின் பெல் லாரி மாவட்டம், தாலூர் பகுதியில் ஜாதி பாகு பாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்ன மும் தொடர்கின்றன. தாலூ ரில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு சலூன் கடை களில் சுழல் நாற்காலி யில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்து கொள் ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்து தான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்.\nதாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை ஜாதி இந்துக்களுக்கு பயன் படுத்தக் கூடாது. மீறி னால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங் கப்படுவது காலங்கால மாக உள்ளது என்கிறார் கள் அப்பகுதி மக்கள்.\nதாலூரில் தற்போது 5 சலூன் கடைகள் உள் ளன. கடந்த சில வாரங் களுக்கு முன் இங்கு வந்த ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. மீறினால் உங்கள் கடையும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது என்று மிரட்டியதாக மஞ்சுநாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள் ளார்.\nமிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து முடி திருத்தி வந்துள்ளனர். இதை யறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளை யும் அடித்து நொறுக்கி யுள்ளனர். இது தொடர் பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.\nதொடர்ந்து ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட் டவர்கள் முடிவெட்டிய கடையில் இனி முடி வெட்ட மாட்டோம் என தங்களுடைய ஜாதி சங்கங் களில் கடந்த செவ்வாய்க் கிழமை தீர்மானமும் போட்டதாக தெரிகிறது. அன்று முதல் ஆதிக்க ஜாதியினர் யாரும் எங்கள் கடைகளுக்கு வருவ தில்லை. பக்கத்து ஊருக் குச் செல்கின்றனர். இதன ல் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சலூன் கடைக் காரர்கள் சார்பில் மாநில சமூகநலத் துறையில் கடந்த புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக உடனே விசாரணை நடத் துமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச் சர் ஆஞ்சநேயா உத்தர விட்டார். இதையடுத்து தாலூரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சலூன் கடைக் காரர்கள் மிரட்டப்பட் டதும், தாக்கப்பட்டதும் உண்மை தான் என சமூக நலத்துறை அதிகாரிகள் அறிக்க��� சமர்ப்பித்தனர்.\nஇதையடுத்து 5 சலூன் கடைக்காரர்களையும் வெள்ளிக்கிழமை பெங் களூருக்கு வரவழைத்த அமைச்சர் ஆஞ்சநேயா, ஆதிக்க ஜாதியினர் புறக் கணிப்பால் நஷ்டம் அடைந்த 7 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.\nமேலும் தாழ்த்தப்பட் டவர்களுக்கு தொடர்ந்து முடித்திருத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சலூன் கடைக் காரர்கள் மீதான தாக் குதல் தொடர்பாக நட வடிக்கை எடுக்குமாறு பெல் லாரி காவல் துறையின ருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபுக்கர் விருதை அடுத்து பின்டர் விருதை வென்றார் சல்மான் ருஷ்டி\nஇலண்டன், ஜூன் 22- சாத்தானின் கவிதைகள் என்கிற புகழ்பெற்ற நூலின் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1989ஆம் ஆண்டில் அந்த நூலை எழுதியபோது இசு லாமிய அடிப்படைவாதி களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். நாடு கடத் தல்கள், ஈரானின் ஹயதுல்லா கொமேனியின் ஃபத்வா (மரண) தண்டனை அறி விப்பு என்று பல சவால் களை எதிர்கொண்டவர் சல்மான்ருஷ்டி. 67வயதான சல்மான் ருஷ்டி 2007ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளவர்.\nருஷ்டியின் நள்ளிரவில் குழந்தைகள் என்கிற நாவ லுக்காக 2008ஆம் ஆண்டில் சிறந்த புக்கர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட் டார். தற்போது எழுத்தாளர் ஹரோல்டு பின்டர் நினை வாக அளிக்கப்படும் பென் பின்டர் விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த விருது நாடக எழுத்தாளர் ஹரோல்டு பின் டரை கவுரவப்படுத்துவதற் காக 2009ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது.\nஇந்த விருதுக்கு தேர்வு செய்யும் குழுவின் இடம் பெற்றுள்ளவராகிய மவ்ரீன் ஃப்ரீலி என்பவர் கூறுகை யில், இந்த பரிசு ஆங்கில எழுத்தாளர்களின் வழியில், சல்மான்ருஷ்டிக்கு புத்தகங் களை எழுதியவர் என்பதற்கு மட்டுமின்றி, அவர் கருத்துச் சுதந்திரத்துக்காக பல ஆண் டுகள் பேசிவருவதற்கும், அவருடைய எண்ணிலடங் காத தனிப்பட்ட அன்பான செயல்களுக்காகவும் அவ ருக்கு நன்றி கூறும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறினார்.\nமேலும் ருஷ்டி குறித்து அவர் கூறும் போது, எழுத் தாளர்களை முறையின்றி எதிர்ப்பது, கைது செய்வது, கட்டாயமாக நாடு கடத் துவது என்று உலகின் எந்த மூலையில் எழுத்தாளர் களுக்கு எதிராக இருந்தாலும், சல்மான் ருஷ்டி தாமாகவே முன்வந்த�� அக்கறையுடன் குரல் கொடுப்பார். கவன முள்ள எழுத்தாளர் உறங்கு வதில்லை என்கிற வரி களுக்கு ஹரோல்டு பின் டரையடுத்து ருஷ்டி முதல் நபராக இருப்பதாக நான் எண்ணுகிறேன் என்று கூறினார்.\nஇந்த விருது வழங்கப் பட உள்ளது குறித்து ருஷ்டி கூறும்போது, என் நண்பர் ஹரோல்டு பின்டர் பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெரிதும் ஆவ லாக உள்ளேன். எழுத்தாளர் கள் டோனி ஹாரிசன், டேவிட் ஹேரி, கரோல் ஆன் டஃப்பி மற்றும் டாம் ஸ்டாப்பர்டு ஆகியோரின் வழியில் பின்டரின் இலக்கிய அறிவு, சமூகநீதியில் உணர்ச் சியுடன் பொருந்தியிருந்தது.\nஎழுத்தாளர் பணி என்பது உலகின் இலக்கிய வளர்ச் சிக்கு மட்டுமின்றி, சுதந்திர மனித உரிமைப் பறிப்பை எதிர்க்க வேண்டியது மிக வும் முக்கியமானதாகும். அதில் இங்கிலாந்திலும், அமெரிக்க அய்க்கிய நாடு களிலும் என்னுடைய பங் களிப்பும் உள்ளது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ருஷ்டி கூறினார்.\nஇலண்டனில் அக்டோ பர் 7ஆம் தேதி அன்று நியூயார்க்கிலில் உள்ள எழுத் தாளர் விருது வழங்கும் விழாவில் ருஷ்டிக்கு பிரிட் டிஷ் நூலகத்தில் வழங்க உள்ளார். சர்வதேச எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ருஷ்டி யால் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் ஒருவருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப் படும் என்று ஆங்கில எழுத் தாளர் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார்குடி அய்யருக்கு எவ்வளவு பெரிய வக்காலத்து\nடில்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 31. இதில் ஜஸ்டீஸ் எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஜஸ்டீஸ் பி. சதாசிவத்திற்குப் பின் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் எவரும் இன்றும் இல்லை; சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆனபின்பும்கூட.\nதாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களில் இன்றும் 31 பேரில் ஒருவர்கூட நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் இல்லை.\nஒரு ஜஸ்டீஸ் வரதராஜன், ஜஸ்டீஸ் ராமசாமி இருவர் தான் (S.C.) சமூகத்திலிருந்து சென்று ஓய்வு பெற்றவர்கள்.\nஇவ்விருவரின் சமூக மக்கள் எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் - இருந்தும் இந்த புண்ணிய பூமியில் பஞ்சம, சூத்திரர்களுக்கு அங்கே இடமில்லை. அத்துணை நீதிபதிகளும் உயர் ஜாதிக்காரர்களே; மக்கள் எண்ணிக்கையில் அவர்கள் 10 விழுக்காட்டினரே முன்ன���றிய ஜாதிகளைச் (F.C.) சேர்த்தாலும்கூட\nஅப்படியிருந்தும் அவாள் ஆதிக்கமே இன்று வரை இப்போது காலியான பதவிகளில் 3 நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப, தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் இரு பார்ப்பனர்களோடு மேலும் இரு பிரபல சட்ட நிபுணர்கள் வழக்குரைஞர் களாக இருந்தவர்கள் பெயரை முந்தைய தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த கொலிஜியம் பரிந் துரைத்தது\nபிரபல சட்ட நிபுணரான பார்சி வழக்குரைஞருடன் முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மன்னார்குடி பார்ப்பனர் கோபால் சுப்பிரமணியத்தையும் பரிந்துரை செய்திருந்தனர்.\nமத்திய அரசு அவர் பெயரை நிராகரித்து மற்ற மூவரை (இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்; ஒரு சட்ட நிபுணரான பார்சி மூத்த வழக்குரைஞர்) மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்\nஅது கண்டு இனமலர், இந்து போன்ற ஏடுகள் கொதித்து எழுந்து தங்களது துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன\nஎதற்கு இவரை (கோபால் சுப்ரமணிய அய்யரை) ஏற்க முடியவில்லை என்பதற்கு ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த நபர் (மன்னார்குடி அய்யர்) அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர்; தன்மீது சாமி வருவதாகச் சொல்வார்; இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களை அப்பதவியில் அமர்த்தக் கூடாது என்று, நோட்டில் (Notes) சொல்லியுள்ளார்களாம்\n ஆனால் பார்ப்பன ஏடுகள் வேறு ஏதோ காரணம் குஜராத் வழக்கு என்று கூறி மோடி அரசை அச்சுறுத்திப் பார்க்க முன் வந்துள்ளனர்\n(இன்றைய இனமலர் ஏட்டில் - டில்லி உஷ் பக்கம் 7)\nதமிழருக்கு நீதிபதி மறுப்பு ஏன்\n(மன்னார்குடியைச் சேர்ந்தவர், உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சுப்ரமணியத்தை நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய குழு, சிபாரிசு செய்தது.\nஆனால், மோடி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் சிபாரிசை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று, பைலை திருப்பி அனுப்பிவிட்டது.'2ஜி' விவகாரம் மற்றும் நீரா ராடியாவின், தொலைபேசி விஷயங்களில் சுப்ரமணியத்திற்கு தொடர்பு எனவே தான், இவரை நீதிபதியாக்க அரசு மறுக்கிறது என்று செய்திகள் வெளியாயின. ஆனால், முக்கிய காரணம், சொராபுதீன் என்பவரையும், அவரது மனைவியையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய வழக்கில், குஜராத் ���ரசு மற்றும் மோடியின் வலது கரமான, அமித் ஷா மீது கடுமையாக குற்றம் சாட்டி, சி.பி.அய்., விசாரணைக்கு உத்தரவிட,\nஇந்த வழக்கில் கோர்ட்டிற்கு உதவும் வழக்கறிஞராக இருந்தவர் கோபால் சுப்ரமணியம், இதனால் தான், இவரை எதிர்க்கிறது மோடி அரசு. மேலும், எதற்கு இவரை நீதிபதியாக்கக் கூடாது என்று, ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர் கோபால். தன் மீது சாமி வருவதாக சொல்வார். இப்படி மனநிலை உள்ளவர்களை பதவியில் அமர்த்தக் கூடாது என்று, அந்த நோட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.இதனால், தற்போது, '2ஜி' வழக்கில், சி.பி.அய்., வழக்கறிஞராக உள்ள, உதய் லலித் என்பவரை நீதிபதியாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.)\nஎன்னே திடீர் தமிழர் பற்று பார்த்தீர்களா\nதந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.\nகாஷ்மீரத்திலுள்ள பார்ப்பனருக்கு ஜூரம் வந்தால் கன்னியாகுமரி பார்ப்பனருக்கு நெறி கட்டும் என்று\nஅது எவ்வளவு சரியானது என்பது இப்போது புரியவில்லையா\nஆங்கில ஹிந்து நாளேட்டில் (11.6.2014) ராஜகோபால் என்ற செய்தியாளர் இதற்காக வரிந்து கட்டி டெல்லியை - மோடி அரசை மிரட்டிச் செய்திகளை இரண்டு பக்கங்களில் தனித்தனியே வெளியிட்டு முயற்சித்தார்\nஎன்றாலும் பிள்ளை பிழைக்கவில்லை; வெறும் எண்ணெய்ச் செலவுதான்\nஇந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி முதல் மூத்த நீதிபதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (பெண் நீதிபதிகள் உட்பட) பலர் இருந்தும் அதுபற்றி - சமூகநீதிக்கான போராட்டத்தில் - எழுத பேச நாதியேயில்லை.\nமேலும் ஒரு பூணூல் திருமேனிக்கு இடமில்லை என்றவுடன், அக்கிரகாரத்தில் பூகம்பமே வெடிக்கிறது; அட, வீபிடணத் திராவிடர்களே, உங்களுக்கு இத்தகைய உணர்வு எப்போதுதான் வரும் அவாளைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா\nமத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா தத்துவத்தை மறைமுகமாக திணிக்க முயற்சி செய்கிறது. இந்தி சமஸ்கிருதம் சார்ந்த மொழியாகும்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தோற்றுநரான எம்.எஸ்.கோல்வால்கர் சமஸ்கிருதத்தை இந்நாட்டின் ஆட்சிமொழியாக்கவேண்டும் என்றார்.\n1937இல் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றிய ராஜகோபாலாச்சாரியார், \"சமஸ்கிருத கலாச்சாரத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு இந்தியே முதல்படி\" என்று பேசினார்.\nஒவ்வொருமுறையும் டில்லி இந்தியை திணிக்க முயலும்போதும் தமிழ்நாடு அதை எதிர்த்துப் போராடியே வந்துள்ளது. 1927இல் தந்தை பெரியார் எதிர்த்து எழுதினார். 1937, 1948 என தொடர்ந்தது. 1960இல் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.\nதேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1.8.1955). அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்கள் பிரதமர் நேருவின் சார்பில் \"பிற மொழி பேசும் மாநிலங்களில் இந்தி திணிக்கப் படமாட்டாது\" என்கிற ஒரு உறுதிமொழியை அளித்தார். போராட்டத்தைப் பெரியார் ஒத்தி வைத்தார்.\nபெரியாருக்கு அன்று ஏற்பட்ட அய்யம் உண்மை என்பதையே இன்று மோடி நிரூபித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும், இந்தி மொழி பேசும் இந்துத்துவா வாக் காளர்களையும் குளிர்விக்கவே பாஜக அரசு இதை செய்திருக்கிறது. அரசியல் சாசன 8ஆவது பிரிவில் பல மொழிகள் இருக்க இந்திக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும் நேருவின் உறுதி மொழி எங்கே போயிற்று\nஇந்தியா ஒரு நாடு அல்ல பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் துணைக்கண்டம். ஒரு மொழியையோ அல்லது கலாச்சாரத் தையோ பிறமொழி பேசும், பிற கலாச்சார மக்களிடம் எப்படி திணிக்க முடியும் பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் துணைக்கண்டம். ஒரு மொழியையோ அல்லது கலாச்சாரத் தையோ பிறமொழி பேசும், பிற கலாச்சார மக்களிடம் எப்படி திணிக்க முடியும் அப்படி திணிக்க நினைப்பவர்கள் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா அப்படி திணிக்க நினைப்பவர்கள் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.\nமுக்தர் அபாஸ் நக்வி இந்தி பேசும் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றால் அதற்கு அங்கே தீர்வுகாணாமல் பிறமக்களிடம் அரசு இந்தியை திணிக்க முயலக்கூடாது. தமிழ் மக்களிடையே எழுந்த இந்தி எதிர்ப்புணர்ச்சி வலுவிழந்துவிட்டதாக அரசு கருதுமானால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி எந்தவித போராட்டத்துக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள் என்பதை உணரவேண்ட��ம்.\nஇந்தி திணிப்பிற்காண முதல் எதிர்ப்புக் குரல் - இப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியிருப்பது தமிழர்களின் இந்தி எதிர்ப்புணர்ச்சித் தணல் இன்னும் தணியவில்லை என்பதையே காட்டுகிறது.\nவடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்கள் தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள் பிறகு ஏன் எங்கள் மீது மட்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள்\nடெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு அளித்த பேட்டி 21.6.2014.\nஇலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு\nசென்னை, ஜூன் 22_ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப் பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக் காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990- ஆம் ஆண்டு இலங்கையிலி ருந்து வந்த 164 குடும்பங் களைச் சேர்ந்த 523 தமி ழர்கள் இங்கு தங்கியுள்ள னர். இவர்களில், பெயிண் டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று.\nதனது தாய் ரூபா வதி மற்றும் மூன்று தம்பி களுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகா மைச் சேர்ந்த அல்லிமலருக் கும் கடந்த 1995- ஆம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.\nஅப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி யில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற் றுள்ளார்.\nதொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந் தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்காக விண்ணப் பித்தார். அவரது விண்ணப் பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந் தாய்வில் பங்கேற்க அவ ருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை. 197.50 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கு இன்று (21- ஆம் தேதி) மருத்துவக் கலந் தாய்வு நடக்கவுள்ள நிலை யில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.\nஇதுகுறித்து நந்தினி கூறியதாவது: மருத்துவக் கலந்தாய் வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண் டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும், எனக்கு கிடைத்தன.\nஆனால், எனது கட்ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய் வுக்கான அழைப்புக் கடித மும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறை யிட உள்ளேன் என்றார்.\nஇது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனை வருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகு தியான விண்ணப்பதாரர் கள் பெயர் மட்டும், புர விஷனல் பட்டியலில் வெளியிடுவோம்.\nதமிழ கத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடி யுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதி கள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந் தாய்வில் பங்கேற்க முடி யாது என்றனர்.\nமோகனூர் சிவன் கோவிலில் கருவறை விளக்குச் சுடர் எவ்வளவுக் காற்றடித்தாலும் அணையாது எரியும். இங்குள்ள இறைவனுடைய பெயர் அசலதீபேஸ்வரர். இதன் பொருள் அணையாத விளக்குச் சுடராம்.\nசவாலை சந்திக்கத் தயார் என்றால் சோதனை செய்ய நாங்கள் தயார் கொசுறு ஒன் றுண்டு; எண்ணெய் இல்லாமல் அந்த விளக்கு எரியுமா கொசுறு ஒன் றுண்டு; எண்ணெய் இல்லாமல் அந்த விளக்கு எரியுமா எண்ணெய்த் தீர்ந்து போன பிறகும் அணையாமல் எரியுமா\nபொருளாதாரம் வளர்ச்சி பெற கசப்பு மருந்து சாப்பிடுங்கள்\nஅய்தராபாத், ஜூன் 23-_ -ரயில் கட்டணம் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அரசியல் கட்சிகள் கடுமை யாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய கசப்பு மருந்தை சாப்பிடத்தான் வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள் ளார்.\nஅய்தராபாத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய் தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், கடந்த 10 ஆண்டு களாக அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு தவறான ஆட்சியை நடத்தி யுள்ளது. அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையால் இந்த ரயில் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார். மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ள ஒரு மாதத்திற்குள்ளாகவே மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை துவங்கி யுள்ளது. ரயில் கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர்கள் நியாயப் படுத்தி வருகின்ற��ர்.\nஇந்நிலையில், கசப்பு மருந்து` சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு அறி வுரை கூறியுள்ள வெங் கய்யா நாயுடு, தற்போதைய ரயில்வே பட்ஜெட்டிற்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப் படுகிறது. ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு பொருளாதாரத்தை தடம்புரளச்செய்து விட் டது என்றும் பொருளா தாரம் மீண்டும் சரியான பாதைக்கு வர வேண்டும் என்றால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண் டும் என்றும் கூறினார். இதுபோன்ற உறுதியான முடிவுகளை எடுப்பதில் மோடி அரசு தயக்கம் காட்டாது என்றும் அவர் மக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.\nமுன்னதாக, உலகத் தரத்திலான ரயில் சேவை தேவையென்றால் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ரயில் கட்டண உயர்வு குறித்தமுடிவு கடினமானது என்றாலும், தற்போதுள்ள சூழலில் சரியான முடிவு என்றும் அவர் கூறினார். ரயில்வேயில் சிறந்த வசதிகள் செய்ய அதைப் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தலாம் என்றும் அவர் நியாயப்படுத்தினார்.\nரயில்கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர் கள் நியாயப்படுத்தி வருவது நகைப்புக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார். ஏற்கெனவே விலை வாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு மோசமான முடிவு. ஆனால்இது வளர்ச்சிக்கு உதவும் என்று அருண்ஜெட்லியும், அமைச் சர்களும் கூறுவது நகைப் புக்குரியது. தேர்தல் பிரச் சாரத்தின் போது, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதே கொள்கைகளை, அதே முடிவுகளை நாங்களும் தொடர்வோம் என்று இவர்கள் ஒருபோதும் சொல்லவில்லையே என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.\nசோலார் (சூரிய) மின்வேலி அமைப்பதாகக் கூறி கருநாடகத்தில் தமிழர்களை வெளியேற்ற சதி\nமேட்டூர், ஜூன் 23_ தமிழ்நாடு - _ கருநாடகம் - எல்லைப் பகுதியில் சோலார் மின்வேலி அமைப்பதாகக் கூறி அங்கு வாழும் தமிழர்களை வெளியேற்றும் சதி வேலை கருநாடகத்தில் நடக்கிறது.\nகர்நாடகா _ தமிழக எல்லையில், தமிழர் வசிக் கும் கிராமத்தில், சாலை யோரம் சோலார் மின்வேலி அமைக்கும் பணியை, கருநாடகா வனத்துறை துவங்கியுள் ளது. இதனால், கிராமத்தை விட்டு, வெளியேற முடி யாமல் முடங்கும் நிலையில், தமிழர்கள் உள்ளனர்.\nமேட்டூர் அடு��்த, தமிழக எல்லையிலுள்ள கருநாடகா வனப்பகுதியில், பாலாற்றில் இருந்து ஒகே னக்கல் அருவிக்கு செல்லும் ரோட்டோரம், கோபி நத்தம், ஆத்துர், கோட் டையூர், மாறுகொட்டாய், ஜம்புருட்டு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.\nஇவற்றில், 420 தமிழ் குடும்பத்தினரும், 100 சோழகர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் வசிக்கின்றனர். கிராமங்களைச் சுற்றியுள்ள வனப்பகுதியை, வன உயிரின சரணாலயமாக, கருநாடகா வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பகுதியில் இருந்து, வனவி லங்குகள் வெளியேறுவதை தடுக்கவும், வளர்ப்பு கால்நடைகள், வனத்துக் குள் நுழைவதை தடுக்கவும், கருநாடகா வனத்துறை, ஆலம்பாடி கிராமத்தில், சாலையோரம் ஒன்றரை கி.மீ., துரத்துக்கு, சோலார் மின்வேலி அமைத்துள்ளது.\nதிட்டத்தை விரிவுபடுத் தும் பட்சத்தில், வனப் பகுதிக்குள் வசிக்கும் கிராமத்தவர், சாலையை தவிர, வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, ஜம்புருட் டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதா வது: கடந்த, 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கோபிநத்தம் மற்றும் இதர கிராமங்களில் மக்கள் வசித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.\nவனப்பகுதியில், மக்கள் பெருக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, கிராமங்களில் வசிக்கும், 300 தமிழ் குடும்பத்தினர், வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என, ஆறு மாதத்துக்கு முன், கருநாடகா வனத்துறை, அறிவிக்கை கொடுத்தது.\nதற்போது, ஆலம்பாடி கிராமத்தில், சோலார் மின்வேலி அமைத்துள் ளது. மின்வேலி அமைக் கும் பணியை,மேலும் விரிவுபடுத்ததிட்டமிட் டுள்ளது. இதனால், கால் நடைகளை நம்பி வாழு வோர், வனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கருநாடகா வனத்துறை, தமிழர் குடும்பங்களை வெளியேற்ற, மறைமுக நெருக்கடி கொடுக்கிறது.\nதமிழக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, வனப்பகுதியில், மூன்று தலைமுறைக்கு மேல் வசிக்கும் குடும்பங்களை பாதுகாக்க, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\nதாக்குப் பிடிக்குமா மத்திய அரசு\nஎனது பெயர் கெடலாம் - என்னை மக்கள் வெறுக்கவும் செய்யலாம் என்று சில நாட்களுக்கு முன் பீடிகை போட்டார் பிரதமர் நரேந்திர மோடி.\nஅப்படி ஏன் சொன்னார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இந்தக் குறுகிய காலத்தில் மத���தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியின் அறிவிப்புகள், முடிவுகள் நிச்சயமாகக் கெட்ட பெயரைக் கெட்டியாக சம்பாதித்துக் கொடுப்பவைதான் என்பதில் சந்தேகமேயில்லை.\nதமிழ்நாட்டைப் பொறுத்த வரை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், முன்பு எப்பொழுதையும்விட இப்பொ ழுது மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடியை வெகு துச்சமாகக் கருதுகிறார், சுண்டைக் காய்த் தீவான இலங்கை அதிபர் என்பதும் நிரூபணமாகி விட்டது.\nஎந்த விலைவாசியைக் காரணமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்தி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி மத்தியில் அமைந்ததோ, அதே காரணங்களை அட்சரம் பிறழாமல் எதிர்க்கட்சிகள் இன்றைய ஆளும் கட்சியை நோக்கித் திருப்பிச் சொல்லும் நிலைக்கு ஆளாகி விட்டது.\nஆனால், இவ்வளவுச் சீக்கிரம் மக்களின் அதிருப் தியை இந்த ஆட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் என்று யாரும் எதிர்ப் பார்த்திருக்கவே முடியாது.\nவிலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள்தான். இந்த அத்யாவசியமான பொருள்களின் விலையைக்கூட நிர்ணயிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுத்தது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சி.\nஅதனைக் குற்றங்கூறி, சாட்டையை எடுத்துச் சுழற்றியது இதே பி.ஜே.பி.தான்; இப்பொழுது என்ன வாழ்கிறதாம்\nஅதே தனியார் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் என்று மோடி ஆட்சியும் கூறி விட்டதே\nஇரண்டு நாட்களுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா சமையல் எரிவாயு விலை மாதந்தோறும் ரூபாய் 10 உயருமாம். இதன் மூலம் குடும்பத் தலைவிகளின் மொத்து தயாராகி விட்டது என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.\nஅடுத்து மிக முக்கியமான மரண அடி, சாதாரண மக்களும் அதிகம் பயன்படுத்துவது இரயில்தான். அந்த இரயில் கட்டணத்தை இதுவரை என்றும் கேள்விப் பட்டிராத - நடந்திராத வகையில் 14.2 சதவீத உயர்வு என்றால், கேட்கும் போதே தலையைச் சுற்ற வில்லையா சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட் டுள்ளது (6.5 சதவீதம்) இதன் மூலமும் விலைவாசிகள் உயர்வு எகிறிப் பாயப் போகிறது.\nஏற்கெனவே பண வீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நிலையின் இடுப்பையும், முதுகையும் ஒரே நேரத்தில் பிளப்பது என்று மத்திய பிஜேபி அரசு முடிவு கட்டி விட்டதாகத் தெரிகிறது.\nமத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் கட்டுக்கடங்காமல் கொந்தளித்து எழுந்துள்ளது. குறிப்பாக டில்லி, உ.பி., பீகார் போன்ற வட மாநிலங்கள் உக்கிரமாகக் கிளர்ந்துள்ளன. இந்தத் தீ எளிதில் அணைந்து விடப் போவதில்லை; எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாகப் பரவத் தான் செய்யும்.\nஇரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காரணம் சொல்லுகிறார்: சர்வதேச தரத்துக்கு இந்திய இரயில்வேயை உயர்த்திட இது தவிர்க்க முடியாதாம். இவர் இப்படி சொல்கிறார்; பிரதமர் மோடி என்ன சொல்லுகிறார் இரயில்வே துறையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறுகிறார்.\n புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் உலகத் தரத்துக்கு இந்திய ரயில்வேயை எப்படி உயர்த்துவார்களாம்\nசர்வதேசத் தரத்திற்கு இரயில்வே மட்டும்தான் உயர வேண்டுமா இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளில் நமது தரம் சர்வதேச தரத்தை எட்ட வில்லையே, அதற்காக அவற்றின்மீது வரிகளை விதிக்கலாமா\nநாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாக வளர்ப்பதன் மூலம்தான் அந்த நேர்த்தியான அணுகுமுறைகள் மூலம்தான் முறையாக அந்தச் சர்வதேசத் தகுதி எல்லையை எட்டிப் பிடிக்க வேண்டுமே தவிர, அகலக் கால் வைத்து அவதிப்படக் கூடாது. இன்னொரு காரணத்தையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பழைய காங்கிரஸ் ஆட்சியின் போதே மேற்கொள்ளப்பட்ட முடிவுதான் இரயில் கட்டண உயர்வு - நாங்களாகச் செய்த முடிவல்ல என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்லித் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். பழைய ஆட்சி செய்த தவறுக்காகத் தானே அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, பி.ஜே.பி.யை அந்த இடத்தில் உட்கார வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது இத்தகு காரணத்தை இந்த ஆட்சி சொல்லலாமா என்ற கேள்விக்கு என்ன பதில் (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியே செயல்படுத்தவில்லை).\nஇந்தப் போக்குத் தொடருமேயானால் அய்ந் தாண்டைக் கடப்பது கூடக் கடினம்தான் - எச்சரிக்கை\nபார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, வ��பச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.\nஅய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:\nஅய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:\nசமூக நீதிக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி\nஅய்.அய்.டி கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் யிணிணி தேர்வினை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதி, அதில் 27000 தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அய்.அய்.டியில் 9784 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தரப்பட்ட நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு 2641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டு, நடத்தப்பட்ட தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 4085 பேர், பொதுப்போட்டியிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6726 மாணவர் கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nமுந்தைய அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டு, அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு அளித்திடும் மசோ தாவை நிறைவேற்றினார். அது உச்ச நீதிமன்றத்தில், பார்ப்பனர் களால் தடை பெற்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து 2008 முதல், அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப் பட்டது.\nபிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதி, திறமை குறைந்துவிடும் என பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் JEE தேர்வில், பொதுப்போட்டியில், பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளி, 4085 மாணவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்பது சமூக நீதிக்கும், பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.\nஇந்தியா பெரும்பகுதி கிராமப்புறங்கள் நிறைந்த நாடாகும். அதே போன்று கருநாடக மாநிலத்திலும் கிராமங்கள் நிறைந்துள்ளன. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா கிராமப்புற மக்களுக்கும் சரி நிலையில் சென்றடை யாமல் உள்ளன. அந்த வகையில் முதலும் தலைமையானதுமான கழிப்பிட வசதியை எல்லாக் கிராமப் புற மக்களுக்கும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணியை தீவிர சிறப்புத் திட்டமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படவேண்டும்.\nமனிதநேய மிக்க செயல்பாடுகளில் முக்கியம் கருதி செயல்படும் கருநாடக மாநில முதலமைச்சர் அவர்கள் இன்றி யமையாத எல்லா வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தினை செயல்வடிவம் கொடுத்து இரண்டு நிதியாண்டிற்குள் முடித் திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேணுமாய் முதலமைச்சர் அவர் களை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nகிராமப்புற பெண்கள் கழிவறைகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துகின்ற விழிப்புணர்வை தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக முக்கியத்துவம் பணிகளைச் செய்வதில் இந்தியாவிலேயே கருநாடகம், முதன்மை யாதென்ற செயலிலும், முதன்மையான தென்றே வரலாற்றுச் சுவடினை உரு வாக்கிட வேண்டும்.\nதந்தை பெரியார் அவர்கள் கூறியது போல், சமூகச் சீர்திருத்தங்களை கிராமப் புறங்களில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் எல்லா கிராமபுறங்களிலுள்ள வீடு களுக்கு கழிவறைகளும், தாலுக்கா தலை மையிடங்களில் பொதுக் கழிவறைகளை அமைக்க வேணுமாய் மிகுந்த அக்கறை யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.\n- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு\nஇதய நலம் காக்கும் வெங்காயம்\nவெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக் கிறது. சளி பிடித்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்ற தின்று, வெந்நீர் குடித்தால் சளி குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.\nவெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத் தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.\nநெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை ப��டியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.\nமூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங் காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.\n* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\n* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.\n* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.\n* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.\n* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.\nஉடலை சீராக வைத்திருக்கும் புரோட்டீன் உணவுகள்\nஆரோக்கியம் தரும் பருப்பு வகை சமையல்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட் டீன்கள் நிறைய உணவு வகைகளில் உள்ளன.\nஅதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன் றவை உள்ளது. ஆனால், சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள் ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஅது மட்டுமல்லாமல் பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. அது ஓவ்வொன்றும் பல சத்துக்களை கொண் டுள்ளது. அவற்றில் பொதுவான ஓன்று என்றால் அதில் குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்,.\nமேலும் இதனை தொடர்ச்சியாகவும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் பருப்புகளின் வகைகளையும் அவற்றின் பயன் களையும் அறிவோம்.\nதுவரம் ப��ுப்பில் நிறைந்த அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும்.\nபாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டா சியம், அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்ப தற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டு மல்லாமல் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.\nஇந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன் கால்சியம், பொட்டாசியம் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் உணவுகள் எளிதில் செரிமானமடைவதோடு உடல் எடை மறறும் கொலஸ்ட் ரால் குறையவும் உதவியாக இருக்கும்.\nகொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புசத்து, காப்பர், மாங்கனீசு, போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.\nகொண்டக்கடலையின் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புசத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சினை களையும், ரத்தசோகை பிரச்சினைகளையும் தடுக்கும்.\nகடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட் மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலைவிட இரு மடங்கு அதிக புரோட்டீனை கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டறிந்துள்ளனர்.\nசிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வைட்மின்கள் பி6, இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம், அதிகம் நிறை���்துள்ளது. ஆகவே இது புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.\nதட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்கமுடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதயநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டா சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந் துள்ளது. இதனால் தசைச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.\nஇட்லிக்கும் தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமசத்துகளும், வைட்ட மின்களும் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடலாம்..\nசர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை\nசெங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.\nதாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.\nகீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nமன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.\nகுழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.\n அவருக்கு கோயில் கட்டக் கூடாது\nமும்பை, ஜூன், 24-_ சாய்பாபா அவதாரமும் கிடையாது, கடவுளும் கிடையாது, அவருக்குக் கோயில் கட்டக் கூடாது என்று துவாரகாபீட சங்கராச்சாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nசாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக் குரிய கருத்தினைக் கூறி யுள்ளார். சாயிபாபாவைக் கடவுளாக வழிபடுபவர்கள் ஏராளமானோர் உள்ள னர். நாடுமுழுவதும் அவருக்கு பல நகரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியார் கருத்தினை கூறியுள்ளார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும்வகையில் சாய்பாபா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யுள்ளதாக கூறுகின்றனர்.\nஆனால் இந்துக்களுக்கு சாய்பாபா தேவையில்லை என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சனாதன தர்மத்தில் கடவுள் விஷ் ணுவின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாய்பாபா கண் டிப்பாக கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவர் மாமி சம் சாப்பிடமாட்டார். அவரை குருவாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சங்கராச்சாரியாருக்கு கோவில் கட்டுவது அவசி யமற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சாய் பாபா பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.\nபகவான் சாயி என்று கூறப்பட்டு வந்தார்; அற்புதங்களைச் செய்யும் மகாசித்தி பெற்றவர் என்றும் சாயிபாபாபற்றி பரப்பி வந்தார்கள். ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. பக்��ர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர் அவர் மரணித்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக் கத்தைகள் லாரிகளில் கடத்தப் பட்டன. அலமாரிகளில் பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகளும் (Hand Bags) நிரம்பிக் கிடந்தன என்ற விவரங்கள் தெரிந்ததே.\nவிருப்பங்கள் நம்மை விட்டு நீங்கட்டும். வெறுப் புகள் நம்மை விட்டுப் போகட்டும். இன்பங்களால், நமக்கு பிறப்பற்ற நிலை பறி போனது; துன்பங்கள் நம்மை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கின. இவற்றில் இருந்து விடுபடுபவனே இறைவனை முழுமையாக அடைய முடியும்.\nஇந்த அளவுகோல்படி குறைந்த பட்சம் சங்கராச் சாரியாராவது தேறுவாரா\nகோலாலம்பூர், ஜூன் 24- \"அல்லா\" என்ற வார்த் தையை முஸ்லிம் கட வுளைக் குறிக்க மட்டுமே என்று மலேசிய உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. மலேசியாவில் சிறுபான் மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந் நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்நாட் டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேரில் 3பேர் ஏற்காமல் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். மலேசியாவில் 2007_லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத் தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத் துக்குக் கொண்டு செல்லப் பட்டது. முதல் கிழமை நீதிமன்றத்தில் கத் தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால், அத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது. பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக் கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச் சையை அடுத்து, அரசால் இந்தச் சொல் கிறித்த வர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.\nஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டு களாகவே தாங்கள் பயன் படுத்தி வருவதாகக் கிறித்த வர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர் களைக் குறிக்க அ��ைத்து மதத்தினரும் பயன்படுத் துகின்றனர். ஆனால், இந்த வார்த் தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம் களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற் றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருள்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.\nநீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடி வடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறி னார். இந்தத் தீர்ப்பை மறு ஆய்வ செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய இதழ்களில் வெளி வந்திருக்கும் செய் திகள் கூறுகின்றன.\nசெய்தி: சுவிட்சர்லாந்து கறுப்புப் பணப் பட்டியலை இதுவரை ஏதும் தரவில்லை. - நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்\nசிந்தனை: சுவிட்சர்லாந்து பட்டியலைக் கொடுத்து விட்டது - நாளைக்கோ மறு நாளோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக நமது நாட்டு ஊடகங்கள் அடித்த லூட்டி அடேயப்பா கொஞ்சமா, நஞ்சமா\nகருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.\nமுதியோர்களே, காலத்தைக் கட்டி அணையுங்கள்\nமுதியோரின் ஆயுள் - வாழ்வு வளருகிறது; காரணம் மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி - அரிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் மருந்து வகைகள்.\n20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வளர்ச்சியே அறிவியலோடு தொழில் நுட்பமும் இணைந்து கொண்டதுதான் அதனால் புதுப்புது மருத்துவக் கருவிகள் உண்டாக்கப்பட்டு எளிதில் கிடைக்கிறது அதனால் புதுப்புது மருத்துவக் கருவிகள் உண்டாக்கப்பட்டு எளிதில் கிடைக்கிறது\nஎடுத்துக்காட்டாக, அமெரிக்கா போன்ற வளர்ந்��� நாடுகளில், ஒரு சிப் போன்ற ஒன்று எளிதில் - கணினியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அணியும் காலணி (ஷூ Shoes)யிலோ அல்லது கழுத்தில் கட்டப்படும் டையிலோ சொருகி வைத்தவுடன், அதை அணிந்துள்ள வர்களது இதயத் துடிப்பு சீரின்மை யானாலோ, ரத்தக் கொதிப்பு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ ஆனாலோ இந்த சிப் மூலம் அவரது குடும்ப டாக்டருக்கு உடனே தகவல் சென்று விடுமாம் உடனடியாக டாக்டர் விரைந்து வருவாராம் உடனடியாக டாக்டர் விரைந்து வருவாராம்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் இன்சுலின் அளவு எவ்வளவு தேவை என்பதை ஒரு புதுக்கருவி, ஊசியேற்றுகையில் அவருக்குத் தகவல் தெரிவித்து, தேவையான அளவு (Optimum) போட்டுக் கொள்ள உதவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழில் நுட்பம் (Technology) மூலம் பெறும் பயன் அல்லவா\nஇதுபோல தொழில் நுட்பத்தினால் நமக்கு நடக்கும் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சைகளை படுத்துக் கொண்டுள்ள மேசையிலிருந்தே, மயக்க ஊசி மூலம் மயக்கம் ஏறுகிற வரையில் பார்த்துக் கொள்ளலாமே (எனக்கேகூட சில ஆண்டுகளுக்குமுன் அந்த இனிய வாய்ப்பு - பார்த்த வாய்ப்பு கிடைத்தது (எனக்கேகூட சில ஆண்டுகளுக்குமுன் அந்த இனிய வாய்ப்பு - பார்த்த வாய்ப்பு கிடைத்தது\nமுதியவர்களுக்கு மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் வரை, எந்த அறுவை சிகிச்சையையும் செய்திட மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தயங்குவதே இல்லை.\nதந்தை பெரியார் அவர்களுக்கு அவர்தம் 90ஆம் ஆண்டு - 91ஆம் ஆண்டில் வேலூரில் டாக்டர் H.S. (Bhatt) பட் அவர்கள் குழுவினரால் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து அதற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் வாழ்ந்தாரே (அவ ரது 5 ஆண்டு என்பது மற்றவர்களின் 15 ஆண்டு வாழ்வு நீட்டத்திற்குச் சமம் ஆகும்).\nஎனவே வாழ்வு நீட்டப்படுவது அதி சயம் அல்ல; அவர்கள் மகிழ்ச்சியாக வாழு கிறார்களா\nஅது உடலைப் பொறுத்தது அல்ல; உள்ளத்தைப் பொறுத்தது; மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது அவரவர் மனநிலை சுற்றுச்சூழல் உரு வாக்கம் - சுறுசுறுப்பு, உழைப்பு இவைக ளைப் பொறுத்தது\n1. வெறும் குடும்பத்து உறுப்பினர்களை மட்டும் நம்பிக் கொண்டு வாழாமல், தங்களுடைய பொருளாதாரச் சுதந்தி ரத்தை இறுதி வரை தக்க வைத்தாலே மற்றவைகள் தானே சரியாகி விடும் நாம் பிறர் கையை எதிர்பார்க்காமல், எளிமை, சிக்கன வாழ்வினால் ஏற்பட்ட சே���ிப்பு நமக்கு என்றும் துணைவனாக நிற்கும் என்பது உறுதி. இறுதி நிகழ்ச்சிகள்கூட செலவின்றி முடிப்பதோடு அதனால் சமூக நற்பயன் விளையவும் கூடுமே நாம் பிறர் கையை எதிர்பார்க்காமல், எளிமை, சிக்கன வாழ்வினால் ஏற்பட்ட சேமிப்பு நமக்கு என்றும் துணைவனாக நிற்கும் என்பது உறுதி. இறுதி நிகழ்ச்சிகள்கூட செலவின்றி முடிப்பதோடு அதனால் சமூக நற்பயன் விளையவும் கூடுமே\nஅருகில் உள்ள மருத்துவக் கல் லூரிக்கு உங்கள் உடலைத் தந்துவிட உயில் - மரண சாசனம் எழுதி பதிவு செய்து விடுங்கள். அதன்மூலம் சுதந்திர மாக வாழ்ந்த மனிதன்; சுதந்திரமாகவே எவர் தயவுமின்றி இறுதிப் பயணத்தை மருத்துவக் கல்லூரியின் சவக் கிடங்கை நோக்கியே செல்லக் கூடும் எந்தச் செலவும் இல்லை. கண்ணாடிப் பெட்டிச் செலவுதான் - அதுவும்கூட உயர் ஜாதியினால் தவிர்க்கப்படுகிறது. (மூங்கில் பாடைதான் சம்பிரதாயம்)\n2. நல்ல நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டு காலை, மாலை நடைப்பயிற்சியின்போதோ அல்லது வசதியான நேரத்திலோ அவர் களோடு கலந்துரையாடி உறவாடும் நிலை எய்தினால், யாருக்கும் சுமை இல்லை; சுகம் உண்டு\n3. நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் அல்லவா\nகாசு கொடுத்து வாங்க வேண்டாம். நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\n4. கைத் தொலைபேசி, அய்-பேட் (i-pad) போன்றவை இருப்பின் உலகத்தையே அழைத்து, உலகச் செய்தி முதல் உள்ளூர் செய்திவரை, எந்த தகவல் பற்றித் தெரியவில்லை என்றாலும் கூகுள் போன்றவற்றைத் தட்டினால் உடனே கிடைக்குமே\nதட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதற்கு புதுப்பொருள் கண்டு மகிழ்வுடன் மற்றவர்களுக்குக் குடும்பப் பாரமாய் இருக்காமல், சுதந்திர தாத்தாக்களாக, பாட்டிகளாக, அப்பா, அம்மாக்களாக வாழ்ந்து காட்டலாமே\nநம் சுயமரியாதை எப்போதும் நம் கையிலேயே இருக்குமே\nஅரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, ஜூன் 24- தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரி கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப���பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை. இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்பு வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக் கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.\nஇதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத் திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண் டும் என உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-இன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய் யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தர விட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தர விட்டுள்ளார்.\nகருணை அடிப்படையில் வழங் கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம் பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த வேண்டும்.\nஇந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.\nதலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைய தலைமுறையினரிடம் அதிகரித்துவரும் காசநோய் அறிகுறிகள்\nமன அழுத்தம் அதிகரிக் கக்கூடிய அய்.டி. போன்ற தொழில்துறைகளில் பணி புரியும் இளைய தலை முறையினரிடம் உடல் ஆரோக்கியம் குறித்த பல பிரச்சினைகள் தோன்று வது என்பது சமீப காலத் தில் இயல்பாகக் காணப் படுகின்ற விஷயமாக உள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக காச நோயும் இடம் பெற்று வருகின்றது என்று கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை அளித்துள்ளனர்.\nதற்போது தங்களிடம் வரும் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினர் மன அழுத் தத்தை அதிகரிக்கும் அய்.டி. போன்ற தொழில்துறை களில் பணி புரிந்து வருவது வெளிப்படையாகத் தெரி கின்றது. இவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்று தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்அய் ஆர்டி) முன்னாள் துணை இயக்குநரும், மருத்துவரு மான டாக்டர் மஞ்சுளா தத்தா குறிப்பிட்டுள்ளார்.\nபணி புரிவோருக்கு ஏற்படும் மன அழுத்தமும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளுமே உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் விஷயங்களாகும் இவர் களிடத்தில் காணப்படும் காச நோய்க்கான பாதிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். எனினும் பணி நிமித்தம் ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிப்பதைக் காட்ட ஆழ்ந்த ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன என்று என் அய்ஆர்டியின் இயக்குநர் டாக்டர் சௌம்யா சுவாமி நாதன் கூறுகின்றார். அது மட்டுமின்றி நெருக்கமான மூடிய சூழலில் இவர்கள் பணி புரிவது நோய்த் தொற்றை பரப்புவதாகவே அவர் கருதுகின்றார்.\nநுரையீரல் காசநோய் என்பது இவர்கள் மத்தியில் குறைவாகக் காணப்படும் போதும் வயிறு, இதயம், முதுகு, நிணநீர் முடிச்சு மற்றும் எலும்பு போன்ற பகுதிகளில் காணப்படும் வெளித்தெரியாத நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின் றார்கள். இதன் காரணமாக அவர்கள் காசநோய்க்கான சோதனைகளையோ, சிகிச் சையையோ எடுத்துக் கொள்வதில்லை. கருப்பை காசநோயால் தாக்கப்படும் இளம்பெண்கள் அதற் குண்டான சிகிச்சையை மேற்கொள்ளாமல் குழந் தைப் பேற்றிற்கான சிகிச் சையை மேற்கொண்டால் வருந்தத்தக்கதாகவே இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஉலக மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கின ருக்கு உள்ளுறை ��ாசநோய் இருப்பதாக உலக சுகா தாரக் கழகம் தெரிவிக்கின் றது. இவர்களில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் இந்த நோய்த்தொற்றின் அதிகரிக்கும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த அமைப்பின் கணக் கீடுகள் கூறுகின்றன.\nதென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள்\n1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.\nஅஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.\nகடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார்.\n1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.\nஎப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார்.\nசட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.\nவீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.\nபதினான்காம் ஆண��டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nமதப் பிரசாரம் மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும்...\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 8\nஇதுதான் வால்மீகி இராமாயணம் -7\nஅய்யாவின் அடிச்சுவட்டில் நூல் திறனாய்வு\nஇதுதான் வால்மீகி இராமாயணம் -6\nபார்ப்பனராவது தமிழராவது என்று பிதற்றுபவர்களின் சிந...\nஆர்.எஸ்.எஸ். பற்றி எம்.ஜி.ஆர்-சட்டத்தைக் கையில் எட...\nதமிழக நீதித்துறையில் தலைவிரித்தாடிய பார்ப்பனிய வல...\nசுயமரியாதை இயக்கம் அரசியலில் தலையிடுவது ஏன்\nதேர்தல் வெற்றி தோல்வி கலைஞரிடம் பாதிப்பை ஏற்படுத்த...\nஇலங்கையில் இஸ்லாமிய மக்களின் நிலை\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 5\nஉளவியலின்படி - முடிவுகள் எடுக்குமுன்...\nநத்திப் பிழைக்கும் ஊடகங்கள் பற்றி பெரியார்\nதிராவிடர் கழகத்தைத் தடை செய்யக்கோரி பார்ப்பனர் தொட...\nஇதுதான் வால்மீ���ி இராமாயணம் - 4\nஜெர்மனியில் பெரியார் கொள்கை முழக்கம்\nகாவிரி நடுவர் மன்றம்-ஊன்றிப் படியுங்கள்\nஆர்.எஸ்.எஸ். தடை நீக்கம்: இந்திய அரசு வெளியிட்ட அற...\n ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதற்கா...\nஉலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒ...\nபார்ப்பான் என் காலில் விழும்படி மகான் ஆகிவிட முடி...\nஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு-பெரியார்\nபார்ப்பனர்களுக்கு கால்டுவெல் மீது ஏன் கோபம்\nகணவர்களைத் திருத்துங்கள்- ராமசாமி நாஸ்திகன் அவரோடு...\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 2\nதிராவிடர் இயக்கம் என்ன சாதித்தது\nபார்ப்பனரை ஒதுக்குவதுமட்டுமின்றி நாள், நட்சத்திரம்...\nபார்ப்பானாவது தமிழனாவது என்று மேதாவித்தனமாக பேசுவோ...\nசும்மா ஆடுமா தினமணிக் குடுமி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 1\nகலைஞர் பிறந்த நாள்- ஜூன் 3 -சொர்க்கத்திற்கு வந்தது...\nகலைஞரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி\n சாகத் துணிவு கொள்ளுங்கள் - பெரியார்\nமாணவர்களும் பொதுநலத் தொண்டும் - பெரியார்\nதந்தை பெரியார் வழியில் கருநாடக அரசு\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென��று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-09-24T12:11:02Z", "digest": "sha1:GCYVHJXLHSTUT5XFUY4WOBNYRJ7SYBNJ", "length": 14913, "nlines": 127, "source_domain": "unmaikkathir.com", "title": "நிதியியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம் – Unmaikkathir.com", "raw_content": "\nநிதியியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம்\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nநிதியியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம்\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nநிதியியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்த தீர்மானம்\nஇலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்வ���ஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.\nதொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிதியியல் நிலைமைகளையும் ஆற்றல் வாய்ந்த மீளெழுச்சித் திட்டங்கள் கிடைக்காதிருப்பதனையும் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை 2020 ஜூலை 13ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிதிதொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினையும் அதன் தாய்க் கம்பனியான ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினையும் இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருந்ததுடன் வியாபார நடவடிக்கைகளை அவ்வாறு இடைநிறுத்துகின்ற காலம் 2021 ஜனவரி 12ஆம் நாள் வரை நடைமுறையிலிருந்தது.\nகம்பனி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் மூலதனத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டங்களை வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்ட திகதியிலிருந்து பெரும்பாலும் ஆறு (6) மாதங்கள் முடிவடைந்த பின்னரும் முன்வைக்கத் தவறியதுடன் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமை தொடர்ந்தும் மேலும் மோசமடைந்தது.\nமியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு\nபோலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nநாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2021-09-24T12:55:08Z", "digest": "sha1:VZMRZERU7D37QJVI5IFTIEP7ZISHUQPB", "length": 15593, "nlines": 131, "source_domain": "unmaikkathir.com", "title": "பிரித்தானியாவில் மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 122,849 ஆக உயர்வு – Unmaikkathir.com", "raw_content": "\nபிரித்தானியாவில் மொத்த கோவிட் உயிரிழப்பு���ளின் எண்ணிக்கை 122,849 ஆக உயர்வு\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nபிரித்தானியாவில் மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 122,849 ஆக உயர்வு\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக'எம்மா ரடுகானு'\nபிரித்தானியாவில் மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 122,849 ஆக உயர்வு\nபிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 144 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 122,849 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் 2,270 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 33.5 விகிதம் குறைவாகும்.\nதேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி பெப்ரவரி 12, 2021 ஆம் திகதிவரை 135,613பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் இறந்ததற்க்கான காரணம் கோவிட் என்று குறிப்பிடுகிறது. பெப்ரவரி 12 திகதி தரவுகளின் படி அதற்கு முந்தய வாரம் 6,113 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள்இறப்புக்கு காரணம் கோவிட்-19 என்று குறிப்பிடப்பட்டுள்ளது-கோவிட்-19 தொற்றி 28 நாட்களுக்கு பின்னர் இறந்தவர்கள்.\nஇதேவேளை பிரித்தானியா மேலும் 6,035 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 4,176,554 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தொற்றுகள் 17.5 விகிதம் குறைவாகும்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை 23 பெப்ரவரி 2021 கிடைத்த தகவலின் படி புதிதாகத் தினமும் சராசரியாக 1,111 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளை தொற்று பிரித்தானியவில் ஆரம்பித்ததிருந்து பெப்ரவரி 23, 2021ஆம் திகதி வரை மொத்தம் 439,339 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெப்ரவரி 25, 2021 அன்று வெளியிட்ட தகவலின் படி மொத்தம் 14,808 பேர் தற்பொழுது மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.\nபெப்ரவரி 26 ஆம் திகதியில் 1,971 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nபிரித்தனியாவில் பெப்ரவரி 19, 2021 ஆம் திகதி கிடைத்த தரவுகளின் படி ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்பும் ஆர் மதிப்பு 0.6 க்கும் 0.9 க்கும் இடையில் உள்ளது.\nபெப்ரவரி 27, 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 20,089,551 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 796,132 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது\nமகன் தாக்கியதில் தந்தை பலி\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பமாகி உள்ளது.\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/the-barbie-doll-makes-its-debut-at-the-american-international-toy-fair-i/", "date_download": "2021-09-24T12:14:55Z", "digest": "sha1:JYV6AO4NT4TOAJWCR6GYXBUDUOZ7P2WH", "length": 20675, "nlines": 211, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பார்பி டால் முதன் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபார்பி டால் முதன் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினம்\nபார்பி டால் முதன் முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினம்\nசுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பொம்மை உலகில் புகழின் உச்சத்தில் இருந்தது பார்பி பொம்மை. அப்பேர்பட்ட பார்பி பொம்மை அமெரிக்காவின் பொம்மை கண்காட்சியில் இடம்பெற்ற தினம் இன்று. ரூத் ஹேண்டிலர் என்ற பெண்மணிதான் இந்த பார்பி டாலை உருவாக்கியவர். சிறுவயது குழந்தைகளின் விருப்பங்களை தன் மகள் மூலமாகக் கேட்டறிந்து இந்த பொ��்மையை தான் உருவாக்கியதாக கூறி இருந்தார் ரூத். இது பத்தி கொஞ்சம் டீடெய்லா தெரிய ஆசையா\nரூத் ஹேண்ட்லர் தன்னோட மகள் காகித பொம்மைகளுடன் அடிக்கடி விளையாடுவதைக் கவனிச்சார். அவற்றுக்கு அவள் பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்வதையும் கவனிச்சா. அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள் எல்லாம் அநேகமாக சின்னஞ்சிறு குழந்தை வடிவங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன. பொம்மைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர் வளர்ந்த, பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாக வடிக்கும் யோசனையைத் தம் கணவர் எலியட்டிடம் சொன்னார்.\nஇத்தனிக்கும் அவர்தான் மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். அவர் அந்த யோசனையில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. மேட்டலின் மற்ற இயக்குநர்களும் அப்படித்தான் இருந்தனர்.\nஅதே சமயம் 1956வது வருடம் தம் குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்றபோது, ருத் ஹெண்ட்லர் பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் பொம்மையைப் பார்த்தார். வளர்ந்த மனித உருவம் கொண்டிருந்த அந்த பொம்மைதான் ஹேண்ட்லரின் மனதில் இருந்த வடிவம் ஆகும். அவர் அந்த பொம்மைகளில் மூன்றை வாங்கினார். தன் மகளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை மேட்டலுக்குக் கொண்டு சென்றார். சித்திரப் புத்தகம் ஒன்றில் வரும் பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்னும் செய்தித்தாளுக்காக ரெய்ன்ஹார்ட் ப்யூடின் என்பவர் வரைஞ்சதாம்.\nலில்லி வேலைக்குச் செல்லும் ஒரு பெண். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவள் அறிவாள். அதை அடைவதற்கு அவள் ஆண்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. 1955ம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனையானது. முதலில் பெரியவர்களுக்காக அது விற்கப்பட்டாலும், பிறகு அது குழந்தைகளிடம் பிரபலமாகிவிட்டது. அவர்கள் அதற்கென்றே தனியாகக் கிடைக்கும் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள்.\nஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்ப வந்தவுடன், (ஜேக் ரையான் என்ற டெக்னிஷியன் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை மீண்டும் வடிவமைத்து அதற்கு பார்பி என்ற ஒரு புதிய பெயரைச் சூட்டினார். இந்தப் பெயர் அவரது மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்துச்சாம்.\n1959வது வருடம் இதே மார்ச் 9ம் தேதி நியூயார்க் நகரில், அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக வெளியானது.\nஇந்தத் தேதி பார்பியின் அதிகாரப் பூர்வமான பிறந்த நாள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.\nபில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் 1964ம் வருடம் பெற்றது. ஆனா லில்லி பொம்மைகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.\nமுதன் முதலாக வந்த பார்பி பொம்மை கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை நீச்சல் உடை மற்றும், அதன் பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில் முடியப்பட்ட ஒரு போனி டெயில் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது ஒரு பிளாண்ட் அல்லது ப்ருநெட் வடிவங்களில் கிடைக்கப்பெற்றது.\n“பதின் வயது நவ நாகரிக மாடல்” என்ற பெயரில் இந்த பொம்மை வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்திருந்தார்.\nஆரம்பத்தில் வந்த பார்பி பொம்மைகள் ஜப்பான் நாட்டில் தயாராயின. அவற்றின் உடைகள் ஜப்பான் நாட்டு வீட்டுத் தொழிலாளர்களால் கைகளால் தைக்கப்பட்டிருந்தன. உற்பத்தி தொடங்கிய முதல் வருஷம் 350,000 பார்பி பொம்மைகள் விற்பனையாகின.\nஇதுக்கிடையிலே பார்பி ஒரு பருவப் பெண்ணின் உருவம் பெற்றிருப்பது அவசியம் என்று ருத் ஹேண்ட்லர் நம்பினார். ஆரம்ப கட்டங்களில் சந்தை ஆராய்ச்சி செய்தபோது, இந்தப் பொம்மையின் வெளிப்படையான மார்பகங்களை சில பெற்றோர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துச்சு. அதுனாலே பார்பியின் தோற்றம் பல முறை மாற்றப்பட்டுள்ளது.\nஇவற்றில் முக்கியமானது 1971ம் ஆண்டு பொம்மையின் கண்கள், ஆரம்பத்தில் பக்க வாட்டில் பார்த்து அடக்கமாக இருந்ததைப் போல அல்லாமல், நேருக்கு நேராகப் பார்க்கும் வகையில் மாற்றப்பட்டதுதான்.\nமேலும் மிகப் பெரும் அளவில் தொலைக் காட்சி விளம்பரம் செய்வதன் மூலம் விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்ட பொம்மைகளில் பார்பி முதலாவதானது. இதை பெருமளவில் மற்ற பொம்மைகளும் பின்பற்றத் துவங்கி விட்டன. உலகெங்கும் 150 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் மேலான பார்பி பொம்மைகள் விற்பதாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு விநாடியும் மூன்று பார்பி பொம்மைகள் விற்பனையாவதாக சொன்னாய்ங்க\nஆனாக்க இப்போதைய நவீன காலத்து குழந்தைகளின் கைகளில் செல்போன்களும், டேப்லட் கணிணிகளும் வந்து விட்டதால், பார்பி டாலின் தாக்கம் குறைந்து போச்சு. ஆனாலும் பார்பி பர்த் டே- யை மறக்க முடியுமா\nPrevious டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் – டெல்லி கோர்ட் ஆர்டர்\nNext கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் க��பால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/4297", "date_download": "2021-09-24T11:22:44Z", "digest": "sha1:PWXLOS4MUUTWBB5BQ67W2OPRTTXFB3M4", "length": 11479, "nlines": 65, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "உயிர் காக்கும் குருதிக் கொடை « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉயிர் காக்கும் குருதிக் கொடை\nகுருதிவகைகள் தொடர்பான கருத்தியலை வரலாற்றில் முதன்முதலில் பதிவு செய்த விஞ்ஞானி கார்ல் லான்ஸ்ரைனர் ஆவார். உலக சுகாதார நிறுவனம் இவருடைய பிறந்ததினத்தை அதாவது ஆனிமாதம் பதினான்காம் திகதியை உலக குருதிக்கொடையாளர் தினமாக அறிவித்துள்ளதுடன் வருடம்தோறும் அத்தினத்தை உலக குருதிக் கொடையாளர் தினமாகக் கடைப்பிடித்தும் வருகின்றது.\nஅந்த வகையிலே நடப்பாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் குருதிக்கொடை சார்விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் பொருட்டும் “குருதித்தானம் இன்றும் என்றும்” என்னும் தொனிப்பொருளின் கீழாக கடைப்பிடிக்கப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்திலே குருதிக் கொடை பற்றி சிந்தித்தல் சாலப் பொருத்தமானதாகும். குருதி மாற்றீடு என்பது பல்வேறு நோய் நிலைகளிலிருந்து ஓர் நோயாளியைப் பாதுகாப்பதற்கான சிகிச்சை முறையாகக் காணப்படுகின்றது. வீதி விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சையின் போது குருதியிழப்பு ஏற்பட்டவர்கள் தீவிர குருதிச் சோகைக்கு உள்ளாகின்றனர். அதன்போது குருதியின்தேவைப்பாடுஅவசியமாகிறது. தவிர மகப்பேற்றின் போதான குருதியிழப்பு டெங்குக் குருதிப் பெருக்குக்கு எனப் பலவிதமான நோய் நிலைகளின் போதான சிகிச்சைகளுக்கும் இவை ஆதாரமாக அமைந்துள்ளன.குருதியும், குருதி உற்பத்திகளும் உயிர்காக்கும் மூலங்களாகவே உள்ளன. எனவே சிறந்ததொரு குருதிக் கொடையாளர் குழாமை எமது பிராந்திய குருதி வங்கி கொண்டிருத்தல் என்பது காலத்தின் தேவையா��� அமைந்துள்ளது.\nகுருதிக் கொடை செய்வோரினதும்,குருதி உள்ளிட்டுச் வன்முறைக்கு உட்படுவோரினதும்பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு குருதிக் கொடை வழங்கும் நபர்பூர்த்தி செய்யவேண்டியதான சில நிபந்தனைகள் பின்வருமாறு\nபதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராகவும் அறுபது வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nஏற்கனவே குருதிக் கொடை வழங்கியவராயின் இறுதியாக குருதிக்கொடை வழங்கியநாளிலிருந்து நான்குமாதகாலங்களை கடந்திருத்தல் வேண்டும்.\nஈமோக்குளோபின் அளவு (Haemoglobin)12g/dl இலும் அதிகமாக இருத்தல் வேண்டும்\nதீவிர நோய் நிலைகள் மற்றும் கர்ப்ப காலம் அல்லாதிருத்தல்\nதனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தகுதி வாய்ந்த சான்றுப்பத்திரத்தை வைத்திருத்தல்\nகுருதியால் பரவக்கூடியதான நோய்களை கொண்டிருப்பதற்கான அபாயநிலைஅறிகுறிகளை கொண்டிராது இருத்தல்.\nகுருதிக்கொடைசெய்யவிரும்புவோர் முதலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு குருதிக் கொடை தொடர்பிலான அறிவுட்டல் செயற்பாடுகளுக்கு உள்ளாக வேண்டும் இதன் போது குருதிக் கொடை செய்யும் பொறிமுறை மற்றும் குருதி வழங்கலுக்கு முன்னதான வினாக்கொத்துக்களை முழுமைப்படுத்தல் வேண்டும்.\nஅதனைத் தொடர்ந்து குருதிக் கொடையாளி குருதி வழங்கல் செயன்முறைக்குத் தகுதியானவரா என்பது உறுதிசெய்யப்படும்.\nதகுதி வாய்ந்தவர் எனில் அவர் குருதி வழங்கல்செயன்முறைக்கு உட்படுத்தப்படுவர்.\nகுருதி வழங்க விருப்புடையவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உண்டாகலாம். குறிப்பாக எவ்வளவு குருதி அவர்களது உடலில் இருந்து எடுக்கப்படும் என்ற கேள்விகள் எழலாம. உண்மையில் 450 மில்லிலிற்றர் (ml) அளவுடைய குருதியே உடலில் இருந்து வெளியே எடுக்கப்படுகின்றது.\nஇது உடலில் உள்ள மொத்தக் குருதிக் கனவளவின் 10 வீதமானதாக காணப்படும். அத்துடன் இழக்கப்பட்ட குருதியானது 24 மணித்தியாலங்களினுள் உடலில் மீண்டும்பிரதியீடு செய்யப்பட்டு விடுகின்றன. எனவே குருதியிழப்பினால் பாதிப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது.\nஆக ஒருவர் வழங்கும் குருதியானது மூன்று உயிர்களைக்காக்கக் பயன்படுகின்றது. இலங்கையில் உளள பெரும்பாலான குருதிக் கொடையாளர்கள் தன்னார்வத் தொண்டர்களாகவே காணப்படுகின்றனர். இவ்வகையான குருதி வழங்குநர்களி��் குருதி ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும்\n« நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான நோய்கள்\nநீரிழிவு நோயாளர்களும் பாதப் பராமரிப்பும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/kamattuppal/kalaviyal/thirukkural-kural-1138", "date_download": "2021-09-24T11:13:25Z", "digest": "sha1:PVAOGG4VFG33DHQR5Y7BF4JDHKFQ6ENF", "length": 6057, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 1138 - Kural 1138 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால்\nகுறள் இயல் : களவியல்\nஅதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்\nகுறள் எண் : 1138\nகுறள்: நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nவிளக்கம் : இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.\nகுறள் பால் : காமத்துப்பால் ...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/113790/Today-1585-people-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-state-of-India.html", "date_download": "2021-09-24T12:24:19Z", "digest": "sha1:AFFVNRTRHL5ZMVHVIXFOGVCUP6TBZHAN", "length": 6239, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர்ந்து குறைந்து வரும் தினசரி பாதிப்பு : தமிழகத்தில் மேலும் 1585 பேருக்கு கொரோனா உறுதி | Today 1585 people tested positive for COVID19 in Tamil Nadu state of India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம��� வைரல் வீடியோ\nதொடர்ந்து குறைந்து வரும் தினசரி பாதிப்பு : தமிழகத்தில் மேலும் 1585 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று ஏணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1585 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 1,600க்கு கீழ் குறைந்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழப்பு.\nதற்போது மாநிலத்தில் மொத்தம் 18,603 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 165 பேர் பாதிப்பு.\nகள்ளக்குறிச்சி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது\n’நான் அமெரிக்காவை சார்ந்தவள் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்’ - நடிகை ஏஞ்சலினா ஜூலி\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:18:08Z", "digest": "sha1:6BEA7CIQFFEHTNMT2ZOOINAI5J6YPSCW", "length": 7500, "nlines": 82, "source_domain": "www.swisstamil24.com", "title": "போதை மருந்துடன் சுவிஸ் இளைஞர் ஜேர்மன் போலீசாரால் கைது - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து வ��ட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nபோதை மருந்துடன் சுவிஸ் இளைஞர் ஜேர்மன் போலீசாரால் கைது\nபோதை மருந்துடன் சுவிஸ் இளைஞர் ஜேர்மன் போலீசாரால் கைது- தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சா பொருட்களுடன் சுவிஸ் இளைஞர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜேர்மன் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.\nபாஸல் மண்டலத்தை சேர்ந்த 24 வயதேயான அந்த இளைஞர் பிப்ரவரி மாத இறுதியில் போதை மருந்துடன் பொலிசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.\nவாகன சோதனையில் இருந்து தப்ப முயன்ற அந்த இளைஞரை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பை ஒன்றில் போதை மருந்துடன் சிக்கியுள்ளார் குறித்த இளைஞர்.\nதற்போது இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மன் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். அவர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிடவும் பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious : குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது\nNext : வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல்\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் ���ேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-24T12:59:48Z", "digest": "sha1:VV7Y65CHXZWJIZGKOOJASFGVRYWVUOF7", "length": 5250, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கோடைகால பயிற்சி வகுப்புதூத்துக்குடி மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்டி மாவட்டம் தூத்துக்குடி நகரம் மற்றும் ஆராம்பண்னை கிளைகளில் கடந்த 1-5-2010 அன்று முதல் மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்ட நடைபெற்றது வருகின்றது.\nஇம்முகாம் இன்ஷா அல்லாஹ் 15-5-2010 வரை நடைபெறும். மாவட்ட அழைப்பாளர் அன்சாரி அவர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றார்கள். ஏராளமான மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2021-09-24T11:22:51Z", "digest": "sha1:3P62IX6KNSI422L7TZKAFGUAXH2PKIRT", "length": 18770, "nlines": 97, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": ”வெற்றி என்றால் என்ன?”", "raw_content": "\nபுதன், 5 செப்டம்பர், 2012\nசமீபகாலங்களில் நம் வாழ்க்கைப் பாதையையே தீர்மானிக்கும் ஒற்றைச் சொல்லாய் ஆகிப்போய் இருக்கிறது இந்த ”வெற்றி” என்னும் வார்த்தை.\nமனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்….. கேள்விகளற்று பொருள் சேர்க்க மனிதக் கூட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது. “வெற்றி” என்னும் மாயச் சொல் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.\n’வாழ்க்கையில் “வெற்றி” பெற நினைப்பது நியாயம் தானே அப்படிப்பட்ட வெற்றியை அடைய தியாகங்களும் தேவைதானே அப்படிப்பட்ட வெற்றியை அடைய தியாகங்களும் தேவைதானே இதில் தவறெங்கே வந்தது\n‘நேர்மையான உழைப்பால் முன்னேறி இவைகளை அடையும் ஒருவனது செயலை அல்லது “வெற்றியை” எப்படி தவறென்பது\nஇந்தக் கேள்விகளை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் தர்க்க நியாயம் உள்ள கேள்விகளாகவே தெரியும். ஆனால் இங்கே தவறு “வெற்றி” என்ற சொல்லுக்கு நமக்கு கற்பிக்கப்பட்ட அர்தத்தில் தான் இருக்கிறது. ஆம் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியை அடைவதும் அதன் மூலமாக அபரிவிதமான பொருள் குவிப்பதும் நம் நுகர்வு வெறிக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் தடங்கலற்ற ஒரு வாழ்க்கை அமையப்பெறுவதுமே இங்கே ”வெற்றி” என சொல்லப்படுகிறது.\nஇது தான் ஒட்டுமொத்த மனித சமூகத்தையே தனித்தனி தீவுகளாய் மாற்றி “தான், தன் குடும்பம், தன் உலகம்” என இயங்கச் செய்கிறது. சக மனித வாழ்வைப் பற்றியோ அல்லது தான் வாழும் சமூகத்தைப் பற்றியோ எந்தவித கவலையுமின்றி தன் இருத்தல் குறித்த ஒற்றைச் சிந்தனையோடு மட்டுமே ஒருவனை பயணிக்க செய்கிறது.\n”மனிதன் என்பவன் சமூக மிருகம்” இதுதான் இயற்கையின் நிதர்சனம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்….. இந்த உலகில் உயிர்களே இன்றி ஒற்றை மனிதனாய் நாம் வாழ நேர்ந்தால்….. நம்மால் அப்படி எத்தனை மணித்துளிகள் வாழ்ந்துவிட முடியும்\nCAST AWAY என்றொரு ஆங்கிலப்படமுண்டு அதில் கதையின் நாயகன் ஒரு விபத்தின் காரணமாய் மனிதர்களே இல்லாத ஒரு தீவில் கரையொதுங்க நேரிடும். அப்படி தீவில் தன்னந்தனியாக வாழ நேர்ந்தவன் அடையும் இன்னல்களும்,தவிப்புகளுமே அந்தக் கதையின் முக்கிய பகுதியாகும். ஒருவேளை உணவுக்காக அவன் நடத்தும் போராட்டங்களும், மனிதர்களற்ற தனிமையை அவன் கடக்க முடியாமல் எவருடனும் உரையாட முடியாமல் தவியாய் தவித்து ஒருகட்டத்தில் ஒரு பந்திற்கு மனித முகம் வரைந்து அதனுடன் அவன் உரையாடத் துவங்குவான். அதனை ஒரு உயிராகவே பாவித்து தன் வாழ்நாளை அதுனுடன் கழிக்கத் துவங்குவான். மிகப்பெரும் போராட்டத்திற்கு பின்பு தன் உயிரையும் பணயம் செய்து ஒருவழியாக ஒரு மரக்கலம் ஒன்றை உருவாக்கி உக்கிரமான அந்தக் கடலில��� செலுத்தி மனிதக் கரையை நோக்கி பயணிக்கத் துவங்குவான். இதுதான் மனிதன். இங்கு தனித்திருத்தல் சாத்தியமற்றது. சகமனிதர்களோடு சேர்ந்து சமூகமாகவே ஒருவனால் வாழ முடியும்.\nஆனால் நாமோ எவ்வளவு குரூரமாய் வாழப்பழகிக் கொண்டோம்……\nஊருக்கே உணவழித்த உழவன் வயிறு காய்ந்து வாழ நம்பிக்கையற்று செத்து மடியும் போது கூட அதனை ஒரு செய்தாய் நம்மால் இயல்பாக கடந்து செல்ல முடிகிறது. அன்றாடம் நாம் பயணிக்கும் பாதையில் கந்தல் மனிதர்களாய் இந்தச் சமூக ஓட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு தாம் செய்வதையே என்னவென்று பகுத்து அறியமுடியாத நிலையில் வீதிகளில் அலைந்து திரியும் ஜீவன்களை எந்தவித குற்ற உணர்வுமின்றி அருவருப்புடன் நம்மால் கடந்து செல்ல முடிகிறது.\nகொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்பர். ஆனால் அதனினும் கொடிது வண்ணக் கனவுகளோடு துள்ளித் திரிந்து ஓடியாடி பயில வேண்டிய பருவத்தில் வறுமையின் பெயரால் ஏட்டுச் சுரக்காயும் எட்டாக் கனியாகிப் போன குழந்தைப் பருவமன்றோ அப்படிப்பட்ட கோடிக்கணக்கான நம் தேசத்து குழந்தைகளை பற்றி என்றாவது நாம் சிந்தித்துள்ளோமா\nஇந்த தேசத்தின் சாபமான சாகா வரம் பெற்ற சாதி என்னும் கொடூரனால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாய் பிரிந்து கிடக்கும் அவலத்தைக் கூட பெருமையாக அல்லவா கொண்டாடித் தொலைகிறோம்.\nஅரசியலின் பெயரால், அதிகாரத்தின் தயவால்,பெரும் முதலாளிகளின் லாப வெறியால் தினம் தினம் நாம் சுரண்டப்படுவதை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு வாழப்பழகி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாய் மனிதன் என்னும் சமூக மிருகம் சுயநல மிருகமாய் மாறிக் கொண்டு வருகிறது.\nஇந்த ரௌத்திரத்தை அல்லவா தொலைத்து விட்டு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் சக மனிதனைப் பற்றியோ அல்லது நாம் சார்ந்த நம் சமூகத்தைப் பற்றியோ சிந்திக்க விடாமல் வெற்றி என்னும் மாயையை நாம் துரத்திச் செல்ல காரணமான கயவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டாமா சக மனிதனைப் பற்றியோ அல்லது நாம் சார்ந்த நம் சமூகத்தைப் பற்றியோ சிந்திக்க விடாமல் வெற்றி என்னும் மாயையை நாம் துரத்திச் செல்ல காரணமான கயவர்களை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டாமா நம் வாழ்வின் அற்புதங்களை உணரவிடாமல் பொருள் குவிப்பதை நோக்கி நம்மை திசைமாற்றிய சதிகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிற���ம்\nஇதையெல்லாம் புரிந்து கொள்ளவோ அல்லது சரி செய்யவோ யாருக்கும் நேரமின்றி அவரவர் வாழ்வை சுமந்து கொண்டு வேகவேகமாய் ”வெற்றி”யை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்தியாவில் இந்த வெற்றியை நோக்கிய ஓட்டம் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உலகமயமாக்கல் என்னும் புதிய பொருளாதார கொள்கையின் புகுத்தலுக்குப் பின்பே அதிவேகப் படுத்தப் பட ஆரம்பித்தது.\nநாட்டின் குடிமக்கள் நுகர்வோராய் மாற்றப்பட துவங்கிய காலக்கட்டமது. வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கும் போக்கிலிருந்து ஆசைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகரும் வெறியை நமக்குள் ஊடகங்களின் துணை கொண்டு உருவாக்கியது பெரும் வர்தக நிறுவனங்கள்.\nஇந்தச் சந்தைப்படுத்தலை எதிர்கொள்ளவும், பெருகிப் போன தேவைகளை ஈடு செய்யவும் நாம் “வெற்றி” என்னும் வெறியோடு ஓடிக் கொண்டிருப்பது அவசியம் என நம்பவைக்கப் பட்டுள்ளோம்.\nதனி மனித சொத்து குவிப்புகள் சமூக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். அது சமூக ஏற்றத் தாழ்வுக்கே இட்டுச் செல்லும். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் சமூக நியாயங்கள் சீர்குலைந்து போவது இயல்பாய் அரங்கேறத் துவங்கும்.\nஒரு ஜனநாயக தேசத்தில் தன்னைச் சுற்றி அரங்கேறும் சமூக அவலங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தம் சுயதேவையே பிரதானம் என இயங்குவதற்கு பெயரும் “தீவிரவாதம்” தான்.\n இப்படி வெற்றி வெறி பிடித்து ஓடும் ஒவ்வொருவரும் தீவிரவாதிகள் தான். இந்த உலகம் நமக்கே நமக்கானது மட்டும் அல்ல. நாம் மட்டுமே உலகமும் அல்ல. நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர மூச்சிற்கு பின்னால் இரத்தமும்,சதையுமான தியாகங்கள் நிறைந்த மிகப்பெரும் வரலாறுகள் மறைந்திருக்கிறது. தம் வருங்கால சந்ததிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டி தம் வாழ்வைப் பற்றியோ அல்லது தன் இன்பங்களை பற்றியோ சுயநலமாய் சிந்திக்காமல் செத்து மடிந்த லட்சகணக்கான தியாகிகளுக்கு செய்யும் துரோகம் அல்லவா இந்த சுயநலப் பயணம்\nவாழ்க்கை என்பது போட்டியல்ல போராடி வென்று தீர்பதற்கு. வாழ்க்கை என்பது ஒரு கூட்டு இயக்கம். நம்மை வாழவைக்கும் நம்மோடு வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நம் வாழ்வில் பங்கு உள்ளது. ஒட்டுமொத்த சமூக மேம்பாடே தனிமனித வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நிலையான வழி. அதுதான் சரியானதும் கூட.\nஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி\nஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ\n25 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகூடங்குளம் போராட்டம்;மீனவ மக்கள் இனி என்ன செய்ய வே...\nகூடங்குளம் அணு உலையும்…. மீனவ மக்களின் போராட்டமும்:\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2021/05/15/1-trichy-bhel-axygen-production/", "date_download": "2021-09-24T12:53:26Z", "digest": "sha1:E7DQWJU2KXKCLLZWOQB57ZXD4TTAG2RF", "length": 8578, "nlines": 114, "source_domain": "ntrichy.com", "title": "பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அமைச்சர்கள் ஆலோசனை ! - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nபெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அமைச்சர்கள் ஆலோசனை \nபெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அமைச்சர்கள் ஆலோசனை \nதிருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலையத்தில் ( டீர்நுடு ) ஆக்ஸிஜன் தயாரிப்பது தொடர்பாக பாரத மிகுமின் நிலைய பொது மேலாளருடன் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ( 14.05.2021 ) ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி, மாவட்டகாவல்கண்காணிப்பாளர் மயில்வாகனன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ( இலால்குடி ) , செ.ஸ்டாலின்குமார் ( துறையூர் ) , எஸ்.இனிகோஇருதயராஜ் ( திருச்சிகிழக்கு ) , ந.தியாகராஜன் ( முசிறி ) , எம்.பழனியாண்டி , ( ஸ்ரீரங்கம் ) , சீ.கதிரவன் , ( மண்ணச்சநல்லூர் ) , பி.அப்துல்சமது ( மணப்பாறை ) , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து பெல் நிறுவன பொது மேலாளர் முரளி அவர்கள் கூறியது, ஏற்கனவே உற்பத்தி செய்த ஆலை என்பதால் இதில் மீண்டும் உற்பத்தி செய்வது இயலாத காரியம். எனவே புது அலையை மத்திய மாநில அரசுகள் உதவினால் 4 மாதத்திற்குள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துவிடலாம் என்று கூறினார்.\nஅமைச்சர் நேருஅமைச்சர் மகேஷ் பொய்யாமொழிஆக்சிஜனை உற்பத்திதிருச்சி பெல் நிறுவனம்\nதிருச்சியில் குழி தோண்டும் போது மண்சரிவு; பத்திரமாக மீட்ட சக பணியாளர்கள் \nதாயின் இறுதி நிகழ்வில் மயங்கி விழுந்த மகன் மரணம் \nதிருச்சி எல்ஐசி முகவர் யூனியனின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nதிருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்\nதிருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது\nதிருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆய்வு- புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:56:15Z", "digest": "sha1:MULIEPECCHIJ2PK7NIQZXZDYHL56UBKS", "length": 9363, "nlines": 117, "source_domain": "ntrichy.com", "title": "ஸ்ரீரங்கம் கோயில் Archives - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோயில் காணிக்கைகள் எண்ணப்படும் காட்சி \nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் இன்று (25.08.2021) மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. …\nஸ்ரீரங்கம் கோவில் பீரோவை உடைத்து திருடியவர் கைது \nஸ்ரீரங்கம் கோயில் கிளி மண்டபம் பகுதியில் அன்னதானம் திட்டத்திற்காக பக்தர்கள் பல நன்கொடை வழங்கினார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி வசூலான 7 ஆயிரத்து 250 ரூபாய் பணத்தை கோவில்…\nஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்க முன்பதிவு தொடக்கம் \nகொரோனா இரண்டாவது அலை காரணமாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் சிறப்பு மையமாக செயல்பட்டு வந்தது இந்த நிலையில் கொரோனா தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. அதனால் சிறப்பு மையமாக செயல்பட்ட…\nஸ்ரீரங்கம் கோயில் நாளை திறப்பு ; பக்தர்கள் தரிசனம் நேரம்\nஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் கொரானா தொற்று பரவல் காரணமாக பேரிடர் மேலாண்மை அறிவுரைப்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்க்கு தடைவிதிகப்பட்டு இருந்தது.…\nஸ்ரீரங்கம் கோயிலில் தண்ணீர் பீச்சி அடித்து ஒத்திகை \nஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில்ன் வந்திரி சன்னதி அருகில் மற்றும் கார்த்திகை கோபுர வாசல் ஆகிய மூன்று இடங்களில் தீ தடுப்பு கருவியான \"நீர் தும்பி\" அமைக்கப்படவுள்ளது. இதை அடுத்து…\nதிருச்சி கோயில்களில் பிரசாதம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள்\nநேற்று 30-6-2021 புதன்கிழமை அன்று ஶ்ரீரெங்கநாதர் கோயில் ,திருவானைக்கோவில் , மலைக்கோட்டை கோயில் ஆகிய 3 கோயில்களை BHOG சான்றிதழ் வழங்கும் அடிப்படையில் முதல் கட்ட முன் தணிக்கை உணவு…\nபுராதன சின்னமாக ஸ்ரீரங்கம் கோயிலை அறிவிக்க கோரிக்கை \nதிருச்சி மாவட்டம் நலப்பணி நிதிக்குழு உறுப்பினர் மருத்துவர் எம்.ஏ.அலீம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ; உலக புராதன சின்னங்களின் நாளாக நேற்றைய (ஏப்ரல் 18 )தினம் கொண்டாடப்பட்டது.…\nஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 1977க்கு முன்னாள் மொட்டைக் கோபுரமாக இருந்தது. அப்போதெல்லாம் ராத்திரி வேளையில் கோயிலை பூட்டுவார்கள். ராஜகோபுரத்திற்கும் இந்திய அரசுக்கும் இலங்கைக்கும்…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து���் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/dmk-womens-team-meeting-will-be-held-on-tomorrow-led-by-dmk-mp-kanimozhi/", "date_download": "2021-09-24T12:17:33Z", "digest": "sha1:G4FPTJJLFHTDZX6VRI647X2WPY6DDCTH", "length": 12932, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "கனிமொழி தலைமையில் நாளை திமுக மகளிரணி கூட்டம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகனிமொழி தலைமையில் நாளை திமுக மகளிரணி கூட்டம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nதிமுக மகளிரணி கூட்டம் திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக சார்பில், மகளிர்அணி, தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி, திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நாளை (7/12/19) காலை 9 மணிக்கு சவேரே ஓட்டலில் நடைபெற உள்ளது என்றும், மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.\nPrevious articleஅறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம்…\nNext articleமீண்டும் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் த்ரிஷா…\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/873062", "date_download": "2021-09-24T13:14:17Z", "digest": "sha1:PK2M3KDIKD3KAFDXFD4YCNT6MIXOCF7U", "length": 2790, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1571 பிறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1571 பிறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:17, 13 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:31, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"பகுப்பு:1571\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:17, 13 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/how-to-update-bank-account-details-in-epf-account-how-to-know-your-pf-balance-022092.html", "date_download": "2021-09-24T12:18:36Z", "digest": "sha1:K5RCMDOSQTGS232KHXF4ENVIGL36DFSU", "length": 27732, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..! | How to update bank account details in EPF account? How to know your PF balance? - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..\nஇனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் வங்கிக் கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்..\nதங்கம் விலை மீண்டும் சரிவு..\n26 min ago ரூ.10,100 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்கள் கணிப்பு\n1 hr ago டிசிஎஸ்: 25% ஊழியர்கள் வந்தால் போதும்.. ஐடி ஊழியர்களுக்கு நிரந்தர Work From Home..\n2 hrs ago முதல் முறையாக 60,000-ஐ கடந்த சென்செக்ஸ்.. மீண்டும் புதிய உச்சத்தில் நிஃப்டி.. லாபத்தில் முதலீட்டாளர்கள்..\n17 hrs ago 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nNews பரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\n இத மட்டும் பண்ணுனா டிகிரி ரத்து\nMovies விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி வெப்சீரிஸில் இணைந்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா\nAutomobiles உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'\nTechnology வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்\nLifestyle சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடலாமா\nSports ‘யுவ்ராஜ் சிங்கின் சாதனையை செய்வேன்’.. க்ருணால் பாண்ட்யாவின் ஆசை.. கோபத்தில் திட்டும் ரசிகர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி உங்களது வங்கி கணக்கினை அப்டேட் செய்வது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை இது தான். ஏனெனில் பிஎஃப் கணக்கினை பொறுத்த வரையில், அதில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமெனில், இதற்காக பிஎஃப் அலுவலகம் சென்ற காலம் போய், இன்று அனைத்தும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஅதிலும் தங்களது வங்கிக் கணக்கு உட்பட பல விவரங்களை யாருடைய உதவியும் இல்லாமல் ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால் சிலருக்கு இதனை எப்படி ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என தெரிவதில்லை ஆக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது ஆக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.\nஉங்களது கணக்கினை லாகின் செய்யுங்கள்\nமுதலில் உங்கள���ு வங்கிக் கணக்கினை அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள், https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.\nஅதில் மேனேஜ் (Manage) என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களது கேஓய்சியை கிளிக் செய்ய வேண்டும்.\nவங்கிக் கணக்கினை மாற்றிக் கொள்ளுங்கள்\nஅங்கு உங்களது வங்கி கணக்கு என்பதை கிளிக் செய்து, வங்கி கணக்கு நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களது பெயர், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவற்றை பதிவிட்ட, பிறகு சேமிக்கவும். ஒரு முறை நீங்கள் வெற்றிகரமாக அப்டேட் செய்து விட்டால், உங்களது கேஒய்சியிலும் வங்கி கணக்கு மாறிவிடும்.\nஅதெல்லாம் சரி இந்த பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை பற்றி எப்படி தெரிந்து கொள்வது ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.\nUmang app ஆப் மூலம் எப்படி தெரிந்து கொள்வது\nஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். ஒருவர் இந்த உமாங் ஆஃப் மூலம் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.\nEPFO portal பயன்படுத்தி எவ்வாறு தெரிந்து கொள்வது\nUnified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ள முடியும். பின்பு உங்களது அனைத்து விவரங்களையும் பெற முடியும்.\nஉங்களது வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந���த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகள் உள்ளது.\nஇதனை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள்\nEPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. உங்கள் யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலமும் உங்களது இருப்பினை தெரிந்து கொள்ள முடியும்.\nமிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்\nநீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். இதிலும் உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇருக்கும் இடத்தில் இருந்தே PF இருப்பினை எப்படி தெரிந்து கொள்வது.. இதோ முழு விவரம்..\nஇனி இதற்காக அலைய வேண்டியதில்லை.. EPF கணக்கில் நாமினியை எப்படி அப்டேட் செய்வது\nஜாக்பாட்.. ஜன.1 முதல் பிஎப் கணக்கில் 8.5 சதவீத வட்டி வருமானம்.. 6 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சி..\nபிஎப் கணக்கிற்கு டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கன்பார்ம்.. இப்போதே பேலென்ஸ்-ஐ செக் பண்ணுங்க..\nஉங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ ..\nஉங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ..\nஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸா.. EPFO-வின் அந்த சூப்பர் வரப்போகிறதா..\nசம்பளதாரர்கள் கவனத்திற்கு.. பிஎஃப் தொகை ரூ.2.5 லட்சத்தை தாண்டினால்.. இரு கணக்கு வேண்டுமா..\nஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி உண்டு.. 8.5% வட்டி கிரெடிட் ஆகலாம்.. எப்போது..\nஆன்லைன் & ஆஃப் லைனில் எப்படி PF பணத்தினை எடுப்பது.. இதோ முழு விவரம்..\nகுட் நியூஸ்.. ஈபிஎப் - ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 1 வரை கால நீட்டிப்பு..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\n3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..\nஅடுத்த 5 வருட ஐபிஎல் யாருக்கு.. களத்தில் இறங்கும் ரிலையன��ஸ், அமேசான்.. எகிரும் விலை..\nஅக். முதல் கோவிட் வேக்சின் ஏற்றுமதிக்கு அனுமதி.. மத்திய அரசு முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/congress-election-statement-canceled/", "date_download": "2021-09-24T12:59:04Z", "digest": "sha1:B547JS6VOTRV5AZHTDZYU3VSC3BHPNBP", "length": 10654, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "‘நீட் தேர்வு ரத்து’ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n‘நீட் தேர்வு ரத்து’ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி அக்கட்சின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு , பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க பட்டது.\nஓர் ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கைகான பணி தொடங்கபட்டு விட்டது. மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிபதாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் படி இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்\n100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்வு.\nகாலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.\nவறுமையில் வாடும் மக்களுக்கு மாதம் 6000 ரூபாய்.\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து.\nபெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபடும்.\nசிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்குதல்.\nப. சிதம்பரம் பேசுகையில், ''வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனை, நீண்ட நாட்கள் கோரிக்கைய��ன நீட் தேர்வு ரத்து, போன்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை மனதில் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\n'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'\nவேளாண் கல்வி அறிமுக விழா - 2019\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருடத்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/his-fans-who-made-ajith-angry-at-the-polling-booth/", "date_download": "2021-09-24T13:19:47Z", "digest": "sha1:ZDW7VHDNL35QQHIXIRF5WUENR3Z43KQE", "length": 8355, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வாக்குச் சாவடியில் அஜீத்தை கோபப்பட வைத்த அவரது ரசிகர்கள்..!", "raw_content": "\nவாக்குச் சாவடியில் அஜீத்தை கோபப்பட வைத்த அவரது ரசிகர்கள்..\nஒரு பக்கம் நடிகர் விஜய் தன் வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச் சாவடிக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அதற்கு முன்பாக நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வாக்குச் சாவடியில் அவருடன் செல்பி எடு்க்க முற்பட்டு அவரைக் கோபப்பட வைத்���தும் இன்னொரு பரபரப்பையும் ஏற்படுத்தியது.\nகாலை 7 மணிக்கு முன்பாகவே நடிகர் அஜீத்தும், அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் வாக்குச் சாவடிக்கு வந்துவிட்டார்கள். வாசலிலேயே மறித்துவிட்ட அவரது ரசிகர்கள் அவரை செல்பி எடுக்கும் நோக்கில் முற்றுகையிட்டார்கள்.\nபோலீஸார் ஓடோடி வந்து அவர்களை விலக்கி அஜீத்தையும், ஷாலினியையும் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கேயும் ஒரு ரசிகர் விடாமல் செல்பி எடுக்க முயன்று கொண்டேயிருக்க.. ஒரு கட்டத்தில் கடும் கோபமான அஜீத் அந்த ரசிகரின் செல்போனை பிடுங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.\nஅஜீத் போகும் இடமெல்லாம் ரசிகர்களும் கையில் செல்போனை வைத்துக் கொண்டு மொய்க்கத் துவங்க.. படாதபாடுபட்டு அவரை வாக்குச் சாவடி அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.\nவாக்களித்துவிட்டு திரும்பிய பின்புதான் அஜீத், தனது ரசிகரிடமிருந்து பறிமுதல் செய்த அந்த செல்போனை அதே ரசிகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இனிமேல் இது போல் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையும் செய்தார்.\nமறுபடியும் அவர் காரில் ஏறுவதற்குள் அவரும், ஷாலினியும் படாதபாடுபட்டுவிட்டார்கள். வந்த அத்தனை ரசிகர்களுக்கும் அவருடன் கை குலுக்கவோ, பேசவோ ஆசையில்லை.. அனைவரின் ஆசையும் ஒன்றுதான். எப்படியாவது செல்பி எடுக்க வேண்டும் என்பதுதான்.. இதற்குத்தான் இத்தனை மல்லுக் கட்டல்கள் நடந்தது.\nபொது இடங்களில் தங்களுடைய மானசீக கலைஞர்களை கண்டு களிக்க அவரது ரசிகர்கள் விரும்பலாம். ஆனால், அது அந்தக் கலைஞர்களை கோபப்பட வைக்கக் கூடாது. சங்கடப்பட வைக்கவும் கூடாது. இதை அவருடைய ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇது போன்ற ரசிகர்களின் அன்புத் தொல்லைக்காகவே அஜீத் வீட்டைவிட்டு வெளியில் வராமலேயே இருக்கிறார். பாவம்.. தனி மனித வாழ்க்கையில் சில விஷயங்களையே இந்த உச்ச நட்சத்திரங்கள் அனுபவிக்க முடியவில்லை என்றால் அவர்களது கஷ்டம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்..\nPrevious Postராதிகா-சரத்குமாருக்கு 1 வருட சிறை தண்டனை – பின்னணி தகவல்கள்.. Next Postநடிகர் விஜய்யால் தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்ச���\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnews.com/2018/05/30/resistance-modi-malaysian-arrivals/", "date_download": "2021-09-24T11:23:13Z", "digest": "sha1:QH2WSIGMWQU7TMFZRTTMTP2V6L7RCGAT", "length": 10648, "nlines": 151, "source_domain": "tamilnews.com", "title": "மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..! | Latest TAMIL NEWS Live Update.", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ரிஹானா மற்றும் துன்பெர்க்\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nபி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது\nபிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nசுவிஸில் எரிந்து மொத்தமாக சேதமான பண்ணை: விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய Pet\nHome Malaysia மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\nமோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\nமலேசியா: நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவிருக்கின்றார்.\nசிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி, துன் மகாதீரை சந்திப்பதற்காக மலேசியாவிற்கும் வருகை புரியவிருக்கின்றார்.\nபிரதமர் அலுவலகத்தில் இரு நாட்டு பிரதமர்களும் சந்திப்பு நடத்தவிருக்கின்றார்கள்.\nஇந்த சூழ்நிலையில் மோடியின் வருகையை எதிர்ப்பதற்கு மலேசியாவில் உள்ள தமிழ் இயக்கங்கள் தயார���கி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் மோடிக்கு எதிரான கண்டன குரல் வலுக்கின்றது.\nதமிழ்நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்காத மோடி எதற்கு மலேசியாவிற்கு வர வேண்டுமென சில கூறியுள்ளார்கள். குறிப்பாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பது, கடந்த வாரம் தூத்துகுடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை கொன்ற மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு வந்த போது, மலேசிய தமிழர்கள் அவருக்கு எதிராக கண்டன குரலை எழுப்பியுள்ளார்கள்.\nமலேசியாவிற்கான முன்னாள் இலங்கை தூதர் தாக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் மோடி வருகைக்கும் மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்ட வேண்டுமென வாட்சாப்களில் சில குரல் பதிவை வெளியிட்டுள்ளார்கள். அதை பலர் பகிர்ந்து வருகின்றார்கள். இதனிடையே, நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீருக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாரும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது என சிலர் கருத்திட்டு வருகின்றார்கள்.\nஆனால், இதுவரையில் எந்த தீர்க்கமான முடிவும் இல்லை. வியாழக்கிழமை திடீரென ஒன்று கூடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலர் தயாராகி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.\n*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..\n*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\nPrevious articleஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\nNext articleகர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nபி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது\nபுதியப் பாதிப்புகள் குறைந்த��விட்டன, அவசரப்பிரிவில் நோயாளிகள் அதிகரித்தனர்\nஸ்ரீ ராம் : தோமஸின் வெளிப்பாடு வழக்குரைஞர்-கட்சிக்காரர் இரகசியத்தை மீறவில்லை\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ரிஹானா மற்றும் துன்பெர்க்\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nபி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=44890", "date_download": "2021-09-24T12:39:55Z", "digest": "sha1:TQDLKGSMXJ5X3SX3E4XM6OIG5ZSVBUYF", "length": 18006, "nlines": 155, "source_domain": "thedipaar.com", "title": "அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி\nசுற்றுலா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில் பங்களாதேஷ் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nமேத்யூ வேட் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி-20 மஹ்மதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.\nதொடரின் முதல் போட்டி நேற்று இரவு டாக்காவில் ஆரம்பமானது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய களத்தடுப்பை தேர்வு செய்ய, பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.\nஅதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\n132 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\nபோட்டியில் 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\n��ெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்து���்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்ப��.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2012/03/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2021-09-24T11:18:48Z", "digest": "sha1:5T6WP4DP7JOW4M7YHV7FYNO4BLASWVCE", "length": 15083, "nlines": 117, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (3) | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்ஷன் (3)\n”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (3)\nஅதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பாட்டாளிவர்க்க உணர்வில் புடம்போட்டுக் கொள்ள எடுத்த முயற்சிகள் அத்தனையும் என்னளவில் தோல்வியிலேயே முடிந்தன. குட்டி முதலாளியப் பின்னணியில் இருந்து வந்த குட்டி முதலாளியாகவே வாழச் சபிக்கப்பட்டிருந்தேனோ என்னவோ, அறிவுஜீவி என்ற அடைமொழியும் அதனுடன் விரைவிலேயே என்னை மீறி சேர்ந்துகொண்டது. அதைச் சூட்டியதும் ஒரு காம்ரேடுதான்.\nஅறிவுஜீவிப் பட்டம் கிடைத்த வரலாறு வேடிக்கையானது என்பதால் பதிவு செய்யப்பட வேண்டியது. அறிவுஜீவிக் கூட்டத்தின் மீதான வெறுப்பின் உச்சம் தலைக்கேறியிருக்கும் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்.\n90 களின் துவக்க ஆண்டுகளில் தீவிர வாசிப்பில் மூழ்கியிருந்ததில், பகல் பொழுது உறக்கம், இரவு முழுக்க பசித்த வாசிப்பு என்பதாகக் கழிந்தவை. இதன் பக்கவிளைவாக, கடுமையான டஸ்ட் அலர்ஜி. மூச்சிலே பிரச்சினையில்லை. கண்களுக்கு.\nலேசாகக் கூசும் வெளிச்சமும் பிரச்சினையானது. கண்களில் ஒருவிதமான சிறு பூச்சி மொய்ப்பு தொந்தரவானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் “ப்ளெயின் க்ளாஸ்” அணிய வேண்டியதாயிற்று. அந்த மூக்குக் கண்ணாடிதான் அறிவுஜீவிப் பட்டத்தை ஒரு ��ோழரிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்க வழிகோலியதே தவிர வாசிப்பு நிமித்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அன்று. அவர் அந்தப் பட்டத்தைச் சூட்டிய பிறகு தோழர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பதையே நிறுத்திக் கொண்டேன்.\nஅந்தக் காலகட்டத்திலும் சரி, இன்றைய நிலையிலும் சரி, வாசிப்பின் நிமித்தமாக கருத்தமைவுகளைப் பகிர்ந்து கொண்டு அளவளாவும் நெருங்கிய நட்புகள் இன்றியே கழிக்க சபிக்கப்பட்டவன் போலும். இடையில் சில ஆண்டுகள் (96 – 99) ராஜன் குறையின் நட்பு அத்தகைய அறிவார்த்த பகிர்தல்களுடன் கூடிய ஒரு சிறு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nஅப்போது கிடைத்த நட்புகளே ரோசா வசந்த், சஃபி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திருச்சி கண்ணன் போன்றோர். அ. மார்க்சின் தொடர்பும் நெருங்கிய உறவும் உருவானதும் அதே காலகட்டத்திலேதான். இவர்களில் அ. மார்க்சுடனும் ராஜனுடனுமான உறவு நெருக்கமே அதிகம்.\nகட்சியில் பணியாற்றிய காலம் என்னை உருவாக்கிய வடிவமைத்த ஒரு பொற்காலம். அதே போன்று, அதற்கு இணையான ஒரு பொற்காலம் அந்த “நிறப்பிரிகை” நட்பு வட்டம். இரு சந்தர்ப்பங்களிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக இளையவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் அனைத்தையும் வியப்போடும் உற்சாகத்தோடும் அனுபவித்த பேறு எனக்கு வாய்த்தது.\nராஜனுடனான உறவு ஒரு மூத்த சகோதரனுக்கு ஒப்பானது. ஒவ்வாத ஒரு மேட்டிமைத்தனம் கொண்டிருந்தாலும் பழகுவதில் அவரிடம் கிடைத்த சமத்துவம் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. சோம்பலை நெருங்கிய அவரது நிதானம் ஆச்சரியமும் பல சமயங்களில் எரிச்சலும் ஊட்டுவதாகவும் இருந்தது.\nஅ. மார்க்சுடனான உறவு நெருக்கம் தந்தை – மகன் என்ற அளவிற்கு பரிமாணம் பெற்றது. ஆனால், அப்போதும் அவரோடு அறிவார்த்த உரையாடல் ஒருபோதும் சாத்தியப்பட்டதில்லை.\nஅத்தகைய தீர்க்கமான பார்வை நான் பழகிய அளவில் அன்றும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவித மோசமான அறிவு எதிர்ப்பு மனநிலை, தேடித் தேடி வாசிக்கும் பழக்கமின்மை அவரிடம் ஆழ உறைந்திருந்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமாதானம் “பார்ப்பன அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம்” என்பதாக இருந்தது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிக் கலகக் குரலாக அவர் உருப்பெற்றதற்கு இந்த “பார்ப்பனிய மேட்டிமைத்தனம்” தந்த சுயநியாயப்பாடு என்ற மோசமான விபத்தே தவிர வேறில்லை.\nவாசிப்பின் நிமித்தங்கள் – 1\nவாசிப்பின் நிமித்தங்கள் – 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித உரிமை இயக்க செயல்பாடுகள் – ஒரு பொது நோக்கு »\nஎன் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை ஜூன் 8, 2021\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும் ஒக்ரோபர் 24, 2019\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nஜெயமோகனின் திருட்டு – ஒரு சான்றாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2021/01/tnpsc-blueprint.html", "date_download": "2021-09-24T11:54:14Z", "digest": "sha1:JSSFNID5NVQ2IMWY6SKO4K2XTB5KXUSJ", "length": 7413, "nlines": 239, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNPSC இந்திய அரசியலமைப்பு Blueprint,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்TNPSC இந்திய அரசியலமைப்பு Blueprint\nTNPSC இந்திய அரசியலமைப்பு Blueprint\nமின்னல் வேக கணிதம் by JPD ஜனவரி 05, 2021\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/112019-", "date_download": "2021-09-24T13:33:54Z", "digest": "sha1:4W467IMYAPODX6PHXBOUEFG54OJUISCJ", "length": 20273, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 November 2015 - தித்திக்கும் தீபாவளி! | Tips for safe Diwali - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nநமக்கு நாமே நலம் காப்போம்\nமூலிகை இல்லம் - 10\nநோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nசிறிய இதயம் பெரிய நம்பிக்கை\nநாட்டு மருந்துக் கடை - 19\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 4\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4\nஉணவின்றி அமையாது உலகு - 4\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 4\nஉடலினை உறுதி செய் - 4\nவீட்டு சாப்பாடு - 21\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nCovid Questions: 3-வது முறை தொற்று உறுதி; 2 முறை ஏற்பட்ட பாதிப்பால் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகாதா\nஅதிகரிக்கும் இதயப் பிரச்னைகள்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும் - வழிகாட்டும் அவள் விகடன் நிகழ்ச்சி\nசருமத்தில் வெட்டுக்காயங்கள், கொப்புளங்கள்; `எபிடெர்மோலிசிஸ் புல்லோசா' குறைபாடு யாருக்கு ஏற்படலாம்\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்\nCovid Questions: எகிறும் ரத்தச் சர்க்கரை அளவு; இன்சுலின் போட்டுக்கொண்டுதான் தடுப்பூசி போட வேண்டுமா\nCovid Questions: கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா\nமருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி - நான் அடிமை இல்லை - 8\n`தற்கொலைகளைத் தடுப்பதில் நம் அனைவருக்குமே இந்தக் கடமைகள் உண்டு' - விளக்குகிறார் நிபுணர்\nCovid Questions: பல வருடங்களாக பாரம்பர்ய வாழ்க்கைமுறை; எங்களுக்கும் தடுப்பூசி தேவையா\nநிபா வைரஸ்: நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன\nCovid Questions: 3-வது முறை தொற்று உறுதி; 2 முறை ஏற்பட்ட பாதிப்பால் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகாதா\nஅதிகரிக்கும் இதயப் பிரச்னைகள்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும் - வழிகாட்டும் அவள் விகடன் நிகழ்ச்சி\nசருமத்தில் வெட்டுக்காயங்கள், கொப்புளங்கள்; `எபிடெர்மோலிசிஸ் புல்லோசா' குறைபாடு யாருக்கு ஏற்படலாம்\nCovid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்\nCovid Questions: எகிறும் ரத்தச் சர்க்கரை அளவு; இன்சுலின் போட்டுக்கொண்டுதான் தடுப்பூசி போட வேண்டுமா\nCovid Questions: கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா\nமருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை', இளைஞர்கள் வீழ்வது எப்படி - நான் அடிமை இல்லை - 8\n`தற்கொலைகளைத் தடுப்பதில் நம் அனைவருக்குமே இந்தக் கடமைகள் உண்டு' - ���ிளக்குகிறார் நிபுணர்\nCovid Questions: பல வருடங்களாக பாரம்பர்ய வாழ்க்கைமுறை; எங்களுக்கும் தடுப்பூசி தேவையா\nநிபா வைரஸ்: நம்மை தாக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதீபாவளி... பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் கலர்ஃபுல் பண்டிகை. ஆனந்தம் பொங்கும் தீபாவளியை ஆரோக்கியமாக, பாதுகாப்பாகக் கொண்டாடி, நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம் வாருங்கள்...\nதடிமனான பருத்தி ஆடைகளை அணியலாம். இதில் எளிதில் தீ பற்றாது. பட்டாசு வெடிக்கும்போது, விளக்குகளை ஏற்றும்போது ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அணிந்திருப்பது நல்லது. தழையத் தழைய ஆடைகளை அணியக் கூடாது. நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜமா, வேட்டி போன்றவற்றையும் நைலான், சின்தட்டிக் ரக ஆடைகளையும் அணியக் கூடாது.\nகுழந்தைகள், பெரியவர்கள் துணையுடன் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுக்கு நேராக முகத்தை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருக்கும்போது திடீரென வெடித்தால், முகத்தில்தான் முதலில் காயங்கள் ஏற்படும். இதனால், கண்கள் போன்ற முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்படும்.\nபட்டாசுகளை வெடிக்க, நீண்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்தலாம். சாதாரண ஊதுபத்தி, மெழுகுவத்தியைப் பயன்படுத்தக் கூடாது.\nபட்டாசு கொளுத்தும்போது, காலணிகளை அணிந்திருக்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.\nவாண வேடிக்கை, ராக்கெட் போன்றவற்றைத் திறந்தவெளியில் வெடிக்கலாம். மண்ணில் புதைத்து வெடிப்பது, பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்திருப்பது, கைகளில் வைத்து வெடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nபட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துகொண்டிருந்தால், அவற்றைத் தொடக் கூடாது. மேலே தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். எரிந்துவிட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகள் போன்றவற்றை நீர் நிறைந்த பக்கெட்டில் போட வேண்டும். கீழே எறிவதால் எவரேனும் மிதித்துவிட வாய்ப்பு உள்ளது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஓரமாக, வாளியில் நீர் வைத்திருக்கவும். தரையில் தீபங்களை ஏற்றக் கூடாது. ஓடி வரும்போது தீப்பற்ற வாய்ப்பு உள்ளது.\nதனியாக வெடிப்பதைவிட குழுக்களாகச் சேர்ந்து, பெரியவர்கள் துணையுடன் வெடித்துக் கொண்டாடினால், பட்டாசுகளின் எண்ணிக்கையும் குறையும்; சுற்றுச்சூழல் மாசடைவதையும் ஓரளவுக்குக் குறைக்க முடியும்.\nதீக்காயம் ஏற்பட்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவி\nதீக்காயம் பட்ட இடத்தில் உடனே சுத்தமான நீரை ஊற்ற வேண்டும். கொப்புளம் வரும் என நினைத்து, சிலர் சாக்குப்பையைக்கொண்டு அணைப்பர். இது தவறு. நீர் ஊற்றுவதால் கொப்புளம் வருவது இல்லை. அது நமது சருமத்துக்கு ஏற்படுத்தும் ஒரு பாதுகாப்புப் போர்வை. கொப்புளம் ஏற்பட்டால், காயம் ஆழமாகப் போகவில்லை என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றிய பிறகு சுத்தமான வெள்ளைப் பருத்தித் துணியால் காயத்தை மூடிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சுயமருத்துவம் செய்யவே கூடாது. பேனா மை(Ink) தடவுதல், சாக்கைப்போட்டு தீயை அணைத்தல், வாழைச் சாறு தடவுதல், ஐஸ் ஒத்தடம் வைத்தல், மஞ்சள் தேய்த்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால், காயம் மிகவும் மோசமாகிவிட வாய்ப்பு உள்ளது. மேலும், காயங்கள்் ஆற நீண்ட காலமும் ஆகும்.\nபல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே...\nசீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, நீரில் கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.\nபுதினா இலைகள், சீரகம், இந்து உப்பு போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு குடித்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.\nசுண்டை வற்றல் - 1 கைப்பிடி, சிறிதளவு கறிவேப்பிலை, ஓமம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, உப்பு சேர்த்து, மோருடன் குடித்தால், அசௌகரிய உணர்வு நீங்கும். வயிற்றுப்போக்கும் நிற்கும்.\nமிளகு, சீரகம், சுக்கு, ஓமம், கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்கவிட்டு இந்துப்பு கலந்து அருந்தலாம்.\n- மினு, படங்கள்: ஜெ.விக்னேஷ்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/death/villupuram-family-suicide-for-bad-debt", "date_download": "2021-09-24T13:24:27Z", "digest": "sha1:QE4XUTIV3RQ7AN5B2TO2MT76FGAMDDO3", "length": 8492, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 December 2020 - “யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க!” | Villupuram family suicide for bad debt - Vikatan", "raw_content": "\nமுன்கூட்டியே தேர்தல்... முடிவுக்கு வருகிறதா கூட்டணி\nதி.மு.க பாணியிலேயே பதிலடி கொடுப்பதுதான் என் வேலை\nகரை வேட்டி டாட் காம்\n - தெரிந்த பிரபலம்... தெரியாத தகவல் - தங்கம் தென்னரசு\nமிஸ்டர் கழுகு: வழிகாட்டுதல்குழுவுக்கு அழைப்பில்லை - பஞ்சாயத்துக்கு தயாராகும் பன்னீர்...\nதங்கம் மாயம்... தலைகுனிந்த சிபிஐ... எங்கே போனது 103 கிலோ\nதம்பி ரயில் இன்னும் வரல\n - பாரம்பர்யத்தை மீட்குமா... உயிருக்கு உலைவைக்குமா\n“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க\nதங்கப்புதையல்... தரமறுத்த கிராம மக்கள்\n - 15 - எங்குதான் இல்லை சுயநலம்\n - அடுத்த இதழிலிருந்து ஆரம்பம்...\nஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார் - நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த சசிகலா\n`5 வருடத்துக்குப் பின் சொந்த ஊர்ப் பயணம்; விமானத்திலேயே பிரிந்த உயிர்’ - திருச்சியில் சோகம்\n“மக்கள் மனதில் நிறைந்து நிற்கிறார் மதுரை ஆதீனம்\nநூற்றாண்டைக் கடக்கும் சிவப்புப் புன்னகை\nடேனிஷ் சித்திக்கி... இதயத்தால் படங்களை எடுத்த இணையில்லாக் கலைஞன்\n“யாரோ போன் பண்ணி அசிங்கமா பேசியிருக்காங்க\nகழுத்தை நெரித்த கந்துவட்டி... தூக்கில் தொங்கிய குடும்பம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2021-09-24T11:39:29Z", "digest": "sha1:EN54MDEDHXJE4BYKNYCXCRMHZXAVSPY3", "length": 10972, "nlines": 90, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": இனி தடையேதும் இல்லை....", "raw_content": "\nசெவ்வாய், 3 நவம்பர், 2009\nவிடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.\nதூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீர���்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.\nஎனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....\nஎங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.\n(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)\nஅந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.\nவங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.\nஎமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது எ��� ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....\nஇது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....\nநாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....\n4 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:09\n5 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:34\nதடைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. எதிலும் சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு தீர்மானிப்பதோ, முடிவுக்கு வருவதோ சரியாய் இருக்காது என்பதை உனக்குத் திரும்பவும் ஒருமுறை இந்த பதிவின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.\n6 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:03\n7 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jciranipetpowercity.org/2020/02/blog-post.html", "date_download": "2021-09-24T11:58:08Z", "digest": "sha1:S43N6FAMY74CA7QXYVNCNHWPUGC3Z32B", "length": 4053, "nlines": 95, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "~ JCI Ranipet Power City", "raw_content": "\nநேற்று நமது ராணிப்பேட்டை பவர் சிட்டியின் முன்னாள் தலைவர் மற்றும் மருத்துவருமான ஜேசி பாஸ்கரன் அவர்கள் மூலம் இரண்டடி கிராமத்தில் அருகில் உள்ள மன்னார்சாமி ஊரில் அங்கன்வாடியில் நடைபெற்ற கண் மருத்துவ சிகிச்சை முகாமில் 37 நபர்கள் கலந்து கொண்டனர்...\nஐந்து பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nJC பெருமாள் திட்ட நிகழ்வை ஒருங்கிணைத்தார்.முன்னாள் தலைவர் பாஸ்கரன் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n22/02/2020 EPS (நானும் பேசுவேன்..)\n20/2/2020 நேர்மை அங்காடி திட்டம்\n16/2/2020 தற்காப்பு கலையான கராத்தே\n3/2/2020 நாணய உறுதி மொழி தினம்\n03.02.2020 நாணய உறுதி மொழி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:49:51Z", "digest": "sha1:2NV7BQPHFLTJT5FIYVWGYFKVXFSKZXRN", "length": 8831, "nlines": 88, "source_domain": "madrasreview.com", "title": "ஓ.பி.எஸ் Archives - Madras Review", "raw_content": "\nஅரசியல் Hot News தேர்தல் களம்\nதேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்\nசசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.\nமேலும் பார்க்க தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்\nஅரசியல் Hot News தேர்தல் களம்\nஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்\nMadras March 18, 2021\tNo Comments ஓ.பி.எஸ்சட்டமன்றத் தேர்தல்போடி\nதமிழகத்தின் துணை முதலைமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போடி தொகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு கழுதையில் தான் காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வார்கள். தங்கள் பகுதியில் ரேசன் கடை இல்லாத மலை கிராம மக்கள் இலவச ரேசன் அரிசியை காசு கொடுத்து, குதிரை அல்லது கழுதையில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள்.\nமேலும் பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையேறும் ஓ.பி.எஸ்\nஇ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்\nMadras October 7, 2020\tNo Comments அதிமுகஇ.பி.எஸ்ஓ.பி.எஸ்தேர்தல் 2021முதலமைச்சர்\nகடந்த பத்து நாட்களாக அதிமுக-வில் நடந்து வந்த பதவிச் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் தேனியிலும், மதுரையிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை உருவாக்கி வந்தது.\nமேலும் பார்க்க இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பஞ்சாயத்து: இதுவரை கிளப்பப்பட்ட பரபரப்புகள்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமல��� சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5456:2009-03-15-19-07-30&catid=300&Itemid=240", "date_download": "2021-09-24T12:02:51Z", "digest": "sha1:3ZQNG53KPNTRPWO43BJJ6VEX62AQ4WUH", "length": 7699, "nlines": 63, "source_domain": "tamilcircle.net", "title": "ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2009\nலெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர்களுக்கு இதில் ���ன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளிகளுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.\nஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.\nலெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.\nவெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2021-09-24T12:26:55Z", "digest": "sha1:YELEVY6TSF7PWAIXWUWADT3CESEHWO7N", "length": 93455, "nlines": 394, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தொழிலாளர் நிலை - பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்ட��, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படி���்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந��தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட���டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதொழிலாளர் நிலை - பெரியார்\nஏழைப் பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் கூலி போதாதென்று பட்டினி கிடந்து, போலிகாரன் குண்டுகளுக்கு இரையாகிச் சொத் பொத்தென்று கீழேவிழுந்து உயிர்விடும் போது, அவன் பெண்டு பிள்ளைகள் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் போது, பட்டேலுக்கும் நேருவுக்கும், பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும், சரோஜினிக்கும் மாதம் 5000, 6000 வீதம் சம்பளமும், அரசபோக மாடமாளிகை, அரண்மனை வாசமும், நேரு தங்கை விஜயலட்சுமிக்கும், சுற்றத்தாருக்கும் மாதம் 8000 சம்பளமும், அரசபோக வாழ்க்கையும், அடிக்கடி ஆகாயக் கப்பல் போக்குவரத்துப் பிரயாணமும் என்றால் இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா நேருவுக்கும், பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும், சரோஜினிக்கும் மாதம் 5000, 6000 வீதம் சம்பளமும், அரசபோக மாடமாளிகை, அரண்மனை வாசமும், நேரு தங்கை விஜயலட்சுமிக்கும், சுற்றத்தாருக்கும் மாதம் 8000 சம்பளமும், அரசபோக வாழ்க்கையும், அடிக்கடி ஆகாயக் கப்பல் போக்குவரத்துப் பிரயாணமும் என்றால் இந்தத் தலைவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளா நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் தியாகிகளா நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் தியாகிகளா அல்லது டர்பிள்வீப் என்னும் லாட்டரியில் முதல் பிரை அடித்த பாக்கியசாலி லட்சுமி புத்திரர்களா அல்லது டர்பிள்வீப் என்னும் லாட்டரியில் முதல் பிரை அடித்த பாக்கியசாலி லட்சுமி புத்திரர்களா ஏழைப் பாட்டாளி மக்கள் முதலாளிகளின் க��டுமையால் வேலைவிட்டு, வீடு வாசல் விட்டு, நாடு முழுவதும் பிச்சை எடுக்கத் துணிந்து அலையும்போது முதலாளிகள் நிலைமை எப்படி இருக்கிறது ஏழைப் பாட்டாளி மக்கள் முதலாளிகளின் கொடுமையால் வேலைவிட்டு, வீடு வாசல் விட்டு, நாடு முழுவதும் பிச்சை எடுக்கத் துணிந்து அலையும்போது முதலாளிகள் நிலைமை எப்படி இருக்கிறது பணத்தைக் குவிக்கிறார்கள், மாட மாளிகைகளை உயர்த்துகிறார்கள், பஞ்சனையில் கொஞ்சி விளையாடுகிறார்கள், மந்திரிகளோடு சல்லாபமாய் உலவுகிறார்கள். முதலாளிகளும் மந்திரிகளும் காதலர் காதலிகளாய் உல்லாசக் கிரீடைகள் நடத்துகிறார்கள். டீ பார்ட்டி, நாட்டியக் கச்சேரி, இசையரங்கு, சாமி தீபாராதனைபோல் என்ன வேடிக்கை எவ்வளவு கேளிக்கையாய் வாழ்கிறார்கள். சுயராஜ்ய நாட்டில், சமதர்மவாதி - பொது உடமைவாதி - ஏகாதிபத்திய எதிர்ப்புவாதி என்றெல்லாம் தப்பட்டை அடித்து விளம்பரம் செய்யப்பட்டு பேர் பெற்ற பண்டித ஜவஹர்லால் நேருவின் (முதல் மந்திரி) தலைமையில் ஏழை பாட்டாளி மக்கள் கதி இதுதானா\nநூற்றுக்கணக்கான நாட்களாக கோவை மில்லுகளில் போராட்டங்கள் நடக்கின்றன. நாட்டில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டு தொழிலாளிகளும் மக்களும் அல்லல் பட்டு மிருக ஜீவன் போல் படாத பாடுபடுகின்றனர். இவைகளையெல்லாம் பார்த்தும், தங்களால் இவைகளை அடக்க முடியாமல் பரிகாரம் செய்ய முடியாமல் போயும் கூட தொழில் தாபனங்களையெல்லாம் சர்க்கார் ஏன் ஏற்று நடத்தாமல் இருக்கிறார்கள் இதற்குச் சமாதானம் சர்க்கார் அல்லது மந்திரிகள் முதலாளிகளின் ஆசை வலையில் சிக்கி அழுந்தி விட்டார்கள் என்பதைத் தவிர, அல்லது இந்த மந்திரிகள் நிலையில்லாதவர்கள் ஆனதால் கிடைத்த வரை சுருட்டுவோம் என்கின்ற வேலைத் திட்டத்தைக் கையாளுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் இதற்குச் சமாதானம் சர்க்கார் அல்லது மந்திரிகள் முதலாளிகளின் ஆசை வலையில் சிக்கி அழுந்தி விட்டார்கள் என்பதைத் தவிர, அல்லது இந்த மந்திரிகள் நிலையில்லாதவர்கள் ஆனதால் கிடைத்த வரை சுருட்டுவோம் என்கின்ற வேலைத் திட்டத்தைக் கையாளுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் என்று கேட்கின்றேன். இந்நாட்டுத் தொழிலாளிகள் இப்படி அல்லல் படுகிறார்கள் என்றால் இந்த ஆட்சி முதலாளிகள் ஆட்சி என்றுதானே ஆகிறது\n---------02.05.1948 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆம் மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் உரையிலிருந்து....\nகம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும் எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர் களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப் பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாதிரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு சூத்திரனைக் கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாதிரம் சொல்லுகின்றதே. இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்று தானே கருத்து. இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம். ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு பார்ப்பனன் வேண்டுமென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும் பார்ப்பனன் வேண்டுமென்றால் தம் சங்கத்தைச் சூத்திரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மைப் பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ள வேண்டும் நமக்குச் சொந்தப் பெயரில்லையா பிராமணன் உயர்வானவனென்று யஞ்யவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாதிரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. கடவுளாலே கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படும், இந்த சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது\nதொழிலாளிகளுக்கு எங்கள் கொள்கை தெரியுமா கூலிகொடுப்பது, கூலி உயர்வது, போன பெறுவது அல்ல எங்கள் கொள்கை. ஆனால் தொழிலாளிகள் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்டும். ரயில்வே தொழிலாளர்களென்றால் அவர்கள் அதன் முதலாளிகளிடத்தில் பங்கு பெற வேண்���ும். மிஷினுடைய தேவைக்கு எப்படிக் கரியும் எண்ணெயும் உபயோகப்படுத்தப்படுகின்றதோ அதைப்போல தொழிலாளியின் உழைப்புக்குத் தகுந்தபடி செலவுக்குக் கொடுக்கப்படவேண்டும். கரியும் எண்ணெயும் எப்படி மிஷினுக்கு இன்றியமையாதவையோ அதைப்போல தொழிலாளிக்குக் கூலியும் இன்றியமையாதது. முதலாளி கணவனும் தொழிலாளி மனைவியுமாவார்கள். இவர்களுக்குப் பிறக்கின்ற பிள்ளைதான் லாபம். ஆகவே லாபம் என்பது இருவருக்கும் பொது. இதைப் போலவே, நிலத்திலே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒருபடி இரண்டு படி கூலி அதிகம் கிடைப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்து விட மாட்டோம். வேலைக்குத் தகுந்த கூலி கிடைப்பதுடன் விளைவிலேயும், தொழிலாளர்களுக்கு மில்லில் பூமியில் பங்கு வேண்டும். எங்கள் திட்டம் நிறைவேறினால் யந்திரச் சாலை தொழிலாளர்களுக்கு வந்துவிடும். இதுதான் நியாயமான நீதியான ஆட்சிமுறை. இதில் யாரும் எந்தப் பஞ்சாயத்தும் செய்யத் தேவையில்லை. நாங்கள் பதவியேற்று மந்திரிகளாக வந்தால் வயது வந்த எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை அளிப்போம்; கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமலுக்குக் கொண்டு வருவோம்; சொத்துக்களில் லாபத்தில் யாவருக்கும் சமஉரிமை அளிப்போம்.\nகாங்கிரஸ் தோழர்களே, கம்யூனிஸ்ட் தோழர்களே எங்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள். பிறவியிலே, மதத்திலே, கடவுளிலே இருக்கின்ற முதலாளித் துவத்தை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று கம்யூனிட் தோழர்கள் சொல்லுகின்றார்கள். உற்பத்தியைக் கொடுக்கின்ற உலகத்தை ஏன் அழிக்க வேண்டும் எங்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள். பிறவியிலே, மதத்திலே, கடவுளிலே இருக்கின்ற முதலாளித் துவத்தை ஒழிக்க நாங்கள் பாடுபடுகின்றோம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று கம்யூனிட் தோழர்கள் சொல்லுகின்றார்கள். உற்பத்தியைக் கொடுக்கின்ற உலகத்தை ஏன் அழிக்க வேண்டும் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று எங்கள் பொதுவுடைமைத் தலைவர் வள்ளுவர் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கின்றாரே, உணவில்லாத ஒருவனையும் படைத்து, உற்பத்தியைத் தருகின்ற உலகத்தையும் படைத்த அந்தக் கடவுளையல்லவோ அவர் ஒழிக்கச் சொல்லுகின்றார். கடவுள் வேண்டுமான��ல் நல்ல கடவுளாக இருக்கட்டுமே. எனதருமை வாலிபத் தோழர்களே இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று எங்கள் பொதுவுடைமைத் தலைவர் வள்ளுவர் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கின்றாரே, உணவில்லாத ஒருவனையும் படைத்து, உற்பத்தியைத் தருகின்ற உலகத்தையும் படைத்த அந்தக் கடவுளையல்லவோ அவர் ஒழிக்கச் சொல்லுகின்றார். கடவுள் வேண்டுமானால் நல்ல கடவுளாக இருக்கட்டுமே. எனதருமை வாலிபத் தோழர்களே எங்கள் கொள்கைகளை உணருங்கள். இனி ஒரு கலகம்கூட வரக்கூடாது. வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குத் துணிவிருந்தால் எங்களை உதைக்கட்டும். கம்யூனிட் திராவிடத் தோழர்களே நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள். ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்கள் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றார்கள். அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் உதவி புரியுங்கள். பூணூலும் உச்சிக்குடுமியும் போய்விடுமென்று பார்ப்பான் பயப்படுவான். பிறகு சண்டையே இருக்காது. உண்மையான நாட்டுப்பற்று சுயமரியாதைப் பற்றுடன் நான் சொல்லுகின்றேன். சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டுமென்றால் கருப்புச் சட்டையை அணியுங்கள். கருப்புச் சட்டையின் மூலம்தான் நமது இழிவை ஒழிக்க முடியும். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சிந்தியுங்கள், கம்யூனிட் தோழர்களே எங்களை நம்புங்கள்.\n--------------18.08.1946 அன்று கும்பகோணத்தில் மாலை பார்க்கில், தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...\" குடிஅரசு\" -19.10.1946\nஉலகத் தலைவர் பெரியார் பற்றியும், தமிழர் தலைவர் பற்றியும் தினத்தந்தி தீட்டியுள்ள தலையங்கம்\nஇன்று காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன. இந்த தேர்வை தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர்கள்தான் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர்கள் மாணவிகள். 100 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெண்கள் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, இப்போது நல்ல பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. \"பெண்களின் உயர்வே நாட்டின் உயர்வு'' என்று அவர் அன்று விதை விதைத்துவிட்டு சென்றார். அந்த விதை முளைத்து செடியாகி, மரமாகி, இன்று நல்ல கன���களைத் தந்து கொண்டிருக்கிறது. அவர் விதைத்து முளைத்த செடிகளுக்கு, பல தலைவர்கள் தண்ணீர் ஊற்றினர், உரமிட்டனர் என்பதையும் யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அந்த பழத்தோட்டத்தின் காவல்காரராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதேவழியில் பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதிலும் பரப்பும் பணியும் போற்று தற்குரியது.\nதேர்வு முடிவுகள் மகிழ்ச்சியும், வருத்தமும், சலிப்பும் கலந்த கலவையாக இருக்கலாம். சிலருக்கு நினைத்த மதிப்பெண்கள் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியைக் கொடுக் கலாம். சிலருக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்று பலத்த ஏமாற்றத்தை தரலாம். ஆனால் எதையும் தாங்கும் இதயமாக, எல்லாவற்றையும் ஒன்றுபோல ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டவர்களாக, நமது மாணவச் செல்வங்கள் இருக்க வேண்டும். எந்த மதிப்பெண்கள் பிளஸ்-2 தேர்வில் எடுத்தாலும், வளமான எதிர்காலத் துக்கு வழி இருக்கிறது. உயர்ந்த மதிப்பெண் கிடைத்தால்தான், ஒளி மயமான எதிர்காலம், மற்றவர்களுக்கு இனி அவ்வளவுதான் என்று சோர்ந்து விடக்கூடது. பெற்றோர்களும், உற் றோர்களும் அவர்களை சோர்வடைய வைத்துவிடக்கூடாது. பிளஸ்-2 மார்க் என்பது, வாழ்க்கையின் முடிவல்ல. எதிர்காலத்தின் தொடக்கமேதானே தவிர, அதுவே முடிவாகிவிட முடியாது. வாழ்க்கையை ஒரு சாலையாக கருதினால், இது சாலையின் முடிவல்ல, சாலையில் ஒரு வளைவுதான். பண்டித ஜவகர்லால் நேரு சொன்னதுபோல, இன்னும் போகவேண்டிய மைல்கள் ஏராளம். இந்தப் பரந்த உலகில் என்ன படிப்பு படித்தாலும், எல்லா வாய்ப்பு களும் இருக்கின்றன. இந்த ஆண்டு அய்.ஏ.எஸ் தேர்வில், கேரளாவைச் சேர்ந்த ஆனிஸ் கண்மணி ஜாய் என்ற நர்சு சிறப்பாக தேர்வு பெற்று இருக் கிறார். அடுத்த ஒருசில ஆண்டுகளில் இந்த நர்சம்மா, கலெக்டராக வலம் வரப்போகிறார். சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்று நினைத்து இருந்தார். பிளஸ்-2வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளர்ந்து விடவில்லை. பி.எஸ்சி. நர்சிங் படித் தார். அய்.ஏ.எஸ். ஆவேன் என்று மன உறுதியுடன் படித்தார், அந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நர்சு. இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் பெருமை யான வெற்றியைப் பெற்றுள்ளார்.\nஆக, இன்று தேர்வு முடிவு வந்தவுடன், அனைத்து மாணவர்களும், இனி நான் என்ன ஆவேன் என்று ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும். அப்துல்கலாம் சொன்னதுபோல கனவு காணுங்கள். அந்தக் கனவை நனவாக்க ஒரு இலக்கை நிர்ண யித்துக் கொள்ளுங்கள். அதை நோக்கி வேகமாகச் செல்லுங்கள். அதற்கு எல்லா படிப்புகளும் துணை செய்யும், எந்தப் படிப்பில், சேர்ந்தாலும், இன்று முதல் அந்தப் படிப்பில் முதல் இடத்தைப் பிடிப்பேன், வெற்றி பெறுவேன், உயர்ந்து நிற்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பும் சமுதாயத்தில் குறைந்தது அல்ல. ஆனிஸ் கண்மணியால் முடியும் என்றால், நிச்சயமாக என்னாலும் முடியும் என்று வைராக்கியம் கொள்ள வேண்டும். என்னால் முடியுமா என்று ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும். அப்துல்கலாம் சொன்னதுபோல கனவு காணுங்கள். அந்தக் கனவை நனவாக்க ஒரு இலக்கை நிர்ண யித்துக் கொள்ளுங்கள். அதை நோக்கி வேகமாகச் செல்லுங்கள். அதற்கு எல்லா படிப்புகளும் துணை செய்யும், எந்தப் படிப்பில், சேர்ந்தாலும், இன்று முதல் அந்தப் படிப்பில் முதல் இடத்தைப் பிடிப்பேன், வெற்றி பெறுவேன், உயர்ந்து நிற்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பும் சமுதாயத்தில் குறைந்தது அல்ல. ஆனிஸ் கண்மணியால் முடியும் என்றால், நிச்சயமாக என்னாலும் முடியும் என்று வைராக்கியம் கொள்ள வேண்டும். என்னால் முடியுமா நான் அவ்வளவு உயரத்துக்கு போக முடியுமா நான் அவ்வளவு உயரத்துக்கு போக முடியுமா என்று மனதின் ஓரத்தில்கூட ஒரு கடுகளவு சந்தேகம் வந்து விடக்கூடாது. ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு அடிக்கடி ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூறுவார். \"வென் யூ ஆர் அப்ரெய்டு ஆப் பாலிங் டவுன், ஹவ் வில் யு கெட் அப் அண்டு வாக்'' என்று மனதின் ஓரத்தில்கூட ஒரு கடுகளவு சந்தேகம் வந்து விடக்கூடாது. ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு அடிக்கடி ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூறுவார். \"வென் யூ ஆர் அப்ரெய்டு ஆப் பாலிங் டவுன், ஹவ் வில் யு கெட் அப் அண்டு வாக்'' என்பார். அதாவது கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண் டிருந்தால், எப்படி எழுந்து நடக்கப் போகிறாய் என்பார். அதாவது கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து கொண் டிருந்தால், எப்படி எழுந்து நடக்கப் போகிறாய் என்பதுதான். இதுதான் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை என்கிறார், இறையன்பு. எழுந்து ஓடுங்கள் வெற்றி உங்கள் காலடியில் என்பத���தான். இதுதான் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை என்கிறார், இறையன்பு. எழுந்து ஓடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்\nமே 19,20 நாட்களில் மலேசியாவில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்\nமலேசியாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற நிகழ்ச்சிகள் வருமாறு:-\nகாலை 10:30 மணி - சிங்கப்பூரில் இருந்து புறப்பாடு. உடன் சிங்கப்பூர் பெரியார் சமூக மன்ற தலைவர் கலைச்செல்வம்.\nகாலை 11:45 மணி - கோலாலம்பூர் விமான நிலையம். மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் பி.எஸ். மணியம், பொதுச்செயலாளர் கே.ஆர்.அன்பழகன், துணைப் பொதுசெயலாளர் பிரகாஷ், மு.சு.மணியம் மற்றும் கழக தொண்டர்கள் வரவேற்றனர்.\nமதியம் ஒரு மணி - சீன உணவகத்தில் மதிய உணவு\nமதியம் 2:30 மணி - தங்கும் விடுதியை அடைதல்\n2:45 மணி - விழா நடைபெறும் அரங்கை சுற்றி பார்த்தார்\n3 மணி முதல் 4 வரை - கழக பொறுப்பாளர்களுடன் கழக செயல்பாடுகள் பற்றி உரையாடல்\n5 மணி வரை ஓய்வு.\n6 மணி - உடல் நலமின்றி இருக்கும் முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியத்தின் இல்லத்திற்கு சென்று அவரின் உடல் நலத்தினை விசாரித்தார் (He spoke to his wife)\nஇரவு 7 மணி - முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.\n7:15 முதல் 8 வரை - மலேசிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ கோகிலனுடன் சந்திப்பு\n8 மணிக்கு விழா அரங்கம் சென்றடைந்தார். 11:50 வரை அரங்கத்தில் இருந்தார்.\nதலைமை உரை, புத்தக வெளியீடு, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு. வந்திருந்த முக்கிய பிரமுகர்களுடன் உரையாடல். கழக பொறுப்பாளர்களுடன் பேச்சு, குடும்பத்தினருடன் புகைபடம் எடுத்தல். நள்ளிரவு அறையை அடைந்தார். கழக பொறுப்பாளர்களுடன் உரையாடிய பிறகு சுமார்1 மணிக்கு உறங்க சென்றார்.\n9 மணி கழக பொறுப்பாளர்களுடன் காலை உணவு. கழக கட்டத்தினை எவ்வாறு மீட்டு எடுப்பது, கழக நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது, பொது மக்களிடம் பெரியாரின் கொள்கைகளை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதை பற்றி ஆசிரியர் வகுப்பு எடுத்தார்.\n10:30 மணி முதல் ஒரு மணி வரை கோலாலம்பூரில் இருக்கும் கழக கட்டத்தினை சென்று பார்த்தல். புத்தக கடை செல்லுதல், பழனி புள்ளையன் இல்ல நிகழ்ச்சிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தல்.\nமதியம் ஒரு மணி மதிய உணவு. லோட்டஸ் உணவகம். உணவக உரிமையாளர்களும், அங்கு பணி புரியும் ஊழியர் களும் தமிழர் தலைவரை அன்போடு உபசரித்தனர்.\nமதியம் 2:30 மணிக்கு அறைக்கு திரும்பினார்.\nஅரை மணி நேர ஓய்விற்கு பின்பு 3 மணி அளவில் மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவர் பி.எஸ்.மணியம் இல்லத்திற்கு சென்றார். 4 மணி நெகிரி செம்பிலாமன் மாநிலத்தில் உள்ள மங்தின் என்ற ஊருக்கு பயணம். அங்கு கெய்ரோ தமிழ் பள்ளியில் தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழா. செல்லும் வழியில் சாலையின் முன் செல்லும் வாகனத் தினை கூட பார்க்க முடியாத அளவிற்கு கடும் மழை.\n5 மணி முதல் இரவு 7 மணி வரை விழா நிகழ்வு:\n7 மணிக்கு மலாக்கா மாநிலம் ஜாசின் நகருக்கு பயணம். சுமார் 9 மணி அளவில் விழா நடைபெறும் அரங் கிற்கு சென்றார்.\n9 முதல் 11 வரை விழா.\n11 மணிக்கு மலாக்கா நகருக்குப் பயணம்.\n11:30 மணிக்கு டத்தோ பாலகிருஷ்ணனுடன் இரவு உணவு.\nஇரவு 12:15 மணிக்கு சிங்கப்பூருக்கு சாலை வழியாக பயணம்.\nஅதிகாலை 3:15 மணி அளவில் வீடு திரும்பினார்.22-5-2012\nபுதுடெல்லி, மே 22- அய்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஏராளமான கறுப்புப் பணம் புழங் குவதாக வெளியாகியுள்ள தகவல் பற்றி விரிவான விசாரணை நடத்த நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொண் டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் கூறி யுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய அஜய் மாக்கன் இது குறித்து கூறியதாவது:\nஅய்பிஎல் போட்டியில் ஒப்பந்தம் செய்யப்படும் உள்ளூர் வீரர்களுக்கு, ஒப்பந்தத் தொகைக்கு மேலாக கணக்கில் வராத கறுப்புப் பணம் ஏராளமாகக் கொடுக்கப்படுவதாக டிவி சேனல் ஒன்று தகவல் வெளி யிட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய நிதித்துறையின் வருவாய் துறை செயலருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும், இந்த சம்பவம் பற்றி அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விரிவான விசா ரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன்.\nமேலும், ரூ.1,077 கோடிக்கு அன் னிய செலாவணி மோசடி நடந் திருப்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஅய்) மற்றும் இந்தியன் பிரிமியர் லீக் (அய்பிஎல்) நிர்வாகி களுக்கு இதுவரை 19 தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்புகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்பிஎல் போட்டியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி ஒவ்வொரு நாளும் புதுப் பு���ு தகவல்கள் வெளியாவது, உலக அளவில் நமது நாட்டுக்கு அவப் பெயர் உண்டாக் குவதாக உள்ளது.\nஇவ்வாறு அஜய் மாக்கன் கூறினார்.22-5-2012\nஆம், அதே திருத்துறைப் பூண்டி வட்டத்தில்தான்\nஆம், அந்தத் திருத்துறைப் பூண்டியில்தான் வரும் 27ஆம் தேதி வட்டார மாநாடு - வேதாரண்யம் ஆயக் காரன்புலத்தில் நடைபெற உள்ளது.\nதிராவிடர் இயக்க நூற்றாண்டை ஒட்டி, தமிழ் நாடெங்கும் திராவிடர் கழகம் மண்டல மாநாடுகளை நடத் திக் கொண்டு வருகிறது; தஞ்சாவூர், நாகர்கோவில், துறையூர், சிதம்பரம் என்று அடுக்கடுக்காக நடைபெற்றும் உள்ளன - இன்னும் நடக்கவும் உள்ளன.\nநவம்பர் 29ஆம் நாளன்றோ அன்னை மணியம் மையார் அவர்களை ஈன்றுப் புறந்தந்த வேலூர் மாநகரில் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு வரலாற்று மகுடங் களைத் தரிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளுடன் நடந்திட உள்ளது (அதுபற்றி பின்னர் எழுதுவோம்)\nஇதற்கிடையில் திருத்துறைப் பூண்டி வட்டார மாநாடு வரும் 27ஆம் தேதியன்று.\nநீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் காலம் தொட்டு இந்தப் பகுதி தன்மானக் கழனியாகச் செழித்து வளர்ந்ததுண்டு.\nஎத்தனை எத்தனையோ இயக்க வீரர்கள் வீறு நடைபோட்ட கோட்டம் இப்பகுதி. நூறு வயதைக் கடந்து 101அய் முத்தமிடும் எல்லோராலும் அண்ணன் என்று பாசத்தோடு அழைக்கப்படும் ஆயக்காரன்புலம் மானமிகு க.சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் விழாவும், இணைந்து இம்மாநாடு நடைபெற உள்ளது.\nவேதாரண்யத்தில் வாழையடி வாழையாகத் தன்மானத் தருவாக வளர்ந்த குடும்பத்தின் சிறப்புமிக்க சீலர் மா.மீ என்று அன்போடு அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் பாராட்டு\n அவ்வூரின் மய்யப் பகுதியில தந்தை பெரியார் சிலையையும், பெரியார் படிப்பகத்தையும் நிறுவி, அவை என்றென்றைக்கும் தடைபடாது பகுத்தறிவுப் பாடங்களை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ள அந்த ஏந்தலைப் பாராட்டாமல் இருக்க முடியுமா\nஅரசியலில் தி.மு.க.வாக இருந்தாலும் அடிப்படையில் தன்மான இயக்கத்தின் தளகர்த்தர் அவர். எப்பொழுதும் அந்தக் கறுப்புத் துண்டுதான் தோளில், தந்தை பெரியார் உருவம் பொறித்த மோதிரம்தான் விரலில் - அவர்தான் நம் மா.மீ.\nதிருத்துறைப் பூண்டி என்கிறபோது அந்த 1936 அய் மறக்க முடியுமா 1936 மார்ச் 21, 22 நாட்களில் அவ்வூர் அல்லோலக கல்லோலப்பட்டதுண்ட��\nதந்தை பெரியார் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கைவிட்டுவிட்டாராம் - ஜரிகைக் குல்லா ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களோடு கைகுலுக்கி விட்டாராம் - போச்சு, போச்சு எல்லாம் போச்சு என்று பொழுதுபோக்கு அரசியல் வாதிகள் சலாம் வரிசை ஆடிய அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற - தஞ்சை வட்ட 5 ஆவது சுயமரியாதை மாநாடு அது. அந்த மாநாட்டில் அறிவுலக ஆசான் அவர்கள் அதிதீவிரவாதம் பேசுபவர்களுக்கு நன்கு சவுக்கடி கொடுத்தார்.\nஅண்மைக் காலத்தில் கூட ஜீவாவைப் பற்றி எழுதி வந்த சில அவசரக்குடுக்கைக்காரர்கள் அய்யாவைச் சீண்டியதுண்டு. அன்றே அந்த அரிய அறிவு விளக்கம் கொடுத்து இயக்கத்தையும் லட்சியத்தையும் காப் பாற்றினார் பெரியார் என்பதுதான் உண்மை. பொதுவுடைமைப் பூங்காவான ருசியாவிற்குத் தந்தை பெரியார் சென்று வந்த நிலையில், சமதர்மத் திட்டத்தினை வகுத்துப் பிரச்சாரம் செய்தார். இன்னும் சொல்லப் போனால் ருசியா செல்லு முன்பே மார்க்ஸ்-ஏங்கல்சின் அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து முதன் முதலாக இந்தியத் துணைக் கண்டத்திலேயே வெளியிட்டவர் வெண்தாடி வேந்தர்.\n1933இல் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தடை செய்ததைத் தொடர்ந்து, சுயமரியாதை இயக்கத் தையும் தடை செய்ய பிரிட்டீஷ் அரசு வாயைப் பிளந்து கொண்டு நின்ற நிலையில், குறைந்த பட்சம் சுயமரியாதை இயக்கக் கொள்கையையாவது பிரச்சாரம் செய்யும் வாய்ப்பினை இழந்து விடக் கூடாது என்ற தொலை நோக்கில் தந்தை பெரியார் எடுத்த அந்த முடிவைத்தான் சிலர் குறை கூறினர்.\nதிருத்துறைப் பூண்டி மாநாட்டில் அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் அறிவார்ந்த முறையில் பிரத்தியட்சக் கண்ணோட்டத்தோடு பதில் கூறினார்.\nநமக்குப் பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் என்ற மூன்று எதிரிகள் உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால், முறையாக ஒவ் வொன்றாக ஒழிப்போம்\nஎந்த ஒரு கட்சிக்கும் அல்லது அமைப்புக்கும் இப்படி ஒரு நெருக்கடி வருவதும், அந்த கால கட்டத்தில் புத்திசாலித்தனமான சில முடிவுகளை எடுப்பதும் தவிர்க்க முடியாததுதானே\nதந்தை பெரியார் அன்று எடுத்த முடிவினால்தானே சுயமரியாதைக் கொள்கைகள் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவி, திராவிடர் இயக்கமாக வளர்ச்சி பெற்று, தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்���ை ஒழிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு, சமூக நீதி என்கிற விளைச்சலை - கண்டு முதல்களைக் காணமுடிகிறது - மறுக்க முடியுமா\nதந்தை பெரியார் அவர்களின் பெருந்தன்மையும் பொறுப்புணர்வும் எந்தத் தகைமையில் ஒளிவிட்டன என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே\nஇந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்று குடி அரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத் துக்காக தந்தை பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனை, 300 ரூபாய் அபராதம் - குடிஅரசு வெளியீட்டாளர் என்ற முறையில் அவரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கு ஆறுமாதத் தண்டனை ரூபாய் 300 அபராதம்.\nஇதனைத் தொடர்ந்து தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா, வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியோர் மீது இந்தியன் பினல் கோட் 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டு சிறைபோக நேரிட்டது.\nஈ.வெ.கி. அவர்களும், தோழர் ஜீவா அவர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நிலையில் வழக்குக் கைவிடப்பட்டது.\nஜீவா ஏன் மன்னிப்புக் கேட்டார் என்று யாரும் பேசுவ தில்லை. பெரியார் சமதர்மத்தைக் கைவிட்டார் என்று பேசும் தீவிரவாதிகள் இன்று போல் அன்றும் இருந்தனர். அதன் எதிரொலிதான் அந்த 1936 திருத்துறைப் பூண்டி மாநாடு.\nஇதில் கவனிக்கத் தக்கது. இரண்டு தோழர்களும் மன்னிப்புக் கேட்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்லர் என்பதையும், பெரும்பான்மையான அளவிற்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாரே தந்தை பெரியார் - இதில்தானே உண்மையான வீரமே அடங்கி இருக்கிறது.\nதிருத்துறைப்பூண்டி என்கிறபோது, ஓர் இயக்கம் - அதன் லட்சியம் - சோதனை - அதனைக் கடந்து மீண்டும் எழுவது என்பவற்றிற்கெல்லாம் பாடம் சொல்லும் சங்கதிகள் நிரம்பவே உண்டு.\n வரலாறு சொல்லும் ஊருக்கு வாருங்கள் - வட்டார மாநாடு என்றாலும், வளமான கொள்கை முழக்கங்கள் உண்டு சிந்தனை விருந்தும் உண்டு வேதாரண்யம் - ஆயக்காரன்புலம் நோக்கி சிறகடித்து வாரீர்\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத���து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்...\nஆதாம் ஏவாள் கதை - பெரியார்\nகடவுள் கதை - தந்தை பெரியார்\nஏழைகள் துயரம் நீங்க வழி -பெரியார்\nநான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்\nபறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவ...\nயாகம் செய்தால் மழை வருமா\nதிராவிடர் இயக்கம் சாதித்தது என்ன\nதொழிலாளர் நிலை - பெரியார்\nபகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல் -பெரியார்\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் அவதாரங்கள் - 3\nதிராவிடர் - வார்த்தை விளக்கம்\nசமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி-பெரியார்\nநபி அவர்களை மகான் என்று கருதவில்லை-பெரியார்\nமூன்றாம் ஆண்டு ஈழத் தீவில்\nகடவுள் காளியின் பெயரால் பீர் விற்பனை\nசிந்தித்து அறிவின்படி எக்காரியமும் செய்ய வேண்டும்-...\nலேபர் கமிஷனர் என்ற பதவியை நீதிக்கட்சி சாகடித்ததா\nஜெயேந்திரருக்கும், தினமலருக்கும் வழக்கறிஞர்கள் நோட...\nசட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அம்பேத்கர்\nகண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் சோ ராமசாம...\nநான்அரசியல்வாதி அல்ல-பின் ஏன் இன்னாருக்கு ஓட்டு போ...\nதனியீழம் - உணர்வு தோன்றியது எப்பொழுது\nநித்யானந்தாவை காஞ்சி ஜெயேந்திரர் நையாண்டி\nவீரமணியின் தம்பியும் அவரின் மனைவியும் ஜெயேந்திர சர...\nபக்தி - மனச்சிதைவு நோயின் பாதிப்பா\nமக்களைப் பகுத்தறிவாளர்களாக்குவதே எமது குறி\nஅறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் விலக்கப்பட வேண்டும்\nதிராவிடர் என்ற மாறுதல் ஏன்\nஅலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டதற்கு காரணம் கடவுளா\nமாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்தக் காரணமென்ன\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி - புராணங்கள் - 2\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை ���ாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=44891", "date_download": "2021-09-24T11:36:00Z", "digest": "sha1:PHX4Z2AKPVNJUWMOGJA3BLABDUZPRNMR", "length": 19122, "nlines": 151, "source_domain": "thedipaar.com", "title": "அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப���பின் நிலவரம் என்ன..?", "raw_content": "\nஅபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..\nஅபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் தொற்று பரவல் அதிகளவில் உள்ளதாகவும், இந்த நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் நபர் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் 44 மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதாகக் கூறிய அவர், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், தமிழ்நாடு, மிசோரம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தொற்று பரவல் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்\nஉலக நாடுகள் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதாகவும், இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nகேரளாவில் இரண்டாவது அலை பரவலின் போது தினசரி தொற்று எண்ணிக்கை 12,000 முதல் 14,000 வரை பதிவாகி வந்தது. ஆனால், தற்போது தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருவதால், இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.\nமேலும், கொரோனா தொற்றாளர்களை வீட்டு தனிமையில் வைப்பதை முறையாக கையாளாததே தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம் என்று மத்திய நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்கள் அதிகரிப்பது குறித்தும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.\nஇதனிடையே, கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் டெல்டா வகை தொற்று பாதிப்புக்கு ஆளானால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ���தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்த���ரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\nதிரைப்படங்களில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/porutpal/kuliyal/kulaviyal-porul-ceyalvakai", "date_download": "2021-09-24T12:25:45Z", "digest": "sha1:CA7RDZ4MPBNXOVIOKWRYCBVNSYAQ2IIR", "length": 6044, "nlines": 94, "source_domain": "www.merkol.in", "title": "பொருளல் லவரைப் பொருளாகச் - Merkol", "raw_content": "\nஅதிகாரம் : பொருள் செயல்வகை\nகுறள் எண் : 751\nகுறள்: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nவிளக்கம் : தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி\nPrevious Previous post: தள்ளா விளையுளும் தக்காரும்\nNext Next post: உறுப்பமைந்து ஊறஞ்சா\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : கூழியல் ...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : கூழியல் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1070", "date_download": "2021-09-24T11:46:27Z", "digest": "sha1:THGHYG6AGC4ZLVTP4YCHHIG6QLVLKKLK", "length": 21061, "nlines": 100, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ]\nநூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா\nபொய்யாமை அன்ன புகழில்லை - 1\nகரூர்த் தான்தோன்றிமலை கல்யாண ��ெங்கடரமணர்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 1\nதுருவ நட்சத்திரம் - நூல் வெளியீடு\nபுத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 1\nஇதழ் எண். 83 > கலையும் ஆய்வும்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 1\nநாம் ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட பொருள் \"சேக்கிழாரும் அவர் மேற்கொண்ட வரலாற்றுச் செய்திகளும் பற்றிய ஆராய்ச்சி\" என்பது. இதற்கு முதற்படியாக வேண்டுவது, 'சேக்கிழார் யார் அவர் காலம் என்ன' என்பது. இங்கு இதுபற்றி ஆராய்வோம்.\nசேக்கிழார் வரலாறு, இப்போதுள்ள பெரிய புராணப் பதிப்புகளின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள 'திருத்தொண்டர் புராண வரலாறு' அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகிறது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூறவந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும்.\n\"தொண்டை நாட்டு 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்தில் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருள்மொழித்தேவர் என்பவர் பிறந்தார். அவர் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. அருள்மொழித் தேவரது புலமைச் சிறப்பு மிகுதிப்பட, அவர் குடிப்பெயரான 'சேக்கிழார்' என்று குறிக்கப்பட்டார். அவரது பெரும்புலமையைக் கேள்வியுற்ற 'அநபாயச் சோழவேந்தன்'(1) அவரைத் தனது முதல் அமைச்சராகக் கொண்டான். அவருக்கு உத்தமச் சோழப் பல்லவராயன் என்ற பட்டம் கொடுத்தான்.\n\"சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் உள்ள சிவபிரானை வழிபட்டு, அக்கோவிலைப் போன்றதொரு கோயிலைத் தமது குன்றத்தூரில் கட்டி, அதற்குத் திருநாகேச்சரம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.\n\"அக்காலத்தில் அரசன் சமணப் பெருங்காவியமாகிய சீவகசிந்தாமணியைப் படிக்கக்கேட்டு மகிழ்ந்தான். அதனைப் பலபடப் பாராட்டினான். அதுகண்ட சேக்கிழார், இளவரசனை நோக்கி, \"சமணர் செய்த அப்பொய்ந்நூல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயனில்லை. சிவகதை ஒன்றே இம்மை மறுமைகட்குப் பயனளிக்க வல்லது' என்றார். அதுகேட்ட அரசன், 'அங்ஙனமாயின், அச்சிவகதை ஏது அது கற்றவர் யார் அது சீவகசிந்தாமணியைப் போல இடையில் வந்த நவகதையோ புராணமோ அதனை இவ்வுலகிற் சொன்னவர் யார் கேட்டவர் யார் முறையாகக் கூறுக.' என்றான். உடனே சேக்கிழார், 'தில்லைப்பிரான் அடியெடுத்துத் தரச் சுந்தரர் பதினொரு திருப்பாட்டாக அடியவரைப�� பற்றித் தொகை பாடினார். அதனைத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் விளக்கிக் கூற, அவர் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்றொரு நூல் பாடினர். அந்நூலைத் திருமுறைகண்ட இராசராச தேவர் (2) முதலியோர் பாராட்டினார்' என்றார். அதுகேட்ட சோழன் மகிழ்ந்து, 'அவ்வடியார் வரலாற்றைக் கூறுக' என்றான். சேக்கிழார் அடியார் வரலாறுகளைத் தொகை, வகைகளைக் கொண்டு விளங்கவுரைத்தார். கேட்டு மகிழ்ந்த மன்னன், 'இவ்வரலாறுகளைப் பெரியதோர் காவியமாக நீரே பாடியருள்க' என்று அவருக்கு வேண்டிய ஆள் உதவி பொருளுதவி தந்து தில்லைக்கு அனுப்பினான்.\n\"தில்லையை அடைந்த சேக்கிழார் கூத்தப் பெருமான் திருமுன் நின்று, 'அடியேன், புகழ்பெற்ற உம் அடியார் சிறப்பை எங்ஙனம் உரைப்பேன் எனக்கு அடியெடுத்து உதவி அருள்க' என்று வேண்டினார். அவ்வமையம் 'உலகெலாம்' என்ற சொல் சேக்கிழார் செவியிற்பட்டது. அவர் அதனையே புராணத்திற்கு முதலாகக் கொண்டு பாடி, புராணத்தை முடித்தார். அரசன் தில்லை அடைந்தான். தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் பெருஞ்சைவர் கூட்டத்தில் சேக்கிழார் தமது புராணத்தை அரங்கேற்றம் செய்தார். இறுதியில் அரசனால் பெருஞ்சிறபுப் பெற்றார்; 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற பெயரும் பெற்றார்.\n\"அரசன், சிறந்த பக்திமானாகிய சேக்கிழாரைத் தன்கீழ் வேலையில் வைக்க விரும்பாமல், அவர் தம்பி பாலறாவாயரைத் 'தொண்டைமான்' என்ற பட்டத்துடன் தொண்டை நாட்டை ஆளும்படி விடுத்தான். அவர், 'தொண்டை மண்டலம் நின்று காத்த பெருமாள்' (3) எனப்பெயர் பெற்றார்.\n\"பின்னர்ச் சேக்கிழார் தில்லையில் தங்கிக் கூத்தப் பெருமானைச் சேவித்துக் கொண்டிருந்து முக்தி பெற்றார். சேக்கிழார் மரபினர் இன்றுவரை அரசியல் உயர் அலுவலாளராக இருந்து வருகின்றனர். இனியும் இருப்பர்\".\nஇவ்வரலாற்றில் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளே கூறப்பட்டுள்ளன. ஆயின், சில ஆராய்ச்சிக்கு உரியனவாகவும் உள்ளன. ஆதலின், அவற்றை முறையே ஆராய்தல் நமது கடமையாகும்.\n1. சிந்தாமணியைச் சோழன் படித்துச் சுவைத்ததைக் காணப்பொறாத சேக்கிழார் அதனைத் 'திருட்டுச் சமணர் பொய்ந்நூல்' எனக் கூறியதற்கும், சிந்தாமணிக்கு மாறாக இவர் பெரியபுராணம் செய்தார் என்று கூறியிருந்ததற்கும், சேக்கிழார் புராணச் செய்யுளைத் தவிர வேறு சான்றில்லை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்திலும் இதற்கு அகச்சான்று இல்லை. ஆயின், இதற்கு மாறாகச் சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தவர் என்பதற்குப் பெரியபுராணத்திலிருந்து பல சான்றுகள் காட்டலாம். இங்ஙனம் அந்நூலை நன்றாய்ப் படித்து அனுபவித்த பெரும் புலவராய சேக்கிழார் அதனை வெறுத்தனர் என்றோ, அதற்கு மாறாக அரசனைத் தூண்டிப் பெரியபுராணம் செய்தார் என்றோ கோடல் பொருத்தமன்று. எனவே, சேக்கிழார் புராணக்கூற்று அதனைப் பாடிய ஆசிரியரது மனப்போக்கையும் சமணத்தில் வெறுப்பும் சைவத்தில் அளவு கடந்த பற்றும் கொண்ட மனப்பண்பையுமே உணர்த்துவதாகும் (4) எனக்கோடலே பொருத்தமாகும்.\n2. இப்புராண ஆசிரியர் பெரிய புராணத்தை நன்றாகப் படித்தவராகத் தெரியவில்லை. 'நாயன்மாருள் முடிமன்னர் அறுவர்' எனக்கூறி 'அவருள் இடங்கழியார் ஒருவர்' எனவும், 'குறுநில மன்னர் ஐவர்' எனக்கூறி, 'அவருள் காடவர்கோன் கழற்சிங்கன், ஐயடிகள் காடவர்கோன் என்பவர் இருவர்' எனவும் கூறியிருத்தல் பெருந்தவறு. (5) என்னை இடங்கழியார் கொடும்பாளூரை ஆண்ட சிற்றரசர் (6) என்றும், பின்னவர் இருவரும் பல்லவப் பேரரசர் என்றும் சேக்கிழார் தமது புராணத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் (7) ஆதலின் என்க. சுந்தரர், தமது காலத்தவனான கழற்சிங்கனைத் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில்,\n\"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்\nகாடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்\"\nஎன்று தெளிவாகக் கூறியுள்ளார். இதனையேனும் இத்திருத்தொண்டர் புராண ஆசிரியர் கவனித்தவராகத் தெரியவில்லை.\n3. அறுபத்து மூன்று நாயன்மாருள்.\nஇயல், இசைத்தமிழ் வல்லோர் - அப்பர், சம்பந்தர், பேயார்\nஇசைத்தமிழ் வல்லோர் - நந்தனார், ஆனாயர், பாணர்\nஇயற்றமிழ் வல்லோர் - ஐயடிகள், திருமூலர், காரியார், சேரமான்பெருமாள்\nஎன்று வகுத்துக்கூறும் இந்த ஆசிரியர் சுந்தரரை இப்பிரிவுகளிற் சேர்த்துக் கூறத் தவறிவிட்டார் (8). சுந்தரர், இயல், இசைத்தமிழ் வல்லோர் அல்லரா நந்தனார் இசைத்தமிழில் வல்லார் என்பதற்குச் சான்று என்னை\n4. இங்ஙனமே, இந்த ஆசிரியர் பாடிய 'திருமுறை கண்ட புராணம்' என்ற நூலிலும் சில தவறுகள் உண்டு. அவற்றுள் குறிக்கத்தக்க பெருந்தவறு ஒன்றுண்டு. அஃதாவது, இராசராசன் (கி.பி 985-1014) காலத்துத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, அவன் மகனான இராசேந்திரன் (கி.பி. 1012-1044) புதிதாக உண்���ாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பெற்ற கங்கைகொண்ட சோழீச்சுரம் பற்றிக் கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறையில் (இராசராசற்கு எதிரில்) சேர்த்தார் என்பது. மகன் தனது ஆட்சிக் காலத்திற் கட்டிய கோயிலைப் பற்றிய பாடல் ஒன்றை அம்மகனுடைய தந்தை காலத்துப் புலவர் அத்தந்தை முன்னிலையிலேயே மற்றத் திருமுறைகளை வகுத்தபொழுதே, தொகுத்தார் என்னன் எங்ஙனம் பொருந்தும்\nஇங்ஙனம் இராசராசன் காலத்தவரும் பிற்பட்டவருமான புலவர் பாக்களை எல்லாம் இராசராசன் காலத்திலேயே நம்பி தொகுத்து முடித்தார் என்று திருமுறை கண்ட புராண ஆசிரியர் தவறாகக் கூறிவிட்டதால், (10) ஆராய்ச்சியாளர், 'திருமுறைகள் முதற் குலோத்துங்கன்' காலத்தில் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும் (11) என்றும், நம்பி, 'திருவிசைப்பாவையும் தொகுத்தார்' என்று புராணம் கூறலால் அவர் இராசராசற்குப் பிற்பட்டவர் (12) என்றும் கருதலாயினர்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/cdn-cgi/l/email-protection", "date_download": "2021-09-24T12:43:16Z", "digest": "sha1:P46PEMICHV755XWZ4EXNIGMMSZAYWGK3", "length": 1836, "nlines": 8, "source_domain": "ta.micvd.com", "title": "மின்னஞ்சல் பாதுகாப்பு | CloudFlare", "raw_content": "\nஇந்த மின்னஞ்சல் முகவரிக்கு அணுக முடியவில்லை micvd.com\nநீங்கள் இந்தப் பக்கத்திற்கு கிடைத்தது வலைத்தளத்தில் CloudFlare பாதுகாக்கப்படுகிறது. அந்தப் பக்கத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிகள் தீங்கிழைக்கும் போட்களை அணுக விடாமல் பொருட்டு மறைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மின்னஞ்சல் முகவரியை டிகோட் பொருட்டு உங்கள் உலாவியில் ஜாவா இயக்க வேண்டும்.\nஉங்களிடம் இணையதளம் மற்றும் அதே முறையில் பாதுகாப்பதற்கு அது ஆர்வமாக இருந்தால், நீங்கள் CloudFlare பதிவு.\nஎப்படி CloudFlare வேண்டாதவர்களுக்கு இருந்து வலைத்தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளை பாதுகாக்கிறது\nநான் CloudFlare பதிவு செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-govt-to-increase-mps-strength-of-lok-sabha-428329.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T12:07:58Z", "digest": "sha1:CG2UIBOYM2NI5CEPPGO6H2Y4I75MDD6J", "length": 22877, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்படுகிறதா? பரபர விவாதங்கள் | BJP govt to increase MPs strength of Lok Sabha? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nMovies இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி \nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கா���ே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்படுகிறதா\nடெல்லி: லோக்சபாவில் தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்திருப்பது பரபர விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார். இருந்தபோதும் இது தொடர்பாக பெரிய விவாதங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்தன.\nதற்போது நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடத்தில் லோக்சபாவில் தற்போதைய எண்ணிக்கையைவிட கூடுதல் எம்.பி.க்கள் உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக கருத்து தெரிவித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, லோக்சபாவில் 888 எம்.பிக்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கூட்டு கூட்டத் தொடர் காலங்களில் மொத்தம் 1,224 எம்.பிக்கள் ஒன்றாக அமரும் அளவுக்கு கட்டப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. எம்.பிக்கள் என்னிடம் கூறினர். புதிய நாடாளுமன்ற கட்டிடமும் 1,000 எம்.பி.க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் செய்வதற்கு முன்னர் மக்களின் கருத்துகளைப் பெற வேண்டும் என மணீஷ் திவாரி கூறியிருந்தார்.\nஇதனையடுத்து 1,000 எம்.பி.க்களாக உயர்த்தினால் ஏற்படும் சாதகம் பாதகம் ���ுறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள், 10 லட்சம் வாக்காளர்களுக்கு 1 லோக்சபா எம்.பி. அடிப்படையில் 1,000 எம்.பி.க்கள் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார்கள். அப்படி செய்தால் பா.ஜ.க. வெல்ல முடியாத தென்னிந்திய மாநிலங்களுக்கு பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள், நலத்திட்டங்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே இது தலைகீழாக மாற்றும் முயற்சி என்கின்றனர்.\nஇன்னொரு பக்கம் மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் இப்படி லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிற தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான எம்.பி.க்களும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையை முழுமையாக செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்கு அதிகமான எம்.பி.க்களும் கிடைக்கும். அதனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமான நிலை வரும் என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆகையால் இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.\nஇந்த முரண்பாடுகளுக்கு இடையே லோக்சபா எம்.பிக்கள் எண்ணியை உயர்த்தினால் மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கான ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக மக்களிடம் கருத்துகளை கேட்டும் விவாதங்களை நடத்தியும்தான் எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்கிற கருத்து வலுவாக உள்ளது.\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிக���்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nகுஜராத் டூ டெல்லிக்கு.. ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின்- சிக்காமல் சேர்த்த ராஜஸ்தான் லாரி\nஎன்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்\nசேலை அணிந்து வந்த பெண்ணுக்கு ஹோட்டலில் அனுமதி மறுப்பு.. ஊழியர்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha election 2024 bjp mps லோக்சபா தேர்தல் 2024 லோக்சபா பாஜக காங்கிரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-vijay/page/3/", "date_download": "2021-09-24T11:50:08Z", "digest": "sha1:DREDOJXFJL4CABPZFAH3T5VGZCA33UBJ", "length": 4986, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor vijay", "raw_content": "\nவிஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்\nவிஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு அடுத்து...\nவிஜய்யின் 66-வது படத்தில் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்..\nநடிகர் விஜய்யின் 66-வது படத்தில் அவருக்கு ஜோடியாக...\n‘விஸ்வாச’த்தை முறியடிக்கத் தவறிய ‘மாஸ்டர்’..\nநடிகர் விஜய் படக் குழுவினருடன் சென்னை திரும்பினார்\nபடப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றிருந்த நடிகர்...\n“ரஹ்மான் இசையமைக்கவில்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” – நடிகர் விஜய் போட்ட நிபந்தனை..\nநடிகர் விஜய்யின் படங்களில் உடன் நடிக்கும் நடிகர்,...\nவிஜய்யின் 65-வது படத்தின் வில்லன் யார்..\nநடிகர் விஜய்யால் தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு..\nதமிழக சட்டப் பேரவைக்கு இன்று நடைபெற்ற வாக்குப்...\nமீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லீ..\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படம் சம்பந்தமான...\nவிஜய்யின் 65-வது படம் இன்று துவங்கியது..\nநடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் பூஜை இன்று...\nவிஜய்யின் 65-வது படத்தின் ஷூட்டிங் துவங்கும் நாள் வெளியானது..\nவிஜய்யின் 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு...\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=44892", "date_download": "2021-09-24T12:52:46Z", "digest": "sha1:X4SGNC4GBIOVPARWCIXT7DA46UXQ6Q3J", "length": 18051, "nlines": 149, "source_domain": "thedipaar.com", "title": "காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!", "raw_content": "\nகாதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்\nகாதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்\nமதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார், கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபருடன் அச்சிறுமிக்கு இன்ஸ்டாகிரமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nதொடக்கத்தில் சாதாரணமாக சந்தோஷ்குமார் நண்பராக பழகி பேசி வந்த நிலையில், இருவருக்கும் இருந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது, இந்நிலையில் சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் இருவரும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர்.\nசிறுமியோடு தனிமையில் இருந்ததை சந்தோஷ்குமார் வீடியோ எடுத்துக் கொண்டதோடு, அதனை வைத்து சிறுமியை பலமுறை மிரட்டி பால���யல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் தனது நண்பர் ராகுல் மூலம் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக கூறி சுமார் 50,000 ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்து சிறுமியின் தாய் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராகுல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன��� ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jul/31/------3670928.html", "date_download": "2021-09-24T12:18:27Z", "digest": "sha1:CJ34LQ36YNLOBMDWVVTCK2OJJ6RBPGYB", "length": 9633, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா நிறைவேற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லி சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா நிறைவேற்றம்\nதில்லி சட்டப்பேரவையில் தில்லி சரக்கு மற்றும் சேவை வரிகள் திருத்த மசோதா 2021 (ஜிஎஸ்டி) வெள்ளிக்கிழமை பா.ஜ.க.வின் எதிா்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.\nதில்லி ஜிஎஸ்டி சட்டத்தில் 15 புதிய திருத்தங்கள் செய்யப்பட்டு மச���தா கொண்டுவரப்பட்டது. இந்த மாற்றங்கள் வா்த்தகா்களுக்கு பயனுள்ளதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என்று இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.\nஜிஎஸ்டி என்பது புதிய சட்டம். இந்தச் சட்டத்தின்கீழ் சிலா் வரி கட்டாமல் வரிஏய்ப்புச் செய்து வருகின்றனா். எனவே அதைத் தடுக்கும் வகையில் தில்லி ஜிஎஸ்டி சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nரூ.1.5 கோடி மற்றும் அதற்கு மேல் விற்றுமுதல் உள்‘ள பதிவு செய்யப்பட்ட வா்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக தங்கள் கணக்குவழக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் சிசோடியா குறிப்பிட்டாா்.\nசட்டப்பேரவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உடனேயே பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தா் குப்தா, இந்த மசோதாவை ஒரேநாளில் அறிமுகப்படுத்தி, விவாதித்து நிறைவேற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.\nபிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/130191/", "date_download": "2021-09-24T12:17:03Z", "digest": "sha1:XQI4J2TIWBUPMZP777SS2ZXYDABEBVNN", "length": 39356, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிறர் படைப்புகள் பழையது மோடை – கோகுலரமணன்\nபழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்\nஅப்பா விழித்தது முதலே அமைதியின்மையுடன் காணப்பட்டார். அம்மா காப்பி கொண்டுவந்து கொடுத்தபோது ராத்திரி தூக்கமே இல்ல சொப்பனமே ���ரியில்ல என்றார். அம்மா நேத்திக்குமா என்றாள்.\nஒரு வாரமாவே தூக்கம் இல்ல அதே திரும்பி திரும்பி கனவுல வருது\nஆமா, அந்த கல்லு ரெண்டையும் கட்டிண்டு தூங்கறா மாதிரி அப்பறோம் அதுல ஒன்ன மட்டும் கட்டிண்டு அழறேன்.அந்த அழுகை இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு .நிஜத்துல அழுதாமாதிரி இப்போகூட தேம்பறது . முந்தாநாள் என்னடானா ஒன்னு எரியர்து ஒண்ணுலேர்ந்து தண்ணி வருது. அத தலைல வச்சிண்டு எங்கியோ போறேன் .\nஅய்யய்யோ இது என்ன வம்பா போச்சி. நேத்திக்கும் சொன்னிங்க .ரொம்ப அத பத்தி யோசிக்காதிங்க. நீங்க தானே செட்டியாருக்கு குடுத்தீங்க இப்போ என்னடானா கனவு வருது சொப்பனம் வருதுண்றீங்க.\nஅது ரொம்ப காலமா நம்மாத்துலயே இருந்தது. எங்கப்பா ஒக்கரை வாத்தியார்டேந்து வாங்குனது.\nசரி நான் இன்னைக்கு செட்டியார போய் பாத்து அத திருப்பி எடுத்துண்டு வந்துடறேன்.\nஐயோ அவரு என்ன நெனைப்பாரு\nபழையது மோடை என்பது இரண்டு கருங்கற்கள் , அச்சு வெல்லத்தை கவிழ்த்து வைத்தது போன்ற உருவம் கொண்டவை . ஆமாம் அச்சு வெல்லத்திற்கு எது மேல் பக்கம் எது அடிப்பக்கம்.\nமுதல் கல்லில் பக்கவாட்டில் வரிவரியாக கோடுகள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும் இரண்டாவதில் வளையங்கள். இரண்டு கல்லிலுமே மேல் பரப்பில் அழகான சிறிய குழி செதுக்கப்பட்டிருக்கும்( பாத்திரம் நிற்பதற்காக ).அவற்றிக்கு இடையில் ஒரு இன்ச் கூட இடைவெளி இருக்காது.அப்படிதான் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.\nஎங்கள் வீட்டு சமையலறையில் ஒரு ஓரமாக அவ்விரண்டு கற்களும் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டு நிற்கும். அதில் தான் முந்தையதினம் மீந்து போன\nபதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதை சுற்றி தரையில் எறும்பு பௌடர் போடப்பட்டிருக்கும். இந்த முழு அமைப்பிற்கும் பெயர் தான் பழையது மோடை.\nஅவற்றை தொட்டாலோ அல்லது அருகில் சென்றாலோ சர்வ நிச்சயமாக கை அலம்பவேண்டும்.கூடுமானவரை மிச்சம் மீறாமல் பார்த்துக்கொண்டாலும் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அதில் சாதம் குழம்பு கரியமுது அதாவது பொரியல் ஏறிவிடும். ஒரு கல்லில் சாதம் ஒரு கல்லில் குழம்பு அதிகப்படியான நாட்களில் நிறைய மிச்சம் என்றால் அம்மா அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பாள் ..அவற்றை விரத நாட்கள் அல்லாத அதாவது சனி, அம்மாவாசை ஏகாதசி போன்ற தினங்��ளை தவிர்த்து அப்பா சாப்பிடுவர் எப்போதும் அம்மாவும் நாங்களும் சாப்பிடுவோம்.பாட்டி அந்த பக்கமே வருவதில்லை.நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் இல்லையென்றால் அனைத்தும் ஊசி போயிருக்கும் ஒன்று நன்றாக இருந்து ஓன்று கெட்டுப்போனதாக இருந்ததே இல்லை.அதனால் அம்மா ஒரு பதார்த்தத்தை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு எல்லாவற்றையும் பரிமாறுவாள்.தனித்தனியாக சோதிப்பதில்லை.\nஇருபது நாட்களுக்கு முன்பு நாங்கள் பழைய வீட்டை காலி செய்து புதிய வாடகை வீட்டிற்கு வந்தோம்.இது கொஞ்சம் சிறிய வீடு எங்களுக்கு கொஞ்சம் பொருட்கள் ஜாஸ்தி.அதனால் சிலவற்றை கழித்து கட்ட முடிவு செய்தோம்.அதில் ஒரு மர பீரோவும் இரண்டு தகர ட்ரம்கள் ஒரு பாதி உடைந்த மர செல்ப் மற்றும் இந்த கற்களும் அடங்கும்.அம்மாவிற்கு மனதே இல்லை. ஆனால் அப்பா புதிதாக பார்க்கப்பட்டிருத்த வீட்டில் சமையலறை சிறியது அதில் இதை எல்லாம் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று வாதம் செய்தார்.\nவீடு காலி செய்யப்போவதற்கு முதல் நாள் அப்பாவின் நண்பர் மளிகை கடை செட்டியார் செல்வேந்திரன் வந்திருந்தார்.நீண்ட நேரம் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.சாமான்களை பார்த்துவிட்டு\nஒரு டெம்போ பத்தாது போலிருக்கே.நம்ம சரவணன் வண்டி சொல்லிக்கலாம் அது கூண்டு வச்ச வண்டி கொஞ்சம் பெருசு. ஆனா அந்த வீடு உங்களுக்கு பத்துங்களா முரளி கொஞ்சம் சின்னதா இருக்காப்ல இருக்கே\nஆமா என்ன பண்றது பள்ளிக்கூடத்து பக்கதுல வேற வீடு கெடைக்கல. இந்தாள் வேற காலிபண்ண சொல்லிட்டான். இதுல பாதி சாமான் எங்க அப்பா காலத்தது. அதான் கொஞ்சம் கழிச்சி கட்டலாம்னு இருக்கேன். இந்தா இந்த பீரோ அப்பறோம் இந்த செல்ப் இந்த மோடை\nஆமா அது பேர் அதான்\nஎன்று பேசிக்கொண்டே வந்து மீண்டும் சேரில் அமர்ந்தார்கள்.\nஒரு சிறிய மௌனம் பரவியது\nநான் வேனா இந்த ஒரு கல்ல எடுத்துக்கவா\nஒரு சிறிய அதிர்ச்சியுடன் அப்பா அவரை பார்த்தார், அவர் மனதில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை.\nசரி எடுத்துக்கோங்க நான் அப்டியே விட்டுட்டு போய்டலாம்னு நெனச்சேன். யாருக்காவது பயன்பட்டால் சரி.\nஓகே நான் வரேன் முரளி.நாளைக்கு சரவணன் வண்டிய அனுப்பிச்சிட்டு நானும் பின்னாடி வறேன். சாமான் தூக்குற ஆளுங்கள பத்து மணிக்கு வர சொல்லிருக்கேன்\nமறுநாள் முழுவதும் வீடு மாற்று���் படலம் நடந்தது அப்பா அணுக முடியாதவராக காணப்பட்டார்.செட்டியார் ஏறக்குறைய அன்று முழுவதும் எங்களோடே இருந்தார் அவர் கிளம்பும்போது அப்பா\nசெட்டியாரே இந்த கல்லு வேணும்னு கேட்டிங்களே எடுத்துட்டு போங்க என்றார்.அவரும் அந்த கோடு போட்ட கல்லை ஒரு பெரிய நாயை தூக்கி செல்வது போன்று எடுத்துச்சென்று அவர் ஸ்கூட்டியின் முன்னாள் வைத்துக்கொண்டு புறப்பட்டார்.\nஅதுவரை வாயே திறக்காமல் இருந்த பாட்டி அது ஒரு ஜோடி டா என்றார்.\nஅம்மாவின் நீண்ட பிடிவாதத்திற்கு பிறகு அப்பா அந்த ஒரு கல்லை எடுத்துவர சம்மதித்தார்.அதை நன்றாக கழுவி தற்போது\nஇந்த வீட்டில் அது பாத்திரம் தேய்க்கும் இடத்திற்கும் கிரைண்டருக்கும் இடையில் வைக்கப்பட்டது. மாவு அரைத்துவிட்டு குழவியை அதில் இறக்கி பின்பு அதிலிருந்து தேய்க்கும் இடத்திற்கு அம்மா கொண்டு செல்கிறாள்.\nஇந்த நிலையில் தான் அப்பாவிற்க்கு தொடர் கனவுகள் வந்துகொண்டிருந்தன.\nஅது எங்க அப்பா காலத்துதா அதான் ஒரு மாதிரி இருக்குபோல என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.மளமளவென குளித்து விட்டு சட்டையை மாட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தார்.\nஅம்மா, செட்டியார்ட்ட கேக்க போறிங்களா என்றாள் .\nஆமா கேக்க போறேன் அவரு ஒன்னும் நினைச்சுக்க மாட்டாரு.\nசரி இவனையும் கூட்டிண்டு போங்க அவரு வண்டில கொண்டுபோய்ட்டாரு நீங்க எப்புடி கொண்டுவருவீங்க இவன பின்னாடி உக்காரவச்சி புடிச்சிக்க சொல்லுங்க.\nஅதுவே சரியான வெயிட்டு இதுல இவன் வேற வந்தான்னா மிதிக்க முடியாது என்றார்.\nஎன்ன நினைத்தாரோ தெரியவில்லை சரி வரட்டும் என்றார். நானும் அப்பாவும் செட்டியார் கடைக்கு சென்றோம். அவர் அங்கே இல்லை. கடை ஆளிடம் அப்பா விசாரித்தார் சாப்பிட சென்றவர் இன்னும் வரவில்லை என்றார் அந்த ஆள்.\nநேராக செட்டியார் வீட்டிற்கு சென்றோம் இரும்பு கேட் சாற்றியிருந்தது. அதை திறக்கும்போது பூதாகாரமாக ஒலி எழுப்பியது. அவர் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். கேட் சத்தம் கேட்டவுடன் திரும்பி வாங்க முரளி சாமி என்றார். வீட்டிற்கு உள்புறம் திரும்பி முரளி சாமி வந்திருக்காங்க பார் தண்ணி கொண்டா என்றார்.\nசற்றுநேரம் ஏதேதோ பேச்சுகள் ஓடின யார் வாழ்கிறார்கள் யாரெல்லாம் நொடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பல. பின்பு அப்பா மெதுவாக ஆரம்பித்தார்\nஅந்த கல்லு எடுத்துட்டு வந்திங்கள்ள அத என்ன செஞ்சிங்க\nஅதுவா சாமி அது ஒரு கத, அத நான் தண்ணி பானை வச்சிக்கலாம்னுதான் தூக்கிட்டு வந்தேன்.அதுல பாத்தீங்கன்னா பான ஒக்காறவே இல்ல. கல்லு நொடிச்சிகிட்டே இருந்துச்சி. வச்சி வச்சி பாத்தேன் அப்பறோம் ஒன்னும் சரிவர்லனு வீட்டுக்கு வெளில வச்சிருந்தேன்\nநாம்ம செந்தில் இருக்கான் பாருங்க\nஅதான்க ஓட்ட செட்டி செந்தில், இந்த செப்டிக் டேங்க் கிளீன் பண்ணுவானே நாம்ம ஊட்டுக்கு கூட ஒருதரம் அனுப்புச்சேன்.\nஅவன் அன்னைக்கு கிளீன் பண்ண வந்தான், முடிச்சிட்டு போறப்ப இது என்ன கல்லுனு கேட்டான், நான் உள்ளத சொன்னேன்.அவன் இப்போ இது உங்களுக்கு தேவபடலியானு கேட்டான், ஆமான்னேன் அப்ப நான் எடுத்துக்கவான்னு கேட்டான் கொஞ்சம் யோசனையா இருந்துச்சி அப்பறோம் எடுத்துக்கடாடேன். தூக்கிட்டு போய்ட்டான்.\nஅப்பாவின் முகம் கூம்பியது ஆனால் எதுவும் பேசாமல் அமர்திருந்தார்.\nஏன் முரளி என்ன ஆச்சி என்று அப்பாவை கேட்டார் அப்பா தனக்கு வரும் கனவுகள் பற்றி சொன்னார் செட்டியார் மிரண்டுவிட்டார்.\nஅதான் முரளி ரொம்ப காலமா இருந்த பொருள்லாம் யாருக்கும் குடுக்கக்கூடாது.அது வீட்ல ஒரு ஆள் மாதிரி அது தேவையோ இல்லையோ ஒரு ஓரத்துல கெடக்கட்டும்னு விட்டுரனும். சரி இப்போ என்ன பண்றது.\nசரி நம்ம ஒன்னு பண்ணுவோம், நாம ரெண்டுபேரும் செந்தில் வீட்டுக்கு போவோம் அவன்ட கேட்டு தூக்கிட்டு வந்துருவோம். அவனும் அவன் சம்சாரமும் எங்கயாவது வேளைக்கு போயிருத்தத்தான் பிரச்சனை. ஒரு எட்டு போய் பாப்போம் இல்லனா நாளைக்கு போவோம்.\nசெந்தில் வீட்டுக்கு போவது என்று முடிவாகி அப்பாவும் நானும் செட்டியாருட்டம்மா கொடுத்த கொய்யா துண்டங்களில் சிலவற்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வெளியே வந்தோம்.\nசெட்டியார் ஸ்கூட்டியில் என்னை ஏற்றுக்கொண்டு முன்னாள் செல்ல அப்பா பின்னால் வந்தார்.நிறைய சந்துகள் தாண்டி சென்றோம் ஒரு வழியாக செந்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.\nஅந்த கல் அவர் வீட்டின் முன்னாள் உள்ள காவேரி பைப்புக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. நிறைய கற்கள் அடுக்கப்பட்டு அதன் மேல் இந்த கல் நின்றுகொண்டிருந்தது .அந்த தண்ணி பைப் டிஸ்கவரி சேனலில் காட்டிய கிங் கோப்ரா போல விரைப்பாக நின்றுகொண்டிருத்தது .இப்போது அப்பாவிற்கு முகம் சற்று இளகியது ஆனால் என்ன நினைக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை .\nசெட்டியார் வீட்டின் அருகே சென்று செந்திலு ஏய் செந்திலு என்றார். லுங்கியும் முண்டா பனியனுமாக செந்தில் வெளியே வந்தார் உள்ளே ஏதோ சினிமா ஓடிக்கொண்டிருந்தது.\nவாங்க சாமி, என்னண்ணே இவ்ளோ தூரம் அதுவும் சாமியோட நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க\nஅது ஒன்னும் இல்ல, நான் ஒனக்கு ஒரு கல்லு குடுத்தேன்ல அது சாமியோடதுதான். அவருக்கு இந்த கல்லு ஏதோ கனவுல வந்து அழுவுதான் அதான் அத எடுத்துட்டுபோலாம்னு வந்தோம்.\nஅதுக்கென்னங்க எடுத்துட்டு போங்க நான் இந்த பைப்புக்கு கீல போட்ருக்கேன் கொடம் வச்சி புடிக்க . கொடத்த கொண்டாந்து வச்சா நீக்கவே மாட்டேங்கிது அப்பறோம் கொஞ்சம் மண் அடிச்சி ஊண்டி வச்சிருக்கேன்.\nசரி வுடு , நீங்க எடுத்துக்கோங்க சாமி என்றார் செட்டியார், அப்பா சற்று நேரம் முழித்துக்கொண்டிருந்தார்.\nஅதற்குள் இந்தோ நானே வந்து எடுத்து தரேன் சாமி என்று செந்தில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு முன்னாள் வந்தார். பைப்பிற்கு கீழே இருந்து செந்தில் அந்த கல்லை தூக்கினர். காலுக்கடியில் இருந்து ஏதோ வழ வழவென்று தட்டுப்பட செந்தில் அந்த கல்லை திடீர் என்று கீழே போட்டார் நாங்கள் அனைவரும் பயந்து பின்னால் இரண்டடி வைக்க நான் ஓட எத்தனித்தேன். கடைசியில் அது ஒரு சிறிய தவளை.அனைவரும் அசடுவழிந்து பின் செந்தில் அந்த கல்லை தூக்க முற்பட்டபோதுதான் எல்லோரும் கவனித்தோம் அந்த கல் இரண்டாக உடைந்து கிடைத்தது. சரியாக அந்த கோட்டு வரியில் உடைத்திருந்தது.\nசெட்டியார் டேய் என்றார். அப்பாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிர்ந்துவிட்டார் .\nசற்றுநேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.\nஅது நமக்கில்லைன்னு முடிவாய்டிச்சி போல செட்டியார் வாங்க போலாம் என்று சைக்கிளை நோக்கி அப்பா வேகமாக சென்றார் பின்னால் செட்டியார் செந்திலை திட்டுவது கேட்டது நான் அப்பா பின்னாலேயே ஓடினேன். உட்காரு என்று ஒரே சொல். சைக்கிளை கிளைப்பிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தார்.\nபுதுவீட்டின் முன் அப்பா சைக்கிளை நிருத்தி பூட்டினார். உள்ளிருந்து அக்கா ஓடிவந்தாள்\nஅப்பா சமையக்கட்டுல வந்து பாரேன்…..\nபழையது மோடை[ சிறுகதை] - கோகுலரமணன்\nமுந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6\nபுலரியில் மறைந்த மஞ்சள் கடல்-தெய்வீ��ன்\nசுருள்வில் – போகன் சங்கர்.\nமிட்டி இத்தர்- [நாடகம்] ஸ்வேதா\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87..&action=history", "date_download": "2021-09-24T13:32:11Z", "digest": "sha1:Y3VJZ64RHTTRFFVCRPWV4HN435IAWWYO", "length": 3245, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"சக்தி வழிபாடு: பணிப்புலம் முத்துமாரியம்மன் ஜீர்ணேத்தாரண மகா கும்பாபிஷே..\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"சக்தி வழிபாடு: பணிப்புலம் முத்துமாரியம்மன் ஜீர்ணேத்தாரண மகா கும்பாபிஷே..\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 03:54, 1 மே 2018 Nagasothy (பேச்சு | பங்களிப்புகள்) . . (394 எண்ணுன்மிகள்) (+394) . . (\"{{சிறப்புமலர்| நூலக எண்=5339...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T12:58:12Z", "digest": "sha1:L2VVKAPAYRIY7GHVA655WYG6V45VHMQ6", "length": 14509, "nlines": 133, "source_domain": "www.pannaiyar.com", "title": "பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nமரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் க���ணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.\nஇதய வடிவிலான இலைகள்… மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்… குளிர்ந்தக் காற்று… இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.\nஅதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்… கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.\nஇப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு…\n‘பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது.\nநடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை\n”இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா… திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.\nஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.\nசிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்..\nநீர் வளம் பெருக்குவோம் விவசாய நிலங்களை காப்போம்..\nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\nதிருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான்\nஉடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்\nப���ச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம்\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aathadi-enna-odambu-song-lyrics/", "date_download": "2021-09-24T11:55:32Z", "digest": "sha1:GXSNAXKR3OZQSI76L56NKWBI2O6FD5AU", "length": 7808, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aathadi Enna Odambu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷாஹுல் ஹமீது மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : சௌந்தர்யன்\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்கே பச்ச நரம்பு\nஅதில் அடையாளம் சின்ன தழும்பு\nஆண் : பூவாழ காலாக\nகுழு : பூவாழ காலாக\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்கே பச்ச நரம்பு\nஅதில் அடையாளம் சின்ன தழும்பு\nஆண் : நட்சத்திரம் நட்சத்திரம்\nஉன் கண்ணு… என் கண்ணு..\nஆண் : முத்துச்சரம் முத்துச்சரம்\nஆண் : கோலாரு தங்கம் எல்லாம்\nஆண் : இப்போது பாவாடை\nஆண் : இப்போது பாவாடை\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்கே பச்ச நரம்பு\nஅதில் அடையாளம் சின்ன தழும்பு\nஆண் : தோழுமேல தூக்கிகிட்டு\nநான் சுத்த… நீ கத்த\nஆண் : மைனாவுக்கு தூக்கம் வந்தா\nபொன் மெத்த… பூ மெத்த\nஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல\nஆண் : செவ்வாழைத் தண்டாக\nகுழு : செவ்வாழைத் தண்டாக\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்கே பச்ச நரம்பு\nஅதில் அடையாளம் சின்ன தழும்பு\nஆண் : பூவாழ காலாக\nகுழு : பூவாழ காலாக\nஆண் : ஆத்தாடி என்ன உடம்பு\nஅடி அங்கங்கே பச்ச நரம்பு\nஅதில் அடையாளம் சின்ன தழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/10_12.html", "date_download": "2021-09-24T12:21:27Z", "digest": "sha1:VFU4ETTR5PUMA4RJ2UDBNNZOYMIFF5R2", "length": 9433, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "சவூதி அரேபியா: தீ விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி - TamilLetter.com", "raw_content": "\nசவூதி அரேபியா: தீ விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி\nசவூதி அரேபியா: தீ விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி\nவளைகுடா நாடான சவூதி அரேபியாவில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை போன்ற தெற்காசியாவிலிருந்து அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.\nநஜ்ரான் என்ற பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தனியாக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஏ.சி. இயந்திரத்திலிருந்து தீடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதையடுத்து, வீடு முழுவதும் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், 6 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், தீ விபத்து தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நஜ்ரன் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nதீ விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிளையும் தூதரகம் செய்யும் என தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கி��ுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_687.html", "date_download": "2021-09-24T11:49:09Z", "digest": "sha1:IVZQBUDQMBAYBPJHREPOBQMGOJ3P6V7H", "length": 11221, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சதி? ; மகிந்தவிற்கு வாய்ப்பு - TamilLetter.com", "raw_content": "\nபிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சதி\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவ்வாறு இல்லாவிடின் தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காவிடின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு வார இதழ் ஒன்று பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த செய்தியில், “அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசிலிருந்து வெளியேறி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்திருக்கிறோம்.\nஇது குறித்து கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். அதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அந்த யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதி எம்மிடம் கூறியுள்ளார். இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான உத்தேசமில்லை.\nஎனவே, இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயலாம்.\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினால் அதற்கான மாற்று ஏற்பாடு என்னவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடனான கலந்துரையாடலின் போது கேட்டிருந்தார்.\nஅதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க தமது குழு விரும்புவதாகவும் பெரும்பான்மையானோரது விருப்பமும் அதுவே என ஜனாதிபதியிடம் கூறியதாக பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்த���் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thadagam.com/book-author/krs/", "date_download": "2021-09-24T12:15:27Z", "digest": "sha1:ACKHMG533V7SILUNLTRJDVCQ24LYUGPD", "length": 7387, "nlines": 73, "source_domain": "www.thadagam.com", "title": "கண்ணபிரான் ரவிசங்கர் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nகே.ஆர்.எஸ் என்று பதிவுலகில், சமூக ஊடகவெளியில் பரவலாக அறியப்படும் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர், தமிழ் மொழியின் பால் நனிவளர் பெருங் காதல் ஆராது கொண்டவர்; மொழியின் தொன்மத்திலும் தொடர்ச்சியிலும், அறிவியல் பாதை சார்ந்த தமிழ் இயக்கத்திலும், பங்களிப்பு செய்து வரும் இளைஞர்;\nதமிழின் நலங்கள், இலக்கிய அறிஞர்களின் அளவிலேயே நின்று விடாது, ஒவ்வோர் இல்லத்திலும் திகழ..\n*தமிழில் இறைமை / தமிழில் குழந்தைப் பெயர்கள்,\n*தமிழில் கலைச்சொல் / தமிழிசை பரவல்,\n*தமிழியலில் கலந்துவிட்ட பிற மொழி / பிற மரபுகளின் மறைப்பு விலக்கல்,\n*மெய்த்தமிழ் / சங்கத் தமிழ் அறிந்து அறிவித்தல்,\n*தமிழில் வானியல் / அறிவியல் காதல் வளர்த்தல்..\nஎன்று பல புலங்களில், தமிழ் மக்களோடு நேரடியாக இயங்கி வருபவர்\nவடார்க்காடு மாவட்ட மரபில் தோன்றி, தென் தமிழக / ஈழ மரபுகளில் ஆழ ஊன்றி, சிங்கை முதலான கீழை நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க கண்டங்களில் பரவலான பயணம் செய்து வருவதால், ஆங்காங்குள்ள மொழிமரபுகளைத் தமிழோடு ஒப்புநோக்கலும், மொழி வேர்ச்சொல் ஆய்தலும் இவர் நனி விருப்பம்.\nதொழில்நுட்பம் பயின்று வங்கியியலில் பணியாற்றி வரினும், UC Berkeley-இல் தமிழியல் முனைவர் பட்டமும் பெற்று, பகுதி நேரப் பேராசியராகவும் வலம் வருபவர்.\nதமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இரு வேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர்; சாம வேதம் / சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார்; சமணம், பெளத்தம், கிறித்துவம், இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச்செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட / தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.\nஎது பயின்றிடினும், இயற்கையோடு இயைந்த வாழ்வான சங்கத் தமிழே இவரின் உளக் காதல் உரையாசிரியர்கள் கடந்து மூலநூலின் நேரடியான வாசிப்பு விழையும் இவர், தொல்காப்பிய ஓதுவார்; அகம் சார் திருக்குறள் & புறம் சார் அறிவியல் - இவ்விரு நெறிகளே, வரும் தமிழ்த் தலைமுறையின் விடியல் என்பது இவர் துணிபு\nBooks Of கண்ணபிரான் ரவிசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/videos", "date_download": "2021-09-24T11:45:43Z", "digest": "sha1:OV22YJGZAMATVVKSWEKAF5FCXDCB7PUW", "length": 8585, "nlines": 88, "source_domain": "ta.micvd.com", "title": "வீடியோக்கள் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nNP-GF தானியங்கி அரிக்கும் திரவ நிரப்புதல் இயந்திரம்\nப்ளீச் டாய்லெட் கிளீனர் ஆசிட் அரிக்கும் திரவ நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி அதிவேக ஸ்ப்ரே கேப் கேப்பிங் இயந்திரம்\nதானியங்கி ஃப்ளோமீட்டர் பிஸ்டன் நிரப்பு இயந்திரம்\nதானியங்கி காகித பசை குச்சி நிரப்புதல் இயந்திரம்\nபி.வி.ஏ சவர்க்காரம் பாட்ஸ் சலவை காப்ஸ்யூல்கள் பேக்கேஜிங் இயந்திரம்\nசோப்பு தானியங்கி திரவ பேக்கேஜிங் இயந்திரம் சலவை காய்களை நிரப்பும் இயந்திரம்\nஅதிவேக கிடைமட்ட ஆம்பியர் பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nபோட்ஸ் சவர்க்காரம் பொதி இயந்திரம்\nபல வடிவங்கள் நீரில் கரையக்கூடிய பட சலவை காய்களை நிரப்புதல் பொதி இயந்திரம்\nசலவை பாட்ஸ் பேக்கேஜிங் இயந்திரம்\nடிஷ்வாஷர் பாட்ஸ் பேக்கேஜிங் இயந்திரம்\nபாத்திரங்கழுவி சோப்பு தூள் காப்ஸ்யூல் நிரப்புதல் பேக்கேஜிங் இயந்திரம் வெற்று காப்ஸ்யூல் இயந்திரம்\nதானியங்கி சோப்பு காய்கள் தூள் பேக்கேஜிங் தயாரிக்கும் இயந்திரம்\nதானியங்கி 4 முனைகள் ஆலிவ் எண்ணெய் நிரப்புதல் வரி\nசலவை கேப்சூல் திரவ சலவை பாட் நிரப்புதல் பேக்கேஜிங் இயந்திரம்\nPva Film Laundry Pods நிரப்புதல் இயந்திரம்\nதிரவ சோப்பு நெற்று நிரப்புதல் பொதி இயந்திரம்\nதானியங்கி பூச்சிக்கொல்லி சோப்பு திரவ சோப்பு காய்கள் இயந்திரத்தை உருவாக்குதல்\nபி.வி.ஏ லாண்டரி பாட்ஸ் சோப்பு பேக்கேஜிங் இயந்திரம்\nமுழுமையாக தானியங்கி எடையுள்ள வகை 200 எல் நிரப்புதல் இயந்திரம்\nதானியங்கி பற்பசை நிரப்புதல் இயந்திரம், மெட்டல் குழாய் நிரப்பு மற்றும் சீலர்\nதயாரிப்புகள் வகைகள் பகுப்பு தேர்வுவலைப்பதிவு (231)கேப்பிங் மெஷின் வீடியோக்கள் (53)சமையல் எண்ணெய் நிரப்பும் கருவி (82)என்ஜின் எண்ணெய் நிரப்பும் கருவி (74)இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல் (531)இயந்திர வீடியோக��களை நிரப்புதல் (178)இயந்திர வீடியோக்களை லேபிளிங் செய்தல் (92)நேரியல் நிரப்பு உபகரணங்கள் (60)திரவ பாட்டில் இயந்திரம் (212)தயாரிப்புகள் (6)சாஸ் நிரப்பும் கருவி (49)வீடியோக்கள் (595)\nதானியங்கி நெயில் பாலிஷ், கண் சொட்டுகள், வாய்வழி திரவ பாட்டில் நிரப்புதல் மற்றும் கேப்பிங் இயந்திரம்\nபம்ப் தொப்பி ஆல்கஹால் ஜெல் பாட்டில் கேப்பர் கேப்பிங் இயந்திரம்\nஎண்ணெய் வினிகர் பாட்டில் நிரப்பு இயந்திரம்\nநியூமேடிக் கை கழுவுதல் திரவ நிரப்புதல் உபகரணங்கள்\n20 லி கேலன் திரவ நிரப்புதல் இயந்திரம்\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_2014", "date_download": "2021-09-24T13:12:21Z", "digest": "sha1:OXC4LH5G6PGWJVJLLJFREDJZ5MOKJPFF", "length": 49136, "nlines": 461, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் அகர வரிசையில் இங்கு பட்டியலிடப்படுகின்றன.\n1 பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள்\n1.1 வசூல் சாதனை புரிந்த திரைப்படங்கள்\n2 வெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்\n2.1 சனவரி - சூன்\n2.2 சூலை - திசம்பர்\n3 தேதி குறிக்கப்படாத படங்கள்\nபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள்[தொகு]\nவசூல் சாதனை புரிந்த திரைப்படங்கள்[தொகு]\n2015, சனவரி மாதம் சிஃபி இணையதளம் வெளியிட்ட 2014ம் ஆண்டில் வெளியான சில நாட்களில் படத்தின் தயாரிப்பாளர், வெளியீட்டாளர், திரையரங்க உரிமையாளர், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு வருவாய், சாட்டிலைட் உரிமம் மற்றும் வெளியிட உரிமை பெற்றோர்களுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தந்த முதல் ௧௦ திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது[1].\n2014 திசம்பர் மாதம் பிகைன்டுவுட்ஸ் இணையதளம் ரென்டிராக் எனும் உலகளாவிய நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டில், வெளிநாடுகளில் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது[2].\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்கள்\n௧ லி��்கா ௧௫௧௦௦௦௦ (1,510,000)\n௨ கோச்சடையான் ௬௩௫௦௦௦ (635,000)\n௩ கத்தி ௬௨௨௦௦௦ (622,000)\n௪ ஜில்லா ௨௪௩௯௫௫ (243,955)\n௫ வீரம் ௨௩௦௨௧௧ (230,211)\nஐக்கிய இராச்சியத்தில் அதிக வருவாய் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்கள்\n௧ கத்தி ௩௩௩௫௨௨ (333,522)\n௨ லிங்கா ௨௬௦௦௦௦ (260,000)\n௩ ஜில்லா ௨௪௩௦௨௯ (243,029)\n௪ கோச்சடையான் ௧௫௭௦௩௩ (157,033)\n௫ அஞ்சான் ௧௧௭௮௨௨ (117,822)\n2014ம் ஆண்டின் சிறந்த 20 திரைப்படங்களின் பட்டியலை தி இந்து (தமிழ் நாளிதழ்) வெளியிட்டது[3].\n௧௦. கதை திரைக்கதை வசனம் இயக்கம்\n௧௨. நெருங்கி வா முத்தமிடாதே\n௧௩. ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\n௧௯. வாயை மூடி பேசவும்\n2014ம் ஆண்டின் சிறந்த 15 திரைப்படங்களின் பட்டியலை சிஃபி இணையதளம் வெளியிட்டது[4].\n௫. ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\n௬. வாயை மூடி பேசவும்\n௧௧. கதை திரைக்கதை வசனம் இயக்கம்\n2014ம் ஆண்டின் சிறந்த 12 திரைப்படங்களின் பட்டியலை இந்தியா கிளிட்ஸ் வெளியிட்டது[5].\nவெளியான அல்லது தேதிக் குறித்தப் படங்கள்[தொகு]\nரி 3 அகடம் முகமது ஐசக் தமிழ், செரீன் ஐயர், ஸ்ரீபிரியங்கா, பாஸ்கர் திகில் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் [6]\nஅத்திமலை முத்துப்பாண்டி ரகுபதி சாரதி, சொப்னா, மரகதம், மணிக்கண்ணன் சண்டை கிருஸ்ணாலயா மூவீஸ் [6]\nஎன் காதல் புதிது மாரீஸ் குமார் ராம் சத்யா, உமாஸ்ரீ, நமீதா பிரமோத், பாண்டியராஜன் காதல் வீரா மூவீஸ் [6]\nகத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு ஸ்ரீகிருஷ்ணா ஆதவ ராம், பிரியா, மஞ்சு பொழுதுபோக்கு டி.எஸ்.கே புரோடக்சன் [6]\nமுன் அந்திச் சாரல் தேவேந்திரன் அன்சார், ஆனந்த், முரளி, நக்ஷத்திரா காதல் ஃபோக்கஸ் பிக்சர்ஸ் [6]\nநம்ம கிராமம் மோகன் சர்மா நிஷான், சம்ருதா சுனில், நெடுமுடி வேணு, சுகுமாரி பொழுதுபோக்கு குணச்சித்ரா மூவீஸ் [6]\n10 ஜில்லா ஆர்.டி. நடேசன் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், மகத் ராகவேந்திரன், நிவேதா தாமஸ் பொழுதுபோக்கு சூப்பர்குட் பிலிம்ஸ் [7]\nவீரம் சிறுத்தை சிவா அஜித் குமார், தமன்னா, விதார்த், பாலா, பிரதீப் ரவாத் பொழுதுபோக்கு விஜயா புரோடக்சன் [7]\n14 கலவரம் ரமேஸ் செல்வன் சத்தியராஜ், தனிகெல்லா பரணி, அஜெய் ரெட்டி, யாசீர் சண்டை ரித்தீஸ் ஹரீஸ் மூவீஸ் [8]\nவிடியும் வரை பேசு ஏ.பி.முகன் அனீத், நன்மா, வைதேகி காதல் ஏ.எம் பிலிம்ஸ் புரோடக்சன் [9]\n24 கோலி சோடா விஜய் மில்டன் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேசன் பொழுதுபோக்கு திருப்பதி பிரதர்ஸ் [10]\nநேர் எதிர் எம். ஜெய பிரதீப் ரிச்சர்ட் ரிஷி, வித்யா, ஐசுவர்யா, பார்த்தி திகில் வி. க்ரியேசன் [10]\nமாலினி 22 பாளையங்கோட்டை ஸ்ரீபிரியா நித்யா மேனன், க்ரிஷ் திகில் ராஜ்குமார் தியேட்டர்ஸ் [10]\n30 இங்க என்ன சொல்லுது வின்சென்ட் செல்வா வி.டி.வி. கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின் நகைச்சுவை வி.டி.வி. புரோடக்சன் [11]\nநினைத்தது யாரோ விக்ரமன் ரங்சித் மேனன், நிமிஷா சுரேஷ், கார்த்திக் யோகி, அசார் காதல் அபிசேக் மூவீஸ் [11]\n31 மாலை நேரப் பூக்கள் கே.ஜே.எஸ் நாகினா, காவியா, ஜெனி வயது வந்தோர் மட்டும் ஒய் பிக்சர்ஸ்\nநினைவில் நின்றவள் அகத்திய பாரதி அசுவின் சேகர், கீர்த்தி சாவ்லா, காயத்ரி வேங்கடகிரி சண்டை ஸ்ரீ சபரி மூவீஸ் [11]\nரம்மி பாலகிருஷ்ணன் விஜய் சேதுபதி, ஐசுவர்யா ராஜேஸ், இனிகோ பிரபாகரன், காயத்ரி சங்கர் பொழுதுபோக்கு ஜெ.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேசன் [11]\nரி 7 கோவலனின் காதலி கே.அர்ஜுனராஜா திலீப் குமார், கிரண்மயி, நவ்நீட் கபூ காதல் குட் டே ஃபிலிம்ஸ் [12]\nபண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் விஜய் சேதுபதி, ஐசுவர்யா ராஜேஸ், ஜெயபிரகாஷ் நகைச்சுவை - பொழுதுபோக்கு மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் [12]\nபுலிவால் மாரிமுத்து விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா திகில் மேஜிக் ஃபிரேம்ஸ் [12]\nஉ ஆசிக் தம்பி ராமையா, வருண், மதன், நேகா நகைச்சுவை ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் [12]\n14 சந்திரா ரூபா ஐயர் சிரேயா சரன், பிரேம் குமார், கணேஷ் வெங்கட்ராம், விவேக் சரித்திரப் படம் India Classic Arts & Narasimha Arts [13]\nஇது கதிர்வேலன் காதல் எஸ்.ஆர். பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சாயா சிங் நகைச்சுவை - காதல் ரெட் ஜெயன்ட் மூவீஸ் [13]\nமாதவனும் மலர்விழியும் மாசில் அஸ்வின் குமார், சீஜா ரோஸ், நீராஜா [13]\n21 ஆஹா கல்யாணம் கோகுல் நானி, வாணி கபூர் நகைச்சுவை - காதல் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் [14]\nபிரம்மன் சாக்ரடீஸ் சசிக்குமார், லாவண்யா, சந்தானம் பொழுதுபோக்கு\nவெண்மேகம் ராம் லக்ஷ்மன் வித்தார்த் சுஜாதா சுனிதா கம்பையின்ஸ் [15]\nமனைவி அமைவதெல்லாம் கே. உமா சித்ரா மோகன்ராஜ், இராஜேசுவரி, வினோத் குமார், சுப்புராஜ் பொழுதுபோக்கு ஸ்ரீ சாந்தி துர்கை அம்மன் மூவீஸ் [16]\nநிலா காய்கிறது பிரபு வயது வந்தோர் மட்டும் புளு வேல் இன்டர்நேசனல் [16]\nசித்திரை திங்கள் ர.மாணிக்கம் கிரன், சுவாதி மயூரா சில்வர் ஸ்க்ரீன்ஸ் [17]\n28 அமரா எம். ஜீவன் அமரன், சுருதி இராமகிருஷ்ணன், ஆசிஸ் வித்யாரதி சண்டை டி. கே. எம். பி��ிம்ஸ் [18]\nபனிவிழும் மலர்வனம் பி. ஜேம்ஸ் தாவீது அபிலேஷ், சன்யதாரா, வர்ஷா அஸ்வதி சண்டை சிடிஎன் & ரேமேக்ஸ் மீடியா [18]\nதெகிடி இரமேஷ் அசோக் செல்வன், ஜனனி ஐயர் திகில் திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் [18]\nவல்லினம் அறிவழகன் நகுல், மிருதுளா பாஸ்கர், அதுல் குல்கர்ணி பொழுதுபோக்கு ஆஸ்கார் பிலிம்ஸ் [18]\nசு 7 என்றென்றும் சினிஸ் சதீஷ் கிருட்டிணன், பிரியங்கா ரெட்டி காதல் ஏ நாட் புரோடக்சன் [19]\nஎதிர்வீச்சு கே. குணா இர்பான், ரஸ்னா பொழுதுபோக்கு மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேசன் [19]\nவீர முத்து ராக்கு சி. இராஜ சேகரன் கதிர், லியாஸ்ரீ, ஆடுகளம் நரேன் பொழுதுபோக்கு கிரிபதி மூவீஸ் [19]\n8 நிமிர்ந்து நில் சமுத்திரக்கனி ஜெயம் ரவி, அமலா பால், இராகினி திவேதி, சரத்குமார் பொழுதுபோக்கு வாசன் விசுவல் வென்சர் [20]\n14 ஆதியும் அந்தமும் கவுசிக் அஜய், மிதாளி அகர்வால், கவிதா சீனிவாசன் திகில் ஆர்எஸ்ஆர் ஸ்கிரீன்ஸ் [21]\nகாதல் சொல்ல ஆசை தமிழ் சீனு அசோக், மது இரகுராம், வாசுனா அகமது காதல் எமர்சைன் புரோடக்சன் [21]\nமறுமுகம் கமல் சுப்ரமணியம் டேனியல் பாலாஜி, பிரீத்தி தாஸ், அனூப் குமார் திகில் எண்டர்டெய்ன்மன்ட் அன்லிமிட்டட் [21]\nஒரு மோதல் ஒரு காதல் கீர்த்தி குமார் விவேக் இராஜகோபால், மேக பர்மான் நகைச்சுவைக் காதல் கந்தன் கியர் அப் எண்டர்டெய்ன்மன்ட் [21]\n21 குக்கூ இராஜு முருகன் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் பொழுதுபோக்கு பாக்ஸ்டர் [22]\nகேரள நாட்டிளம் பெண்களுடனே எஸ். எஸ். குமரன் அபி, காயத்திரி, அபிராமி சுரேஷ், தீட்சிதா நகைச்சுவைக் காதல் சுமா பிக்சர்ஸ் [22]\nபனி விழும் நிலவு கவுசிக் கிரிதே, ஈதன் குரியகோச்சே காதல் வீ எஸ் பிக்சர்ஸ் [22]\nவிரட்டு குமார் தி சுஜிவ், எரிகா பெர்னான்டஸ், பிரக்யா ஜெய்சுவால் திகில் தேஜா சினிமாஸ் [22]\nயாசகன் துரைவாணன் மகேஷ், நிரஞ்சனா பொழுதுபோக்கு அகரம் புரோடக்சன் [22]\n28 இனம் சந்தோஷ் சிவன் சுகந்த ராம், கரண், சரிதா, கருணாஸ் பொழுதுபோக்கு சந்தோஷ் சிவன் பிலிம்ஸ் [23]\nமறுமுனை மாரீஸ் குமார் மாருத, மிருதுளா பாஸ்கர் காதல் எம்பிஎல் பிலிம்ஸ் [22]\nநெடுஞ்சாலை என் கிருட்டிணன் ஆரி, சிவாடா நாயர், பிரசாந்த் நாராயணன் பொழுதுபோக்கு ஃபைன் ஃபோக்கஸ் [22]\nஒரு ஊர்ல வசந்த குமார் வெங்கடேஷ், நேகா பட்டேல் பொழுதுபோக்கு விக்னேஷ் புரோடக்சன் [22]\nல் 11 கோச்சடையான் சவுந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த���, தீபிகா படுகோண், சரத்குமார், நாசர் முப்பரிமானம் ஈராஸ் இன்டர்நேசனல்\nமான் கராத்தே திருக்குமரன் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, வித்யுத் ஜம்வால், வம்சி கிருஷ்ணன் நகைச்சுவை - காதல் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர் [24]\nநான் சிகப்பு மனிதன் திரு விஷால், லட்சுமி மேனன், இனியா திகில் [25]\nன் 6 உன் சமையல் அறையில் ஆஷிக் அபு பிரகாஷ் ராஜ், சினேகா பிரகாஷ் ராஜ்\n19 வடகறி சரவண ராஜன் ஜெய், சுவாதி ரெட்டி நகைச்சுவை- திகில் கிளவுட் நயன் மூவீஸ்\nலை 4 அரிமா நம்பி ஆனந்த் சங்கர் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் திகில் படம் வி கிரியேசன்சு [26]\n11 நளனும் நந்தினியும் வெங்கடேசன் மைக்கேல் தங்கதுரை, நந்திதா காதல் படம் லிப்ரா புரொடக்சன்சு [27]\nபப்பாளி ஏ. கோவிந்தமூர்த்தி செந்தில் குமார், இசாரா நாயர் காதல் படம் அரசூர் மூவிஸ் [27]\nராமானுஜன் ஞான ராஜசேகரன் அபிநய், பாமா, சுகாசினி மணிரத்னம், அப்பாஸ், சரத் பாபு வரலாறு சேம்பர் சினிமா [27]\nசூரன் பாலு நாராயணன் கரன், சிபாலி சர்மா நாடகப்படம் ஆரோவ்னா பிக்சர்ஸ் [27]\n18 இருக்கு ஆனா இல்லை கே. எம். சரவணன் விவந்த், எதின் குரியாகஸ், மனீசா ஸ்ரீ நகைச்சுவை திகில் வரம் கிரியேசன்சு [28]\nசதுரங்க வேட்டை எச். வினோத் நடராஜன் சுப்ரமணியம், இசாரா நாயர் உண்மை நகைச்சுவை மனோபாலா பிக்சர் அவுஸ்,\nஎஸ். ஆர். சினிமா [28]\nதலைகீழ் ரெக்ஸ் ராஜ் ராகேஷ், நந்தா திகில் படம் மாதா கிரியேசன்சு [28]\nவேலையில்லா பட்டதாரி வேல்ராஜ் தனுஷ், அமலா பால், விவேக் அதிரடி - நகைச்சுவை உண்டர்பார் பிலிம்ஸ் [28]\n24 திருமணம் என்னும் நிக்காஹ் அனீஸ் ஜெய், நஸ்ரியா காதல் படம் ஆஸ்கார் பிலிம்ஸ் [29]\n25 இன்னார்க்கு இன்னாரென்று ஆண்டாள் ரமேஷ் சிலம்பரசன், அஞ்சனா காதல் படம் ஏழுமலையான் மூவிஸ் [29]\nமாரீசன் சிம்புதேவன் தனுஷ் படப்பிடிப்பில்\nவீர தீர சூரன் சுசீந்திரன் விஷ்ணு\nஜமீன் ஜி.அசோக் நானி, பிந்து மாதவி, ஹரிப்பிரியா\nவிரட்டு டி.குமார் சுஜிவ், எரிகா பெர்ணான்டஸ்\nஅடித்தளம் இளங்கண்ணன் மகேஷ், ஆருஷி\nஓம் சாந்தி ஓம் சூர்யபிரகாஷ் ஸ்ரீகாந்த், நீலம்\nமடிசார் மாமி ரஞ்சித் போஸ் மிதுன், மான்ஸி\nஉயிருக்கு உயிராக விஜயா மனோஜ்குமார் சரண் சர்மா, ப்ரீத்தி தாஸ்\nமாடபுரம் பிரவின் சிவக்குமார் பார்வதி, ஷில்பா\nகிழக்கு சந்து கதவு எண் 108 செந்தில் ஆனந்தன் சுபாஷ், ஆஷிகா\nகுகன் அழகப்பன் அரவிந்த், சுஷ்மா பிரகாஷ்\nசிப��� ஜார்ஜ் பிரசாத் ராஜ்குமார், நந்திதா\nதிருப்புகழ் அர்ஜூனா ராஜா திலீப் குமார், திவ்யா சிங்\nமாறுதடம் சக. ரமணன் படப்பிடிப்பில்\nஆசு ராசா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் அனில் சுங்கரா ஷாம், வைபவ் ரெட்டி, அல்லாரி நரேஷ், ராஜூ சுந்தரம், காம்னா ஜெத்மாலினி, சினேகா உல்லல் படப்பிடிப்பில்\nஅர்ஜுனன் காதலி பார்த்தி பாஸ்கர் ஜெய், பூர்ணா முன் தயாரிப்பில்\nஅமளி துமளி கே. எஸ். அதியமான் சாந்து பாக்யராஜ், நகுல், சுவாதி ரெட்டி படப்பிடிப்பில்\nஎதிரி எண் 3 ராம்குமார் ஸ்ரீகாந்த், பூனம் பஜ்வா, பிரபு முடிந்தது\nகாதல் 2 கல்யாணம் மிலின்ட் ராவ் சத்யா, திவ்யா ஸ்பந்தனா முடிந்தது\nகளவாடிய பொழுதுகள் தங்கர் பச்சான் பிரபு தேவா, பூமிகா சாவ்லா முடிந்தது\nகாசேதான் கடவுளடா 2 பி.டி.செல்வகுமார் சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம்,ஹன்ஷிகா, விஜய் சேதுபதி படப்பிடிப்பில்\nமச்சான் சக்தி சிதம்பரம் விவேக், கருணாஸ், ரமேஷ் அர்விந்த், ஷெரில் படப்பிடிப்பில்\nவாலு விஜய் சந்தர் சிலம்பரசன், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் முடிந்தது\nவேட்டை மன்னன் நெல்சன் சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா மோட்வானி, தீக்ஷா செத் படப்பிடிப்பில்\nவெற்றி செல்வன் ருத்ரன் அஜ்மல் அமீர், ராதிகா அப்தே படப்பிடிப்பில்\nவிடியல் செல்வராஜ் ஆர். சரத்குமார், சினேகா படப்பிடிப்பில்\n2.0 சங்கர் ரஜினிகாந்த், அக்சய் குமார் படப்பிடிப்பில்\nமருதநாயகம் கமல்காசன் கமல்காசன், கிரன்குமார் படப்பிடிப்பில்\nசனவரி 5 உதய் கிரண் 33 நடிகர் பொய் • பெண் சிங்கம் • வம்புச்சண்டை\nலட்சுமி காந்தம்[30] 93 நடிகை அலிபாபாவும் நாற்பது திருடர்களும் • கைதி கண்ணாயிரம் • வேலைக்காரி\n6 திருவாரூர் தங்கராசு[31] 87 எழுத்தாளர் ரத்தக்கண்ணீர்\n13 அஞ்சலி தேவி[32] 86 நடிகை அன்னை ஓர் ஆலயம் • மன்னாதி மன்னன் • உரிமைக்குரல்\n22 அக்கினேனி நாகேஸ்வர ராவ்[33] 91 நடிகர் கானல் நீர் • கல்யாண பரிசு\nபிப்ரவரி 13 பாலுமகேந்திரா 74 இயக்குனர், ஒளிப்பதிவாளர் முள்ளும் மலரும் • மூன்றாம் பிறை • வீடு • சதிலீலாவதி • தலைமுறைகள்\nமார்ச் 7 லெள்ளுசபா பாலாஜி 43 நடிகர் சிலம்பாட்டம் • திண்டுக்கல் சாரதி [34]\nஏப்ரல் 18 குரு தனபால் 55 இயக்குனர் உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் • மாமன் மகள் • பெரிய மனுஷன் [35]\n20 ஆர்.என்.கே. பிரசாத் 53 ஒளிப்பதிவாளர் படையப்பா • விரட்டு [36]\nமே 13 ராதா ஜெயலட்சுமி 82 பின்னணிப் பாடகி ஏழை படும் பாடு • கூண்டுக்கிளி • கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி • முல்லைவனம் • மரகதம் • இரும்புத்திரை • மோட்டார் சுந்தரம் பிள்ளை • ஆதிபராசக்தி [37]\nசூன் 12 கொடுக்காபுளி செல்வராஜ் 56 நடிகர் அண்ணாநகர் முதல் தெரு • அரண்மனைக்கிளி [38]\n14 சகுந்தலா 63 நடிகை தூள் • சிவகாசி [39]\n22 ராம நாராயணன் 65 இயக்குனர், தயாரிப்பாளர் இளஞ்சோடிகள் • நாகேஸ்வரி • திருப்பதி ஏழுமலை வெங்கடேசா [40]\n25 பாலமுரளி மோகன் 54 நடிகர் அள்ளித்தந்த வானம் • ஹே ராம் • மின்னலே [41]\nசூலை 16 கவி காளிதாஸ் 45 இயக்குனர் உன்னைக்கொடு என்னைத் தருவேன் [42]\n20 தண்டபாணி 71 நடிகர் காதல் • முனி • வருத்தப்படாத வாலிபர் சங்கம் [43]\nஆகத்து 7 சுருளி மனோகர் நடிகர் படிக்காதவன் • தோரணை • சுறா [44]\n31 பாப்பு 80 இயக்குனர் நீதி தேவன் மயங்குகிறான் [45]\nசெப்டம்பர் 4 கே. மோகன் 89 தயாரிப்பாளர் பாசமலர் [46]\nஅக்டோபர் 22 அஷோக் குமார் 72 ஒளிப்பதிவாளர், இயக்குனர் அன்று பெய்த மழையில் • நெஞ்சத்தை கிள்ளாதே • ஜானி [47]\n23 எஸ். எஸ். ராஜேந்திரன் 86 நடிகர் பராசக்தி • சிவகங்கைச் சீமை • தம் [48]\nநவம்பர் 5 மகாதேவன் 42 நடிகர் ரோஜாக்கூட்டம் [49]\n8 மீசை முருகேசன் 85 நடிகர் ஆண்பாவம் • பூவே உனக்காக • பிரிவோம் சந்திப்போம் [50]\n18 சி. ருத்ரய்யா 67 இயக்குனர் அவள் அப்படித்தான் • கிராமத்து அத்தியாயம் [51]\nதிசம்பர் 12 பாலகிருஷ்ணன் 84 ஒளிப்பதிவாளர் சிவந்த மண் • எதிர்நீச்சல் • இரு கோடுகள் [52]\n15 சக்ரி 40 இசையமைப்பாளர் பிள்ளையார் தெரு கடைசி வீடு [53]\n23 கே. பாலசந்தர் 84 இயக்குனர் எதிர்நீச்சல் • இரு கோடுகள் • பாமா விஜயம் • அபூர்வ ராகங்கள் • நினைத்தாலே இனிக்கும் • பார்த்தாலே பரவசம் [54]\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-01-08 அன்று பரணிடப்பட்டது.\n↑ 10.0 10.1 10.2 \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-01-24 அன்று பரணிடப்பட்டது.\n↑ 11.0 11.1 11.2 11.3 \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-01-28 அன்று பரணிடப்பட்டது.\n↑ 12.0 12.1 12.2 12.3 \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-03-05 அன்று பரணிடப்பட்டது.\n↑ 13.0 13.1 13.2 13.3 \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-12-15 அன்று பரணிடப்பட்டது.\n↑ 16.0 16.1 \"Friday Fury- February 21\". மூல முகவரியிலிருந்து 2014-02-21 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"`Nimirnthu Nil` releases\". மூல முகவரியிலிருந்து 2014-03-09 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Friday Fury – March 28\". மூல முகவரியிலிருந்து 2014-04-01 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-01-03 அன்று பரணிடப்பட்டது.\n↑ லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்\n↑ இயக்குநர் குரு தனபால் காலமானார்\n↑ ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்\n↑ \"காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்\". மாலை மலர் (2014-06-12). பார்த்த நாள் 2014-12-23.\n↑ \"நடிகை தெலுங்கானா சகுந்தலா மரணம்\". தின மலர் (2014-06-14). பார்த்த நாள் 2014-12-23.\n↑ \"ராம. நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து\". தினமணி (24 சூன் 2014). பார்த்த நாள் 2014-12-23.\n↑ \"டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை\". தினகரன் (2014-06-26). பார்த்த நாள் 2014-12-23.\n↑ \"மரணம் அடைந்த திரைப்பட இயக்குனர் கவிகாளிதாஸ் உடல் தகனம்\". Chennaivision.com. பார்த்த நாள் 2014-08-03.\n↑ நடிகர் \"காதல்' தண்டபாணி காலமானார்\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-10-22 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2014-12-28 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"இயக்குநர் பாலசந்தர் காலமானார்\". தினமலர். 23 திசம்பர் 2014. http://www.dinamalar.com/news_detail.aspid=1144929. பார்த்த நாள்: 23 திசம்பர் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2021, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/impact-of-covid-19-will-india-face-the-challenges-in-oil-seed-market-are-we-under-scarcity/", "date_download": "2021-09-24T12:34:20Z", "digest": "sha1:YFQPIQVMDK3ZPT5S52MCA4B2ZC3X7XHQ", "length": 10792, "nlines": 114, "source_domain": "tamil.krishijagran.com", "title": "எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nமத்திய அரசு கடந்தாண்டு இறுதியில் எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு உற்பத்தியை பெருகுவதற்கு ஊக்குவித்தது. இதற்கு முக்கிய காரணம் குறுகிய கால பயிராகவும், குறைந்த பாசன வசதி, மற்றும் குறைந்த சாகுபடிச் செலவு என்பதே ஆகும்.\nகரோனா தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினை முற்றிலும் தடை விதித்துள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை 60 சதவீதம் தாவர எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் எண்ணெயின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஎதிர்கால தேவையை கருத்தில் கொண்டு விவசாயிகள் லாபம் தரக்கூடிய எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததே எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடி குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள். எனவே தற்போது உருவாகியுள்ள இந்த சூழல் நாட்டையும், தனி மனிதனையும் சுய சார்புடையவர்களாக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருடத்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=44893", "date_download": "2021-09-24T11:51:48Z", "digest": "sha1:CLQPOU4L2EPRAPBL25XN2SSSKTWF3NI2", "length": 23415, "nlines": 155, "source_domain": "thedipaar.com", "title": "பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..!", "raw_content": "\nபூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..\nபூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானிகள்..\nகனேடிய விஞ்ஞானிகளின் குழு நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் நமது கிரகத்தின் பழமையான விலங்குகளின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் குழு வடமேற்கு கனடாவில் உள்ள மெக்கன்சி மலைகளில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது இந்த விலங்கின் புதைப்படிவம் கிடைத்துள்ளது. மேலும் இதன் மாதிரிகளை சேகரித்து சோதனை மேற்கொண்டதில் அவை 890 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் அவை கிரகத்தின் மிகப் பழமையான விலங்குகளாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை நேச்சர் இதழில் கடந்த ஜூலை 28 வெளியிடப்பட்டது.\nஒன்ராறியோவில் உள்ள லாரன்டியன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக இருக்கும் எலிசபெத் டர்னர் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். லிட்டர் டால் என அழைக்கப்படும் 890 மில்லியன் ஆண்டுகள் பழமையான பழங்காலப் பாறைகளிலிருந்து டர்னர் சில மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்துள்ளார்.\nஆராய்ச்சிக்காக பாறையை நம்பமுடியாத அளவுக்கு மெல்லிய துண்டுகளாக வெட்டி நுண்ணோக்கின் உதவியுடன் ஆய்வு நடத்தினார். அவர் பாறை மாதிரிகளை ஆராய்ந்தபோது, அதன் அமைப்பு ஒரு மனித தலைமுடியின் அரை அகலத்தில் குழாய்களைக் கொண்டிருந்தது என்பது தெரியவந்தது. அவை துளைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்ட 3 டி கட்டமைப்புகள�� கொண்டிருந்தன. குளியல் கடற்பாசிகளின் புதைபடிவங்களில் காணப்படுவதை போலவே அந்த அமைப்பு இருந்ததாக கூறப்படுகிறது.\nமேலும், இது தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இந்த மைக்ரோஸ்பார் கிரவுண்ட்மாஸின் கலவை மற்றும் உரைசார் ஒருமைப்பாடு, முன்பு வாழ்ந்த உயிரியல் பொருளை அனுமதிப்பதன் மூலம் ஒரு தோற்றத்தின் கோட்பாட்டை ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது, ஏற்கனவே உள்ள பாறைகளின் இயந்திர முறிவு அல்லது நுண்ணுயிர் கார்பனேட் ஆகியவற்றிலிருந்து பாறையின் துகள்களின் ஒரு நிலையான குவிப்புகளால் அரிக்கப்படுவதை காட்டிலும் இந்த குறிப்பிட்ட புதைபடிவ பாறை மாட்டும் நுண்ணுயிரிகளுடன் செயலற்ற முறையில் அரிக்கப்பட்டிருப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் இப்போதுள்ள நவீன கால ரீஃப்ஸ் பவளப்பாறைகள் மற்றும் பாசிகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும், நமது கிரகத்தின் பண்டைய காலம் புவியியல் ரீதியாக வேறுபட்டது. இந்த கிரகம் ஒரு சூப்பர் கண்டம் ரோடினியாவைக் கொண்டிருந்தது மற்றும் இன்றைய வட அமெரிக்கா அந்த பெரிய நிலப்பரப்பின் மையத்தில் இருந்தது. அந்த நேரத்தில் லிட்டில் தால் ரீஃப் அமைப்பு ஆழமற்ற கடல் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவற்றில் வசிக்கும் ஒளிச்சேர்க்கை சயனோபாக்டீரியா ஒரு மாபெரும் கார்பனேட் பாறைகளை உருவாக்கியது.\nஇது பல கிலோமீட்டர் அகலத்தையும் நூற்றுக்கணக்கான மீட்டர் தடிமனையும் கொண்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. டர்னரின் ஆய்வில், லிட்டில் டால் வெர்மிஃபார்ம் மைக்ரோஸ்ட்ரக்சர் தான் ஆரம்பகால மெட்டாசோவான் புதைபடிவங்களிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட வேண்டிய உயிரினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகெரடோஸ் கடற்பாசிகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் சிறிய, வடிவமற்ற, மங்கலான, எபிபென்டிக் மற்றும் ரகசிய விலங்குகளின் சிதைவடையும் உடல்களில், கடற்பாசி-தர மென்மையான திசுக்களின் பிரேத பரிசோதனை கால்சிஃபிகேஷன் மூலம் பாதுகாக்கும் தரத்தை அவை வெளிப்படுத்துகின்றன என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்க��� ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்���ு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக ���ிறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\nதிரைப்படங்களில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/628079-myanmar-military-says-it-is-taking-control-of-the-country.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-24T12:43:26Z", "digest": "sha1:HQHV7LRDGGZ5IQ7A4X7M5HAMNU6TH64A", "length": 19336, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் முறைகேட்டால் ஆட்சிக் கவிழ்ப்பு; ராணுவ ஆட்சி: மியான்மர் ராணுவம் விளக்கம் | Myanmar military says it is taking control of the country - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nதேர்தல் முறைகேட்டால் ஆட்சிக் கவிழ்ப்பு; ராணுவ ஆட்சி: மியான்மர் ராணுவம் விளக்கம்\nமியான்மர் ராணுவத் தளபதி மின் ஆங் ஹேலிங்\nதேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கும் மியாவாடி செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலையையும் ராணுவம் அங்கு அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nமியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சட்டத்தை மதித்து நடக்கும்படியும் தெரிவித்துள்ளன.\nகடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\nமக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூச்சி பொறுப்பேற்றார்.\nராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயக பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும்; அமித் ஷா, கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: டெல்லி காங்கிரஸ் தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமத்திய பட்ஜெட் 2021: கரோனா தடுப்பூசிக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரை\nமியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு; ராணுவ ஆட்சி- தலைவர்கள் சிறை வைப்பு: உலக நாடுகள் கண்டனம்\nமியான்மர்பர்மாராணுவ ஆட்சிஆங் சாங் சூச்சிஉலக நாடுகள்மியான்மர் ராணுவம்ரோஹிங்கியாஉலக நாடுகள் கண்டனம்Myanmar military says it is taking control of the country\nகாங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும்; அமித் ஷா, கேஜ்ரிவால் ராஜினாமா...\nமத்திய பட்ஜெட் 2021: கரோனா தடுப்பூசிக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் தாக்கல்...\nமியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிப்பு; ராணுவ ஆட்சி- தலைவர்கள் சிறை வைப்பு:...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்: தலிபான் தலைவர் திட்டவட்டம்\nதடுப்பூசி முதல் சட்டவிரோத மீன்பிடித்தல்: குவாட் மாநாட்டில் விவாதம்\nசவுதியுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஈரான்\nஉலக நாடுகள் ஆப்கானிஸ்தானை புறக்கணிப்பது மனிதாபிமான சிக்கலை உருவாக்கும்: பாகிஸ்தான்\n'திரெளபதி' படத்தின் பட்ஜெட், வசூல் என்ன\nஇந்தியக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் வணங்க வேண்டும்; கடவுள் சிவன், ராமர் மூதாதையர்கள்: உ.பி....\nயார் மனதையும் காயப்படுத்துவதற்காக 'ருத்ர தாண்டவம்' படத்தை எடுக்கவில்லை: இயக்குநர் மோகன்.ஜி\nதடுப்பூசி முதல் சட்டவிரோத மீன்பிடித்தல்: குவாட் மாநாட்டில் விவாதம்\nமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி இடுபொருள் நிவாரணம்; மத்தியக் குழு மீண்டும்...\nகாங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும்; அமித் ஷா, கேஜ்ரிவால் ராஜினாமா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/Kitchen-Cabinet/26900/Kitchen-Cabinet---24-08-2021", "date_download": "2021-09-24T11:27:41Z", "digest": "sha1:NFB5YEEZ3ELYC5GDX7BK7Y3BFEULATOW", "length": 4445, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிட்சன் கேபினட் - 24/08/2021 | Kitchen Cabinet - 24/08/2021 | Puthiya Thalaimurai", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகிட்சன் கேபினட் - 24/08/2021\nகிட்சன் கேபினட் - 24/08/2021\nநேர்படப் பேசு - 23/09/...\nகிட்சன் கேபினட் - 22/...\nநேர்படப் பேசு - 22/09/...\nகி��்சன் கேபினட் - 21/...\nநேர்படப் பேசு - 21/09/...\nகிட்சன் கேபினட் - 20/...\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2012/01/blog-post_28.html", "date_download": "2021-09-24T11:31:54Z", "digest": "sha1:TZKEYTLO233OQMCQZNL6DEBWB2MNILN6", "length": 27459, "nlines": 249, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 28 ஜனவரி, 2012\n(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)\nஎன் இனிய இஸ்லாமிய சொந்தங்களே என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்\nஎன்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.\nஇவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்�� என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.\nசுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.\nஇஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.\nஇப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.\nஎனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.\nஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வ���ன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன். மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன். அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.\n. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.\nஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய். எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய். அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா\nநான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய். நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய். நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்\nஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம் என நானும் விடாமல் துரத்தினேன்.\nஉங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே வெளிநாடு போய்விட்டாரா இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது\nஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்\nஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது\nகல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா\nஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.\nகல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது ந���ரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன் நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல\n( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண���ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaadi-pottapulla-veliye-song-lyrics/", "date_download": "2021-09-24T12:46:13Z", "digest": "sha1:VFEKOVHFL7TLVVBBFTZKA3JC4HKEEW46", "length": 8732, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaadi Pottapulla Veliye Song Lyrics - Kaalam Maari Pochu Film", "raw_content": "\nஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஆண் : நீயா ஒன்ன தரியா\nஇல்ல மோதி பாக்க போறியா\nஎன்ன மொத மொதல் ராத்திரியில்\nஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே\nஅடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது\nஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே\nகட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது\nபூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி\nஅந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி\nஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து\nமொத ராத்திரி முடிஞ்சு வந்து\nஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன்\nகட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே…\nஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா\nஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச\nநான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச\nஆண் : அர பாட்டில் உள்ள போச்சு\nஒரு பாட்டில் உள்ள போனா\nஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\nஆண் : நீயா ஒன்ன தரியா\nஇல்ல மோதி பாக்க போறியா\nஎன்ன மொத மொதல் ராத்திரியில்\nஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே…\nஎன் வாலிபத்த நோகடிச்ச கிளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/27318/", "date_download": "2021-09-24T11:33:36Z", "digest": "sha1:HDWT4MRVRXGYO6FZ5X5CFMCAS3I56WVK", "length": 8375, "nlines": 98, "source_domain": "www.tamil360news.com", "title": "வைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்! - Tamil 360 News", "raw_content": "\nவைரஸ���த் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nஅதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.\nஅதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அற்புத மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.\nகுறிப்பாக வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றது.\nநீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.\nகருப்பு மிளகு – 6-7\nஅதிமதுரம் – ஒரு துண்டு\nதுளசி – 7-8 இலை\nஇஞ்சி – ஒரு துண்டு\nமஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்\nஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும். அதனுடன் துளசியின் 7-8 இலைகளை சேர்க்கவும்.\nஇதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும். இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள்.\nஇதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆறவைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும்.\nஅதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மீட்பு செயல் முறையை விரைவுப்படுத்தவும் உதவுகிறது.\nஅதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப���படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_466.html", "date_download": "2021-09-24T13:10:24Z", "digest": "sha1:ROLZYI6RFW624H7KKPNRXLVPT5ACGXDP", "length": 8970, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புதிய திட்டம் - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புதிய திட்டம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புதிய திட்டம்\nவாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புணரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nபாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம் பெற்ற கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர், வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ (முiஅ னுரஉம துழழ) ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகொரிய நாட்டின் ஆயிரத்தி அறுநூறு மில்லியன் ரூபா நிதியளிப்பில் புணரமைப்பு செய்யப்படவுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்;கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்து���் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_697.html", "date_download": "2021-09-24T12:22:49Z", "digest": "sha1:HQ6L657JFF3XLJHCCTLCGRAH3BQ5VNE6", "length": 11937, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "கொழும்பில் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். - TamilLetter.com", "raw_content": "\nகொழும்பில் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.\nகொழும்பில் சிறுபான்மை மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.\nகொழும்பில் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் புதியபுதிய யுக்தியுடன் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.\nஅந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பெனிக்குயிக் ஒழுங்கையில் வைத்து பெண்ணொருவரின் ஒரு சோடி தங்க வளையல்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\nகுறித்த பெண் அருகிலிருந்த தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு நண்பகல் 1-00 மணியளவில் பெனிக்குயிக் ஒழுங்கை ஊடாக நடந்து வந்துள்ளார்.\nஅச்சமயம் அவரை எதிர்கொண்ட மற்றொரு பெண் அம்மா உங்களின் கையிலிருக்கும் தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றித் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.\nஅதற்கு அந்தப் பெண்ணோ அதனை என்னால் கழற்ற முடியாது, அதை எவ்வாறு உங்களுக்கு கொடுப்பது என்று மறுக்கவே உடனே வழிப்பறியில் ஈடுபட்ட குறித்த பெண் எதிர்பாராத வகையில் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.\nஇதனால் நிலைகுலைந்து போயிருந்த பெண்ணின் நிலைமையை அறிந்து கொண்ட நிலையில், இதுதான் தக்க தருணம் என்பதை பயன்படுத்திக்கொண்டு அங்கு வந்த இருவர் சத்தம் போடக் கூடாது என்று கத்தியைக் காட்டி மிரட்டி கையிலிருந்த தங்க வளையல்களையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.\nபெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் திட்டமிட்டே இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.\nவெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் சன நடமாட்டம் குறைந்த பகுதியில் நடமாடும் புதுமுகங்கள் விடயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.\nஇவர்கள் வங்கிகள், ஆலய வாசல்களில் நின்றவாறு அங்கு வந்து செல்வோரை அவதானித்திருந்து இவ்வாறு வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் எனவே தனியாக செல்லும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைத்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்களுடன் அநாவசியமாக அளவளாவக் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயத்தில் பொலிஸாரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் வீதிகளில் தேவையின்றி சந்தேகத்துக்கிடமாக அலைந்து திரிவோரை கைது செய்ய வேண்டும் என்று இப்பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு மு��ிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/08/04155815/2888950/Tamil-News-WhatsApp-view-once-feature-for-photos-and.vpf", "date_download": "2021-09-24T12:51:26Z", "digest": "sha1:25JI5FZYDVCBV7MPDQDXYJOTC7KXMJK3", "length": 13911, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் அசத்தல் அம்சம் - விரைவில் அப்டேட் வெளியீடு || Tamil News WhatsApp view once feature for photos and videos rolling out", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் அசத்தல் அம்சம் - விரைவில் அப்டேட் வெளியீடு\nஜூன் மாதம் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகமான அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.\nஜூன் மாதம் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகமான அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.\nவாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்.\nபுது அப்டேட் விவரங்கள் பேஸ்புக்கின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மற்ற குறுந்தகவல்களை போன்றே வியூ ஒன்ஸ் மீடியாவும் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த அம்சத்தின் கீழ் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒன்-டைம் (one-time) ஐகான் மூலம் குறிப்பிடப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்ததும், அது “opened” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்களில் ஏற்படும் குழப்பம் தீர்க்கப்படுகிறது.\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ண���ித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபட்ஜெட் விலையில் புது நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரியல்மி பேண்ட் 2 இந்தியாவில் அறிமுகம்\nஐபோன் 13 சீரிஸ் இந்திய விற்பனை துவக்கம்\nமோட்டோ டேப் ஜி20 இந்திய வெளியீட்டு விவரம்\nஇனி இப்படியும் பேக்கப் செய்யலாம் - வாட்ஸ்அப் அசத்தல்\nவிரைவில் அப்படியும் செய்யலாம் - அசத்தல் வாட்ஸ்அப் அப்டேட்\nஇன்ஸ்டா, ட்விட்டரில் இருந்து வாட்ஸ்அப் வரும் புது அம்சம்\nவாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி\nவாட்ஸ்அப் செயலியின் அந்த அம்சத்தில் விரைவில் மாற்றம்\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thadagam.com/tranlator/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0/?layout=list", "date_download": "2021-09-24T11:35:07Z", "digest": "sha1:CDV57XAO6IGTT6HEYQXLF5ZVH4H5OW46", "length": 42680, "nlines": 299, "source_domain": "www.thadagam.com", "title": "சு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர் – தடாகம் வெளியீடு | THADAGAM PUBLICATIONS", "raw_content": "\nAll Categories Uncategorized இயற்கை – காட்டுயிர் – சூழலியல் கட்டுரைகள் கலை-ஓவியம் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் நாவல் – சிறுகதைகள் மானுடவியல் மொழி-பண்பாடு வரலாறு\nAll Categories இயற்கை – காட்டுயிர் – சூழலியல் Uncategorized நாவல் – சிறுகதைகள் கலை-ஓவியம் மொழி-பண்பாடு சுற்றுச்சூழல் மானுடவியல் சுயமுன்னேற்றம் கட்டுரைகள் வரலாறு\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\n*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவியதே அறிவியலின் வெற்றி\n*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவலே தமிழ் வெற்றி ஆகட்டும்\nஅந்த நோக்கில் வெளிவரும் கேள்விகளின் புத்தகமே இது கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள் கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள் – இது தமிழ் வேள்வி – இது தமிழ் வேள்வி\nஇந்நூல் பிப்ரவரி 1ம் தேதி உங்கள் கைகளில் தவழும்.\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\nஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல.\n“நுண்ணுயிரியலின் தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமானது.\nபெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.\nஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா.\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\nமொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநிதிகள், திமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமான உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.\nமூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில், ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.\nஇப்புதினத்தைத் தன் மகன் அமினுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரிம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன். இயற்கையின் சோ���னையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரிமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nவிடாமல் தொடரும் சமூகத் திமைகள் மிதான தன் அறிச்சிற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மிது வெளிச்சம் பாய்ச்சுகிறது.\nசோசலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா.\nஅந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சகர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம் கண்டறிந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.\nஅநேக ஆயிரம் வருஷங்களில் மிக சொற்பமான ஐம்பது வருஷ காலத்தில் தற்போது ஆதிதிராவிடர்களென்றழைக்கப்படும் சமூகத்தவர்களடைந்த அபி விருத்தியை என் ஜீவிய சரித்திரத்தில் கண்டிருக்கிறேன். ஆதி திராவிட சமூக சரித்திரத்தில் இந்தச் சரித்திரமும் சேர்க்கப்படுமென்பது என் நோக்கம்.\nஇதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும், இச்சமூகத்தவர் முன்னேற்றத்தை நாடி செய்து வந்திருப்பது தன்னயத்தேட்டம் என்றும், இச்சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும் இச்சரித்திரத்தால் விளங்கும்.\n‘கானக்குறவர்களே’ முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் ‘பயிரிடுதல்’ என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்தால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் – வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.\nதமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்\nதமிழகத்தில் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா,சித்தா போன்ற மருத்துவ கல்வி முடித்து மருத்துவர்களாக பணியாற்றுவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகின்றது.\nஇந்தியாவிலும்,பிற நாடுகளிலும்,இந்திய மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும்,இந்திய மருத்துவ தாவரங்களின் நன்மைகளை பற்றியும், முன்பை விட அதிக மக்கள் புரிந்துக் கொண்டு இந்த மருந்துகளை நாடுகின்றார்கள், இதனால் இந்த மருந்துகளின் தேவை அதிகரிப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களின் தேவையும் அதிகரிக்கின்றது. மருந்துகளின் விலை கூடுவதுடன் தரமான மூலிகை பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.\nதமிழர் பண்பாடும் – தத்துவமும்\nபேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.\nஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு\nபெளத்தர்களால் “தீண்டத்தகாதவர்” களாகக் கருதப்பட்ட கோயிலடிமைகளைக் கண்டபோது அதில் தலித் கண்களும் சிமிட்டுவதை உணர்ந்து 1899ஆம் ஆண்டு வெளியிட்ட இன்றைய இரங்கோனில் மினுமினுக்கும் பெளத்தச் “சுயதேக்கன் கோபுர சரித்திர” நூல் வழி “நாம் இந்துக்கள் அல்லர்” என அறிவித்த இரட்டைமலை சீனிவாசன் “இந்து மதத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட” பெளத்தத்தையும் மறுத்தார்.\nநிலமடந்தைக்கு… கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் இயக்க வரலாறு முன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது\nகிராமம், நகரம் இரண்டிலுமே தலித்துக்கள் சாதியத்தின் பேரால் அநியாயமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் அதிலிருந்து மீண்டெழ தலித்துகளும் இப்போது அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்கறாங்க’ என்று எகத்தாளமாகக் கேட்கிறவர்களின் பார்வையில்தான் இவையெல்லாம் அரங்கேறுகின்றன. அவர்களின் கூற்று ஏமாற்று மொழி என்பதைத் ‘தெரிந்தவன்’ விவரிக்கிறான்.\nஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர்\nஇத்தொகுப்பில் உள்ள ஏதாவது ஒரு கதையினை உங்கள் விருப்பப்பட�� எடுத்து வாசித்துப் பாருங்கள். வாசகத் தோழமை நிறைந்த அவரது நடை, தனித்துவமான வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துவதை உணர்வீர்கள். சில இடங்களில் மகிழ்வீர்கள், சில இடங்களில் நெகிழ்வீர்கள். சிலர் மீது பரிவு ஏற்படும், சில அமைப்புகள் மீது சீற்றம் எழும். ஆம், காட்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் செக்காவ் நம்மையும் அந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்து விடுகிறார்.\nபாலம்மாள் – முதல் பெண் இதழாசிரியர்\nதமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.\n“பாறைக்கு முன்னே வந்ததும் நிதானமாய் கால்பாவி நின்றார் செல்லப்பா. அவருக்கு அனுசரணையாய் மற்றவர்களும் வந்து நின்றுகொண்டார்கள். இப்போது அந்தப் பாறையை இமைக்கொட்டாமல் அழுத்தமாய் பார்த்தார்கள். அதன்மேல் சலசலவென்று ஒசை எழுப்பிய நீரின் ஓட்டம் அந்தப் பாறையின் இடுக்கில் கிடந்து பரிதாபமாய் கதறிச் செத்த தெய்வானையின் அலறல் குரலாய் கேட்டது அவர்களுக்கு. எத்தனைக் கருக்கடையானப் பெண் தெய்வானை பரோபகாரியும்கூட. அப்படிப்பட்ட பெண்ணை மிருகத்தனமாய் சீரழித்ததும் போதாமல் அவள் உயிரையும் எவ்வளவு கொடூரமாக உரிந்து குடித்துவிட்டிருந்தார்கள், தெற்குத்தெரு சண்டியர்கள் பரோபகாரியும்கூட. அப்படிப்பட்ட பெண்ணை மிருகத்தனமாய் சீரழித்ததும் போதாமல் அவள் உயிரையும் எவ்வளவு கொடூரமாக உரிந்து குடித்துவிட்டிருந்தார்கள், தெற்குத்தெரு சண்டியர்கள்\nதிணையியல் என்பது தமிழர்களின் மெய்யியலாக அதாவது இயற்கையை எவ்வாறு\n என்கின்ற ஓர் அறிவுக் கோட்பாடாக இருந்துள்ளதை நாம்\nதொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வழியாகக் கண்டடைய முடியும்.\nதமிழர்களின் மெய்யியல் என்பது இறைமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதன்று, அஃது இயற்கைக் கோட்பாடான திணை���க் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதொரு விடுதலைக் கோட்பாடாக உள்ளது. மாந்த விடுதலையை மட்டுமன்றி ஒட்டு மொத்த உயிரின விடுதலைக்கும் அது வழிகாட்டுகிறது.\nநாயக்கர் காலச் சமூக பண்பாட்டு வரலாறு\nகடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னைத் தற்காத்துக் கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுது களின், சாட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய் காணக் கற்றுக் கொண்டிருக் கிறான். இறுதி மூச்சுவரை கடலின் மாணவனாக வாழ்கிறான். ‘விழிப்புநிலை தவறிவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடும்’.\nசங்க காலம் தொடங்கி கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும். பண்டைக் காலத் தமிழகத்தின் முக்கிய வருவாய் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பொருளாகும். மேலும், தமிழகத்தில் வரி வசூலிக்கப்பட்டுள்ளமை குறித்து இலக்கியங்கள். வரலாற்று ஆவணங்கள்வழி அறியமுடிகிறது. இவற்றில், எவற்றுக்கெல்லாம் வரி வசூலிக்கப்பட்டன என்பதும், எப்பெயர்களில் வரி வாங்கப்பட்டுள்ளன என்பதும் அவ்வரியின் மூலம் பெறப்பட்ட தொகை எதற்காகப் பயன்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்நூல் அமைகின்றது\nசுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அடைபட்டுப் போயிருக்கின்றன.\nநவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா பேசுகிறார். சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியைத் தொட முயற்சிக்கிறது ‘1000 கடல்மைல்’.\nஇந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.\nநம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சினைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஅரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து\nபறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவே இச்செய்திகள்\nதமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்\nமார்க்சியக் கோட்பாட்டாளகளான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து\nமன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிகொண்டது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகன் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன.நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டைவது எப்போது\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) – எலிசபெத் பேக்கர் (தமிழில் – வெ.ஜீவானந்தம்) : லாரி பேக்கரின் வீடுகள் தூக்கணாங் குருவிக் கூடுகள்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nஎல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்��ப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.\nநமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த\nசிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்\nசில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும் பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.\nஃபுகுஷிமா – ஒரு பேரழிவின் கதை\nசு. ஆ. வெங்கட சுப்ராய நாயகர், மிக்காயேல் ஃபெரியே\nநிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே, தன் அனுபவங்களையும், அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரசியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார்.\nஇயற்கை பேரிடர்களையும் மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது.\nநிலநடுக்கத்தால், சுனாமியால் ��ாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைச் சேகரித்துத் தருகிறார். துயரமும் அச்சமும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள அம்மக்களின் வாழ்நிலை நம்மை உலுக்கி விடுகிறது.\nஅச்சுறுத்தும் அணு உலைகளை அனுமதித்தால் மக்களின் நிம்மதி எவ்வாறு அணுஅணுவாக அவர்களுடைய அரைகுறை வாழ்வில் சூறையாடப்படுகிறது என்பதை பாதிப்புக்குள்ளானவர்களின் மொழியிலேயே பதிவு செய்கிறார். வருங்கால சமூகத்தின்பால் அக்கறை கொண்ட எவரும் தவிர்க்க இயலா விவாதப் பொருட்களை தனித்துவமானதொரு மொழியில் அலசும் இலக்கிய ஆவணம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/120646-thotravarkalin-kathai-oprah-winfrey", "date_download": "2021-09-24T13:08:07Z", "digest": "sha1:H4HYLLVCLBNTQSCB4OESXM5BCOT5IPF7", "length": 9278, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 July 2016 - தோற்றவர்களின் கதை - 6 | Thotravarkalin kathai - 6 - Oprah Winfrey - Susi Thirugnanam's Series - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: 500 கோடி\n\"முதல்வர்... அமைச்சர் பெயரை ஏன் போடவில்லை\nஇடி... உரசல்... பெண்கள் துயரங்கள்\n\"எதிர்பார்த்தது 20 கோடி... அள்ளியது 52 கோடி\nமனச்சிறையில் சில மர்மங்கள் - 6\nதோற்றவர்களின் கதை - 6\nபேரறிவாளன் டைரி - 3\nசுவாதி கொல்லப்பட்டுவிட்டார்... மறுபடியும் கொலை செய்ய வேண்டாம்\n`திருமாவளவனுக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறார்’ - ரகசியம் சொல்லும் போட்டோ ஷூட் டீம்\nநடத்துனர் அடிக்கும் கட்டணக் கொள்ளை எந்த கணக்கில் வரும்\nஇடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை\nஎன்.சங்கரய்யா 100: ``வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு'' - பொதுவுடைமை முழங்கிய நம் காலத்து நாயகர்\nGhost Town: மனிதர்களே அற்ற ஒரு நகரத்தின் கதை - Turkey Kayakoy: Ottoman : | பகுதி 3\n“இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்\nமர்மங்களின் கதை: `நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா' - பகுதி 19\nபுனே: `கோழி, தீவனத்தை சாப்பிட்டுவிட்டு முட்டையிட மறுக்கிறது’ - பண்ணை உரிமையாளர்களின் விநோத புகார்\nகாதல், காமம், உழைப்பு - தென் கொரியாவின் மறுபக்கம் | மர்மங்களின் கதை | பகுதி-10\n`பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்\nதோற்றவர்களின் கதை - 6\nதோற்றவர்களின் கதை - 6\nதோற்றவர்களின் கதை - 22\nதோற்றவர்களின் கதை - 21\nதோற்றவர்களின் கதை - 20\nதோற்றவர்களின் கதை - 19\nதோற்றவர்களின் கதை - 18\nதோற்றவர்களின் கதை - 17\nதோற்றவர்களின் கதை - 16\nதோற்றவர்களின் கதை - 15\nதோற்றவர்களின் கதை - 14\nதோற்றவர்களின் கதை - 13\nதோற்றவர்களின் கதை - 12\nதோற்றவர்களின் கதை - 11\nதோற்றவர்களின் கதை - 10\nதோற்றவர்களின் கதை - 9\nதோற்றவர்களின் கதை - 8\nதோற்றவர்களின் கதை - 7\nதோற்றவர்களின் கதை - 6\nதோற்றவர்களின் கதை - 5\nதோற்றவர்களின் கதை - 4\nதோற்றவர்களின் கதை - 3\nதோற்றவர்களின் கதை - 2\nதோற்றவர்களின் கதை - 1\nதோற்றவர்களின் கதை - 6\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://laddumuttai.com/maruthuvam/tags/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:08:06Z", "digest": "sha1:2E2K2YIJFW4S6SCSSUTGP5JSFIBOSIEY", "length": 8728, "nlines": 26, "source_domain": "laddumuttai.com", "title": "மூலம்", "raw_content": "\nமூலம் குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்\n 1. வயிற்று கடுப்பு நீங்க அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும். 2. பப்பாளிப் பழத்தை வெட்டி மாம்பழத்தையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். 3. பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும். 4. சுக்கு மிளகு, கடுக்காய், வெள்ளைப்பூண்டு, பிரண்டை கற்றாளை வேர், நீர்முள்ளி சமஅளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்தால் உள் மூலம் குணமாகும். 5. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி அருகம்புல் வேர் எடுத்து உலர்த்தி பொடிசெய்து ஒரு ஸ்பூன் அளவு பசு நெய்யுடன் சாப்பிட்டு வர மூலம் குணமாகும். 6. மூலத்திற்கு பருப்புடன், துத்தி இலையும் வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும். 7. மூலச்சூடு குறைய ரோஜா பூவை வைத்து சர்பத் தயாரித்து விற்கப்படுகின்றது. அதை நாம் குடித்து வர மூலச்சூடு நிவாரணம் கிடைக்கும். 8. காட்டுத் துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை டீஸ்பூன் தூளை பாலுடன் கலந்து குடித்தால் உள்புறம் உள்ள மூலம் குணமாகும். 9. துத்திக்கீரையை சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலோடு சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும். 10. மூலநோய் இரத்தம் வெளியேறுவது நிறுத்த மாதுளம் பழத் தோலை நீரில் ஊறவைத்து அந்த நீரை வெளியே போன பின் கால் கழுவ மூலத்தின் வாய் இந்நீரால் கழுவப்பட்டு புண் குணமாகி இரத்தப்போக்கு நின்று விடும். 11. கருணை கிழங்கு சிறுதுண்டுகளாக நறுக்கி துவரம்பருப்புடன் சேர்த்து சாம்பார் சாப்பிட்டு வர மூலம் குணமாகும் 12. அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்ததால் இரத்தமூலம் அகலும். மூலக்கடுப்பு உஷ்ணம் விலகும். 13. தும்பை வேர், வேலை இலை வெங்காயம் சேர்த்து அரைத்து கட்ட மூலம் பவுத்திரம் குணமாகும். 14. வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 15. திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து மைய இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று முறை தேனுடன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 16. புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும். சிறந்தமருந்து. 17. பசும்பால் 400, பசு நெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் பொடி, அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி வைத்து இதனை நாள்தோறும் ஒரு வேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிட வேண்டும். 18. சிவதை, கருமச்சிவாதை, திப்பிலி, நேபாளம் ஆகியவற்றை வறுத்து பட்டுபோல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். 19. மணத்தக்காளி கீரையும், வெங்காயத்தையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால் மூலச் சூட்டைத் தணிக்கும். 20. காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைய அரைத்து ஆசன வாயில் தடவ மூலம் சிறிது நாளில் உள் மூலம் குணமாகும். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.eferrit.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-24T11:53:36Z", "digest": "sha1:EQBJ6RMC33RDXSAFDVJLRK77WEWTJQAX", "length": 15491, "nlines": 146, "source_domain": "ta.eferrit.com", "title": "சாதாரண விநியோகம் அல்லது பெல் கர்வ் ஃபார்முலா", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nசாதாரண விநியோகம் அல்லது பெல் கர்வ் ஃபார்முலா\nபெல் வளைவின் சூத்திரம். CKTaylor\nசாதாரண பரவல், பொதுவாக பெல் வளைவு என அறியப்படுகிறது புள்ளியியல் முழுவதும் நிகழ்கிறது. இந்த வழக்கில் \"வால்மீன்\" பெல் வளைவைச் சொல்லவேண்டியது உண்மையில், இந்த வகையான வளைவுகளின் எண்ணற்ற எண்ணிக்கையுள்ளவை.\nமேலே ஒரு சார்பு என்பது x இன் சார்பாக எந்த பெல் வளைவை வெளிப்படுத்தலாம். சூத்திரத்தின் பல அம்சங்கள் இன்னும் விவரிக்கப்பட வேண்டும். பின்வருவனவற்றில் ஒவ்வொன்றையும் நாம் பார்க்கிறோம்.\nஒரு சாதாரண எண்ணற்ற விநியோகங்கள் உள்ளன. எங்கள் விநியோகத்தின் சராசரி மற்றும் நியமச்சாய்வால் ஒரு குறிப்பிட்ட சாதாரண விநியோகம் முற்றிலும் நிர்ணயிக்கப்படுகிறது.\nஎங்கள் விநியோகத்தின் சராசரி குறிக்கப்பட்ட ஒரு கிரேக்க எழுத்து mu. இது μ. இதன் பொருள் எங்கள் விநியோக மையம் குறிக்கிறது.\nபெருங்கடலில் சதுரம் இருப்பதால், செங்குத்து கோடு x = μ பற்றி கிடைமட்ட சமச்சீர் உள்ளது.\nஎங்கள் விநியோகத்தின் நியமச்சாய்வானது, குறைந்த எழுத்து கிரேக்க எழுத்து சிக்மாவால் குறிக்கப்படுகிறது. இது σ என எழுதப்பட்டுள்ளது. எங்கள் நியமச்சாய்வு மதிப்பு எங்கள் விநியோக பரவல் தொடர்பானது. Σ இன் மதிப்பு அதிகரிக்கும்போது, சாதாரண விநியோகம் இன்னும் பரவுகிறது. குறிப்பாக விநியோகத்தின் உச்சம் மிக அதிகமாக இல்லை, மற்றும் விநியோகத்தின் வால்கள் தடிமனாகி விடுகின்றன.\nகிரேக்க எழுத்து π என்பது கணித மாறிலி பை . இந்த எண் பகுத்தறிவு மற்றும் பரபரப்பானது. இது எல்லையற்ற nonrepeating தசம விரிவாக்கம் உள்ளது. இந்த தசம விரிவாக்கம் 3.14159 உடன் தொடங்குகிறது. பைவின் வரையறை பொதுவாக வடிவவியலில் சந்திக்கப்படுகிறது. அதன் வட்டம் ஒரு வட்டம் சுற்றளவுக்கு இடையே உள்ள விகிதமாக பை என வரையறுக்கப்படுகிறது. நாம் கட்டும் வட்டம் எதுவாக இருந்தாலும், இந்த விகிதத்தை கணக்கிடுவது எங்களுக்கு அதே மதிப்பு அளிக்கிறது.\nகடிதம் மற்றும் மற்றொரு கணித மாறிலி பிரதிபலிக்கிறது . இந்த மாறிலி மதிப்பு சுமார் 2.71828 ஆகும், மேலும் அது பகுத்தறிவற்ற மற்றும் பரபரப்பானது. தொடர்ச்சியான கூட்டு வட்டி படிக்கும்போது இந்த மாறிலி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.\nதரவரிசை ஒரு எதிர்மறை அடையாளம் உள்ளது, மற்றும் தரவரிசை மற்ற சொற்கள் ஸ்கொயர். இதன் அர்த்தம் அந்தக் குறியீடானது எப்பொழுதும் பொருந்தாது. இதன் விளைவாக, செயல்பாடு என்பது சராசரி μ க்கும் குறைவான அனைத்து x க்கும் அதிகரித்து வரும் செயல்பாடு ஆகும். Μ க்கும் அதிகமான அனைத்து x க்கும் இந்த செயல்பாடு குறைகிறது.\nகிடைமட்ட வரி y = 0 க்கு ஒத்த ஒரு கிடைமட்ட அனிமேட் உள்ளது. இதன் பொருள், செயல்பாடுகளின் வரைபடம் x அச்சைத் தொடுவதில்லை மற்றும் பூஜ்யம் கொண்டது. இருப்பினும், செயல்பாடுகளின் வரைபடம் x-அச்சுக்குத் தன்னிச்சையாக நெருக்கமாக வந்துவிடுகிறது.\nஎங்கள் சூத்திரத்தை சீர்செய்வதற்கு சதுர வேதியியல் காலம் உள்ளது. இந்த சொல், வளைவின் கீழ் பகுதியைக் கண்டுபிடிக்க செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் போது, வளைவின் கீழ் முழு பகுதி 1 ஆகும். மொத்த பரப்பிற்கான இந்த மதிப்பு 100% ஒத்துள்ளது.\nஒரு சாதாரண விநியோகத்துடன் தொடர்புடைய சாத்தியக்கூறுகளை கணக்கிடுவதற்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்தகவுகளை நேரடியாக கணக்கிட இந்த சூத்திரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எங்களது கணக்கீடுகளை செய்வதற்கு மதிப்புகள் ஒரு அட்டவணையைப் பயன்படுத்தலாம்.\nN = 10 மற்றும் n = 11 க்கான இருமியல் அட்டவணை\nN = 7, n = 8 மற்றும் n = 9 க்கான இருமியல் அட்டவணை\nநிலையான இயல்புநிலை விநியோகம் அட்டவணை\nN = 2, 3, 4, 5 மற்றும் 6 க்கான இருமியல் அட்டவணை\nமக்கள்தொகைக்கான பிழை ஃபார்முலாவின் விளிம்பு\nகணிக்கமுடியாத எல்லையற்ற அமைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள்\nமூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளின் ஒன்றியத்தின் நிகழ்தகவு\nமாணவர் t விநியோகம் ஃபார்முலா\nநிகழ்தகவு உள்ள கூட்டல் விதிகள்\nமரம் வளையங்கள் ஒரு 7,000 ஆண்டு பழைய சூரிய மர்மத்தை மறைக்கின்றன\nசிறந்த பைலட் பருவத்திற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனை\nபுரத அமைப்பு 4 வகையான பற்றி அறியவும்\n\"எம்ப்ரேஸர்\" (கவர, கிஸ் செய்ய)\nஎப்படி, ஏன் ஒரு பாம்பு பேசும் திறனைக் கொண்டது\nESL கற்றலுக்கான எட்டு பகுதிகள் பேச்சு\nஅந்த ஓட்கா ட்ராம்பன் \"கிரேஸ்\"\nஒரு புதிய சந்திர சடங்கு செய்ய எப்படி\nரோமன் வணக்கம் மொரிட்டூரி டீ சாலட்டண்ட்\nஎல்லா காலத்திலும் 25 சிறந்த TI பாடல்கள்\nஎப்படி தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்ய\nகிழக்கு ரெசிடார், வட அமெரிக்காவில் ஒரு பொது மரம்\nபில்லியர்ட்ஸ் பயிற்சி - மிகவும் வேடிக்கையான உத்திகள் சில\nகடைகள் மற்றும் கடைகள் பெயர்கள்\nவிடுமுறை நாட்களில் பாதுகாப்பாக இருங்கள்\nHOFFMANN குடும்ப பொருள் மற்றும் குடும்ப வரலாறு\nஜப்பனீஸ் உள்ள Majime பொருள்\nகலை உள்ள \"முக்கியத்துவம்\" மூலம் என்ன அர்த்தம்\nபேட்டரி ஆசிட் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2486689", "date_download": "2021-09-24T13:02:52Z", "digest": "sha1:KNND7X5RZ7G7YZE7WS6ZYYUSKTLU5AS2", "length": 3001, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புதுமைப்பித்தன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுமைப்பித்தன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:38, 17 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:13, 6 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n15:38, 17 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYaazheesan (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = புதுமைப்பித்தன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-09-24T13:08:32Z", "digest": "sha1:2GDDVIQEOFGSXCC5IG2F4QY46AAU66XS", "length": 8426, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா நிலப்பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்டோரியா நிலப்பகுதியின் பரப்பளவு வரைபடம்.\nவிக்டோரியா நிலப்பகுதி (Victoria Land ) என்பது அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியாகும். கிழக்கில் இராசு பனித்தட்டு மற்றும் இராசு கடலும் மேற்கில் ஓட்சு நிலப்பகுதி மற்றும் வில்கெசு நிலப்பகுதியும் விக்டோரியா நிலப்பகுதிக்கு எல்லைகளாக சூழ்ந்துள்ளன. 1841 ஆம் ஆண்டில் கேப்டன் யேம்���ு கிளார்க் இராசு என்பவரால் விக்டோரியா நிலப்பகுதி கண்டறியப்பட்டு இங்கிலாந்து இராணி[1] விக்டோரியாவின் நினைவாக இந்நிலப்பகுதிக்கு விக்டோரியா நிலப்பகுதி எனப் பெயரிடப்பட்டது. விக்டோரியா நிலப்பகுதியின் தென்கோடிப் புள்ளியாக பாறை முந்தலான மின்னா தட்டை முகப்பு கருதப்படுகிறது. தெற்கில் இராசு கடலோரப் பகுதியைச் சார்ந்த இல்லாரி கடற்கரையையும் வடக்கில் உள்ள சிகாட்டு கடற்கரையையும் விக்டோரியா நிலப்பகுதி பிரிக்கிறது.\nஅண்டார்டிக் மலைகளின் மறுபக்கம் மற்றும் மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்குகள் (வடக்கு மலையடிவாரத்தில் உள்ள மவுண்ட் அப்போட்டில் இருக்கும் மிக உயர்ந்த புள்ளி), லேபிரிந்து சமவெளி ஆகிய பகுதிகளும் விக்டோரியா நிலப்பகுதியில் அடங்கும். விக்டோரியா நிலப்பகுதியின் முந்தைய கண்டுபிடிப்பாளர் யேம்சு கிளார்க் இராசுடன் டக்ளசு மவுசன் என்பவரும் சேர்க்கப்படுகிறார்[2].\n↑ \"Victoria Land\". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்த்த நாள் 2007-01-04.\nஇராசு கடல்சார் பகுதியின் புவியியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://udhayasankarwriter.blogspot.com/2021/08/blog-post_27.html", "date_download": "2021-09-24T12:20:17Z", "digest": "sha1:ORRC34D4MW6X2TXLJBD3TOEGMR5MPP3N", "length": 67277, "nlines": 245, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்", "raw_content": "\nகனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்\nகனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் –\nஉலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது. இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.\nதமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு.அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும் , குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு.அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு.அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள் தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.\nதான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு.அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு.அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.\nஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு.அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.\nகோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.\n23-9-1923 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ.உ.சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.\nஇடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக���கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு.அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.\n1943 –ல் கு.அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.\nகம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் க��ட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.\n1962 –ல் எழுத்து பத்திரிகை ” எதற்காக எழுதுகிறேன் ” என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு.அழகிரிசாமி எழுதும்போது,\n“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..\nபிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )\nதான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு.அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட ���றவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.\nஇந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.\nகுமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.\nஇரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சே���்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.\nஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு.அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு.அழகிரிசாமி.\nமுதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.\nகு.அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்���ப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும். கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு.அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.\nகுமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு.அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\n“ குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்��ு மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “\nஇந்தக் கதையை கு.அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.\nகுமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு.அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.\nஇப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும் அதுவும் கு.அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.\n1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.\nலாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.\nஅந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது. மனம் இளகியிருந்தது. அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.\nகுமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.\nமீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிற��ர். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.\nகுமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.\nஇந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.\nஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.\nஇரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.\nகுமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு.அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.\nநன்றி - புக் டே\nLabels: இலக்கியம், உதயசங்கர், கு.அழகிரிசாமி, குமாரபுரம் ஸ்டேஷன், சி��ுகதை, ரயில்வ\nபனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், பத்தொன்பது குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்\nஇந்துக்களின் புனித நூல் எது\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nநவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்\nஉதயசங்கர் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்கால...\nஎலி ராஜ்ஜியம் உதயசங்கர் கோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை க...\nவானவில் தேவதைகளின் பாடம் உதயசங்கர் பூவனூர் முழுவதும் பூந்தோட்டங்கள் இருந்தன . அந்தப் பூந்தோட்டங்களில் உலகில் உள்ள எல்லா...\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய விருது கவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஉதயசங்கர் எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார...\nஎளிய தமிழ் இலக்கண வகுப்பு - காணொலி இணைப்பு\nஎன் 'கால்' கதை தெலுங்கில்\nபார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்\nபொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபுதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்\nமானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ\nகனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/day-19-age-problems-11-to-20-10-maths.html", "date_download": "2021-09-24T11:52:05Z", "digest": "sha1:THSLX4O4OUMSMOQEJXWDIBPA4JFPPLXK", "length": 14783, "nlines": 266, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Day 19 Age Problems (வயது கணக்குகள்) (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்��ர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புAge Problems (வயது கணக்குகள்)Day 19 Age Problems (வயது கணக்குகள்) (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nDay 19 Age Problems (வயது கணக்குகள்) (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூலை 28, 2020\nஇனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n1. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்கு எனில் தந்தையின் தற்போதைய வயது\n2. தற்போது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்காக உள்ளது. 3 ஆண்டுகள் மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன\n3. மூன்று வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன\n4. ஒரு மனிதனின் வயது அவனது மகனின் வயதை போல 4 மடங்காக உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த மனிதனின் வயது அவரது மகனின் வயதை போல 9 மடங்கு எனில் அந்த மனிதனின் தற்போதைய வயது என்ன\n5. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காகவும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காகவும் உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன\n6. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகனின் வயதை போல 4 மடங்காகவும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகனின் வயது போல 2 மடங்காகவும் உள்ளது எனில் மகனின் தற்போதைய வயது \n7. ஒரு வருடத்திற்கு முன்னர் சமீர் மற்றும் அசோக் இருவரின் வயதுகளின் விகிதம் 4:3. ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 5:4 எனில் அவர்களின் தற்போதைய வயது கூடுதல் என்ன \n8. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் Aன் வயது Bன் வயதில் பாதி ஆகும். அவர்களுடைய தற்போதைய வயதுகளின் விகிதம் 3:4 எனில் அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன\n9. ஒ���ு தாய் மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 50. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது எனில் தாயின் தற்போதைய வயது என்ன\n10. ஒரு தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூடுதல் 56. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்கு எனில் மகனின் தற்போதைய வயது என்ன\nDay 18 Age Problems (வயது கணக்குகள்) (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமுன்னர் பின்னர், தந்தை மகன் கூடுதல் தெளிவாக நடதும் படி கேட்டு கொள்கிறேன்\nRaja 29 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:30\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/publishers/vidiyal-pathippagam.html?___store=tamil&___from_store=english", "date_download": "2021-09-24T13:04:44Z", "digest": "sha1:Z7JMX3UN3B7AOPQ3PM6ATOHL5NE35PCZ", "length": 6459, "nlines": 206, "source_domain": "www.periyarbooks.in", "title": "விடியல் பதிப்பகம் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும்\nவிஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்\nதமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்\nஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்\nமார்க்சிய சூழலியல் ஒர் அறிமுகம்\nரஷியப் புரட்சி: ஒரு புத்தகத்தின் வரலாறு\nநீலம் - மாத இதழ்\nபெரியார் ஆயிரம் வினா - விடை\nபோலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/indian-railway-catering-and-tourism-corporation-limited-irctc-is-now-starting-the-cash-on-delivery-cod-system-for-train-tickets/", "date_download": "2021-09-24T11:26:16Z", "digest": "sha1:RZNJA7CJ2K4ZBITLSU5WAK2ZW32ZJR7L", "length": 15542, "nlines": 227, "source_domain": "patrikai.com", "title": "வீட்டிற்கே வருகிறது ரெயில் டிக்கெட்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவீட்டிற்கே வருகிறது ரெயில் டிக்கெட்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nஇணையம் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.\nரெயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது.\nஏற்கனவே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்கு டெபிட், கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதி தேவை.\nதற்போது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வகையி��் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇதன் காரணமாக, அனைவரும் இணையம் மூலம் இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்பவர்கள் வீட்டுக்கே டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். டிக்கெட் கொண்டு வருபவரிடம் பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிக்கொள்ளலாம்.\nஇந்த, ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், ‘பான்’ அட்டை வைத்திருக்க வேண்டும்.\nஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், ‘கேஷ் ஆன் டெலிவரி’யை தேர்வு செய்ய வேண்டும்.\nபயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும்.\nஇவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.\nவீட்டிற்கே வருகிறது ரெயில் டிக்கெட்\nPrevious articleஅமெரிக்காவில் முஸ்லிம் நீதிபதி மர்ம சாவு – இன தாக்குதலா\nNext article1,300 பேருக்கு ஒரே தந்தை.. வதந்தி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n27ந்தேதி கேரளாவிலும் முழு அடைப்பு: விவசாயிகளின் ‘பார்த் பந்த்’க்கு கேரள ஆளும் கட்சி ஆதரவு…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nகடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…\nமிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/bigil-movie-trailer/", "date_download": "2021-09-24T13:32:48Z", "digest": "sha1:MCUIZ2TVYEIH2GRRUF7Q56DEQQNKWCY7", "length": 4463, "nlines": 56, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nactor vijay actress nayanthara ags entertainment bigil movie bigil movie trailer director atlee producer archana kalpathy இயக்குநர் அட்லீ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் நடிகர் விஜய் நடிகை நயன்தாரா பிகில் டிரெயிலர் பிகில் திரைப்படம்\nPrevious Postபப்பி - சினிமா விமர்சனம் Next Postதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\n“வடிவேலுவுக்கு எந்தத் தலைப்பு வைச்சாலும் அது ஹிட்டாகும்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/srilanka-lovers-day-banned/13205/", "date_download": "2021-09-24T13:25:31Z", "digest": "sha1:DVUM5XT4LWUCOWTZBUCP7FKY63ZQK2OO", "length": 13699, "nlines": 102, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இலங்கையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை | இலங்கையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடைTamilnadu Flash News", "raw_content": "\nஇலங்கையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nஇலங்கையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை\nவரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக அனுசரித்து பலரும் காதலர் தினம் கொண்டாடி வருகின்றனர். வேலண்டைன்ஸ் என்பவரின் பெயரால் கொண்டாடப்படும் இந்த விழா வேலண்டைன்ஸ் டே என அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் இந்த விழா கொண்டாடப்படும்போது பாரம்பரியம் அழிகிறது என மதரீதியான அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாட விடுவதில்லை.\nஇந்நிலையில் இலங்கையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டாடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇது எல்லாம் கலாச்சார ரீதியாக என்று நினைக்க வேண்டாம் கொரோனா தொற்று இலங்கையில் மீண்டும் லேசாக உருவெடுப்பதால் இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கையை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.\nபாருங்க: கும்பகோணம் ஆரணி தனி மாவட்டம் - தலைவர்கள் பேச்சு\nநேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே- லேட்டஸ்ட் டிரெண்ட்\nகாதலர் தின போட்டியிலிருந்து விலகிய ‘வர்மா’..\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: 6வது வருடத்தை நெருங்கும் ஆரஞ்சு மிட்டாய்\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் மரணம்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கடமையை செய்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்க��� வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thedipaar.com/detail.php?id=45968&cat=Canada", "date_download": "2021-09-24T12:03:52Z", "digest": "sha1:QCHVUSHITKZQUVFJX2ZRRKYCMVIOPYP4", "length": 29160, "nlines": 163, "source_domain": "thedipaar.com", "title": "தமிழுக்கென்று, தமிழருக்கென்று : உலக அளவில் முத்திரை பதித்த Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா..!", "raw_content": "\nதமிழுக்கென்று, தமிழருக்கென்று : உலக அளவில் முத்திரை பதித்த Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா..\nதமிழுக்கென்று, தமிழருக்கென்று : உலக அளவில் முத்திரை பதித்த Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா..\nToronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வெற்றிகரமாக இரண்டாவது வருடமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.\nதமிழுக்கென்று, தமிழருக்கென்று ஒரு திரைப்பட விழா வெளிநாடுகளில் நடைபெறுவதில்லையே என்ற ஏக்கத்தை Torontoவில் நடைபெற்ற இந்த திரைப்பட விழா போக்கி இருக்கிறது. தமிழ் திரைப் படங்களுக்கென்று ஒரு திரைப்பட விழா வெளி நாடுகளில் நடைபெறுவதில்லையே என்ற குறையை Torontoவில் நடைபெற்ற இந்த திரைப்பட விழா நிவர்த்தி செய்திருக்கிறது.\nசெந்தூரன் அவர்கள் ஒரு சமூக ஆர்வலர், கலைஞர், பிரபல வர்த்தகப் பிரமுகர் என்று பன் முகங்களைக் கொண்டவர். சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடன் யாராவது உரையாடினால் அந்தப் உரையாடலுக்குள் பல சமூகப் பிரச்சினைகள் புகுந்து விடும்.\nதமிழனுக்கென்று ஒரு அந்தஸ்தில்லையே, தமிழனுக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லையே என்றெல்லாம் தனது ஏக்கங்களை பகிரங்கமாக வெளிவிடும் தன்மை கொண்டவர். இதே போன்றதொரு அவருடைய ஏக்கம் தான், தமிழர்களின் திறமைகளை, கலைத்திறமைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்து வர முடியாமல் இருக்கிறதே - பறை சாற்ற முடியாமல் இருக்கிறதே என்பதாக இருந்தது.\nசெந்தூரனின் இந்த ஏக்கத்தின் தாக்கத்தின் வெளிப்பாடு தான், தமிழ் படங்களுக்கென்ற இந்த சர்வதேச திரைப்பட விழாவாகும். தமிழர்களைத் தாயகமாக கொண்ட நாடுகளை விட, ஒரு மேற்கத்திய நாட்டிலே, தமிழ் திரைப்பட விழா என்பது சாத்தியமா என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களை நாண வைத்து இரண்டாவது வருடமாக வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்திருக்கிறார். முயற்சி எடுத்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதனை தமிழன் செந்தூரன் நிரூபித்திருக்கிறார்.\nஇந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் போட்டியிடுவதற்காக மொத்தம் 283 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றிலே திரைப்பட விழாவில் திரையிடுவதற்கென்று நடுவர்களால் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மனி உட்பட 15 நாடுகளில் இருந்து கிடைத்திருந்த 56 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.\nசர்வதேச தமிழ் திரைப்பட விழா ஒன்றுக்கு அதன் வளர்ச்சியின் 2வது ஆண்டிலேயே 16 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் பங்கு பற்றியிருப்பது மாபெரும் வெற்றியாகும்.\nஇவற்றினுள், தமிழர்களே வாழாத அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிரேசில், போர்த்துக்கல், ஈரான், எகிப்து, ஜப்பான், பின்லாந்து, ஐக்கிய அரபு ராஜ்யம் போன்ற நாடுகளில் இருந்தும் திரைப்படங்கள் போட்டிக்கு கிடைத்திருப்பது 2வது ஆண்டில் தத்தித் தவழ்ந்து கொண்டிருக்கின்ற Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழாவின் வெற்றிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.\nபோர்த்துக்கல் நாட்டில் இருந்தும் திரைப்படம் ஒன்று இந்த விழாவுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்தாலும், அது இறுதி விழாவிலே திரையிடுவதற்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை.\nஇந்தியாவில் இருந்து மட்டும் 18 திரைப்படங்களும், அமெரிக்காவில் இருந்து 8 திரைப்படங்களும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா மூன்று திரைப் படங்களும், இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. இவற்றில் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆர்யா நடித்த “மகாமுனி” திரைப்படமும் அடங்கும்.\nஇந்த திரைப்படங்கள் அனைத்தும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Woodbine அரங்கத்தில் காலையிலிருந்து மாலை வரை தொடர்ச்சியாக திரையிடப் பட்டிருந்தன.\nஇந்தத் திரைப்பட விழாவில் இரண்டு நாட்களிலும் திரையிடப்பட்ட அத்தனை படங்களையும் பார்வையிடுவதற்கு ஆக மொத்தம் 50 டொலர்கள் மட்டுமே கட்டணமாக அறவிடப் பட்டிருந்தது. அதற்காக Pass ஒன்றும் வழங்கப் பட்டிருந்தது. இந்த Passஇனைப் பாவித்து, பார்வையிட வருபவர்கள் எத்த���ை திரைப்படங்களையும் பார்வையிடலாம், எத்தனை தடவையும் வந்து போகலாம் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.\nஇந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவுக்கான ஆரம்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமர்சையாக நடைபெற்றது. Covid-19 பிரச்சனை காரணமாக அயல் நாடான அமெரிக்காவைத் தவிர்த்து வேறு எந்த வெளிநாடுகளில் இருந்தும் எவராலும் இந்த வண்ணமிகு திரைப்பட ஆரம்ப விழாவில் கடந்த வருடத்தைப் போல கலந்து கொள்ள முடியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்.\nமிகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இயக்குனர் வைகறை பாலனின் “சீயான்கள்” திரைப்படம் தட்டிக் கொண்டது. இந்த வருடத்திற்கான சிறந்த இயக்குனர் விருதினை மகாமுனி திரைப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தட்டிக் கொண்டுள்ளார். மிகச் சிறந்த Crime Thriller திரைப்படத்திற்கான விருதினை இயக்குனர் சரணின் “என்னவள்” திரைப்படம் தட்டிக் கொண்டது.\nமிகச் சிறந்த குறும் படங்களாக “சிவனும் மோகினியும்”, “பன்மை” மற்றும் “பெருங்களத்தூர் பி ராஜகோபால்” ஆகிய குறும் படங்கள் தட்டிக் கொண்டுள்ளன. மிகச் சிறந்த குறும் பட இயக்குனர் விருதுகளை Sorry குறும் படத்தின் இயக்குனர் சத்யராஜ்குமாரும், “யாதுமாகி நின்றாய்” குறும்படத்தின் இயக்குனர் நிதிஷ் பிரபூஜித்தும் தட்டிக் கொண்டார்கள்.\nசிறந்த துணை நடிகைக்கான விருது மகிமா நம்பியாருக்கும், சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருது \"செந்நாய்\" திரைப்படத்தில் நடித்த செம்மலர் அன்னத்துக்கும், சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான விருதுகள் “மேதகு” திரைப்படத்தில் நடித்த குட்டிமணிக்கும், “Short Cut” திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதருக்கும் கிடைத்திருக்கின்றன.\nபார்வையாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, “சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்கான” விருது “மேதகு” திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. இதன்படி “மேதகு” திரைப்படத்திற்கு மொத்தம் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன.\nதமிழ் தாயகங்களைத் தவிர்த்து மேற்கத்தைய நாடு ஒன்றில், சர்வதேச தமிழ் திரைப்பட விழா என்ற கருவை செயல்படுத்தி சாதித்துக் காட்டிய செந்தூரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வருடம் தொற்றுநோய் பிரச்சனை எதுவும் இல்லாமல் இந்த விழா மிகப் பெரும் எடுப்பில் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன் என கிருஷ்ணலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nவவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு உதவி.\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்டறி, இன்னர்வீல் கழகங்கள் உதவி\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உணவு இறக்குமதியாளர்கள் சங்கம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nகைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.\nதெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.\nஇந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம�\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.\nவவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலா�\nகாணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் வி�\nமக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சு�\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9�\nஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....\nஅடிப்படை வசதியின்றி வாழும் கண்டி கலஹா தோட்ட மக்கள்.\nவவுனியாவில் பின்தங்கிய பாடசாலையில் இருந்து சிறப்பு சித்தி பெ�\nயாழ். போதனா வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு றோட்ட�\nகட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காய�\nபாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 72 பேர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூவருக்கும், கிளிநொச்சியில் உயிரிழ\nநாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் அரசாங்கத\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் -\nயாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்.\nசெல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை.\nசாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கு�\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது.\nபட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-09-24T11:30:24Z", "digest": "sha1:CLRMVO22JKUUIME5MULVTKB6453RF3VF", "length": 15515, "nlines": 124, "source_domain": "unmaikkathir.com", "title": "உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி – Unmaikkathir.com", "raw_content": "\nஉடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறா�� உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nஉடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nஉடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி\nஇக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது ப���றந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற கொடிய நோய்களில் இருந்து போராடி வெற்றியை காணலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த கொதிப்பின் அளவை சீராக வைக்கலாம். இந்தியாவில் 50 சதவித மக்கள் நீரிழிவு நோய்க்கு தள்ளப்படுகின்றனர்.\nஇதனால் உலக சுகாதாரத் துறை, உடற்பயிற்சி செய்வதால் நம் உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் நீரிழிவு நோய்க்கு முற்றுபுள்ளி வைக்கலாம் எனவும் கூறுகின்றனர். தினமும் 30 நிமிடத்திற்கு உடல்ரீதியாக பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமான உடலுக்கு நாமே சொந்தக்காரர்கள் “உடலின்றி உயிர் இல்லை” என்ற வரிகளுக்கு இணங்க உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவ்வுடலில் உயிர் நிலைக்காது என்பது தான் உலக நீதி..இதனை மாற்ற யாராலும் இயலாது. உங்களுக்கு தேவையான மற்றும் முற்றிலும் புதிதான நான்கு வகை உடற்பயிற்சிகள் இதோ… இதனை முயற்சி செய்து பாருங்கள் அழகான, கட்டான உடல் வளைவை பெறுங்கள்..\nநடனமாடுவது,எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.தினமும் 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் உங்களுக்கு பிடித்தமான பாடலிற்கு நடனமாடுவது என்பது ஒரு வித உடற்பயிற்சி ஆகும்.அவ்வாறு நடனமாடுவது மூலம் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக்க உதவுகிறது.சிலர்,நடனமாடுவதால் மனதில் ஏற்படுகின்ற தேவையற்ற குழப்பங்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவார்கள்.இதனை ஒரு பொழுது போக்கும் விதமாகவும் செயல் படுத்தி வருகின்றனர்.வாரத்தில் ஐந்து நாட்கள் இவ் உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்..\nநடைபயிற்சி மிக எளிய வகையான உடற்பயிற்சி ஆகும்.இதற்காக நீங்கள் தனி நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அல்லது மாலை நேர வெயிலில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.2014,ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நடைபயிற்சி செய்வதால் நீரிழிவு நோயின் இரண்டாவது பிரிவையும் மற்றும் உடல் எடையும் குறைக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுயுள்ளனர்..\nபளு தூக்குதல் மூலம் தசைகள் யாவும் வலிமைபெருகின்றது.வீட்டில் கிடைக்கின்ற கனமான பொருட்கள் அல்லது (dumbbells)பிரடையை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தலாம்.தினமும் பளு தூக்குதல் செய்து வந்தால�� உடலில் ஆரோக்கியம் வலிமை பெரும்..\nயோகா உடற்பயிற்சி, சுமார் 500 வருட பாரம்பரிய உடற்பயிற்சி ஆகும்.யோகா என்பது மனரீதியான உடற்பயிற்சி எனவும் கூறலாம்.ஏனென்றால் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடிவு பெறலாம்.அது மட்டும் இல்லாமல் தசைகளும் வலிமை பெறுகிறது.\nநீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் ஆரோக்கியமானதா\nதொடை இடுக்குகளில் வரும் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/08/23_22.html", "date_download": "2021-09-24T11:42:21Z", "digest": "sha1:PN6PJJZZRHDGKY4GY2ZNXXQUEYLEMPPH", "length": 7323, "nlines": 129, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்\nபல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.\n1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.\n2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக\n3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக\n4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி\n5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக\n6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;\n9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி\n என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/aug/03/-------3672619.html", "date_download": "2021-09-24T11:11:55Z", "digest": "sha1:CAIRVYFN57RN3F3VJJFBHHGUHQV2A2PQ", "length": 10516, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையல்-திற்பரப்பு இடையே தெப்பக்கடவில் மீண்டும் பாலம் அமைக்கப்படுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் ���க்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகடையல்-திற்பரப்பு இடையே தெப்பக்கடவில் மீண்டும் பாலம் அமைக்கப்படுமா\nசேதமடைந்த நிலையில்காணப்படும் இரும்பு பாலத்தின் ஒரு பகுதி.\nகுலசேகரம்: கடையல்-திற்பரப்பு இடையே தெப்பக்கடவு பகுதியில் பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.\nகடையல் பேரூராட்சி காட்டாவிளை, செங்குழிக்கரை உள்ளிட்ட பகுதி மக்கள் திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த தொலைவில் வரும் வகையிலும், திற்பரப்பு பகுதி மக்கள் கடையல் பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் வகையிலும், இந்தப் பகுதிகளுக்கு குறுக்கே செல்லும் கோதையாற்றின் குறுக்கே மூங்கில் தெப்பம் இயக்கப்பட்டு வந்தது. இத்தெப்பம் வழியான பயணம் ஆபத்து நிறைந்தாக இருந்ததால், ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇரும்புப் பாலம்: இந்நிலையில் கடந்த 2007இல் அப்போதைய திருவட்டாறு, விளவங்கோடு பேரவைத் தொகுதி, மக்களவைத் தொகுதி உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதி என ரூ. 55 லட்சம் மதிப்பில் இங்கு இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2008இல் ஆற்றில் ஏற்பட்ட\nவெள்ளப் பெருக்கு காரணமாக பாலம் சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து சேதமடைந்த பாலத்தின் மையப்பகுதிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் பாலத்தின் எஞ்சியப் பகுதிகள் மட்டும் தற்போது காணப்படுகின்றன. ஆகவே, புதிய பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையல் பேரூராட்சி காட்டாவிளை, செங்குழிக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜி���் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/05/14110032/2632456/Tamil-News-Administrators-leave-from-Kamal-Party.vpf", "date_download": "2021-09-24T12:43:43Z", "digest": "sha1:2BLZVCNZFCRIJPPTHYLZT4RMXW2BK4TC", "length": 16525, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமல் கட்சியில் இருந்து தெறித்து ஓடும் நிர்வாகிகள்- மக்கள் நீதி மய்யத்தினர் கலக்கம் || Tamil News Administrators leave from Kamal Party", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகமல் கட்சியில் இருந்து தெறித்து ஓடும் நிர்வாகிகள்- மக்கள் நீதி மய்யத்தினர் கலக்கம்\nமுன்னணி நிர்வாகிகள் விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கமல் கட்சியில் உள்ள ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.\nமுன்னணி நிர்வாகிகள் விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கமல் கட்சியில் உள்ள ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது.\nகோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் தோல்வி அடைந்தார்.\nதேர்தல் தோல்வி தொடர்பாக கடந்த வாரம் கட்சி அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத் தலைவரான கோவையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் கமல்ஹாசன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் பரபரப்பான அறிக்கையும் வெளியிட்டார்.\nஅவரைப் போன்று மேலும் 4 மாநில செயலாளர்களும் அப்போது விலகினார்கள்.\nகமல் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் நேற்று தனிப்பட்ட காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தனர்.\nஇதுபோன்று தொடர்ந்து கமல் கட்சியில் இருந்து நிர்வாகிகள் ஆளை விட்டால் போதும் என்று தெறித்து ��டி வருகிறார்கள்.\nஇதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். முன்னணி நிர்வாகிகள் இதுபோன்று விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கமல் கட்சியில் உள்ள ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் யார் எங்கு சென்றாலும் நாங்கள் கமலின் பக்கம் இருப்போம் என்று அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையே பொதுவானவர்கள் பலரும் கமல் கட்சியை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஅழாத குழந்தைக்கும் பால் கொடுக்கும் தாயாக தி.மு.க. அரசு செயல்படும்- மு.க.ஸ்டாலின் உறுதி\nமோடியிடம் எடுத்துச் சொல்லுங்கள்... ஜோ பைடனுக்கு விவசாய சங்க தலைவர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி. பஸ்கள் இயக்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nகடலூர் ஆணவக் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு- 13 பேருக்கான தண்டனை அறிவிப்பு\nகிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்-கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு\nமக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்ட பயணம்- கமல்ஹாசன் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/08/stop-your-expectation.html", "date_download": "2021-09-24T11:36:11Z", "digest": "sha1:PLRWMSMNXKDFUBHMEQO3FYSPIJM3A5WY", "length": 4171, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.", "raw_content": "\nமுகப்புமற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nமற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nமற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள்.\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\nதிருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி -- ஆவணப்படம்\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.pizhaikal.in/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-09-24T13:03:12Z", "digest": "sha1:NUIVB2A555HBK5IJZADEDTWUMO5JN6B5", "length": 1322, "nlines": 13, "source_domain": "blog.pizhaikal.in", "title": "பௌர்ணமி", "raw_content": "\nஇரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது…. நின்னை ம���ி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது….” தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல… உன் உறக்கம் கலைக்காமல் மென் குரலில் அளவளாடினோம்… “சாதாரணனின்… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geethamanjari.blogspot.com/2016/11/4.html", "date_download": "2021-09-24T12:56:50Z", "digest": "sha1:ID3HPGTDZR7LYEU7WF65TEAYRSWRQ2V2", "length": 37355, "nlines": 446, "source_domain": "geethamanjari.blogspot.com", "title": "கீதமஞ்சரி: மகிழ்வும் நெகிழ்வும் 4", "raw_content": "\nஉள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்\nஉருவெடுப்பது கவிதை என்றார் கவிமணி...\nஅப்படிதான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் உள்ளத்தில் உருவெடுத்தது கவிதை.. எழுதுவது கவிதையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அப்போது கவலையில்லை.. கொஞ்சம் எதுகை மோனையோடு எழுதிவிட்டால் அதுதான் கவிதை என்ற தீர்மானமான எண்ணம் மேலோங்கியிருந்ததால் நிறைய கவிதைகள் எழுதினோம்..காணும் காட்சிகளை எல்லாம் கவிதையாக்கினோம்... அவற்றில் இயற்கை துள்ளியது.. அழகியல் ததும்பியது.. கற்பனை மலர்ந்தது, கனவு விரிந்தது.. மெல்ல.. நாட்டு நடப்பியல் உட்புகுந்தது... சமுதாயத்தை சாடினோம்.. அநியாயம் கண்டு பொங்கினோம்.. அறிவுரைகளை அள்ளிக்கொட்டினோம்.. அநாயாசமாய் எழுதித் தள்ளினோம்.. ஏன் எழுதினோம் எழுதினோம் என்கிறேன் என்றால் அது ஒரு குழுவியக்கம். நானும் என் வகுப்புத் தோழிகளுமாய்.. போட்டி போட்டுக்கொண்டு எழுதினோம். அது ஒரு அழகிய கவிதைக்காலம். என் முதல் கவிதையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. சிரிப்பு வருகிறது.\nகல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியே சிறுமியான என்னை இப்படி எழுதத் தூண்டியது. இப்படிதான் காண்பதையெல்லாம் கவிதையாக்கினேன்.. அல்லது அதுவே கவிதையென நம்பினேன்.\nபாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள் வாசிப்பது தடை செய்யப்பட்டு, போனால் போகிறது என்று அம்புலிமாமா மட்டும் வாசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த பருவம் அது... அத்தோடு கவிதையென எழுதப்படும் யாவும் தணிக்கை செய்யப்படும் அபாயமும் இருந்தது. அச்சூழலில் ஒரு பதின்மவயது சிறுமியின் கவிதைக்களம் எதுவாக இருக்கமுடியும்.. பெரும்பாலும் சிறுவர்களுக்கானப் பாடல்களாகவே அவை அமைந்தன. எனையொத்த சக தோழிகள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாய்... காதல் கவிதைகளை சர்வசாதாரணமாகப் படைக்க... எனக்கோ காதல் என்ற வார்த்தையைக் காதால் கேட்கவும் துணிவில்லாதிருந்தது. நான் எழுதும் அனைத்தையும் தாள்களில் அல்லாது நோட்டுப் புத்தகத்தில் எழுதும் வழக்கத்தை வைத்திருந்ததால் அவற்றை என் பொக்கிஷங்களெனப் பாதுகாத்தேன்.\nதிருமணம் என்ற பெயரில், என் அனுமதியின்றியே வேரோடு எனைப் பெயர்த்து வேறிடத்தில் ஊன்றியது காலம். என் இருபது வருட வாழ்வை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கிளம்பும்போது என் உடமைகளோடு தவறாமல் என் நோட்டுப் புத்தகங்களையும் வைத்தனுப்பினார் அம்மா. . குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்றான நிலையில் கொஞ்சகாலம் நானொரு எழுத்தாளி என்பதையே மறந்துபோயிருந்தேன். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு அவர்களது தொல்லையாலோ.. தொலைக்காட்சித் தொடர்களாலோ... அக்கம்பக்க அரட்டைக் கச்சேரியாலோ.. நண்பகல் உறக்கத்தாலோ.. ஆக்கிரமிக்கப்படாத வாழ்வின் ஓய்வுப்பொழுதுகள் உள்ளிருக்கும் எழுத்தார்வத்தை மீளவும் வெளிக்கொணரத் துவங்கின. கணினி, இணையம் போன்றவற்றின் பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது. அப்போதும் நோட்டுப்புத்தகத்தில்தான் அத்தனையும் எழுதிவைத்தேன்.\nதனியொருத்தியாய் வேரோடு எனைப் பெயர்த்தது போதாதென்று சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு பெயர்த்துக்கொணர்ந்து அயல்மண்ணில் ஊன்றியது அடுத்தொரு காலம். ஆளுக்கிரண்டு பெட்டிகளென்ற நிபந்தனைக்குள் அடங்கவில்லை அந்நாள்வரையிலான என் வாழ்வு. எடுப்பதும் விடுப்பதுமான விளையாட்டின் இறுதியில் பெட்டியில் இடமில்லை என்று கைவிடப்பட்டவற்றோடு கலந்துபோனது என் கவிதைநோட்டு. ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு. இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ்.\nஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும். எனைச் சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளும் நட்புகளும் ஏதோவொரு வகையில் என்னை வளர்த்துவிடுபவர்களாகவும், ஊக்கத்துடன் வழிநடத்துபவர்களாகவும், துவளும் பொழுதுகளில் தூக்கி நிறுத்துபவர்களாகவும், என் வளர்ச்சியில் இ���்பம் காண்பவர்களாகவும் இருப்பதும் முக்கியக் காரணம். இன்றைய என் மகிழ்வின் சிதறல்களில் வெளிப்படுவதெல்லாம் பின்னிருந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுக்கும் அனைத்து நல்லுறவுகளின்.. மற்றும் நன்னட்புகளின் அகமும் முகமுமே.\nஅந்நாளில் எழுதியவற்றை நோட்டுப்புத்தகத்தில் சேமித்தாற்போன்று இந்நாளில் என் மகிழ்வுகளையும் நெகிழ்வுகளையும் என் வலைப்பக்கத்தின் பதிவேட்டில் பத்திரப்படுத்துகிறேன். நானே தவறவிட்டாலும் என்னிடத்தில் கொணர்ந்துசேர்க்க ஒன்றல்ல, இரண்டல்ல... எண்ணிலா நட்புகள் இங்கிருக்கின்றீர்களே...\n03-10-16 தினமலர் பட்டம் சிறுவர் இதழில் என்னுடைய சிறுவர் பாடல் வெளியாகியிருப்பதொரு மகிழ்வின் சிதறல்.. பட்டம் சிறுவர் இதழின் பொறுப்பாசிரியர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி.\n11.11.2016 இல் கானமயில் என்ற சிறு தகவற்பதிவு.\nகூகுள் மேப்பில் பயனாளர் பயன்பாட்டுக்காக பகிரப்பட்ட என்னுடைய சில படங்களின் பார்வையாளர் கணக்கு ஐயாயிரத்தைத் தாண்டிவிட்டதாக தகவல் வந்திருப்பது மகிழ்வின் கணக்கில் கூடுதலாய் ஒன்று…\nகடந்த ஆகஸ்ட் மாதம் சிட்னிக்கு வந்திருந்த கவிஞர் சல்மா அவர்களை உயர்திணையின் மாதாந்திரக்கூடல் வாயிலாய் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. காத்திரமான உடல்மொழி எழுத்துகளால் அறியப்பட்டிருந்தாலும் பழகுதற்கு எவ்வித ஆர்ப்பாட்டங்களுமற்ற மிகவும் எளிய பெண்மணி.. சிநேக சுபாவமும் சிறந்த சொல்லாளுமையும் கொண்ட அவரோடு அளவளாவ அழகியதொரு வாய்ப்பினை உருவாக்கிய உயர்திணை அமைப்பின் செயற்பாட்டாளர் தோழி மணிமேகலாவுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்த நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றி. கடந்துவந்த பாதைகளின் கரடுமுரடுகளால் மனதாற்சுமந்த வடுக்களையும், வடுக்களை எழுத்தால் வடித்த திறனையும்...சுயம் தேடி அலைந்து சோர்வுற்ற காலத்து சோதனைகளையும், இறுதியாய் தன் அடையாளம் கண்டறிந்த சாதுர்யத்தையும் சாதனைத்திறனையும் அவர் பகிர்ந்த அனுபவக்கோவைகளினூடே அறிய இயன்றது. அன்றைய சந்திப்பின் ஆவணமாய் சில நிழற்படங்கள்… இரண்டாவது படத்தில் அவர் கையிலிருப்பது என்னுடைய 'என்றாவது ஒருநாள்' புத்தகம். :)))\n(இறுதியிரு படங்களுக்காய் உயர்திணை தளத்துக்கு என் நன்றி)\nLabels: அனுபவம், கவிதை, தினமலர், மகிழ்வும் நெகிழ்வும்\nஅனைத்தையும் பொறுமையா���்ப் படித்து மகிழ்ந்தேன்.\nநான்குமே மகிழ்வும் நெகிழ்வுமாய்தான் உள்ளன.\nசுண்டெலியும் எறும்பும் மிகவும் சூப்பராக உள்ளது.\nஉடனடி வருகைக்கும் அனைத்தையும் பொறுமையாய் வாசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார். சுண்டெலியும் எறும்பும் பாடல் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. :)))\nகல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியை, சிறுமியாய் இருந்தபோதே தாங்கள் கவிதையாய் வடித்துள்ளதும், அந்தக் கவிதை வரிகள் மிகவும் பொருத்தமாக இருப்பதும், என்னை மிகவும் கவர்ந்தன.\nஅக்காட்சி அப்போதே எனக்குள் சிறுகோபத்தை உண்டாக்கியது. அதைத்தான் கவிதை என்ற பெயரில் அப்பெண்ணுக்கு உரைக்கும் புத்திமதி போல சொல்லியிருக்கிறேன்.\n//ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு.//\nபடிப்போர் நெஞ்சையும் நெகிழ்ந்துருகச் செய்யும் செயல் அல்லவா இது \n//இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ். //\n//ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.//\nஎல்லா வகையிலும் தாங்கள் அதிர்ஷ்டக்காரி மட்டுமே \nமேலும் மேலும் தங்களுக்கு பல்வேறு வெற்றிகள் கிடைக்கட்டும். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nதங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார். என்னுடைய திறமையை வெளிக்கொணர உதவிய உங்களை நன்றியுடன் இன்றும் நினைத்துக் கொள்கிறேன். சுட்டிகள் வழியே மீண்டுமொரு முறை அன்றைய மலரும் நினைவுகளில் மூழ்கிவந்தேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி கோபு சார்.\nதினமலர் பட்டத்தில் சிறுவர் பாடல் இடபெற்றதற்கு வாழ்த்துக்கள்.\nஉங்களுடைய புகைப்படங்கள் எல்லோரால் விரும்பபடுவது உங்கள் திறமைக்கு சான்று.\nமேலும் மேலும் மகிழ்வுகள் தொடரட்டும்.\nஊக்கம் தரும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும்\nஎன்கிற பழமொழியை நினைவுறுத்திப் போகிறது\nமிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் ரமணி சார்.\nமேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்���ுக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 24/11/16 14:44\nமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...\nதங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.\nபல துறைகளில் சாதனை புரிவதற்குப் பாராட்டு ; மேன்ன்மேலும் உயர வாழ்த்து .\nதங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.\nபாட்டெழுதுவது ஒரு பாடா பாட்டா என்று என் பேரன் ஒருமுறை கேட்டான் இளவயது முயற்சிகள் எப்போதும் மகிழ்ச்சிதரும் வாழ்த்துகள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.\nஎன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...\nஎன் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே\nஉங்கள் பொன்னான வாக்குகளை வேண்டி...\nஅண்டைவேர்கள் விழுதுகள் அடிபெருத்த ஆலமரம் \"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ...\nபூக்கள் அறிவோம் 51 - 60\nதங்கள் இருப்பை, தத்தம் தனித்துவ மணங்களால் அறிவித்து நம் மனங்களை வசீகரிக்கும் தாவரங்களின் அழகுமலர்கள் இன்றைய பூக்கள் அறிவோம் தொகுப்பில...\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில பூக்கள் அறிவோம். 11. கற்பூரவல்லிப்பூ (coleus aromaticus) கற்பூரவல்ல...\nதன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல் தேடியலைந்த சிங்கன் , அவளை சந்தித்தவுடன் முதலில் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான...\n41 - அலங்கார வாழை pink velvet banana (Musa velutina) கண்ணைப்பறிக்கும் பிங்க் நிறப்பூக்களின் அழகுக்காகவே வீடுகளில் வளர்க்...\nபூக்கள் அறிவோம் - (91 - 100)\n91. நித்யகல்யாணி Madagascar periwinkle (catharanthus roseus) நித்யகல்யாணி மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டதால் மடகாஸ்கர் பெ...\nதோட்டத்துப் பிரதாபம் - 7 தோட்டத்து விளைச்சல் கத்தரிக்காய் சாப்பிடுவதென்பது எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி . எனக்காகவே அ...\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n71. பெருங்கொன்றை (Peltophorum pterocarpum) பெருங்கொன்றை , இயல்வாகை என்று தமிழில் குறிப்பிடப்படும் இது பூக்கள் காரணமாக ஆங...\nநாம் கஷ்டப்பட்டுப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தோட்டத்துச் செடிகளையும் மரங்களையும் ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கி அழிக்கும் பூச்சிகளைப் பற...\n பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் ப...\nபிரதிலிபியில் என் இல���ச மின்னூல்கள்\nசின்ன அம்மாடீ... பெரிய அம்மாடீ...\nசென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும்\nஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nபுஸ்தகா வாயிலாய் அமேசானில் என் மின்னூல்கள்\nஒரு நாள் யாரோ - புதினம்\nஒண்டவந்த பிடாரிகள் - 2\nஒண்டவந்த பிடாரிகள் - 1\nஅலமேலுவின் ஆசை - சிறுகதைத் தொகுப்பு\nசிவப்பி - சிறுகதைத் தொகுப்பு\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - சிறுகதைத் தொகுப்பு\nSBS தமிழ் வானொலியில் என் படைப்புகள்\nஉலகின் சொர்க்கம் - ஃப்ரேஸர் தீவு\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 1/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 2/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 3/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 4/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 5/6\nஎன்றாவது ஒரு நாள் - நூல் வெளியீடு 6/6\nyou tube-ல் என் பதிவுகள் சில..\nஅலமேலுவின் ஆசை - சிறுகதை வாசிப்பு\nஹென்றி லாஸன் வாழ்க்கை வரலாறு\nமுகம் தெரியா மனுசி - சு.சமுத்திரம் - சிறுகதை வாசிப்பு\nவானிலே.. மண்ணிலே.. - ஒளிப்படத் தொகுப்பு\nஎங்குமே ஆனந்தம் - ஒளிப்படத் தொகுப்பு\nபூமியில் இருப்பதும் - ஒளிப்படத் தொகுப்பு\nகலாமங்கையோ - ஒளிப்படத் தொகுப்பு\nபரிசுப்பெட்டி - மகளின் கைவண்ணம்\nசித்திரைப் பெண்ணாள் - கவிதை வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/neenga-nalla-irukkanum-mangalyam-song-lyrics/", "date_download": "2021-09-24T11:39:43Z", "digest": "sha1:6FHVCDIYDBIS2VMQYRISXGPFU6XWOTXW", "length": 5998, "nlines": 116, "source_domain": "lineoflyrics.com", "title": "Neenga Nalla Irukkanum - Mangalyam Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்….\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்….\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..\nபெண் : நான் காற்றில் அலைகிற தீபம்\nதுன்ப கடலில் தள்ளாடும் ஓடம்\nநான் காற்றில் அலைகிற தீபம்\nதுன்ப கடலில் தள்ளாடும் ஓடம்\nபெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…..\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..\nபெண் : {அன்னைகளே தந்தைகளே\nஉங்களையே நம்பி வரும் பிள்ளை நானே\nகானலிலே துள்ளும் மீனே} (2)\nபெண் : நல்லதை நாடும் உள்ளத்தை தேடி\nஎன் வாழ்வில் என்றும் அந்த துன்பம்\nபெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்…..\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்…..\nபெண் : மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும்\nமாடியிலும் கூரையிலும் தாலி இல்லா\nபெண் ���னதில் துன்பம் கூடும்\nபெண் : ஒவ்வொரு மாதம் உங்களை பேசும்\nஉதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில்\nதுளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம்\nநான் தேடி போகும் செல்வம்தான்\nபெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்\nபெண் : நான் காற்றில் அலைகிற தீபம்\nதுன்ப கடலில் தள்ளாடும் ஓடம்\nநான் காற்றில் அலைகிற தீபம்\nதுன்ப கடலில் தள்ளாடும் ஓடம்\nபெண் : மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்\nமலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:18:59Z", "digest": "sha1:TLWL2TKOPQLEPLCFWRZ5W4QCLVIDDCDF", "length": 6527, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிஸ்வான் உஸ் சமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 4 2006\nரிஸ்வான் உஸ் சமான் (Rizwan-uz-Zaman, பிறப்பு: செப்டம்பர் 4 1961), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981இலிருந்து 1989வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tutyonline.net/videos/67/Trailers_6.html", "date_download": "2021-09-24T11:16:35Z", "digest": "sha1:NDTHUEQZDCAA6B6ZDU46S54R44PQPAQH", "length": 4294, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» வீடியோ » டிரைலர்\nஇரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் \"ஆ\" திகில் படத்தின் டிரைலர்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் டீஸர்\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி டிரைலர்\nஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்\nசிபிராஜ் நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் டிரைலர்\nசித்தார்த் - தீபா சன்னிதி நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் டீஸர்\nசுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் த்ரில் படம் அரண்மனை டிரைலர்\nஎஸ்.ஜே.சூர்யா - சாவித்ரி - சத்யராஜ் நடிக்கும் இசை படத்தின் டிரைலர்\nகார்த்தி - கேத்ரீன் தெரசா நடிக்கும் மெட்ராஸ் படத்தின் டிரைலர்\nபரத் - நந்திதா நடித்துள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/07/29103547/2867825/Marriage-slokas.vpf", "date_download": "2021-09-24T13:20:13Z", "digest": "sha1:6AQIOAQGCL67E5FXML27TYN4D2KZ5FEC", "length": 14621, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்யாண வரம் கைகூட சொல்ல வேண்டிய ஸ்லோகம் || Marriage slokas", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகல்யாண வரம் கைகூட சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது\nஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது\nவாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின் திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.\nஅதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...’, 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை’ என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.\nஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது\nகாமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:\nகாம விஹாராய காம ரூபதராய ச\nமங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே\nமங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:\nவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஈசனின் கருணையை சொல்லும் ‘திருவிளையாடல் புராணம்’\nவியப்பூட்டும் திருவோடு பற்றிய அதிசய தகவல்கள்\nஎண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nசீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்\nதோஷங்கள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய வராக மூர்த்தி ஸ்லோகம்\nவியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய குரு ஸ்லோகங்கள்\nஸ்ரீராம நாம மஹா மந்திரம்..\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/115555/Re-opening-of-water-for-irrigation-since-Keelbhavani-canal-rehabilitation-work-completed.html", "date_download": "2021-09-24T12:09:56Z", "digest": "sha1:FULVA6UE3KXBJXNLCSGZAARXCBINCWHU", "length": 9770, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு: மீண்டும் பாசனத்துக்கான நீர் திறப்பு | Re-opening of water for irrigation since Keelbhavani canal rehabilitation work completed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு: மீண்டும் பாசனத்துக்கான நீர் திறப்பு\nஈரோடு மாவட்டத்தையடுத்த நசியனூர் மலைப்பாளையம் கீழ்பவானி வாய்காலில் கடந்த மாதம் (ஆகஸ்ட் 20ம் தேதி) உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் பாசனத்துக்காக செய்யப்பட்டிருந்த நீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. தற்போது வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதால் இன்று காலை முதல் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nதொடர்புடைய செய்தி: கரை உடைப்பு விவகாரம்: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறத்தம்; முதற்கட்ட பணிகள் தொடக்கம்\n105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்காலுக்கு ஆண்டுதோறும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 1,03,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆக. 15ம் தேதி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. 124 மைல் நீள்முள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ம் தேதி 55 வது மைலில் உள்ள நசியனூர் மலைப்பாளையம் வாய்கால்கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்காலில் சென்ற 1000 கனஅடிநீர் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.\nஇதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அன்றுதொடங்கி, கடந்த 20 நாள்களாக கீழ்பவானி வாய்காலில் கான்கிரீட் தளம் அமைத்து கரையை பலப்படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்றது. 8 மீட்டர் உயரமும் 90 மீட்டர் நீளமும் உள்ள கான்கிரீட் கரைக்கான அந்தப்பணி தற்போது நிறைபெற்றுள்ளது. 20 நாள்களுக்கு பிறகு சோதனை ஓட்டமாக முதலில் 200 கனஅடி நீர் இன்று காலை திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது 5 நாள்கள் பயணித்து மலைப்பாளையம் வாய்க்காலை சென்றடையும்.\nவாய்க்கரையில் கசிவு ஏற்படாமல் உறுதிதன்மையுடன் இருப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்தபிறகு வாய்க்காலில் திறந்தவிடப்பட்ட நீரானது படிப்படியாக உயர்ந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால் நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணி துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.\nகேரளாவில் 21 பேர் உயிரிழக்க விமானியின் பிழையே காரணம் என அறிவிப்பு\nகட்டடத்தின் தரத்தில் குறைபாடு இருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/31.html", "date_download": "2021-09-24T13:00:09Z", "digest": "sha1:5H7KEDKA7JI77AP3GTLS4X22WSO2IUE4", "length": 8459, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "டிசம்பர் 31ல் எல்லாம் முடிகிறது. ஜனாதிபதியின் தலை தப்புமா? - TamilLetter.com", "raw_content": "\nடிசம்பர் 31ல் எல்லாம் முடிகிறது. ஜனாதிபதியின் தலை தப்புமா\nடிசம்பர் 31ல் எல்லாம் முடிகிறது. ஜனாதிபதியின் தலை தப்புமா\nஇந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் தன்னுடன் அரசாங்கத்தில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல எம்.பிக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகடந்த 11ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் யாரும் வெளியே சென்றால் அவர்களை தான் தடுக்க மாட்டேன் எனவும் அதற்கான அவசியம் தனக்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-09-24T12:24:08Z", "digest": "sha1:CDDGMSN73WLSCVKLCS4HBGY5K2SALRAN", "length": 6556, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "விதர்பா பிரச்சினையைத் தீர்க்க வட்டியில்லா இஸ்லாமிய வங்கியே தீர்வு – விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்விதர்பா பிரச்சினையைத் தீர்க்க வட்டியில்லா இஸ்லாமிய வங்கியே தீர்வு – விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்\nவிதர்பா பிரச்சினையைத் தீர்க்க வட்டியில்லா இஸ்லாமிய வங்கியே தீர்வு – விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்\nவிதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.\nகருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.\nநேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/gadgets/131910-question-and-answer-bitcoin", "date_download": "2021-09-24T13:19:04Z", "digest": "sha1:5IJKM4BTKC5LQFRJAUK3HHOIXH7KQVWU", "length": 10427, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 June 2017 - பிட் காயினில் முதலீடு செய்வது லாபமா? | Question and Answer - Bitcoin - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nயாருக்கும் பயன்படாத தமிழக அரசின் நடவடிக்கை\nஅப்பாதான் என் ரோல் மாடல் - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித் பிசினஸ் என்ட்ரி\nகோடிகளைக் குவிக்கும் குடிநீர் வியாபாரம்\nநாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து... கற்றுத் தரும் பாடம் என்ன\nஃபண்ட் கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா\nரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன\nவாடிக்கையாளர்களின் தேவைகள்... கண்டுபிடிக்கும் வித்தைகள்\nஇணையத்தின் வழியாகவே கல்விக் கடன்\nமோசடி மெயில்கள், எஸ்.எம்.எஸ்... தப்பிப்பது எப்படி\nஇன்ஸ்பிரேஷன் - என்னை மாற்றிய புத்தகம்\nபங்குச் சந்தை... லாபம் தரும் எஸ்.ஐ.பி முதலீடு\nஷேர்லக்: மிட் கேப், லார்ஜ் கேப்... எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 2 - ஆடம்பரம்... கடன்... கசக்கும் துபாய்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 2 - பிரச்னை வந்தால் மாத்தி யோசி\n - 2 - சுயநல அரசியல்வாதிகளும் சுரண்டல் முதலாளிகளும்\nபிட் காயினில் முதலீடு செய்வது லாபமா\nமியூச்சுவல் ஃபண்ட்: செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்\nகமாடிட்டி டிரேடிங்... - கலக்கலாம், ஜெயிக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n24 மணி நேரத்தில் 10 லட்சம் முன்பதிவுகள் - மிரட்ட வரும் `ரெட்மி நோட் 8'\n' - `அப்டேட் ஆர்வலர்' முகேஷ் அம்பானி சொல்லும் செய்தி\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0\nஆன்லைன் பர்சேஸ் - கூகுள் பார்வையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது\nசைபர் தாக்குதல் அபாயத்தில் இந்திய நிறுவனங்கள்\nபிசினஸில் ஜெயிக்க இனி ஆப்ஸ் அவசியம்... ஏன்\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\nரெட் ஹேட் நிறுவனத்தை ஐ.பி.எம் வாங்கியது ஏன்..\n₹ 2,000 பிரின்டர், ₹ 9,000 ஸ்மார்ட் டிவி... ப்ளிப்கார்ட், அமேசானில் குவியும் டீல்ஸ்\nபிட் காயினில் முதலீடு செய்வது லாபமா\nபிட் காயினில் முதலீடு செய்வது லாபமா\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/discovery-of-a-7-story-brick-building-at-korkai-excavation", "date_download": "2021-09-24T13:21:29Z", "digest": "sha1:WFXTC4O2WGLSM5R6F3DO4GAFZFUWHLJM", "length": 16726, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு! | Discovery of a 7-story brick building at Korkai Excavation - Vikatan", "raw_content": "\nகொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்\n5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு\nமரக்கன்று நட தோண்டிய குழி... உள்ளே எலும்புகளோடு கிடைத்த முதுமக்கள் தாழி\nஅருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால கற்கோடாரி... இத்தனை ஆண்டுகள் பழைமையானதா\nமதுரை: பழைமையான கிரந்த எழுத்து கல்வெட்டு, சிற்பம் கண்டுபிடிப்பு... கடவுளாக வழிபடத் தொடங்கிய மக்கள்\nதமிழகம் வரும் 65,000 மைசூரு தமிழ் கல்வெட்டுகள்; இவை ஏன் முக்கியமானவை\nகீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது\nதிருவண்ணாமலை: தொன்மையான வீரனுடைய நடுகல், தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் எங்கெங்கெல்லாம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன\nசிவகங்கை: 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம்... தொல் நடைக்குழுவால் கண்டெடுப்பு\nகொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்\n5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு\nமரக்கன்று நட தோண்டிய குழி... உள்ளே எலும்புகளோடு கிடைத்த முதுமக்கள் தாழி\nஅருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால கற்கோடாரி... இத்தனை ஆண்டுகள் பழைமையானதா\nமதுரை: பழைமையான கிரந்த எழுத்து கல்வெட்டு, சிற்பம் கண்டுபிடிப்பு... கடவுளாக வழிபடத் தொடங்கிய மக்கள்\nதமிழகம் வரும் 65,000 மைசூரு தமிழ் கல்வெட்டுகள்; இவை ஏன் முக்கியமானவை\nகீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது\nதிருவண்ணாமலை: தொன்மையான வீரனுடைய நடுகல், தவ்வை சிற்பம் கண்டுபி��ிப்பு\nதமிழகத்தில் எங்கெங்கெல்லாம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன\nசிவகங்கை: 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம்... தொல் நடைக்குழுவால் கண்டெடுப்பு\nதூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு\nஅகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 7 அடுக்கு செங்கல் கட்டடம்\nகொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதமிழக தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அந்த அகழாய்வுப் பணிதான், தமிழக தொல்லியல்துறை உருவான பின்னர், செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வில், சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது.\nஅகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 7 அடுக்கு செங்கல் கட்டடம்\nஇங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், ’கொற்கை’ பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது. இங்கு 52 ஆண்டுகள் கழித்து, தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையான கட்டடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளை பட்டை தீட்டப் பயன்படுத்தப்பட்ட பல வடிகங்கள், சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருள்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி: `கொற்கை' அகழாய்வில் 4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு\nஅகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 4 அடுக்கு சுடுமண் குழாய்\nஅதே குழியில் உருகிய கண்ணாடி மணிகள், கடல் சிப்பிகள், சில கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று மற்றொரு குழியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே குழியில், இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள் என வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ’ஆதிச்சநல்லூர்’ மற்றும் ’சிவகளை’ அகழாய்வைப் போலவே ‘கொற்கை அகழாய்வு’ம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_8.html", "date_download": "2021-09-24T13:26:58Z", "digest": "sha1:42ZWEOWHR2N5NWWKFZH4FR7RD32MFOUP", "length": 9184, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைவோம் என ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சம் - TamilLetter.com", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைவோம் என ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பான அச்சத்தினாலேயே, எல்லை நிர்ணய ஆய்வறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயக்கம் காட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்\nகொழும்பில் நேற்று (புதன்க��ழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டு வருகிறோம்.\nபெரும்பான்மையான மாகாணசபைகளின் காலம் முடிவடைந்துவிட்டன. இவற்றுக்கானத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனினும், இது எப்போது இடம்பெறும் என்ற சந்தேகம் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.\nஐக்கிய தேசியக் கட்சி இதுவரை இந்தத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. அதைவிடுத்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் அவர்கள் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1373", "date_download": "2021-09-24T13:06:48Z", "digest": "sha1:AU2FD2CLQC24ZIIT2WLIBMGJYPSL7OPX", "length": 22490, "nlines": 103, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 18, 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்\nதெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி\nபுகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்\nசிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5\nகாஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்\nஇதழ் எண். 122 > கலையும் ஆய்வும்\nகாஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்\nதமிழ்நாட்டிலுள்ள தொன்மையான நகரங்களுள் காஞ்சிபுரமும் ஒன்று. விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, ஜைன காஞ்சி, புத்த காஞ்சி என்று பல பகுதிகளாக அறியப்பட்டிருந்த இந்நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் காஞ்சி மாநகரின் நடுநாயகமாக விளங்கும் காமாட்சியம்மன் திருக்கோயில் அருகே வடக்கு மாடவீதியில் அமைந்திருக்கும் சொக்கீசர் திருக்கோயிலும் ஒன்று. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் பாதுகாகப்பட்டு வரும் இத்திருக்கோயில் ‘கௌசிகேசுவரர் திருக்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nதிருக்கோயில் விமானம் மற்றும் மண்டபம்\nபல ஆண்டுகளுக்கு முன் சிதைந்த நிலையில் இருந்த இத்திருக்கோய���லை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை உரிய முறையில் பழுதுபார்த்துள்ளமையை துறை வெளியீடான தமிழகம் (Damilica) டிசம்பர் 1970 இதழில் பக்கம் 36ல் உள்ள நிழற்படங்களை நோக்குவதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இக்கோயில் தற்போது வழிபாட்டில் உள்ளது.\nகோயில் கிழக்குப் பார்வையாக அமைந்துள்ளது. கோயில் வாயிலில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறையில் சிவலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.\nஇக்கோயில் கட்டுமானம் விமானம் மற்றும் அர்த்த மண்டபத்தை உள்ளடக்கியுள்ளது. பாதபந்தத் தாங்குதளத்தின் மீதெழும் விமானம் ஒரு தள வேசரமாக நாகர ஆதிதளத்துடனும் வேசர கிரீவ சிகரங்களுடனும் அமைந்துள்ளது. ஸ்தூபம் விழுந்துவிட்டதால் காணப்படவில்லை. விமான ஆதிதளத்தில் மூன்று கோட்டங்களும் மண்டபத்தில் இரண்டு கோட்டங்களும் அமைந்துள்ளன. இவற்றுள் மண்டபத்தின் தெற்குச் சுவரில் அமைந்துள்ள கோட்டத்தில் அமைந்துள்ள விநாயகரின் சிற்பம் மட்டும் பழமையானது. இதர சிற்பங்கள் அண்மைய காலத்தவை.\nதாங்குதளம் பத்ம உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய கண்டம் பட்டிகை முதலான உறுப்புக்களுடன் அமைந்துள்ளது. தாங்குதளத்திற்கு மேலமைந்த வேதிகையின் மீது சுவர்ப்பகுதிகள் எழுகின்றன. அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ள ஆதிதளச் சுவரின் மையத்தில் கோட்டங்களுக்கான அகழ்வு காணப்படுகிறது. கோட்டங்களின் பக்க அரைத்தூண்களுக்கு மேல் கபோதத்துடனான கூரைப்பகுதி காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இக்கபோதம் விமான கோட்டங்களில் மட்டும் காணப்படுகிறதன்றி மண்டபக் கோட்டங்கள் இரண்டிலும் காணப்படவில்லை . கோட்டங்களுக்கு மேல் மகரதோரணங்கள் காணப்படுகின்றன. தூண்களின் வெட்டுப் போதிகைக் கரங்கள் உத்திரம் தாங்குகின்றன. வலபியில் வழக்கமாகக் காட்சியளிக்கும் பூதங்களுக்கு பதில் தாமரை இதழ்கள் போன்ற வேலைப்பாடுகள் காணப்படுவது சிறப்பு. கபோதத்தில் அமைந்துள்ள நாசிக்கூடுகளில் சிற்றுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கூரைப் பகுதியின் மேல் தென்மேற்கு மற்றும் வடமேற்கு மூலைகளில் இரண்டு கர்ணக் கூடுகள் காட்சியளிக்கிறன.\nவடபகுதி கிரீவக் கோட்டத்தில் பிரம்மா. மகாநாசியில் விமானப் புடைப்புச் சிற்பம்\nவேசர கிரீவத்தின் நாற்புறங்களிலும் கிரீவக் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்த நிலையில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கில் யோக நரசிம்மர், வடக்கே பிரம்மா முதலான தெய்வத் திருவுருவங்களைக் காணமுடிகிறது. தெற்கு மற்றும் வடக்கு கிரீவக்கோட்டங்களின் இரு புறங்களிலும் நந்திகள் காணப்படுகின்றன. கிரீவக் கோட்டங்களுக்குமேல் பெருநாசிகைகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஏகதள விமானங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nதிருக்கோயிலில் காணப்படும் ஒரே கோட்ட தெய்வமான தென் மண்டபக் கோட்ட விநாயகர் பத்ம பீடத்தின் மீது லலிதாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவரது பின் கரங்கள் அங்குசம் மற்றும் பாசத்தை ஏந்தியுள்ளன. முன்கைரங்களில் தந்தம் மற்றும் மோதகம். விநாயகர் அமர்ந்துள்ள பத்ம பீடத்தின் கீழ்ப்பகுதியில் அவரது வாகனமான மூஷிகமும் பூதகணங்களும் அழகாகக் காட்சியளிக்கின்றன. கோட்டத்தின் இருபுறங்களிலும் பக்கச் சுவர்களில் இரு பூதகணங்கள் பலாப்பழம் முதலியவற்றை ஏந்தி நிற்கின்றன. இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படும் கரிகாலச் சோழப் பிள்ளையார் இவராகலாம்.\nதென் மண்டபக் கோட்ட விநாயகர்\nதென் மண்டப விநாயகர் கோட்டத்திற்குமேல் காணப்படும் மகர தோரணச் சிற்பம் சிறப்பானது. இதில் மூன்று காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nவலப்பக்க ஓரத்தில் அன்னை இறைவனின் மடியில் அமர்ந்திருக்க இறைவன் அவரை அணைத்தவாறு உள்ளார். தோரணத்தின் நடுவே கணபதி நாட்டியத்தில் ஈடுபட்டிருக்க அவருக்கு இணையாக நிற்கும் கணமொன்று கணபதிக்கு மோதகம் தரும் நிலையில் காணப்படுகிறது. இடப்புறத்தில் மரத்தடியில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் இறைவனை உமாதேவியார் வழிபடும் காட்சி செதுக்கப்பெற்றுள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் தூபம், முக்காலியின் மீது சங்கு, தீபம், மணி முதலான பூஜைப்பொருட்கள் காணப்படுகின்றன.\nவிமான தெற்கு கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணத்தில் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் அமர்ந்திருக்க அவரது எதிரில் தேவி பணிவுடன் நின்றுகொண்டிருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.\nவிமான மேற்குக் கோட்டத்தின் தோரணத்தில் தாமரையும் வடக்கு கோட்ட தோரணத்தில் அன்னமும் காணப்படுகின்றன. இவை திருமால் மற்றும் பிரம்மனுக்கான கோட்டங்களைக் குறிப்பிடுவதாகலாம். வடக்கு மண்டபக் ��ோட்டத் தோரணத்தில் சிம்மத்தின் மீது தேவி அமர்ந்திருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.\nஇவற்றில் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடும் காளி, தேவி, மயில், நாரை, குரங்கு முதலான பல அடியவர்கள் காட்டப்படுகிறார்கள். நாசிக்கூடொன்றில் லிங்கத் திருமேனி மூன்றாகக் காட்சிதரும் திரியம்பகேசுவரரும் சித்தரிக்கப்பட்டுள்ளார். மண்டபம் மற்றும் விமானத்தில் இதுபோன்று 24 நாசிக்கூடுகள் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.\nஇக்கோயிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கோப்பரகேசரிபற்மற்கு யாண்டு 15வது எனத் துவங்கும் அக்கல்வெட்டு சோழ மன்னர் கோப்பரகேசரிவர்மரின் 15ம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாக விளங்குகிறது. மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் என்பவர் இந்நகரத்தின் கடும்பிடுகு மேற்காப்பில் இருந்த தெற்கிருந்த நக்கர் கோயில் என்றழைக்கப்பட்ட இத்திருக்கோயிலில் இருந்த கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் தெய்வத்துக்கு திருவமுது படைப்பதற்கு வாய்ப்பாகத் தனது நிலத்தை விற்க முன்வர, அந்நிலத்தை காஞ்சிபுர மாநகரத்தார் விற்று கொடையை நிறைவேற்றியுள்ளனர். விற்கப்பட்ட நிலத்துக்கு உரியவர் இவரே என்பதை ‘இந்நிலம் உடையார்’ என்று கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. இக்கொடை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.\nமேலும் இதே நன்கொடையாளர் கரிகாலச்சோழப் பிள்ளையாருக்கு சந்தி விளக்கொன்று (மாலை விளக்கு) ஏற்றி வைப்பதற்கு வாய்ப்பாக மூன்று பழங்காசுகள் கொடையளிக்க அவற்றை இக்கோயிலைச் சேர்ந்த காணியுடைய பாதபதி எங்குச்சோழந் தரணேந்திர பட்டனும் அவரது தம்பி திருவேகம்ப பட்டனும் பெற்றுக்கொண்டு கொடையை நிறைவேற்றச் சம்மதித்தனர்.\nகாஞ்சி மாநகரின் பழம்பெருமைமிக்க கோயில்களுள் பல பல்லவர் கலைப்படைப்புக்களாகத் திகழ்ந்தாலும் நகருக்கு மத்தியில் அமைந்திருக்கும் இச்சோழர்காலக் கற்கோயில் வரலாற்றுச் சிறப்பையும் கலைச்சிறப்பையும் தன்னுள் கொண்டு சிறந்து விளங்கும் திருக்கோயில் என்பதில் ஐயமில்லை.\n1. தமிழகம் Damilica Dec 1970 - பக்கம் 36. தொல்லியல் துறை வெளியீடு\n2. காஞ்சிபுரம் சொக்கீசர் திருக்கோயில் (கட்டுரை) - ச.அரிகரன் - தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் (நூல்) - தொகுதி 1. மா. சந்திரமூர்த்தி, பக்கம் 96-99\n3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் - தொகுதி 4 - சீ.வசந்தி - இரா.சிவானந்தம், பக்கம் 70-71. தொல்லியல்துறை வெளியீடு. 2013.\n5. தொல்லியல் சுற்றுலா - தொல்லியல் துறை வெளியீடு 2010. பக்கம் 21.\n6. கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம் (கட்டுரை) - க.சங்கரநாராயணன்\nதிருக்கோயில் ஆய்விற்கு உதவிய திரு.தர்மலிங்க குருக்கள், காஞ்சிபுரம் அவர்களுக்கு நன்றி.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thewayofsalvation.org/2006/02/blog-post_27.html", "date_download": "2021-09-24T12:01:06Z", "digest": "sha1:VRY2GLCW7EACU7KEUZTIUWWLQUQP4QRQ", "length": 46133, "nlines": 575, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: திரும்பி வந்த நாணயம்", "raw_content": "\nசேக்கல் எனப்படும் நாணயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் புழக்கமாய் இருந்தது.இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்கள் சிதறடிக்கப்பட்டதை தொடர்ந்து சேக்கல் நாணயம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது.இப்போது பைபிள் வாக்கியப்படி மீண்டும் இஸ்ரேல் நாடு உருவானது மட்டுமல்லாமல் மீண்டும் பழைய பைபிள் கால இஸ்ரேல் நாட்டின் நாணயமான சேக்கல் உயிர்பெற்று வந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.The currency had been the Israeli pound until June 1980, when it was changed to the shekel.\nஎசேக்கியேல்:45:12. சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.\nபொறுமையாக ஒரு பதிவாகவே என்னுடைய கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி. மிகத் தெளிவாக கர்த்தர் வேறு இயேசு வேறு என்று பைபிளின் கருத்தினை சார்ந்து பதிலளித்துள்ளீர்கள்.\n//எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்.\"என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.\"என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//\nஇதனை அப்படியே நம்புகிறவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். அதாவது இயேசுவின் போதனைகளை அவரின் வார்த்தைகளை, கட்டளைகளை நம்பாதவன் ஒருவனும் உண்மையான முஸ்லிமாக முடியாது. அந்த அடிப்படையில் நானும் அவரின் வார்த்தைகளை முழுமையாக நம்புகிறேன். இதனைக் குறித��து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களில் தவறான புரிந்துணர்வினால் பிரிந்திருந்தாலும் அடிப்படையில் யூத, கிறிஸ்த்தவ, முஸ்லிம் சமுதாயம் ஒரே கொள்கையுடையது தான் என்பது என் அபிப்பிராயம். அந்த ஒரு சில தவறான புரிந்துணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் இவை ஒரே வழியில் போவதற்கு சாத்திய கூறு நிறைய உண்டு. அதனால் இந்த இரு சமுதாயங்களின் அடிப்படை வேறு பாடுகளைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். அதனால் ஓர் நன்மை விளையுமெனில் அது நியாய தீர்ப்பு நாளை நம்பும் நம் இருவருக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா\nஇனி நான் உங்களிடம் கேட்க விரும்பியதாக கூறிய அந்த முன்னறிவிப்பினைக் குறித்து:\nபழைய ஏற்பாடு - மோசேவைக் குறித்து கூறப்படும் உபாகமம் என்ற புத்தகத்தில் மோசேக்குப் பின் வரும் ஓர் தீர்க்கதரிசியைக் குறித்து ஒரு முன்னறிவிப்பு உண்டு. அது இவ்வாறு கூறுகிறது:\n15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்@ அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.\n16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.\n17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.\n18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.\n19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.\n20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.\n21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,\n22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை@ அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்@ அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.\nஅதாவது மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கதரிசி வருவார் என்று மோசே இஸ்ரவேலர்களைப் பார்த்தும், கர்த்தர் மோசேயைப் பார்த்தும் கூறுவதாக வருகிறது. அதே உபாகமம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்,\n10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,\n11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,\n12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.\nஅதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா\nவேத வாக்கியங்களெல்லாம் ஒரு நாளும் ஒளிந்து போகாது.\nநீங்கள் கூறியபடி \"அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது\"\nஉண்மைதான் .ஆனால் மோசே யை விட பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்து வந்தாரே. அதைதான் மோசே அன்று கூறினார் .\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் ந���தா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் ���யேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவம் செய்யாதே” Pdf புத்தகம்\n”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf ��ுத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinesamugam.com/host-of-vijaytv-celebrating-her-35th-birthday/", "date_download": "2021-09-24T12:24:22Z", "digest": "sha1:PLUKTMDYRPIS6O3MSAJVWPQWZ4H5BLCM", "length": 10527, "nlines": 99, "source_domain": "cinesamugam.com", "title": "பிறந்தநாளை செம கூலாக கொண்டாடும் தொகுப்பாளினி", "raw_content": "\nHome சினிமா செய்திகள் தனது 35வது பிறந்தநாளை செம கூலாக கொண்டாடும் விஜய்டிவியின் தொகுப்பாளினி\nதனது 35வது பிறந்தநாளை செம கூலாக கொண்டாடும் விஜய்டிவியின் தொகுப்பாளினி\nதமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக மக்களால் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் தொலைக்காட்சியாக விஜய்டிவி, சன்டிவி என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. இதற்குக் காரணம் இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரியாலிட்ரி ஷோக்கள் என்பனவே ஆகும்.\nமேலும் இத் தொலைக்காட்சிகளில் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் பல முன்னணி தொகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் மா கா பா ஆனந்த், ப்ரியங்கா, டிடி ,அர்ச்சனா, தீபக் ,ரம்யா ,கீகீ போன்றோரைக் கூறலாம். அத்தோடு இவர்கள் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளுமே செம ஹிட்டானவை.\nஅந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி புகழ்பெற்ற தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி ரம்யா.இவர் இதுமட்டுமல்லாது “ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்” ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nமேலும் 2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.\nஅத்தோடு சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் அதை எண்ணி வருத்தப்படாமல் சினிமாத்துறையில் தான் கனவு கண்ட இடத்தை அடைந்து வரும் ரம்யா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் முக்கியமாகும்.\nPrevious articleதன் சொத்துக்களை விற்று ஏழை மக்களுக்கு உதவிய நடிகருக்கு இன்று பிறந்த நாளாம் குவியும் வாழ்த்துக்கள்.\nNext articleசர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்று வரும் நடிகர் ஆர்யாவின் படம்- அட இந்தப்படமா\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப் பதிவு\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nவெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி\nமாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்\nசமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா இத்தனை கோடி வழங்கப்போகின்றாரா- அதிரடியாக வெளியாகிய தகவல்\nசூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்\nதமது விவாகரத்து குறித்து முதன் முதலாக பேசிய சமந்தாவின் கணவர்\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப் பதிவு\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nதன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி\n96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்\nஆற்றுக்குள் தவறி விழுந்து பிரபல பாடகர் பலி- அதிர்ச்சியில் தி���ையுலகம்.\nசைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப்...\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eyetamil.ca/news-story/1529/whatsup", "date_download": "2021-09-24T12:49:06Z", "digest": "sha1:EL6GPRIQRD7RW42QQKUTXLYQT7V6CFZ3", "length": 8870, "nlines": 146, "source_domain": "eyetamil.ca", "title": "அயர்லாந்தில் வாட்ஸ்அப் தனியுரிமை விதிகளை மீறியதற்காக - 225 மில்லியன் யூரோ அபராதம்..!! - EyeTamil.ca", "raw_content": "\nஅயர்லாந்தில் வாட்ஸ்அப் தனியுரிமை விதிகளை மீறியதற்காக - 225 மில்லியன் யூரோ அபராதம்..\nஅயர்லாந்து நாடு, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு பேஸ்புக்கோடு அந்த தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்குத் தெரிவிக்க தவறியதால் வாட்ஸ்அப்பிற்கு இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அயர்லாந்தின் தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு திட்டமிட்டு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nயாழ் அச்சுவேலி - மானிப்பாய்\nவேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா\nவல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா\nகோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பி��ந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/category/video/", "date_download": "2021-09-24T13:10:52Z", "digest": "sha1:QKHDWRWCTV7U7FDZGO7MFAEI7VMRQE4J", "length": 15820, "nlines": 125, "source_domain": "madrasreview.com", "title": "காணொளி Archives - Madras Review", "raw_content": "\nபாஜக பிரமுகர்களின் பாலியல் பட்டியல்\nMadras August 31, 2021\tNo Comments கே.டி.ராகவன்சத்தியராஜ் குப்புசாமிபாஜக\nநாடு முழுவதும் பல்வேறு பாலியல் குற்றங்களில் பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் பாலியல் குற்றங்களில் சிக்கிய பாஜக பிரமுகர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க பாஜக பிரமுகர்களின் பாலியல் பட்டியல்\nஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது\nMadras August 31, 2021\tNo Comments அர்ச்சகர்பன்னீர் பெருமாள்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆகம விதியில் அரசு தலையிடக் கூடாது என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகம விதிக்கு எதிரானது என்றும் ஒரு விவாதத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.…\nமேலும் பார்க்க ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்\nMadras August 18, 2021\tNo Comments ஆர்.எஸ்.எஸ்இந்தியா-பாகிஸ்தான்சத்தியராஜ் குப்புசாமி\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உள்ள பல்வேறு விவாதிக்கப்படாத விடயங்களை விவாதமாக்குகிறது இந்த காணொளி.\nமேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்\n காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன\nMadras August 18, 2021\tNo Comments IPCC அறிக்கைஅருண்குமார் தங்கராஜ்காலநிலை மாற்றம்பருவநிலை மாற்றம்\nஉடனே காலநிலை மாற்றம் குறித்த எமெர்ஜென்சியை அறிவியுங்கள் இந்த உலகம் மிக விரைவில் ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறது. அதற்கு முன்னர் உடனடியாக கார்பன் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான IPCC கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான முக்கிய அறிக்கைகளைப் பார்ப்போம்.\n காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் IPCC அறிக்கை சொல்வது என்ன\nOBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன\nஇந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்ல��க் கொள்ளும் பாஜக ஓ.பி.சி இந்துக்களுக்கு செய்த காரியங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாவீர்கள். பாராளுமன்றத்தில் ஓ.பி.சி மசோதா என்று சொல்லி பாஜக கொண்டுவரும் 127வது அரசியல் சாசனத்தின் பின்னணி.\nமேலும் பார்க்க OBC இந்துக்களுக்கு பாஜக செய்தது என்ன\nதனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்\nMadras August 18, 2021\tNo Comments சுசீந்திரன் பன்னீர்புதிய மின்சார திருத்த சட்ட மசோதாமின் கட்டணம்மின்சாரம்\nஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 குறித்த ஒரு விரிவான பார்வை.\nமேலும் பார்க்க தனியார்மயமாக்கப்படும் மின்சாரம்| புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா 2021 ஒரு பார்வை – சுசீந்திரன் பன்னீர்\nஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க கொடுக்கப்பட்ட அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்தது\nமேலும் பார்க்க ஸ்டெர்லைட் தயாரித்த ஆக்சிஜன் இவ்ளோதானா\nபெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா\nMadras August 18, 2021\tNo Comments சத்தியராஜ் குப்புசாமிபெகாசஸ்\nபெகாசஸ் உளவு செயலி மூலம் உலக அளவில் என்னென்ன நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்னென்ன நிகழ்த்தப்பட முடியும் என்பது பற்றிய விரிவான அலசல்.\nமேலும் பார்க்க பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா\n புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்\nMadras August 18, 2021\tNo Comments பன்னீர் பெருமாள்புதிய கடல் மீன் வள மசோதாமீனவர் போராட்டம்மீனவர்கள்\nகடல் மீன் வள மசோதாவை மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது அதனால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது\nமேலும் பார்க்க கடலுக்கும் இனி டோல்கேட் புதிய கடல் மீன் வள சட்ட மசோதா 2021 – பன்னீர் பெருமாள்\nMadras August 18, 2021\tNo Comments கொங்குநாடுசத்தியராஜ் குப்புசாமிபாஜகமேகதாது\nகொங்கு நாடு கோரிக்கையை எழுப்புவது யார்\nமேலும் பார்க்க கொங்கு நாடா மேகதாதுவா\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகள�� வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2021/07/01/fraud-of-up-to-rs-1-crore-in-the-name-of-aiadmk-ex-minister-claiming-to-buy-jobs/", "date_download": "2021-09-24T11:53:57Z", "digest": "sha1:YGPLN6IRW5GHCS6LPDCVJF2PN652V4R2", "length": 8811, "nlines": 116, "source_domain": "ntrichy.com", "title": "வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal", "raw_content": "\nவேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி\nவேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி\nவேலை வாங்கி தருவத��க கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரில் ரூ.1 கோடி வரை மோசடி:\nசென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவருக்கு நண்பர் மூலம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சத்திய நாராயணன் என்பவர் அறிமுகமானார்.\nஅப்போது சத்தியநாராயணன் அதிமுக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்று கூறி கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக சம்பூரணத்திடம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 20 லட்சம் என சுமார் ஒரு கோடி வரை பணம் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் நீண்ட நாள் ஆகியும் வேலை வாங்கி தராததால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதுவரை பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தரவும் இல்லை பணத்தை திருப்பி கேட்டால் செல்வாக்கை வைத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சியில் பள்ளி மாணவி மாயம்:\nவீதியில் விற்கும் சிம்கார்டுகளை வாங்க வேண்டாம்: எச்சரிக்கும் மொபைல் விற்பனையாளர்கள் சங்கம்:\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள அட்டை பெறலாம்: மாவட்ட…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nபுகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து…\nதிருச்சியிலிருந்து மலேசியாவிற்கு சிறப்பு விமான சேவை தொடக்கம்\nதிருச்சி என்.ஐடியில் 17ஆவது பட்டமளிப்பு விழா:\nதேசிய அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஈஷ்ரம் வலைதளம் மூலம் அடையாள…\nதிருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nகரையான், ஈ, கரப்பான், தொல்லை… இனி இல்லை..\nதிருச்சி��ில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்\nதன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர்…\nஅதிக லாபம் தரும் போன்சாய்..\nhttps://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siththanarul.blogspot.com/2020/07/875.html", "date_download": "2021-09-24T12:13:06Z", "digest": "sha1:SJTY4J2RR7IB4GPZD75ONSRYEKLCYRH6", "length": 18199, "nlines": 286, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 875 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 875 - அகத்தியப்பெருமானின் உத்தரவு\nஇன்று நம் குருநாதர் ஒரு உத்தரவை தன் சேய்களுக்காக அளித்ததாக கூறி, அடியேனின் நண்பர் ஒருவர், அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\" வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி செய்தி கொடுத்தார். நாம் அனைவரும் இதில் பங்கு பெறுவோம்.\nநாளை குருபூர்ணிமா தினம். வந்த பாதையை, சற்று பின்நோக்கினால், போன வருட குருபூர்ணிமாவிலிருந்து (அன்று சந்திர கிரஹணம் இருந்தது) அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக்கொண்டு, இன்று உலகெங்கும் அனைத்து ஜீவன்களும் தவிக்கும் இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அப்படி தவித்த காலத்தில், தன் சேய்களை, எத்தனை தூரம் சென்று காப்பாற்ற வேண்டுமோ, அத்தனையும், நம் குருநாதர் அரணாக நின்று செய்துள்ளார். நாம் உணராத நிறைய தடைகளை உருவாக்கி வைத்திருந்தார்.\nஇனி அந்த தடைகளை விலக்கி, நம்மை, கூட இருந்து வழி நடத்த, அகத்தியப் பெருமான் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.\nநாளைய தினம் குருபூர்ணிமா பூசையை செய்து, முடிவில், அகத்தியர் அருளுடன், 16 முக தீபமேற்றி, மாலை நேரத்தில், சந்திரனுக்குகாக வெளியிடத்தில் வைத்திட வேண்டும். பூஜையில், மதுரை மீனாக்ஷியிடம், குருவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார். நம் பிரச்சினைகள் விலக கோரிக்கை (பொதுநல, தனிப்பட்ட) வைத்து, அவர் அருள் பெற்று நலமாக வாழ, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்\nஅகத்தீசாய நம நன்றி அய்யா\nஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை\nஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக \nஎங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும் உங்கள் சேய்களாக ஏற்று\nமானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்\nசிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்\nஇந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும் காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.\nஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி \nஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி \nஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள் திருவடிகள் போற்றி \nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 886- தாவர விதி\nசித்தன் அருள் - 885 - ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்\nசித்தன் அருள் - 884 - தியானத்திற்கு உதவிடும் மணியோசை\nசித்தன் அருள் - 883 - தாவர விதி\nசித்தன் அருள் - 882 - அகத்தியர் அறிவுரை\nசித்தன் அருள் - 881 - நந்தீசர் நாடியில் வந்து உரைத...\nசித்தன் அருள் - 880 - அகத்தியர் உத்தரவுடன் >> ஆனந்...\nசித்தன் அருள் - 879 - பக்தி\nசித்தன் அருள் - 878 - அனந்தபத்மநாபர், இனி அமைதியாய...\nசித்தன் அருள் - 877 - தாவர விதி\nசித்தன் அருள் - 876 - குருபூர்ணிமா தீபம்\nசித்தன் அருள் - 875 - அகத்தியப்பெருமானின் உத்தரவு\nசித்தன் அருள் - 874 - தாவர விதி\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\nSMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-strongly-condemned-mobile-users-attitude-035248.html", "date_download": "2021-09-24T13:19:39Z", "digest": "sha1:HHDJ7ITBKSZFZQXASCE7N72BZWOKZXSG", "length": 13361, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மொபைல் போன் வைத்திருந்தால் எதைவேண்டுமானாலும் எடுப்பதா? நியூசென்ஸ்...! - கமல் காட்டம் | Kamal strongly condemned mobile users attitude - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்���ால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் போன் வைத்திருந்தால் எதைவேண்டுமானாலும் எடுப்பதா நியூசென்ஸ்...\nஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால் எதையும் படமெடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாக நினைப்பது தவறு என்று கண்டித்துள்ளார் கமல் ஹாஸன்.\nபாபநாசம் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, \"பாபநாசம் திரைப்படம் அனுமதி இல்லாமல் மொபைலில் படம் எடுப்பதைப் பற்றி பேசுகிறது. இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன\nஅதற்கு பதிலளித்த கமல், \"ஒரு மொபைல் போன் கையில் இருந்துவிட்டால், எதையும் படம் எடுக்கக் கூடிய உரிமை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். அருகில் வந்து நின்று ஃபோட்டோ எடுத்துவிட்டுத்தான், ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்றே கேட்கிறார்கள். அதுவும் ஒரு நடிகனாக இதை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். இது மிகவும் தவறானது. என் அனுமதியின்றி எனது அந்தரங்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது\nஇவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மொபைல் கம்பெனிக்காரன் விளம்பரத்திலேயே மிகப்பெரிய நியூசென்ஸ் செய்கிறான். ஒருவன் ஒருத்தியை ஃபோட்டோ எடுக்கிறான். அவள் உடனேயே அவனிடம் மயங்கி காதலில் விழுகிறாள். இதை என்ன சொல்வது,\" என்றார்.\nபல மாதங்களுக்கு பிறகு தங்கையை பார்த்த ஸ்ருதி...வைரலாகும் உருக்கமான பதிவு\nரிலீஸ் டிரெண்டை மாற்றி வேட்டையாடு விளையாடு...15 ஆண்டுகளாக வெளிவராத ரகசியம்\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்... புதிய கூட்டணி\nகமல் தலைமையில் நடந்த சினேகன் – கன்னிகா திருமணம்...வாழ்த்தும் பிரபலங்கள்\nநடிப்பின் மைல் கல் சிவாஜி... ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல்\nஉள்ளே எதுவும் இல்லை.. வெறும் ப்ளேஸருடன் அக்ஷரா ஹாசன் போஸ்... திக்குமுக்காடும் இணையதளம்\nஅசுரன் சொல்லும் அன்பே சிவம்...கமல் – வெற்றிமாறன் காம்போவை கமெண்ட் செய்த கஸ்தூரி\nதள்ளிப்போகும் விக்ரம் திரைப்படம்.. பாபநாசம் 2ம் பாகத்தை முடிக்க ஆண்டவர் திட��டவட்டம்\n... அடுத்து என்ன நடக்குமோ\nகௌதமிக்கு பதிலாக கமலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முன்னனி நடிகை\nஎப்படி சார் இப்படி...கமலிடம் யாரும் கேட்காத ரகசியத்தை கேட்ட பிரேமம் டைரக்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nஉன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8904:2013-05-15-05-23-14&catid=372&Itemid=238", "date_download": "2021-09-24T11:47:15Z", "digest": "sha1:KAC63EORKA55FA3QHPWHCLJCHWWB75E6", "length": 11007, "nlines": 63, "source_domain": "tamilcircle.net", "title": "ஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஊமை நெஞ்சின் ஓசைகள் (சிறுகதை)\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: போராட்டம் பத்திரிகை 01\nவெளியிடப்பட்டது: 15 மே 2013\nபால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்\nபிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.\nஅந்தவீட்டுக்கார மனுசியும் ஆ... கயனண்ணை இந்தாங்கோ… பலகாரம் சாப்பிடுங்கோ தேத்தண்ணி குடியுங்கோ எண்டு ஒரு பலகாரத் தட்டையும் தேத்தண்ணியையும் முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.\nஎனக்குஅவரைப் பார்க்கும் போது எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தாலும் உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅண்ணை நீங்களும் பலகாரம் சாப்பிடுங்கோவன் என்று என்னைப்பார்த்துக் கேட்க, நானும் இப்பதான் சாப்பிட்டனான் எனச் சொல்லி மறுத்துவிட்டேன். அவர் கொஞ்சம் குனிந்து, தட்டிலிருந்த பலகாரத்தை எடுக்கஅவர் பட்ட கஸ்ரத்தை என்னால் பார்க்க முடியாமல் இருந்தது.\nகைவிரல்கள் நடுங்கியபடியே அதை எடுத்து வாயில் போடும்போது அவர் பட்ட அவஸ்தையும் அதற்கெடுத்த நேரமும் அவர் வெறியில் இல்லை. அவர் ஒரு சுகமில்லாதவர் என்பதை என்னால் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருந்தது.\nநான் பார்த்த பேப்பரை வைத்துவிட்டு உங்களுக்கு என்னn பயர் எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க, ஒருகொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறன், தன்ரை பெயர் கயேந்திரன் என்றும், கயன் எண்டு கூப்பிடுவினம் எண்டு சொல்லிப் போட்டு. என்னையும் விசாரித்தார்.\nஅவர் கதைக்கும்போது தலையும் சேர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. நான் இங்கே படமெடுக்கவந்தனான் என, நான் இருந்து வந்த சிற்றியின் பெயரையும் சொன்னபோது, அப்ப என்னைத் தெரிந்திருக்க வேண்டுமே.. நான் அப்போது உங்கட இடத்துக்குப் பக்கத்திலுள்ள சிற்றியிலேதானே புட்போல் விளையாடினனான் எண்டும், கயன் எண்டால் என்னைக் கனபேருக்குத் தெரியும் எண்டும், ஒருபெருமிதச் சிரிப்போடு அவர் சொன்னபோது எனக்கு வியப்பாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் இருந்தது.\n ஆம் என்று ஒருகுழந்தைபோலச் சிரித்தார். என்ரை மனம் ஒருகணம் ஆடி அடங்கி நின்றது.\n அவனின் அந்த அழகுத் தோற்றம், கம்பீரம், விளையாட்டு வீரனுக்கான அந்த ஸ்ரையில் எங்கேயெல்லாம் மறைந்து போனது\nஆனால் இவனோ.., முகமெல்லாம் அதைச்சு கண்களெல்லாம் உள்ளேபோய் முதுகும் வளைந்து கூனிக்குறுகிப் போய்..\nகயன் அப்ப என்னையும் தெரிந்திருக்கவேணுமே.. அப்போ எங்களுடைய சிற்றிக்காக நானுந்தானே விளையாடியவன். ஞாபகம் இருக்கா என்று கேட்டபோது கண்களைக் கசக்கியபடியே, என்ன பெயர் சொன்னீங்கள் என்று திரும்பக் கேட்டு யோசித்தபடி.., அப்போ பாட்டெல்லாம் பாடுறவன் நீதானே என்று கேட்க நானும் தலையாட்ட, அவன் முகத்திலே அளவில்லா ஆனந்தத்தைக் காணக்கூடியதாய் இருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/rajini-daughter-and-shankar/17782/", "date_download": "2021-09-24T11:52:29Z", "digest": "sha1:OBA56IU4F7L7LPPZCH72YCFI5THR7A32", "length": 13850, "nlines": 105, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ரஜினியை சந்தித்த ஷங்கர் மகள் | Tamilnadu Flash News ரஜினியை சந்தித்த ஷங்கர் மகள்", "raw_content": "\nரஜினியை சந்தித்த ஷங்கர் மகள்\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏ��ே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nரஜினியை சந்தித்த ஷங்கர் மகள்\nஇயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மருது, தேவராட்டம், கொம்பன் உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.\nநீண்ட இடைவேளைக்கு பின் முத்தையா இயக்கத்தில் கார்த்தியும் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇப்படத்தில் நடித்து கதாநாயகியாக அதிதி அறிமுகமாவதால் அவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.\nபாருங்க: தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு\nதுணை அதிபரின் சகோதரரை கொன்ற தாலிபான்கள்\nஷங்கர் படங்களில் நடிக்க மாட்டேன் – வடிவேலு பேச்சு முழு விபரம்\nரஜினிகாந்துக்கு கிருபானந்த வாரியார் அனுப்பிய வாழ்த்து\nமுத்தையாவின் இயக்கத்தில் நடிக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்\nபாட்ஷா படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டியது- சரண்ராஜ்\nஅதிக ஃபாலோயர்ஸை டுவிட்டரில் கொண்ட நடிகர்கள்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: தமிழகத்தில் கோரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு – இன்று மட்டும் 102 புதிய நோயாளிகள்\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் இன்று\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-09-24T12:52:53Z", "digest": "sha1:6EDSPKWOLHVRWXPF4TT4JRJP7W2NRAGV", "length": 9340, "nlines": 87, "source_domain": "www.swisstamil24.com", "title": "சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தட���ப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\n58 வயதான Karl-Erivan Haub சுவிஸர்லாந்து இத்தாலி எல்லையில் மலையேறும் பயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nஅவர் இறுதியாக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி ஒரு பையுடன் மலையேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் அவர் இறுதியாக தங்கியிருந்த ஹோட்டலில் காலையில் இருக்கவில்லை என்பதால், காணாமல்போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸார் அவரை தேடி வந்த நிலையில், ஒரு வாரத்தின் பின் குறித்த செல்வந்தர் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் கைவிட்டனர்.\nஅத்துடன் அவரை தேடும் பணிகள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இரவு Karl-Erivan Haub இறந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.\nKarl-Erivan Haub ஜேர்மன் மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர். Karl-Erivan Haub இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு அவரது சகோதரர்கள், நிறுவனம் மற்றும் மனைவி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த சந்தர்ப்பத்திலேயே மனுதார் சமர்பித்த ஆதாரங்களால் திருப்தியடைவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Karl-Erivan Haub காணாமல் போனதை அடுத்து அவரது சகோதரான டெங்கொல்மேன் நிறுவத்தின் ஒரே தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nKarl-Erivan Haub மற்றும் அவரது சகோதரர் இணைந்து 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious : சுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nNext : சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/3000.html", "date_download": "2021-09-24T12:45:00Z", "digest": "sha1:VN6XQNDQ6BAOBLND5EQOI76QNR7EEEK5", "length": 9274, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ் - TamilLetter.com", "raw_content": "\n3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ்\nமுன்னைய ஆட்சிக்காலத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போதைய நீர்வழங்கல், வடிகால் அமைப்பு அமைச்சரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தனவிடம், நேற்று இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக நேற்றுக்காலை 10 மணியளவில் முன்னிலையான, தினேஸ் குணவர்த்தனவிடம், பிற்பகல் 12.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்த விசாரணையின் போது, தினேஸ் குணவர்த்தனவுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜப��்சவும், இருந்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் 6000 மில்லியன் ரூபா செலவிலான குடிநீர் விநியோகத் திட்டத்தில், 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅந்தக் காலகட்டத்தில், தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவராக இருந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியிடமும், ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றிருக்கிறது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய ���ாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/television/serial-actress-priyanka-talks-about-her-love-life", "date_download": "2021-09-24T11:46:49Z", "digest": "sha1:MSY5HSQCXTHMNGW5FZ64SWUTC4TR3THO", "length": 18693, "nlines": 205, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘ ‘நடந்ததுக்கெல்லாம் ஸாரி; எப்படா வருவ..?’ - காதலனுக்காகக் காத்திருக்கும் `ரோஜா' பிரியங்கா | Serial actress Priyanka talks about her love life - Vikatan", "raw_content": "\nExclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்\nAKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன\nசர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா\n\"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா\"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ\nAKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன\nசர்வைவர் - 11| பார்வதி பஞ்சாயத்தைக் கூட்டியும் வெற்றிபெற்ற வேடர்கள்… ஹாட்ரிக் தோல்வியில் காடர்கள்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “சென்னையை விட்டுப் போகமாட்டேன்\nவிகடன் TV: அப்போ டான்சர்... இப்போ சீரியல் நடிகை\n\"அவர் வாங்கின வீட்டை அவர் நடிச்ச சீரியல் தயாரிப்பாளருக்கே வாடகைக்கு விட்டுட்டேன்\nExclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்\nAKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன\nசர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா\n\"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா\"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ\nAKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன\nசர்வைவர் - 11| பார்வதி பஞ்சாயத்தைக் கூட்டியும் வெற்றிபெற்ற வேடர்கள்… ஹாட்ரிக் தோல்வியில் காடர்கள்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “சென்னையை விட்டுப் போகமாட்டேன்\nவிகடன் TV: அப்போ டான்சர்... இப்போ சீரியல் நடிகை\n\"அவர் வாங்கின வீட்டை அவர் நடிச்ச சீரியல் தயாரிப்பாளருக்கே வாடகைக்கு விட்டுட்டேன்\n‘‘ ‘நடந்ததுக்கெல்லாம் ஸாரி; எப்படா வருவ..’ - காதலனுக்காகக் காத்திருக்கும் `ரோஜா' பிரியங்கா\n'ரோஜா' சீரியல் ஹீரோயின் பிரியங்காவின் பேட்டி...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\n'நடந்த எல்லாத்துக்கும் 'ஸாரி' கேட்டுக்கறேன். உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன். நீ இல்லாம என்னால வாழ முடியாது. அதனால ப்ளீஸ், எங்கிட்ட வந்துடுப்பா . பழசையெல்லாம் மறந்துடலாம்... யூ ஆர் மை ஸ்வீட்ஹார்ட்.'\n- சன் டி.வி-யின் வரவேற்பு பெற்ற பிரைம் டைம் சீரியலான 'ரோஜா' தொடரின் ஹீரோயின் பிரியங்காவிடமிருந்துதான் இப்படியொரு உருக்கமான வேண்டுகோள்.\nநீங்கள் வெறித்தனமான சீரியல் பிரியர்களாக இருந்தால், 'என்னது இது, அடுத்தடுத்த எபிசோடுக்கான டயலாக்கா என்ன கதைய மாத்திட்டாங்களா... அர்ஜுன் கூடத்தானே இருக்காங்க கதைய மாத்திட்டாங்களா... அர்ஜுன் கூடத்தானே இருக்காங்க\nபிரியங்காவின் வேண்டுகோள், சீரியலுக்கான டயலாக் அல்ல. நிஜம்.\nபதறிப்போய், 'ரோஜா' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டுகே சென்று காரணத்தைக் கேட்டால், 'கடைசியில சொல்றேன்' எனக் கண்சிமிட்டியபடி இயல்பாகப் பேசத் தொடங்குது பொண்ணு.\n'’குழந்தை நட்சத்திரமா தெலுங்கு சினிமாவுல அறிமுகமானேன். ஆனா, விவரம் தெரியத் தொடங்கின நாள்ல இருந்தே தமிழ் சினிமா மேலதான் எனக்கு கண். யார் யாரையோ பார்த்து, எப்படியோ ஒருவழியா தமிழ்ல 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்துல கமிட் ஆனப்ப, 'ஹன்சிகா ஃப்ரெண்டா பண்றேன்'னு ஹேப்பியா எல்லார்கிட்டயும் சொன்னேன். ஹன்சிகா ஃப்ரெண்டு கேரக்டர்னா, அடுத்து ஹன்சிகாவுடைய இடமே கிடைச்சுடும்கிற மாதிரி ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, நாம நினைச்ச மாதிரியே இருந்துட்டா அதுக்குப் பேரு சினிமாவா அதனால பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் ஏனோ தெரியல, சினிமா வாய்ப்புகள் அமையலை.\nஅந்தச் சமயத்துலதான், 'ரோஜா' சீரியலுக்கான ஆடிஷன். 'ரோஜா' கேரக்டருக்குத் தேர்வானேன். முதல்ல பகல் நேரத்துல ஒளிபரப்பாகிட்டிருந்தது. நிறைய பேர் பகல்ல பார்க்க ��ுடியலைன்னு கேட்டுக்கிட்டதால, இப்ப பிரைம் டைம்ல போயிட்டிருக்கு. எடுத்த எடுப்புலயே 80 கி.மீ வேகத்துல போற மாதிரி விறுவிறுனு சீரியல் பேசப்படத் தொடங்கினதுல ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். சினிமாவுல அன்னைக்கு தமிழ்நாடு கொண்டாடிய ரோஜாவும் எங்க ஊர்ல இருந்து வந்தவங்கதான். இன்னைக்கு எல்லா வீடுகள்லயும் 'ரோஜா, ரோஜா'ன்னு என்னைக் கொண்டாடுறாங்க. வாய்ப்பு கிடைச்சு சினிமாவுல நடிச்சிருந்தாக்கூட இவ்ளோ புகழ் கிடைச்சிருக்குமான்னு தெரியலை\" என்றவரிடம், \"சரி, சரி... அந்த உருக்கமான வேண்டுகோள் யாருக்கு... என்ன பிரச்னை உங்களுக்கு கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் பிறகு அது பிரேக் அப் ஆகிட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுச்சே உங்களுக்கு கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் பிறகு அது பிரேக் அப் ஆகிட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுச்சே இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பலையா இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பலையா\nசில நிமிட மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்...\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n'’ராகுல்ங்கிற கிட்டுவுக்கும் எனக்கும் போன வருஷம் மே மாசம் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நான் செல்லமா அவரை 'கிட்டுலூ'னுதான் கூப்பிடுவேன். தெலுங்கு சினிமாவுலயும் சரி டி.வி-யிலயும் சரி, அவர் முகம் பரிச்சயம்தான். பரஸ்பரம் லவ் பண்ணினோம். ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டுல இருந்தா சௌகரியமா இருக்கும்னு சிலர் சொல்வாங்க இல்லையா, ஆனா எங்களுக்கு அதுதான் வினை. போகப்போக ஒருத்தரையொருத்தர் பார்க்க, பேசக்கூட முடியாதபடி அவரோட கால்ஷீட்டும் என்னோட கால்ஷீட்டும் குழப்ப, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்கிறதுல லேசா மனஸ்தாபம்.\nஅதனால, 'எனக்கு இந்த ஃபீல்டே வேண்டாம்'னு கோபிச்சுட்டு மலேசியா போய், அங்க ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துட்டார். ஆனா, பலரும் சொல்ற மாதிரி எங்களுக்குள்ள பிரேக் -அப் லாம் இல்லை. தொடர்ந்து நாங்க பேசிட்டுதான் இருக்கோம். இப்ப உங்க மூலமாகவும் கோரிக்கை வச்சிட்டேன். எப்படியும் இந்த வருஷக் கடைசியில எங்க கல்யாணம் இருக்கும்’’ என்றார், பிரியங்கா.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதழியலில் முதுகலைப் பட்டயம் முடித்து சென்னை அகில இந்திய வானொலி யில் பகுதி நேர நிருபராகத் தொடங்கிய ஊடகப் பணி. குங்குமம், குமுதம் எனப் பயணித்து, தற்போது விகடனில் தொடர்கிறது. எழுத்தென்பது எளியவருக்கும் புரியும் விதத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.. கூடவே இன்ஃபர்மேஷன், இன்ட்ரஸ்ட்.. இந்த இரண்டும் அந்த எழுத்தில் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கட்டுரைகள் தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, சின்னத்திரைக் கதைகள் வரை எழுத்தின் எல்லை விரிந்திருந்தாலும், நாளும் எனக்கொரு சேதி தந்து கொண்டே இருக்கிறது இதழியல்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2021/07/28/jat-holdings-%E0%B6%B8%E0%B7%96%E0%B6%BD%E0%B7%92%E0%B6%9A-%E0%B6%9A%E0%B7%9C%E0%B6%A7%E0%B7%83%E0%B7%8A-%E0%B6%B1%E0%B7%92%E0%B6%9A%E0%B7%94%E0%B6%AD%E0%B7%94%E0%B7%80-%E0%B6%85%E0%B6%B0%E0%B7%92/", "date_download": "2021-09-24T12:09:05Z", "digest": "sha1:JL3LA32TQLV2NXWGXVVFTRAYBXRM52JR", "length": 13928, "nlines": 126, "source_domain": "mininewshub.com", "title": "JAT Holdings මූලික කොටස් නිකුතුව අධි දායකත්වයක් සහිතව අවසන් වෙයි - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஇலங்கையில் பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது\nபோட்ஸ்வானாவின் இளம் அழகியாக இலங்கைப் பெண் மகுடம்\nUN பெண்கள் அமைப்பு கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்க உதவுகின்றது\nதென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n இலங்கை மண்ணில் மண்டியிட்டது தென்னாபிரிக்கா இலங்கையின் இளம் சிங்கங்கள் வெற்றிக்களிப்பில் \nடோக்கியோ பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு சமாந்திரமாக தமது சந்தைப்படுத்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள Samsung\nGalaxy Z Fold3 5G மற்றும் Galaxy Z Flip3 5G மடக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களின் அறிமுகத்தை Samsung Sri Lanka அறிவித்துள்ளது\nடயலொக் ஆசிஆட்டா மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து\nபுத்தாக்கம் மற்றும் விஞ்ஞான பொறியியல் கற்கை, தொழில்நுட்பத் திறன்களை ஊக்குவிக்க ROBOFEST 2021 ஐ பிரகடனப்படுத்துகிறது SLIIT\nதனது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் அடுத்தக் கட்டத்திற்காக உறுதியான…\nEx-Pack நிறுவனம் ஆரம்ப பொது பங்கு வழங்கல் சலுகையை அறிவிக்கிறது\nபயன்படுத்தப்படாத ‘Data Rollover’ஐ அடுத்த பில் கட்டணத்திற்கு எடுத்துச் சென்று Postpaid வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கும் Airtel\nகாலநிலை மாற்ற கொள்கையில் இளைஞர்களின் அவசியத்தை வலியுறுத்தும் பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கை\nஅரிசி கொழுப்பு அல்லது எடை இழப்பிற்கு உதவுகிறதா\nசாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஇலங்கைக்கு பெருமை தேடித்தந்த தங்கமகன் \n‘அண்ணாத்த’ படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்ஸ்டாகிராமில் ஜோதிகா : தெறிக்கவிட்ட சூர்யாவின் முதல் கருத்து \n“அனபெல் சேதுபதி” ட்ரெய்லர் – இரட்டை வேடங்களில் மிரட்டும் விஜய் சேதுபதி, டாப்ஸி\nஇலங்கையில் பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது\nஇலங்கையில் பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது\nஇலங்கையில் பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/videos/mg-gloster-review-first-drive-specs-performance-handling-features-all-other-details-4856.html?OITamil_CD", "date_download": "2021-09-24T12:50:37Z", "digest": "sha1:KHBHSWGR24AGHOZFWPMTIKDM34GBE4GI", "length": 7433, "nlines": 133, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ- DriveSpark", "raw_content": "\n பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்\n பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி க்ளோஸ்ட்டர் சொகுசு எஸ்யூவி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஎம்ஜி க்ளோஸ்டர் சாவி 7-இருக்கை கார் விற்பனைக்கு அறிமுகம்\nகொரோனா தீவிரம்... எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் கார் ஆலை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது...\nடிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ\nடிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ\nவிற்பனையில் பின்னியெடுக்கும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... 5 முக்கிய தகவல்களின் வீடியோ\nடொயோட்டா பார்ச்சூனருக்கு சவால்... விற்பனைக்கு வந்தது எம்ஜி க்ளோஸ்ட்டர்... விலை எவ்ளோனு தெரியுமா\nஇந்த ஸ்கூட்டர் பாக்கவே பிரம்மாண்டமா இருக்கு\nTVS Raider Tamil Review - ஸ்டைலும், பெர்ஃபார்மென்சும் 125 சிசி பைக் மாதிரி இல்ல\nவாடிக்கையாளர்களை ஏமாற்றிய ஓலா நிறுவனம்\nசூப்பராக மாறியிருக்கும் புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்\nடீலர்ஷிப்பில் புதிய கிளாசிக் 350\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/new-us-president-impact-on-indian-businesses-021239.html", "date_download": "2021-09-24T11:39:17Z", "digest": "sha1:3R6GTSJFPTWNYVL6LCZHK6MZRH77OAQ5", "length": 28571, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய அமெரிக்க அதிபரால் இந்திய வர்த்தகத்திற்கு என்ன லாபம்..?! | New US president Impact on Indian businesses - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய அமெரிக்க அதிபரால் இந்திய வர்த்தகத்திற்கு என்ன லாபம்..\nபுதிய அமெரிக்க அதிபரால் இந்திய வர்த்தகத்திற்கு என்ன லாபம்..\n5 வருடத்தில் பல மடங்கு லாபம்..\n37 min ago Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n1 hr ago 5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n2 hrs ago 18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\n2 hrs ago ஹெச்சிஎல்-ன் செம திட்டம்.. இனி ஐடி பிரெஷ்ஷர்கள் கவலை வேண்டாம்..\nMovies விஜய்சேதுபதியின் அடுத்த படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகுதாம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த இயக்குநர்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nSports சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்.. தோனி வைத்த \"டிவிஸ்ட்\" - ஆர்சிபி-க்கு இருக்கு ஆப்பு\nNews \"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ர��� அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்.. டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா.. டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா.. 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் Democratic கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்படுவாரா 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் Democratic கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்படுவாரா ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் தேர்தல் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.\nடொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் இந்தியாவும், இந்திய வர்த்தகங்களும் பல்வேறு பிரச்சனை எதிர்கொண்டது. குறிப்பாக ஐடி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதனால் ஜோ பிடென் வெற்றி இந்தியாவில் பல நன்மைகளை உருவாக்கிக் கொடுக்கும் எனக் கருத்து நிலவுகிறது.\nஇந்நிலையில் புதிய அமெரிக்க அதிபர் மூலம் இந்திய வர்த்தகங்கள் எந்த விதமான நன்மைகளையும், பாதிப்புகளையும் அடையும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா\n2016ல் ‘America First', ‘Make America Great Again' ஆகிய தேர்தல் பிரச்சார யுக்தி மூலம் பல கோடி அமெரிக்கர்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடித்தார் டிர்ம்ப், எங்கும் அமெரிக்கா எதிலும் அமெரிக்கர்கள் என்ற டிரம்ப்-ன் மனநிலை அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பல விதமான மாற்றங்களை இந்த ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார். குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை, ஏற்றுமதி இறக்குமதி போன்ற பலவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள், வரி உயர்வு ஆகியவற்றை விதித்துள்ளார்.\nஇது அனைத்தும் ஜோ பிடென் வெற்றி அடைந்தால் முழுமையாக மாறும் என நம்பிக்கை இந்தியாவில் நிலவுகிறது. இதற்காகவே அமெரிக்கத் தேர்தலை இந்தியாவின் தொழிற்துறை மற்றும் கொள்கை அமைப்பாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஆனால் டிரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தற்போது உள்ள நிலை மேலும் மோசம் அடையும்.\nஇந்நிலையில் 2020 தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி சக்தியாக மாற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.\nஇதற்கு ஏற்றார் போல் 2019இல் அமெரிக்கா - சீனா இடையே இருந்து 308.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கக் கடுமையான வரி விதிப்பு, இறக்குமதி தடை ஆகியவற்றைச் சீன பொருட்கள் மீது விதித்தார். இதனால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் உருவானது மட்டும் அல்லாமல் இருநாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.\nடொனால்டு டிரம்ப் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவுடன் எந்த நாடு அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறை வைத்துள்ளதோ அனைத்து நாடுகளுடனும் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.\nஇந்தியா அமெரிக்கா இடையில் வெறும் 28.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை இருந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்கா நட்புறவின் அடையாளமாக விளங்கிய Generalised System of Preferences (GSP) தகுதியை நீக்கியது.\nஇந்நிலையில் ஜோ பிட்டென் ஆட்சிக்கு வந்தால் இந்தியா மீண்டும் GSP தகுதியைப் பெறும்.\nபொதுவாகவே அமெரிக்காவில் Democrats (ஜோ பிடென், பராக் ஒபாமா) வர்த்தக விரிவாக்கத்தைப் பெரிய அளவில் விரும்பமாட்டார்கள், ஆனால் Republicans (டொனால்டு டிரம்ப்) வர்த்தகத்திற்கும், புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏதுவானவர்கள் என்ற கருத்து ஒன்று உண்டு.\nடிரம்ப் ‘America First', ‘Make America Great Again' ஆகிய கொள்கையை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த காரணத்திற்காக அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என ஆரம்பத்தில் இருந்தே விசா மீதான கட்டுப்பாடுகளை அதிகளவில் விதித்து வந்தார். சமீபத்தில் ஹெச்1பி விசாவில் வரும் ஊழியர்களுக்கு அமெரிக்கர்களுக்கு இணையான சம்பளம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇதோடு பல லட்சம் இந்தியர்களை அமெரிக்கா சென்று வேலை பார்க்க வாய்ப்பு பெற்றுத் தந்த விசா லாட்டரி முறையைத் தடை செய்வதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் மீண்டும் டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் அப்படியே தொடரும், ஆனால் ஜோ பிடென் வெற்றி பெற்றால் அனைத்தும் மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nடிரம்ப் ஆட்சிக் காலத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாகக் கூகிள் ரிலையன்ஸ் ஜியோவில் செய்த மிகப்பெரிய முதலீடு.\nமுதலீட்டுச் சந்தையைப் பொருத்த வரையில், இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் ஸ்டார்ட்அப் சந்தையும், தொழில்நுட்ப முன்னோடியான சந்தையும் உருவாக்க வேண்டும். இப்போது தான் யார் அதிபராக இருந்தாலும் அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லா டீல்-ஐ கைப்பற்றிய தைவான் பெகாட்ரன்.. அடிசக்க..\nஅமெரிக்கப் பொருளாதாரத்தில் டிரம்ப் சாதனை.. மெய்யாலுமா..\nஅமெரிக்க மண்ணில் 1.25 லட்ச வேலைவாய்ப்பு.. இந்திய நிறுவனங்கள் அசத்தல்..\nஅமெரிக்காவில் 3வது அலுவலகத்தை வெற்றிகரமாகத் திறந்த டிசிஎஸ்.. யாருக்கு லாபம்..\nஅமெரிக்காவில் 40 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற ரான்பாக்ஸி\nஇந்தியாவுக்கு ஜாக்பாட்.. UAE கொடுத்த மெகா ஆஃபர்.. ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்..\nதடையை தாண்டி வேகமாக வளரும் சீன செயலிகள்..\nஇந்தியாவுக்கு வந்த புதிய சிக்கல்.. கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் ஏற்றுமதியாளர்கள்..\nஉற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..\nஇந்தியாவில் மாறி வரும் பருவ நிலை.. விலைவாசியை அதிகரிக்கலாம்.. மக்களின் நிலை..\nஇந்தியாவுக்கு ஏற்றுமதியை நிறுத்திய தாலிபான்கள்..\nஆப்கானிஸ்தானில் இந்திய நிறுவனங்கள், இந்திய ஊழியர்களின் நிலை என்ன..\nரிஸ்க் எடுக்கும் முகேஷ் அம்பானி ரூ.4000க்கு ஸ்மார்ட்போன் விற்றால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா\nஅதிரடி காட்டும் ஹெச்சிஎல்.. 2 மெகா டீல்.. பட்டையை கிளப்பிய பங்கு விலை.. இது மாஸ் தான்..\nஉலக நாடுகளை பயமுறுத்தும் சீனா எவர்கிராண்டே.. 305 பில்லியன் டாலர் கடன்.. முழு விபரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tn-theatres-multiplex-owners-association-news/", "date_download": "2021-09-24T12:19:11Z", "digest": "sha1:Q56RYMV4BSVIM3HE22TDMAZIX6JZON4Y", "length": 7823, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழகத்தில் புதிதாக திரையரங்கு-மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் உருவானது..!", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக திரையரங்கு-மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் உருவானது..\nதமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை இணைத்து ஒரு புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய சங்கத்திற்கு ‘தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், பொதுச் செயலாளராக R.பன்னீர் செல்வமும், பொருளாளராக D.C.இளங்கோவனும் மற்றும் பல நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் புதிய சங்கத்தின் துவக்க விழா, சமீபத்தில் சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel–ல் நடைபெற்றது.\nஇந்த விழாவிற்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலரான அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ இருவரும் விழாவுக்கு வருகை தந்து, குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர்.\nவிழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அமைச்சர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\nஇந்த விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமிக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,\nமேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nabirami ramanathan rohini panneerselvam slider Thiruppur Subramaniam TN Theatre Multiplex owners Association அபிராமி ராமநாதன் தமிழ்நாடு திர��யரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் திருப்பூர் சுப்ரமணியம் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம்\nPrevious Postஎன்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் டிரெயிலர்.. Next Post'அசுரகுரு' படத்தின் டீஸர்..\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.com/2021/05/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-24T12:47:56Z", "digest": "sha1:MVRVQBJG62TRG6FKKNQNMI4N6IKDLZMV", "length": 26581, "nlines": 154, "source_domain": "vimarisanam.com", "title": "பாஜக பற்றி உளறிக்கொட்டி விட்டு – அசடு வழியும் எஸ்.வி.சேகர்…. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….\nஎழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி…. →\nபாஜக பற்றி உளறிக்கொட்டி விட்டு – அசடு வழியும் எஸ்.வி.சேகர்….\nட்விட்டரில் க்ளோஸுடு குரூப் என நினைத்து, பா.ஜ.க ஆதரவாளர்களுக்கிடையில் நடந்த உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.\nநகைச்சுவை நடிகரும் ( அகில இந்திய… \nஉறுப்பினருமான எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு க்ளோஸுடு குரூப் என நினைத்து பேசிய ஒரு உரையாடல்….\nஅண்மையில் சில டெக்னிகல் விவரங்கள் படித்தேன்…\nஜூம் போன்ற செயலிகளில் வீடியோ மற்றும் ஆடியோ ஆகிய இரண்டு வசதிகளும் இருக்கின்றன.ஆனால், ஸ்பேசஸில் ஆடியோ வசதி மட்டுமே இருக்கிறது.\nஅதாவது, செல்போனில் கான்ஃபிரன்ஸ் காலில் பேசிக்கொள்வது\nபோல. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கலாம். ஒருவர் ஹோஸ்ட் செய்ய, பத்து பேர் வரை பேச்சாளர்களாகப் பங்கேற்கலாம். மற்றவர்கள் கவனிக்க மட்டுமே முடியும்.\nஏறக்குறைய டிஜிட்டல் மேடை என ஸ்பேசஸை வர்ணிக்க முடியும். அண்மைக்காலங்களில் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்தி ஏராளமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nபா.ஜ.க ஆதரவாளர்களிடையே நடந்த ஒரு உரையாடல்\nதற்போது, வெளியிலே லீக் செய்யப்பட்டு, காமெடிஆகிக்கொண்டிருக்கிறது.\nதமிழச்சி என்கிற நபர் ஹோஸ்ட் செய்த அந்த உரையாடலில் பலர் உரையாடுகிறார்கள். அதில் நடிகரும், பா.ஜ.க உறுப்பினருமான எஸ்.வி.சேகரும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். `அது க்ளோஸுடு குரூப்’ என அவரே உரையாடலின் நடுவே சொல்லவும் செய்திருக்கிறார்.\nக்ளோஸுடு க்ரூப் என்று நினைத்து, அங்கே அவர் உளறிக்கொட்டி\nவிட்டு, பின்னர் வெளியே வந்து ஜகா வாங்குவது தான்\nஅந்த உரையாடலில் எஸ்.வி.சேகர் பேசியதாகச் சொல்லப்படுவது –\n” நாம் இந்துக்களாக ஒண்ணு சேர முடியாது. வேல் வேல் வெற்றிவேல்னு போனா ஜெயிச்சுற முடியும்னு நினைச்சா எப்படி முடியும்… \nஒருத்தர் வேல் வேல் வெற்றிவேல்னு சொன்னா, இன்னொருத்தர் ‘ஓம் நமச்சிவாய’ சொல்லுவார். இன்னொருத்தர் ‘ஓம் நமோ நாராயணா’ சொல்லுவாங்க.\nபார்த்தசாரதி கோயிலுக்குப் போறவங்க, கபாலி கோயிலுக்கே\nவர மாட்டாங்க. இன்னும் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், வீரப்பசாமின்னு எத்தனையோ சாமி இருக்கு.\nவேல் யாத்திரைக்கு பதிலா, இறை நம்பிக்கை யாத்திரைன்னு\nகடவுள் நம்பிக்கை உள்ளவங்களை ஒண்ணு சேர்த்திருக்கணும்.\nமோடியைக் கூப்பிட்டு, `வேல் வேல் வெற்றிவேல்…’ சொல்ல வைக்கிறோம். ராசிபுரத்துக்கு வரச் சொல்றோம். உலகமே நிமிர்ந்து பார்க்கிற பிரதமரைக் கூட்டிட்டு வந்துட்டு, மோடியே வந்தாலும் தோற்கடிப்பேன்னு சொல்ற அளவுக்கா பண்ணுறது…\nமோடி போட்டோவை பி.ஜே.பி வேட்பாளர்களே பிரசார வாகனத்துல வைக்கலை. நான் வேட்பாளராக இருந்து எனக்கு அப்படிக் கொடுத்திருந்தா நான் வேனைவிட்டு கீழே இறங்கியிருப்பேன்.\nமோடி போட்டோ போட்டு நான் ஜெயிச்சா ஜெயிக்கிறேன். இல்லையா அப்படிப்பட்ட வெற்றியே எனக்குத் தேவையில்லைன்னு நினைக்���ிறேன்.\nஆளுக்கு – 13 கோடி ரூபாய்\nஒவ்வொரு வேட்பாளருக்கும் 13 கோடி ரூபா\nகொடுத்திருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன். இப்போ\nதோத்துப் போனவங்களும், ஜெயிச்சவங்களும் ஒழுங்கா\nகட்சிக்குக் கணக்கு கொடுத்திருக்காங்களா … \nகேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு எல்லோரும் திராவிடர்கள்தான். நாம திராவிடர்களைப் பிரிச்சுப் பார்க்க வேண்டாம். நாம நேர்மையான திராவிடர்களா இருப்போம். முள்ளை முள்ளாலதான் எடுக்கணும். நான் ஆரியன், திராவிடன் இல்லைன்னு பிரிச்சுப் பார்த்தா எதுவும் பண்ண முடியாது.\nஜல்லிக்கட்டுக்கு மோடி ஐடியா கொடுக்கலைன்னா அனுமதி வாங்கியிருக்க முடியுமா தமிழ்நாட்ல, இந்தியாவுல நடந்த எந்த ஊழலுக்கும் இன்னும் தண்டனை கிடைக்கலை. அதனால பா.ஜ.க மேல சந்தேகப்படுறாங்க. நாம என்னைக்கு முழிச்சுக்கப் போறோம்…\nநான் முருகன் மேல, கேசவ விநாயகம் மேல புகார் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடுமா… கமலாயத்துக்குள்ளேயே கட்சியை நடத்தணும்னா அது ஃபைனான்ஸ் கம்பெனியா இருந்தாத்தான் முடியும்.\nஅப்போதான் பணம் தேவைப்படுறவன் நம்மளைத் தேடி வருவான்.\nஇன்னிய வரைக்கும் பி.ஜே.பி மக்கள் மத்தியில போய்ச் சேரவே இல்லை. அதைச் சரி பண்ணாத வரைக்கும், மோடி மத்த ஊருல ஜெயிச்சா இங்க லட்டு கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கலாம். அவ்வளவுதான்”\nஇது குறித்து எஸ்.வி.சேகரிடம் செய்தியாளர் ஒருவர் விளக்கம் கேட்டிருக்கிறார்….\nஅதற்கு சேகர் சொல்லி இருக்கிறார் –\n”பா.ஜ.க-வில் நான் இன்னும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.\nஇந்த விவகாரம் குறித்து கட்சியில் என்னிடம் விசாரணை நடத்தினால் நான் அங்கு பதில் சொல்லிக்கொள்வேன்”\n”ட்விட்டர் ஸ்பேசிஸில் என் முதல் உரையாடல்\nஅதுதான். க்ளோஸுடு குரூப் என நினைத்துப் பேசிவிட்டேன்.\n30 நிமிடங்களுக்கு மேலாகப் பேசியதில் சில விஷயங்களை\nமட்டும் கட் செய்து பரப்பி வருகிறார்கள். 3 கோடிக்குப்\nபதிலாக 13 கோடி என்று சொல்லிவிட்டேன்.\nஅதோடு வேட்பாளர் 13 கோடி செலவழித்தார் என்றும் நான் சொல்லவில்லை.\nவேறு ஏதேனும் விஷயத்துக்காகக்கூட வாங்கியிருக்கலாம்.\nஅதுவும் நான் கேள்விப்பட்டேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nநல்ல நோக்கத்துக்காக, தனிப்பட்ட முறையில் நான் பேசிய சில விஷயங்களை கட் செய்து போடும்போது அது தவறாகத் தெரிகிறது.\nநான் யாருக்கும் எதிராகப் பேசவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியும் பேசவில்லை.\nஅதில் பேசிய யாரும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிடையாது. பலர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஆனால், மோடியின் ஆதரவாளர்கள், அவரின் கொள்கைகள் ஜெயிக்க வேண்டும் என நினைப்பவர்கள்.\nநான்கூட கட்சியில் இருக்கிறேன் என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கும் மோடிக்கும்\nஎன்னை பா.ஜ.க-வில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதையும் பெரிதாக்க சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் எடுபடவில்லை.\nதி.மு.க-வுக்கு வாழ்த்து சொன்னதுகூட பலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பல்லாண்டுகால நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாமல் எப்படி இருக்க முடியும்…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல் and tagged உள்ளே உளறல், எஸ்.வி.சேகர், கோமாளி, பிதற்றல், வெளியே சமாளிப்பு. Bookmark the permalink.\n← தமிழக அரசு “கோவாக்சின்” தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியை உடனடியாக துவக்குமா ….\nஎழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி…. →\n1 Response to பாஜக பற்றி உளறிக்கொட்டி விட்டு – அசடு வழியும் எஸ்.வி.சேகர்….\nஎஸ்.வி.சேகர், நகைச்சுவை நாடங்கள் போடத்தான் லாயக்கு. கட்சி அரசியலுக்கு அவர் லாயக்கில்லை. அதனால்தான் இத்தகைய ஆட்களுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எஸ்.வி.சேகர் சொல்லி அவங்க வீட்டு ஆட்களே வாக்களிக்கமாட்டாங்க.\nஎஸ்.வி.சேகரை பாஜக பயன்படுத்திக்கொள்ள, அவரென்ன எல்லோருக்கும் தேவையான மாஸ்கா\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம் ... \nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் ....\n1999- ல் \"கந்தஹார்\"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…எப்படி வந்தது இத்தனை கோடிகள்….எப்படி வந்தது இத்தனை கோடிகள்…. பணம், வீடு, கார், நிலங்கள்....\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இயக்குநர் கே.பாலசந்தர் -\nஆறாவது நிலையும் - இளையரா���ாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் - 2 …\n1999- ல் “கந்தஹார்… இல் Kamal\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam - kaviri…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் vimarisanam -kavirim…\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் Vic\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் atpu555\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம்… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் புதியவன்\nஅவர் மடாதிபதி – சந்நியாச… இல் அநாமிகா\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் vimarisanam - kaviri…\nஇந்தம்மா என்ன தொழில் செய்கிறார… இல் புதியவன்\nதேடலில் இருப்பவர்களுக்கு (7)இய… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\n1999- ல் “கந்தஹார்”-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் …. செப்ரெம்பர் 24, 2021\nஉலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு -( அதிசய உலகம் …. பகுதி-2 ) செப்ரெம்பர் 23, 2021\nமறக்க முடியாத ஒரு திரை ஓவியம் … \nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-09-24T11:31:29Z", "digest": "sha1:QJAXP7P2MXWOQVKM4WIUZADFHDZEZRSA", "length": 11808, "nlines": 202, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சர்வதேச ஹாக்கி நடுவரானார் தீபா குமாரி! இந்தியா சந்தோசம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசர்வதேச ஹாக்கி நடுவரானார் தீபா குமாரி\nகடந்த 2010-ம் ஆண்டில் ஹாக்கி போட்டிகளில் நடுவராக தனது பயணத்தை துவங்கியவர் தீபா குமாரி. இதுவரை உள்நாட்டு ஹாக்கி போட்டிகள் பலவற்றில் நடுவராக இருந்துள்ளார். 2013-ம் ஆண்டு மகளிருக்கான ஆசிய கோப்பை போட்டி, அண்மையில் நடந்து முடிந்த ஹாக்கே பே கோப்பைக்கான போட்டி உள்ளிட்ட பல வெளிநாட்டு போட்டிகளிலும் நடுவராக இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில், அவருக்கு சர்வதேச அவுட்டோர் அம்பயர் தகுதியை வழங்கியிருக்கிறது சர்வதேச ஹாக்கி சம்மேளனம். சர்வதேச அளவுக்கு தரம் உயர்ந்துள்ள தீபா குமாரிக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய ஹாக்கியின் செயலாளர் மொஹத் முஸ்தக் அஹமத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”இந்திய ஹ��க்கிக்கு இன்று ஒரு பெருமையான நாள். ஹாக்கி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தீபா குமாரியின் இந்த பிரம்மாண்ட சாதனைக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக ஹாக்கி நடுவராக அவர் சாதித்தவையே இன்று சர்வதேச அரங்கில் இந்திய ஹாக்கிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறது. அவர் நிச்சயமாக சர்வதேச அவுட்டோர் நடுவராகவும் நிறைய சாதனைகளை நிகழ்த்துவார்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious ஒரே நேரத்தில் 8 நம்பர்களை பயன்படுத்தும் ஒரு புதிய மொபைல் சிம் \nNext 75% டூ வீலர்களூக்கு இன்ஷூரன்ஸ் கிடையாதாமில்லே\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/porutpal/araciyal/orntukan-nota", "date_download": "2021-09-24T12:30:34Z", "digest": "sha1:2DLLCIZ3PI5RXRKITPIJUS2KS45JBXNA", "length": 6054, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "ஓர்ந்துகண் ணோடா - Orntukan nota | Merkol", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால்\nகுறள் இயல் : அரசியல்\nகுறள் எண் : 541\nகுறள்: ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்\nவிளக்கம் : யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.\nNext Next post: வானோக்கி வாழும்\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/11/8.html", "date_download": "2021-09-24T11:37:14Z", "digest": "sha1:ECTE2KROZQFXXXRCMOBC4KU375YEVHQO", "length": 11335, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 1 நவம்பர���, 2017\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவுப் பேராசிரியர் கே. கண்மணி.\n* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.\n* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.\n* மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.\n* லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.\n* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.\n* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/51.html", "date_download": "2021-09-24T13:17:47Z", "digest": "sha1:VJB4S3E64CSUNF7OEZIHH4I4TV2YAG44", "length": 9389, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "குவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள் - TamilLetter.com", "raw_content": "\nகுவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள்\nகுவைத்தில் தத்தளித்த 51 இலங்கை பெண்கள்\nஇலங்கையிலிருந்து குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு சென்று துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக இலங்கை தூதரகத்தில் தஞ்சம் பெற்றிருந்த 51 பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.\nஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வேலைக்கு அமர்த்தியமை, சம்பளம் வழங்காமை, துன்புறுத்தல் மற்றும் நோய் வாய்ப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால் குவைத் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் 193 பணிப்பெண்கள் தஞ்சம் பெற்றுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை சிறப்பு விமானமொன்றின் மூலம் 51 பெரும் இலங்கை அழைத்து வரப்பட்டனர். ஏனையோரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.\n2015ம் ஆண்டு 2374 பேரும் 2016ல் 4189 பேரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n2016ல் அழைத்து வரப்பட்ட 4189 பேரில் கத்தாரிலிருந்து மட்டும் 2190 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனைத் தவிர சவுதி அரேபியாவிலிருந்து 734 பேரும் குவைத்திலிருந்து 1669 பெரும் அழைத்து வரப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் ம��தை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://big5.cri.cn/gate/big5/tamil.cri.cn/", "date_download": "2021-09-24T12:47:00Z", "digest": "sha1:QBM5JHVBLRUOZYSPA6PD56BDXQP42LW7", "length": 11242, "nlines": 101, "source_domain": "big5.cri.cn", "title": "முகப்பு - சீன வானொலி CRI Tamil தமிழ்", "raw_content": "\nஐ.நா பொது பேரவையில் ஷிச்சின்பிங் முக்கிய உரை\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் காணொலி வழியாக ஐ.நா பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் பங்கேற்று முக்கிய உரைநிகழ்த்தினார்.\n2021ஆம் ஆண்டு ட்சொங் குவான் சுன் கருத்தரங்கில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை\nஷிச்சின்பிங் நகுயெனுடன் தொலைபேசி தொடர்பு\nஹாங்காங் விவகாரங்களில் தலையிடுவதிலும் சீனாவை எதிர்த்து ஹாங்காங்கைக் குழப்பமாக்கும் சக்தியை ஆதரிப்பதிலும் அமெரிக்காவின் ஈடுபாடு பற்றிய உண்மைகள்\nஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: சீன அரசுத் தலைவர் விவசாயியாக இருந்தவர் என்பதை அறிந்து வியந்த வெளிநாட்டவர்கள்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்\n#Vlog8 எங்கள் நடிப்புக் கனவு!\n#Vlog7 பழைய நகரில் நிலவும் புராணக் கதை\n#Vlog6 ரூ5000-இல் எத்தனை பொருட்களை வாங்கலாம்\nஉலகத்துடன் உரையாடும் சீனத் திபெத்\nதிபெத் தொடர்பான 2ஆவது சர்வதேசத் தொடர்பு கருத்தரங்கு 24ஆம் நாள் சீனக் கம்யூனிகேஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது\nதிபெத்தில் விவசாயிகளின் அறுவடை திருவிழா கொண்டாட்டம்\nதிபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவைச் சேர்ந்த மாய்ஜோகுங்கர் மாவட்டத்தில், சீன விவசாயிகளின் அறுவடை திருவிழா கொண்டாட்டம் 23ஆம் நாள் நடைபெற்றது\nஆற்றின் சிறப்பான ராட்சஅலைக் காட்சி\nசீனாவின் ஆற்றில் ராட்ச அலையானது நூலைப் போல சிறப்பாகத் தோன்றிய காட்சி\nசிறப்பு மிக்க விவசாய வேலைகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன\n8 பாண்டா குட்டிகளின் வருகை\nஇவ்வாண்டு பிறந்த 8 பாண்டா குட்டிகள் முதன்முறையாகக் குழு படமெடுத்துக் கொண்டன\nசெயற்கையாக மாச்சத்தை தயாரிக்கும் புதிய தொழில் நுட்பம் வெற்றி\nஇந்த ஆய்வுச் சாதனை செப்டம்பர் 24-ஆம் நாளில் அறிவியல் எனும் சர்வதேசக் கல்விசார் இதழில் வெளியடப்பட்டுள்ளது\nஐ.நா. பொதுப் பேரவை தலைவருடன் உரையாடிய வாங்யீ\nசீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் காணொலி வழியாக, ஐ\nதொற்று நோய் தடுப்பில் அமெரிக்கா சொல்லும் செயலும் ஒரேமாதிரி இருக்குமா\nஅமெரிக்கா ஏற்கனவே இந்த உச்சி மாநாட்டைப் அதிக பரப்புரை செ��்துள்ளது\nசின்ஜியாங்கில் வறுமை ஒழிப்பு மற்றும் வேலை காப்புறுதிப் பணிகள்\nசீனாவின் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதிகள், செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள், ஐ\nமீட்சி அடைந்து வரும் உலகச் சேவை வர்த்தகம்\nஉலக வர்த்தக அமைப்பு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 23ஆம் நாள், புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டது\nஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வாங்யீ முன்மொழிவு\nஅமெரிக்காவில் ஆள் கடத்தல் வியாபாரம், கட்டாய உழைப்புக்கு சீனா கண்டனம்\nதொற்று நோய் தடுப்பில் சீனாவின் பங்களிப்பு\nசீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் 23ஆம் நாள் கூறுகையில், இது வரை, 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 120 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது\nதடுப்பூசிப் போடுதலுக்கான உயர்நிலை நிகழ்வு\nஆப்கான் பிரச்சினை: ஜி20வின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்\nசீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 23ஆம் நாள் ஆப்கான் பிரச்சினை பற்றிய ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் காணொளி கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்\n2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்காவில் கோவிட்-19 பரவலுக்கான சாத்தியம் அதிகம் : ஆய்வு முடிவு\nஅமெரிக்காவில் கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அல்லது பின்பு கோவிட்-19 நோய்தொற்று பரவியதற்காகு சாத்தியம் அதிகம்\nசீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை நாடாது\nசீனா ஒருபோதும் மற்றவர்களை ஆக்கிரமிக்கவோ அல்லது கொடுமைப்படுத்தவோ அல்லது மேலாதிக்கத்தை நாடவோ இல்லை\nஉயிரினங்களின் பல்வகைத் தன்மை பற்றிய மாநாடு துவக்கம்\nசீனச் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் செப்டம்பர் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது\nஇனிவெறியை எதிர்க்கும் ஐ.நா.பொது பேரவையின் உயர்நிலை கூட்டம்\nடர்பன் அறிக்கையும் அதன் செயல்பாட்டு திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐ\nமனித உரிமைகள் பற்றிய சீனாவின் கருத்துக்கள்\nஇவ்வாண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/29_208351/20210622123528.html", "date_download": "2021-09-24T12:59:06Z", "digest": "sha1:AND4NG47C22UEP6JDC4P4R4JFLRXLK3M", "length": 8409, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "யோகா நேபாளத்தில் தோன்றியது; இந்தியாவில் அல்ல: பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை பேச்சு", "raw_content": "யோகா நேபாளத்தில் தோன்றியது; இந்தியாவில் அல்ல: பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை பேச்சு\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nயோகா நேபாளத்தில் தோன்றியது; இந்தியாவில் அல்ல: பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை பேச்சு\nயோகா நேபாளத்தில் தோன்றியது என்றும், இந்தியாவில் அல்ல என்றும் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானதாக யோகா கருதப்படுகிறது. நேற்று 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியதாவது: யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது.\nநேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார். நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியா புரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசு���ன் பிரதமர் மோடி சந்திப்பு : இந்தியா வருமாறு அழைப்பு\nவளரும் நாடுகளுக்கு 50 கோடி பைசர் தடுப்பூசி: அமெரிக்க அதிபர் அறிவிப்பு\nஐநா பொது பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும்: ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கோரிக்கை\nகனடாவில் 3-வது முறையாக பிரதமராக தேர்வு : ஐஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஅமெரிக்காவில் உணவு விடுதிக்குள் அனுமதி மறுப்பு : சாலையோர கடையில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்\nஇந்தியப் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன் செப். 24ல் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கல்வி, வேலையில் சமஉரிமை கோரி தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/694524/amp?ref=entity&keyword=Jayalalithaa", "date_download": "2021-09-24T11:36:47Z", "digest": "sha1:DT4I53M4DGYEY6KDLKQG7PEP4NXRX4CJ", "length": 12414, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ராஜசேகர் நியமனம்: ஜெயலலிதா நினைவிட பணி தாமதம் என டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டவர் | Dinakaran", "raw_content": "\nமருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ராஜசேகர் நியமனம்: ஜெயலலிதா நினைவிட பணி தாமதம் என டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டவர்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கடந்த 2018 மே 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை கவனிக்க கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் நியமிக்கப்பட்டார். அவரது கண்காணிப்பின் பேரில் இப்பணிகள் நடந்தது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் 2 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் தான் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த நினைவிட கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் மேலானதால், முன்னாள் முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி, ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சென்னை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.\nஇந்த சூழ்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் பலர் கட்டுமானத்துறைக்கு பணியிட மாற்றம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையேற்று கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ஆயிரத்தரசு ராஜசேரை நியமனம் செய்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை பொறியாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக பொறியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nபள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nமகப்பேறு கால விடுப்பில் சென்றால், விடுமுறை முழுவதும் வீட்டு வாடகை படி வழங்கப்படும்: மனிதவள மேலாண்மைத் துறை விளக்கம்..\nஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்: மார்க். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை..\nநில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செலுத்த புதுவை தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் ஆணை..\nபணியின் போது திறம்பட செயல்பட இன்ஸ்பெக்டர் உட்பட 4,800 பெண் காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்\nஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பட்டாசு விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு\nபட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்..\nஉள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nஎடப்பாடி பழனிசாமி ஆதாரம் இன்றி பேசி வருகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு\nடெல்டாவில் சூரியஒளி மின்சக்தி திட்டத்தை விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படுத்துக\nஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செவித் திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nமின் அலுவலக பெண் ��ழியர்களிடம் செயற்பொறியாளர் செக்ஸ் டார்ச்சர்: பரபரப்பு புகார்\nதிரிபுரா மாநில பாஜக-வினரை கண்டித்து சென்னையில் இடதுசார் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்..\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்க\nதமிழகத்தில் தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைத்திருக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ. - டிச. மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு..\nவங்கக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்தம்.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை எழும்பூரில் விபத்தில் சிக்கிய கார் சோதனை: 6 யானை தந்தம், ஒரு மான் கொம்பு சிக்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/go-and-ask-them-tension-yesudas/", "date_download": "2021-09-24T12:49:55Z", "digest": "sha1:BKW4725G2DNH62SVLIDRUHSRFSPK4OUW", "length": 12561, "nlines": 219, "source_domain": "patrikai.com", "title": "அங்க போயி கேளுங்க!: டென்ஷன் யேசுதாஸ் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இ���ஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nநேற்று கோவை வந்த பிரபல பாடகர் யேசுதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். பத்மவிபூஷன் விருது பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்த செய்தியாளர்கள், இந்த விருது குறித்து சர்ச்சைகள் எழுதவது பற்றி கேட்டனர். உடனே டென்சன் ஆன யேசுதாஸ் “விருது குறித்து புகார் தெரிவிப்பவர்களிடமும் விருது வழங்குபவர்களிடமும் கேளுங்கள்” என்றார்.\nஇசையமைத்த திரைப்பாடல்களை தனது அனுமதி இன்றி பாடக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் விட்டது குறித்த கேள்விக்கு “வக்கீல் நோட்டிஸ் அனுப்பியவர்களிடம் போய் கேளுங்கள்” என்றார்.\nபொதுவாக அமைதியான சுபாவமுள்ள யேசுதாஸ் ஏன் இப்படி ஆத்திரப்பட்டார் என்று புரியாமல் செய்தியாளர்கள் திரும்பினர்.\nPrevious articleநடுக்கடலில் எம்.எல்.ஏக்கள்… தத்தளிக்கும் தினகரன்\nNext articleஐபிஎல்: டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி\nவேற மாரி எண்ட்ரி கொடுக்கும் சாந்திப்பிரியா….\n‘மகான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியீடு….\n‘மின்னல் முரளி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/products/filling-and-capping-machine", "date_download": "2021-09-24T11:38:01Z", "digest": "sha1:7CRWNM4GZH73QL2LC5OY3CHFEYR3MFHB", "length": 7758, "nlines": 89, "source_domain": "ta.micvd.com", "title": "இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்���ிர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nபிளாஸ்டிக் பாட்டில் நிரப்பு இயந்திரம்\nதொழிற்சாலை செல்லப்பிள்ளை பாட்டில் தானியங்கி நிரப்புதல் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் சீல் இயந்திரம்\nஉயர் துல்லியமான கை கழுவுதல் நிரப்பு இயந்திரம்\nசூடான விற்பனை தானியங்கி ஷாம்பு பாட்டில் இயந்திரம்\nகுப்பியை நிரப்புதல் மற்றும் நிறுத்துதல் இயந்திரம்\nபிளாஸ்டிக் குழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nமுழு தானியங்கி குளுக்கோஸ் கண்ணாடி பாட்டில் நிரப்பு இயந்திரம்\nதானியங்கி கண்ணாடி பாட்டில் ஆலிவ் எண்ணெய் நிரப்புதல் வரி\nஷாம்புக்கு மொத்த தானியங்கி நிரப்பு உபகரணங்கள்\nமினி பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nதிரவ சோப்புக்கான தானியங்கி நிரப்புதல் இயந்திரம்\nசெல்லப்பிராணி பாட்டில் நிரப்பு இயந்திரம் விற்பனைக்கு\nசாஸ் நிரப்புதல் இயந்திரம் விற்பனைக்கு\nமோனோப்லாக் திரவ நிரப்புதல் இயந்திரம்\nசோப்பு நிரப்புதல் அரிக்கும் ப்ளீச் நிரப்புதல் இயந்திரம்\nபிஸ்டன் பம்ப் நிரப்புதல் இயந்திரம்\nதயாரிப்புகள் வகைகள் பகுப்பு தேர்வுவலைப்பதிவு (231)கேப்பிங் மெஷின் வீடியோக்கள் (53)சமையல் எண்ணெய் நிரப்பும் கருவி (82)என்ஜின் எண்ணெய் நிரப்பும் கருவி (74)இயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல் (531)இயந்திர வீடியோக்களை நிரப்புதல் (178)இயந்திர வீடியோக்களை லேபிளிங் செய்தல் (92)நேரியல் நிரப்பு உபகரணங்கள் (60)திரவ பாட்டில் இயந்திரம் (212)தயாரிப்புகள் (6)சாஸ் நிரப்பும் கருவி (49)வீடியோக்கள் (595)\nதானியங்கி எள் எண்ணெய் நிரப்பும் கருவி\nமுழு தானியங்கி பூச்சிக்கொல்லி நிரப்புதல் இயந்திரம்\nலேபிளிங் இயந்திரத்தைச் சுற்றி தானியங்கி நோக்குநிலை மடக்கு\nஎடை திரவ நிரப்புதல் இயந்திரம்\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_591.html", "date_download": "2021-09-24T11:10:37Z", "digest": "sha1:3Q5S7OOOFRLQIKFJARIJ4VYJ3IJITKJ2", "length": 10364, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா - TamilLetter.com", "raw_content": "\nசிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால், பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குறித்தனர்.\nநள்ளிரவுடன் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கவுள்ளதாக நேற்று மாலை தகவல் பரவியதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுடன் மக்கள் குவிந்தனர். நள்ளிரவு வரையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.\nஇந்தியன் ஓயில் நிறுவனத்திடம் இருந்து திருகோணமலை சீனக்குடா எண்ணெய்க் களஞ்சியத் தொகுதிகளை மீட்க வேண்டும், அம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய்க் களஞ்சியத் தொகுதிகளை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் பொறுப்பேற்க வேண்டும், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையை நவீன மயப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகொலன்னாவவில் முத்துராஜவெலவுக்கான அனைத்து எரிபொருள் விநியோகமும் நள்ளிரவுடன் நிறுத்தப்படும் என்றும், விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதையும், நிறுத்தப் போவதாகவும், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க அமைப்பாளர் ராஜகருண நேற்று தெரிவித்தார்.\nஇன்றைக்குள் தீர்வு ஒன்று தரப்படாவிடின், கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகளையும் நிறுத்துவோம் என்றும், அவர் கூறினார்.\nமேலும், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விநியோகமும் நிறுத்தப்படுவதால், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நாடு இருளில் மூழ்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இ��்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/88_206838/20210507151930.html", "date_download": "2021-09-24T11:57:35Z", "digest": "sha1:HN3OXXNSZQJ4JJJOCWIGFABE2ZIMGBHY", "length": 9507, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "புதுச்சேரி முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி பதவியேற்பு: ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்", "raw_content": "புதுச்சேரி முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி பதவியேற்பு: ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்\nபுதுச்��ேரி முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி பதவியேற்பு: ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\nபுதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவா்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபுதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து கடந்த 3ம்தேதி கவர்னர் தமிழிசையை சந்தித்து ஆட்சியமைக்க ரங்கசாமி உரிமை கோரினார். அப்போது பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தொிவிக்கும் நேரத்தில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.\nஅதன்படி புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்றுக் கொண்டார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், முதல்வராக ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 4வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.புதுச்சேரியின் 20வது முதல்வராக ரங்கசாமி பதவியேற்ற நிலையில் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தபின் அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. மக்களாட்சி மீண்டும் புதுச்சேரியில் மலர்ந்தது. புதிய முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகள��� / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் ரூ.6ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழி நடத்துகிறது - சீமான் பேட்டி\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nமெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nகருணாநிதி இருந்து வேண்டியதை அவர் மகனாக நான் நிச்சயமாக செய்வேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை\nவெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தக் கூடாது: அன்புமணி ராமதாஸ்\nதமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jciranipetpowercity.org/2019/12/13-dec-2019.html", "date_download": "2021-09-24T13:22:12Z", "digest": "sha1:FHI5MAJC6STEDMN4I33HZ7QCN3F7LLYD", "length": 6151, "nlines": 106, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ~ JCI Ranipet Power City", "raw_content": "\nHome » » 13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\n13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\nவெள்ளி விழா ஆண்டின் ஆட்சி மன்றம் பதவியேற்று முதல் மாத இறுதி நாள் மற்றும் 30 ஆவது நாளை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..\nநிலவேம்பு கசாயம் பருகுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், உடல்நலம் பேணல் பற்றியும், நோய் வராமல் காக்கும் முறைகளையும் பயிற்சி வகுப்பாக கொடுக்கப்பட்டது.\nஇப் பயிற்சியினை மண்டல பயிற்சியாளர் ஜேசி திருக்குமரன் அவர்கள் மூலம் எடுக்கப்பட்டது.\nநிகழ்வின் திட்ட இயக்குனராக புதிய உறுப்பினர் JC சதீஷ் குமார் அவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.\nஇத்திட்டம் சிறப்பாக அமைந்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக ச��றந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n31.12.2019 புத்தாண்டை வரவேற்று உறுப்பினர்கள் அனைவர...\n23.12.2019-மழலையர் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்கு...\n22.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம் லாலாபேட்டை கலை...\n21.12.2019 -முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ...\n20.12.2019 மாணவர்கள் ஊக்குவிப்பு நிகழ்வு\n14.12.2019 இலவச கண் சிகிச்சை முகாம்\n13 Dec 2019 - நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது\n10.12.2019 கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு\n09.12.2019 சாலையின் நடுவே உள்ள பழுதை தற்காலிக பரா...\n09.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.\n08.12.2019 அன்னையர் தின சிறப்பு\n07.12.2019 தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது.\n03.12.2019 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அதனை முன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemapressclub.com/tag/movie/", "date_download": "2021-09-24T11:31:10Z", "digest": "sha1:VIVLZVS2OKVVZ2T7LAO6PQECIQ3NVVYW", "length": 26172, "nlines": 248, "source_domain": "cinemapressclub.com", "title": "movie | Cinema", "raw_content": "\nபொன்னியின் செல்வனை அடுத்து, சரத்குமார் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது\nநடிகர் சரத்குமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கிறார் இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கிறார் M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார்...\nகாதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்\nகோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம் இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிய நம் கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சிறப்புக் கட்டுரை இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிய நம் கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சிறப்புக் கட்டுரை\nகாசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா\n'காசேதான் கடவுளடா' திரைப்படம் ரீமேக் ஆகிறது என்றொரு செய்தி பரவுதே ..பார்த்தீர்களா.. சில ஆண்டுகளுக்கு முன்னால் காசேதான் கடவுளடா 2, என்பது வெளியாகப் போகுது என்றும். இதனை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார் என்பதுடன் அதில் சிவகார்த்திகேயன்,...\nமுழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின்...\nமாயத்திரை -இது வழக்கமான பேய் படமல்ல\nபிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி...\nஆர்.கே.சுரேஷ் நடித்த ‘வேட்டை நாய்” பட இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nசுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டை நாய்’ ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்...\nசெல்போனால் அரங்கேறும் அத்துமீறல்கள் குறித்தக் கதைதான் ‘ராஜலிங்கா’\nதமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களை திருச்சி, தஞ்சை, விநியோக பகுதிகளில் வெளியிட்ட நிறுவனம் நியு ஆர்.எஸ்.எம் பிலிம்ஸ் இந்நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் திரைப்படம் ராஜலிங்கா நியு...\nகுட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ\nநம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான...\nசமீபகாலமாக கிராமத்து கதை அதிலும் கிராமத்தைல் க்ரைம் ஸ்டோரி மிக்ஸ் ஆன படம் வரவே இல்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறது கருப்பங்காட்டு வலசு படம்.. ஒரு பக்கம் ஹைடெக்காகி வரும் நகரில் கொஞ்சம்...\n- ’பரோட்டா’ சூரி பேட்டி\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும்...\nகூகுள் குட்டப்பா – டீசர்\nஅருண் விஜய் – ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.\nதமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ண���, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/h2e-power-to-develop-india-s-first-hydrogen-3-wheeler-with-canadian-firm-028207.html", "date_download": "2021-09-24T11:28:17Z", "digest": "sha1:QGME4WJFROCL3JOA5K2672KICJ4ONMXZ", "length": 21325, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம்... குறைந்த விலையில் ஹைட்ரஜன் வாக��ம்... நாட்டிலேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்... - Tamil DriveSpark", "raw_content": "\nவழி தவறி வந்த பிரபல நடிகர் உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா\n9 min ago விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்\n8 hrs ago புதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\n10 hrs ago இப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\n13 hrs ago அடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு\nNews மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்.. காத்திருந்த அதிர்ச்சி.. மீட்டுத்தர தாய் கண்ணீர் மல்க கோரிக்கை\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்...\nSports என்னாச்சு கொல்கத்தா அணிக்கு இது வேற லெவல் \"ஃபயர்\" ஆட்டம் - தூள் தூளானது \"சாம்பியன்\" மும்பை\nMovies எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு \nTechnology அது எதுக்கு., 50 இன்ச் கொடுங்க சார்- பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்\nFinance 1000 புள்ளிகள் உயர்வு.. ரூ.3.20 லட்சம் கோடி லாபம்.. பண மழை தான்..\nEducation ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோலுக்காக காச கரியாக்க வேண்டாம் மலிவு விலையில் ஹைட்ரஜன் வாகனம் மலிவு விலையில் ஹைட்ரஜன் வாகனம் இங்கேயே உருவாக்க இந்திய நிறுவனம் திட்டம்\nகுறைந்த விலையில் ஹைட்ரஜன் வாகனங்களை உருவாக்க இந்திய நிறுவனம் ஒன்று திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த ஹைட்ரஜன் இன் மோஷன் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.\nஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களை நாட்டிலேயே வைத்து உருவாக்க எச்2இ பவர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அடார் பூனவல்லா, தொடங்கியிருக்கும் புதுமுக நிறுவனமே எச்2இ பவ��் நிறுவனம்.\nகுறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனம் ஹைட்ரஜனை மின்சார திறனாக மாற்றி இயங்கும் வாகனங்களை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இந்த பணிக்காக கனடா நாட்டைச் சேர்ந்த ஓர் நிறுவனத்துடன் எச்2இ தற்போது இணைந்துள்ளது.\nஇந்த கூட்டணியின் அடிப்படையிலேயே இந்தியாவிற்கான முதல் மூன்று சக்கர ஹட்ரஜனால் இயங்கும் உருவாக்கப்பட இருக்கின்றது. மின்சார வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் சிறப்புமிக்க வாகனங்களாக ஹைட்ரஜன் வாகனங்கள் இருக்கின்றன.\nமின்சார வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்ய நீண்ட நேரங்கள் தேவைப்படுகின்றது. இரண்டு, மூன்று, நான்கு என அதிகபட்ச நேரம் எடுத்துக் கொள்வது கவலையளிக்கும் விஷயமாக இருக்கின்றது. ஆனால், ஹைட்ரஜன் வாகனங்கள் இதுபோன்றில்லை. பெட்ரோல், டீசலை நிரப்புவதைப் போல் மிகக் குறைந்த நேரத்திலேயே ஹைட்ரஜனை நிரப்பி விட முடியும்.\nஅதேசமயம், இந்த வாகனம் வெறும் நீராவிகளை மட்டுமே வெளியிடும். ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை மின்சார திறனாக மாற்றும் போது வெறும் நீராவி மட்டுமே வெளியேறும். எனவேதான் இந்த வாகனங்களை சுற்று சூழலின் நண்பன் என்று கூறுகின்றனர். மேலும், ஒரு முறை ஹைட்ரஜன் உருளை நிரப்பினால் பல நூறு கிலோமீட்டருக்கு வாகனம் பயணிக்கும்.\nஇதுவே ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்களின் தனி சிறப்பாகும். இத்தகைய சிறப்புமிக்க வாகனங்களையே இந்தியாவிலேயே கனடா நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து எச்2இ நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. முதலில் மூன்று சக்கர ஹைட்ரஜன் வாகனங்களே உருவாக்கப்பட இருக்கின்றன.\nஇந்த மூன்று வாகனங்களை குறைந்த விலையில் விற்பனைக்கு களமிறக்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிக உறுதியாக இருக்கின்றன. பொது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை மாசில்லா வாகனமாக மாற்றும் நோக்கில் இத்தகைய நடவடிக்கையில் எச்2இ மற்றும் ஹைட்ரஜன் இன் மோஷன் ஆகிய இரு நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.\nஇந்த திட்டம் ஜிஐடிஏ-வின் கூட்டு நிதி பங்களிப்பின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஐடிஏ-வானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஆகும். இவற்றிந் கூட்டு முயற்சியின் வாயிலாக நாட்டின் முதல் ��ுறைந்த விலை ஹைட்ரஜன் வாகனம் உருவாக்கப்பட இருக்கின்றது.\nகுறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.\nவிற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள் நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்\nஎரிபொருள் நிரப்புவதைவிட வேகமாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய முடியுமா.. ஆச்சரியப்படாதீங்க சாத்தியம் இருக்கு\nபுதிய டிரையம்ப் டைகர் 900 பாண்ட் எடிசன் வெளியீடு வெறும் 250 மாதிரிகள் மட்டுமே... வாங்குறது ரொம்ப கஷ்டம்\nஅதிகரிக்கும் தேவை... இரு புதுமுக மின் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்\nஇப்படியும் ஒன்னு இருக்கு... நோட்ச்பேக் கார் அப்படினா என்னனு தெரியுமா இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க\nஒரு முறை சார்ஜ் பண்ணா அதிக தூரம் பயணிக்கும் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்... விலையுடன் கூடிய பட்டியல்\nஅடுத்த மாச ஆரம்பத்துல செம்ம சம்பவம் அரங்கேறபோகுது... Tata Punch காரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு\nசெல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\nஹீரோவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போது\nரொம்ப குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக்... பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால் இந்தியர்கள் மகிழ்ச்சி\nமாஸ் காட்ட போகுது... சூப்பரான விலையில் வரும் டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார்... இப்பவே வாங்கணும் போல இருக்கே\n மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை அறிவித்த ஜாய் 12 ஆயிரம் வரை மானியம் பெறலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nஉடனே கழட்டீருங்க... இனிமேல் உங்க வண்டில இது இருந்தா காலி... சென்னை ஐகோர்ட் உத்தரவால் களத்தில் இறங்கும் போலீஸ்\nடிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா\nஇனி டீசல் போட்டு காசை கரி ஆக்க வேண்டியதில்லை... 2,000 எலெக்ட்ரிக் பஸ்கள் வரப்போகுது... எந்த ஊருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/facebook-s-ankhi-das-questioned-by-parliament-panel-amazon-skips-401202.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T12:08:39Z", "digest": "sha1:3AVZL46A4W2AFRMNRK25CM4KY6WRWNZ4", "length": 21420, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு | Facebook's Ankhi Das questioned by Parliament panel, Amazon skips - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nMovies இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி \nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு\nடெல்லி: இந்தியாவிலுள்ள பல டிஜிட்டல் பெரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைத்துள்ளதை உறுதி செய்ய நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதையடுத்து பேஸ்புக், பேடிஎம், கூகுள், அமேசான் என பல முன்னணி நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த முடிவு செய்தது.\nஇந்த நிலையில்தான், டேட்டா பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கின் இந்திய பாலிசி தலைவர், அங்கி தாஸ் மற்றும் இந்தியாவுக்கான அதன் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் ஆகியோர் நாடாளுமன்ற குழு முன்பு இன்று ஆஜரானார்கள்.\nபுகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ\nபேஸ்புக் இந்தியா பிரதிநிதிகளிடம், நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சில சரமாரி கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக் அதன் விளம்பரதாரர்களின் வணிக பயன்பாடுகளுக்காக அதன் பயனர்களின் டேட்டாவை எடுக்கக்கூடாது என்று நாடாளுமன்ற குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nசில பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்காக அவர்கள் பேஸ்புக் கணக்கை முடக்கி நடவடிக்கை எடுப்பதை அங்கி தாஸ் தடுத்தார் என்று, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால், இந்த விசாரணை அந்த செய்தியுடன் தொடர்புடையது அல்ல என்றும், இது டேட்டா பாதுகாப்பு பற்றியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாண்டு துவக்கத்தில் நடந்த டெல்லி கலவரத்தின்போது சமூக ஊடகங்களை வன்முறையை தூண்ட பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, டெல்லி அரசு குழு முன்னிலையில் அஜித் மோகன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டத���. இருப்பினும், அந்தக் குழுவில் ஆஜராக அஜித் மோகன் மறுத்து, டெல்லி அரசு அனுப்பிய சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.\nஇந்த நிலையில், டேட்டா பாதுகாப்பு பற்றி, வரும் 28ம் தேதி டுவிட்டரும், 29ம் தேதி கூகுளும், பேடிஎம் நிறுவனமும் அதன் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அக்டோபர் 28 ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக மறுத்துவிட்டது. குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மீனாட்சி லேகி இதை உறுதி செய்துள்ளார்.\n\"நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராகதது, அவமதிப்புக்கு ஈடான செயல். எனவே, அமேசான் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு, நாடாளுமன்ற குழு ஒரு மனதாக பரிந்துரை செய்யும்\" என்று மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். அமேசான் தரப்பில் இதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லை.\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பால���யல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nகுஜராத் டூ டெல்லிக்கு.. ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின்- சிக்காமல் சேர்த்த ராஜஸ்தான் லாரி\nஎன்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்\nசேலை அணிந்து வந்த பெண்ணுக்கு ஹோட்டலில் அனுமதி மறுப்பு.. ஊழியர்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfacebook amazon parliament பேஸ்புக் அமேசான் நாடாளுமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/07/27_33.html", "date_download": "2021-09-24T12:03:50Z", "digest": "sha1:CYA4YAIOOXSAX3F6YIGIRNZJRIWC7ZJN", "length": 10442, "nlines": 124, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஜூலை 27 : முதல் வாசகம்", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஜூலை 27 : முதல் வாசகம்\nஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்.\nவிடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 33: 7-11; 34: 5-9, 28\nமோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியே உள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.\nமோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்று கொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர். மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார். கூடார நுழைவாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழைவாயிலில் நின்று கொண்டே மக்கள் அனைவரும் வணங்கித் தொழுவர். ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டு அகலாமல் இருப்பார்.\nஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்க��� அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர் ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, “என் தலைவரே நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.\nஅவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகைகளின் மேல் எழுதினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/41526/", "date_download": "2021-09-24T13:00:39Z", "digest": "sha1:62QFRDYVUGOWPRNE6ABPS3EHNV2HI63H", "length": 16238, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடலாழம் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கடலாழம் -கடிதம்\nஎன் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன்.\nஉங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன.\nதங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள புதியவர்களின் கதைகளைப் படித்தேன். எல்லாமே நன்றாக வந்துள்ளது சரியான தேர்வு. குறிப்பாக Christopher இன் கடல் ஆழம் சிறுகதை எங்கள் மீன்பிடி வாழ்கையை அப்படியே படம் பிடித்த�� காட்டுகிறது. கதை மிகவும் நன்றாக உள்ளது.\nகதையில் பல விவரங்களை கொடுத்துள்ளார். எல்லா மீன்பிடி முறைகளையும் தன் கதைக்குள் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். எல்லாமே சிறிய அளவில் உள்ளன. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு மீன்பிடி முறைகளை பற்றி தனி தனி கதைகள் எழுதலாம்.\nநம்முடைய கடல்சார்வாழ்க்கை மிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. வேறெந்த வாழ்க்கையிலும் இல்லாத அளவுக்கு நேரடியாகவே மரணத்துடன் போராடும் தொழில்வாழ்க்கை அது. ஆகவே அது புனைவுக்கு மிகச் சாதகமான உலகம். இன்னும்பல படைப்பாளிகள் வீச்சுடன் எழுதினால் மட்டுமே உண்மையில் அதைப்பற்றி ஏதேனும் எழுதப்பட்டதாகக் கருதப்படும்.\nவழக்கம்போல அதைத் தென்னாட்டிலிருந்துதான் ஆரம்பிக்கவும் முடியும் )))\nமுந்தைய கட்டுரைஅம்மா – தெளிவத்தை ஜோசப்\nநன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்\nசுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதி���் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/07/blog-post_21.html", "date_download": "2021-09-24T12:49:43Z", "digest": "sha1:ERWLE55XSI5NN6ROLLFGTJQCSOY7OW4R", "length": 18133, "nlines": 242, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: காதுகளில் பிரச்சனையா? இதோ பராமரிக்கும் வழிமுறை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 21 ஜூலை, 2017\nஒலியை கேட்கும் திறன் உள்ள உறுப்பான \"காது\" சரியான முறையில் செயல்படுதல் மனிதனுக்கு அவசியம்.\nநமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு.\nகையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.\nஅரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும்.\nதங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது.\nசிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு.\nஅத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்களை பூசுவதன் மூலம் குணமாகும்.\nசெவிப்பறையில் ஓட்டை விழும் அபாயம்\nகாதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல். ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.\n2. காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nகாதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.\n3. காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது.\n4. மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nகாது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.\n5. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.\n6. தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்.\n7. ஜலதோஷம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்துவதுகூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\n8. நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை யாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.\nபெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும், ஒலி பெருக்கியினால் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள்.\nதொடர்ந்து கைப்பேசியில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் (earphone) பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும்.\nசிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.\nசெயற்கை காதுகள், இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள இந்த காதுகளை, காதுகேட்கும் திறனை இழந்ததவர்கள் பயன்படுத்தலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்க��ம்... செய்யலாம் இப்படி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paattu-oru-paattu-sad-song-lyrics/", "date_download": "2021-09-24T13:26:23Z", "digest": "sha1:6AXDA254GVUUC6KR4OZ4RN27AUBWF567", "length": 5046, "nlines": 120, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paattu Oru Paattu Sad Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nசின்னப் பிள்ளை பாடும் பாட்டு\nசின்னப் பிள்ளை பாடும் பாட்டு\nநீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nசின்னப் பிள்ளை பாடும் பாட்டு\nநீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nஆண் : சோதனை தொடர்ந்து வரும் வேதனை அதை\nஎதிர்த்து வாழ்ந்துக் காட்டு அதுதானே சாதனை\nஇருக்கும் வரை மண்ணில் ஏது முடியாத காரியம்\nஆண் : நீங்காத பாசம் கொண்டு\nவாழ்கின்ற பிள்ளை ஒன்று வாயார பாடும்\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nசின்னப் பிள்ளை பாடும் பாட்டு\nநீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nஆண் : தந்தையும் மடி சுமந்த அன்னையும் முகத்தின்\nஇரு கண்கள் என்று மகன் போற்ற வேண்டுமே\nபிறந்த மகன் காலந்தோறும் பணியாற்ற வேண்டுமே\nஆண் : விடியாத இரவும் இல்லை\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\nசின்னப் பிள்ளை பாடும் பாட்டு\nநீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து\nகுழு : பாட்டு ஒரு பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/142123-comics", "date_download": "2021-09-24T11:51:39Z", "digest": "sha1:ZZXB4G2S3QVJ3JDNR6HOUTVFQS4Z6Z6U", "length": 7823, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 July 2018 - மீண்டும் சாக்லேட் திருடன்! - ஜீபாவின் சாகசம் | Comics - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\nதிருச்சி - ஊறும் வரலாறு 11: குதிரை ஏறிவந்த தமிழ் - வீரமாமுனிவர்\nஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1\nசெம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1\nபிரான்சிஸ் கிருபா - விரும்பியவாறே வாழ்ந்தவர், தர்க்கங்களுக்கும் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்\nதமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ... கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்\nபெருமை அளிக்கும் பொருநை நாகரிகம்\n - கதவு 5 - கோயில் - கவிதை\nதமிழ் நெடுஞ்சாலை - 24 - புனைகதை போலொரு நிஜம்\nகதை: லதா ரகுநாதன், ஓவியம்: ரமணன்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/15-jan-2017", "date_download": "2021-09-24T11:48:29Z", "digest": "sha1:PKKFQ7FBMOM42LHOLNB4KHLKMB7QNXHE", "length": 10235, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 15-January-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா\n“தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை\n“அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது\n“நான் சீறும் காலம் சீக்கிரம் வரும்” - தீபா திகுதிகு\nமயில் ஒன்று வான்கோழி ஆன கதை\n - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்\nதினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு\n - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி\n - கொந்தளிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்\n“வழிப்பறி நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதா\n - இது சோஷியல் மீடியா புரட்சி\n“தமிழர் மரபை மூடி மறைக்க சதி\nஜல்லிக்கட்டு தருமே நல்ல பால் - காளையுடன் ஓர் உரையாடல்\n“பெண்கள் அரசியல் புத்தகங்கள் படிக்கணும்\nஜெ. மரணத்தில் சந்தேகம்... அப்போலோ தரும் அறிக்கை\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்\nமிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா\n“தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை\n“அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது\n“நான் சீறும் காலம் சீக்கிரம் வரும்” - தீபா திகுதிகு\nமயில் ஒன்று வான்கோழி ஆன கதை\n - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்\nதினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு\nமிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா\n“தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை\n“அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது\n“நான் சீறும் காலம் சீக்கிரம் வரும்” - தீபா திகுதிகு\nமயில் ஒன்று வான்கோழி ஆன கதை\n - சங்கடத்தில் சசிகலா... என்னாகும் எதிர்காலம்\nதினகரன் தலையெழுத்தை மாற்றிய தீர்ப்பு\n - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி\n - கொந்தளிக்கும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்\n“வழிப்பறி நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதா\n - இது சோஷியல் மீடியா புரட்சி\n“தமிழர் மரபை மூடி மறைக்க சதி\nஜல்லிக்கட்டு தருமே நல்ல பால் - காளையுடன் ஓர் உரையாடல்\n“பெண்கள் அரசியல் புத்தகங்கள் படிக்கணும்\nஜெ. மரணத்தில் சந்தேகம்... அப்போலோ தரும் அறிக்கை\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 8 - வஞ்சிக்கப்பட்ட வலம்புரி ஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_208261/20210619170044.html", "date_download": "2021-09-24T12:31:08Z", "digest": "sha1:MVXH7T45AG33HTKVYZ6LGHKGG3GDQVOB", "length": 6352, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி ஏஐசிசிஐ சேம்பரில் கரோனா தடுப்பூசி முகாம்", "raw_content": "தூத்துக்குடி ஏஐசிசிஐ சேம்பரில் கரோனா தடுப்பூசி முகாம்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி ஏஐசிசிஐ சேம்பரில் கரோனா தடுப்பூசி முகாம்\nதூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.\nதூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் (AICCI) இன்று கொரோனா தடுப்பூசி முகாம் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் பொதுச் செயலாளர் மயில்வேல், சங்க துணைத் தலைவர் பாலன், இணைச் செயலாளர் சுரேஷ் குமார், சங்க முன்னாள் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சங்க உறுப்பினர்கள், தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து 150 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு 1900 டன் உரம் வருகை\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு ஜனாதிபதி விருது\n��ேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் : கனிமொழி எம்பி நம்பிக்கை\nஇளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு\nகோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு\nதிண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் 3பேர் கைது: தூத்துக்குடியில் போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/07/after-plus2_0236269384.html", "date_download": "2021-09-24T11:52:10Z", "digest": "sha1:7CB5K6RQZKMIUT75JACLZIFB73JVZAXC", "length": 4437, "nlines": 81, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "பிளஸ்2 க்கு பிறகு என்ன படிக்கலாம்? -- நெல்லை கவிநேசன்", "raw_content": "\nமுகப்புபிளஸ்2 க்கு பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ்2 க்கு பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வு எழுதி அதில் சிறப்பான வெற்றி பெற்றவர்கள், அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோ தொகுப்பு இது .சுமார் 30 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை வழங்கிவரும் பேராசிரியர் டாக்டர் நெல்லைகவிநேசன் வழங்கும் விளக்கம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள்.\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\nதிருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி -- ஆவணப்படம்\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/08/mahendrababu.html", "date_download": "2021-09-24T11:09:43Z", "digest": "sha1:END4NAOI3SI7GOGUCNLAUM2V5P3WMOH2", "length": 69904, "nlines": 168, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "பள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வெற்றி பெற்ற மு.மகேந்திர பாபு", "raw_content": "\nமுகப்பு பள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வெற்றி ���ெற்ற மு.மகேந்திர பாபு\nபள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வெற்றி பெற்ற மு.மகேந்திர பாபு\nபள்ளிக்கு 7 கிலோமீட்டர் தூரம்\nநடந்து சென்று வெற்றி பெற்ற\n' எடுத்தகாரியம் யாவினும் வெற்றி ' - என்று எட்டுத்திசையிலும் புகழ் பரப்பி இன்றும் தன் எழுத்துகளால் நிலைத்து நிற்கும் மாகவிஞன் பாரதி பிறந்த மண்ணான எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்.விவசாயி , கவிஞர் , கட்டுரையாளர் , சமூகச்செயற்பாட்டாளர் , ஆசிரியர் என பன்முகத்தோடு செயல்பட்டுவரும் பசுமைக்\nகவிஞர் மு.மகேந்திர பாபு அவர்களுடன் இன்று நாம் சந்தித்த நேர்காணல் நமது நெல்லைகவிநேசன்.காம் இணையத்தில் இதோ .\nதங்களது இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்களேன் ....\nநெல்லைகவிநேசன்.காம் நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். பாரதி பிறந்த எட்டயபுரத்திலிருந்து எட்டுக்கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னையாபுரம் என்ற சிற்றூர் எனது ஊர்,வானம் பார்த்த பூமி. மழையை நம்பியே எங்கள் மண்ணும் , மக்களும் . கரிசல் பூமி. எனது பெற்றோர் முருகன் - இலட்சுமி . மனிதநேயத்தை என்னுள் விதைத்தவர்கள் எனது அப்பாவும் , அம்மாவும். யார் வந்து உதவி எனக்கேட்டாலும் மறுக்காது செய்வார்கள். நஞ்சையும், புஞ்சையும் , கண்மாயும் , பனைமரங்களும் என எங்கள் ஊர் நாகரீகம் அதிகம் நுழைந்திடாத நல்ல ஊர்.\nதங்களது பள்ளிக்காலம் பற்றிக் கூறுங்களேன் ...\nஎங்கள் ஊர் ஆரம்பப் பள்ளிதான் எனக்கு அகரம் சொல்லிக் கொடுத்து , இன்று சிகரம் தொட வைத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலும் எங்கள் ஊரில் இன்றும் இயங்கி வருகின்ற ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்தான் பயின்றேன். அய்யனார் என்ற ஆசிரியரையும் , மாரியப்பன் என்ற தலைமையாசிரியரையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றளன்.ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை எங்கள் ஊர்க்கு அருகில் உள்ள பேரிலோவன்பட்டி தி.வெ.அ.ந.நா.மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தலைமுறைகள் பல கடந்தும் தரமான கல்வியை இன்றும் தந்து கொண்டிருக்கும் பள்ளி இது. எங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு கல்வி விளக்கேற்றிய பள்ளி இது. என்னுடைய அப்பா இங்குதான் படித்தார். நான் , எனது அண்ணன் , அக்கா , தங்கை என அனைவரும் இங்குதான் படித்தோம். என்னைப் பட்டை தீட்டிச் செம்மைப் படுத்தியது இப்பள்ளி எனச்சொல்வேன்.\nபள்ளிக்காலத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதேனும் உள்ளனவா \nநிறைய இருக்கின்றன. எங்கள் ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்றுவர தினமும் 7 கி.மீ.தூரம் நடக்க வேண்டும். அப்போது சைக்கிள் கிடையது. காலையிலும் , மாலையிலும் சாலையில் மாணவர்கள் நடந்து செல்வதே ஒரு அணிவகுப்பு போல அழகாக இருக்கும். அப்படி நடந்து போகும்போது சிறுவர் இதழ்களில் படித்த கதைகளை நண்பர்களுக்குச் சொல்லிக்கொண்டே நடப்பேன். பள்ளிப்பருவத்திலேயே ஒரு கதைசொல்லியாக உருவாக்கியது அன்று நடந்த நாட்கள்தான். திறமைமிக்க ஆசிரியர்கள். அதிலும் என்னோட பால்யத்தில் சில ஆசிரியர்கள் என்னுள் புகுந்து பல மாற்றங்களைத் தந்தார்கள். அவை இன்று என்னுடைய ஆசிரியர் பணிக்குப் பேருதவியாக இருக்கின்றன. அனைத்து ஆசிரியர்களையும் நான் குறிப்பிட வேண்டும்.என்றாலும் என்னுடைய தமிழாசிரியர்களைப் பற்றிய சில நினைவுகளை இங்கே பகிர்கிறேன்.\nஎனக்கு ஆறாம் வகுப்பு தமிழாசிரியையாக அப்போது இருந்தவர் திருமதி. கனகமணி அம்மா அவர்கள். கரும்பலகையில் அவர் எழுதினால் கையெழுத்து அவர் பெயருக்கேற்ப மணிமணியாக , முத்து முத்தாக இருக்கும். ஏழு மற்றும் எட்டாம் & பத்தாம் வகுப்பில் இராஜபூபதி ஐயா அவர்கள். கம்பீரமான தோற்றம் உடையவர். அவரது வகுப்பறை கலகலப்பாக இருக்கும். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவர் சொன்ன வாசகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.\nஅழகிய காடுகள் அடர்ந்த காடுகள். நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் ... நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் ...\n நான் செல்ல வேண்டியது நெடுந்தூரம் இருக்கின்றன.\nஒன்பதாம் வகுப்பில் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் எனது தமிழாசிரியர். வகுப்பறையில் தூய தமிழிலே பேசுவார். பாடலை சீர்பிரித்து விரல்விட்டுப் பாடிக்காட்டுவார். என் மனதில் மரங்கள் பற்றிய சிந்தனையை விதைத்தவர் அவர்தான். ஐயா , தலைவலிக்கிறது எனச்சொன்னபோது , அப்படியா , வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து வா . சரியாகிவிடும் என்பார்.\n11 & 12 ஆம் வகுப்புகளில் எனது தமிழாசிரியர் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள். அவரது வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு ஆரவாரம்தான். அடுக்கு மொழியில் பாடத்தை அருமையாக நடத்துவார். வகுப்பு தொடங்கியது போல் இருக்கும். ஐந்து நிமிடத்தில் மணி அடித்தது போல் இருக்கும்.அவ்வளவு சுவையாக இருக்கும். என்னுடைய கவிதை ஆற்றல ஊக்குவித்து என்னை வெளிச்சப்படுத்தியவர் எனது தமிழாசிரியர் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள். என்னுடைய கவிதைகளைப் படித்து நன்றாக உள்ளது என ஊக்கப்படுத்தி 18 வயதில் என் முதல் கவிதை நூலான ' இந்தியனே எழுந்து நில் ' வெளியிடச்செய்தவரும் இவரே.என்னை பேச்சாளனாக உருவாக்கியவரும் இவரே. நூல் உருவாகத் துணைநின்றவர்கள் என்னுடைய பெற்றோரும் எனது அண்ணன் திரு.மு.நரசிம்மராஜ் அவர்களும். பள்ளிப் பருவம் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.\n1997 ல் 12 ஆம் வகுப்பு முடித்தேன். 20 ஆண்டுகள் கழித்து 2017 ல் நான் படித்த அதே பள்ளிக்கு இலக்கிய மன்றத் தொடக்க விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு அது. அத்தகைய அற்புதமா வாய்ப்பை நல்கியவர் எனது தமிழாசிரியர் ஐயா கணேசன் அவர்களும் , அன்றைய தலைமையாசிரியராக இருந்த.திரு.விஜயவீரன் சாரும். அந்த நிகழ்வில் 10 & 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் , புத்தகங்களும் பரிசாக வழங்கினோம். இதற்கு எனக்கு மிகவும் உறுதுணையாக நின்ற நண்பன் என்னுடன் படித்து , இன்று கிராம நிர்வாக அலுவலராக இருக்கக்கூடிய நண்பன் மாரிமுத்து. மின்சார வாரியத்தில் பணிசெய்யக்கூடிய நண்பன் மதுரை சுபாஷ் சந்திர போஸ் , இராணுவத்தில் மருத்துவத் துறையில் பணிசெய்துவரும் நண்பன் சிங்கிலிபட்டி கணபதி இராம்குமார் , ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் பேரிலோவன்பட்டி பாலமுருகன் , இனிப்பகத்தில் பணி செய்யும் முதலிபட்டி செல்வக்குமார் , இராணுவத்தில் பணிபுரியும் வேலிடுபட்டி செந்தில்குமார் , இராஜா , கோவில்பட்டி இராஜா போன்ற நண்பர்கள் இன்றும் உடன் பயணித்து வருகிறார்கள்.சமீபத்தில் காலமான எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு.பால்ராஜ் , உதவித்தலைமையாசிரியர் திரு.சங்கர நாராயணன் அவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.\nஇப்படி பல்வேறு நினைவுகள் என்னுடைய பள்ளிப்பருவத்தில் உண்டு.பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியது என பல நினைவுகள் உண்டு.\nபள்ளிப்படிப்பு வரை எந்தச் சிரமும் இல்லை. கல்லூரிக்குச் செல்வது என்றால் ஒன்று கோவில்பட்டிக்குப் போக வேண்டும்.அல்லது தூத்துக்குடிக்குப் போ���வேண்டும். பலரும் 12 ஆம் வகுப்போடு நின்று விடுவார்கள். கோவில்பட்டியில் இருக்கக்கூடிய GVN என்ற கல்லூரியில் B.SC.வேதியியல் பிரிவில் சேர்ந்தேன். அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. தமிழ்வழியில் படித்த எனக்கு தமிழ் தவிர அனைத்தும் ஆங்கிலத்தில் படிப்பது சிரமமாக இருந்தது.ஆனாலும் முயன்று படித்தேன். என்னுள் கவிதை எழுதும் ஆர்வம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் அதாவது 1997 ல் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்ட நேரம். சுதந்திர தினவிழாவில் மாணவர் சார்பில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பினைப் பெற்றுத்தந்தவர் எனது விலங்கியல் பேராசிரியை திருமதி.மின்னி மேடம் அவர்கள். ஆனால் அந்த விழாவில் என்னால் பேசும் வாய்ப்பு அமையவில்லை. காரணம் அதிகாலை ஐந்து மணிக்கு வரும் பேருந்து அன்று வரவில்லை. ஏழுமணி பேருந்தில் கோவில்பட்டி சென்று , அங்கிருந்து நான் கல்லூரிக்குச் சென்றபோது மணி ஒன்பது. நான் உள்ளே நுழைய விழா முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆறுதல் சொன்னவர் எங்களுடைய மின்னி மேடம். கிடைத்த வாய்ப்பில் பேச இயலவில்லையே என வருந்திய நாட்கள் பல. அங்கே என்னுடன் படித்த பிரகாஷ் , சண்முகநாதன் என்ற நண்பர்கள் இன்றும் என்நினைவில் நிற்கின்றார்கள்.\nஅதன்பிறகு எனக்கு கோவில்பட்டி அருகில் உள்ள வானரமுட்டியில்உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் கல்லூரியிலிருந்து விடுவித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். இதுதான் என் வாழ்வில் வசந்தத்தைத் தந்த இடம்.\nஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்களேன் ....\nஎன்னைப் புடம்போட்ட இடம் , தடம் பதிக்கச்செய்த இடம் எனக் கூறுவேன். உள்ளே நுழைந்தது முதல் சமீபத்தில் மீண்டும் ஓர் மாணவர் சந்திப்பை அங்கு நிகழ்த்தியது வரை எல்லாம் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன.\nமுதன் முதலில் முதல்வர் அறையில் பேசியதே ஒரு நகைச்சுவையான அனுபவம். என்னைச் சேர்ப்பதற்கு எனது அப்பா வந்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த , அன்பும் ஆளுமையும் மிக்க திருமதி.லிதியா ஜெசி என்ற அம்மையார் இருந்தார்கள்.\nஉன்னைச் சேர்த்துவிட யார் வந்திருக்காங்க \nஇதோ ... அப்பா இருக்கார் மேடம்.\nஉங்களைச் சேர்த்துவிட யாரு வந்திருக���காங்க \nஎங்க வீட்டுக்காரர் வந்திருக்கார் மேடம்.\nவணக்கம் சார். நீங்க யாரைச் சேர்க்க வந்திருக்கிங்க பையனா \nஇல்ல மேடம். நான் தான் படிக்க வந்திருக்கிறேன்.\nஇதா பாரு அமல்ராஜ். இங்க படிக்கற பையங்களில் நீங்கதான் பெரியவர்னு நினைக்கிறேன். சண்ட சத்தமில்லாம பசங்களைப் பாத்துக்கோங்க.\nஇதுதான் முதன்முதலாக ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற மறக்க முடியாத உரையாடல். திருமணமான மாணவிகளும் அப்போது படிக்க வந்தார்கள். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் படிப்பதற்கு கடும்போட்டி நிலவிய காலம் அது. பொறியியல் , மருத்துவம் போன்ற படிப்புகள் கிடைத்தும் அது வேண்டாமென மறுத்து ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்த காலம் அது.\nபடைப்பாற்றலை ஊக்குவிப்பதாக அது அமைந்ததா \nநிச்சயமாக . இதுவரை வீட்டிலிருந்து படித்து வந்த எனக்கு அங்கு விடுதியில் தங்கிப் பயில்வது புது அனுபவமாக இருந்தது. வீட்டில் எல்லாமே அம்மாதான். பசிக்குது என்றால் உடனே சோறு. அவ்வப்போது நொறுக்குத்தீனி. அங்கு அப்படியில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாடு. மாணவர்களுக்குத் தனித்தனிக் குழுக்கள். இறைவழிபாட்டுக்குழு , உணவுக்குழு , சுகாதாரக்குழு என தனித்தனியாக அமைத்து அவரவர் வேலைகளைச் செய்யவேண்டும்.\nஎங்கள் நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்த அண்ணன் ஒருவரின் பெயர் வைகறை ( ஜோசப் பென்சிகர்) . மிகச்சிறந்த கவிஞர். மரபு மிக அருமையாக எழுதுவார். பள்ளியில் அரும்பிய எனது கவிதை ஆர்வம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் மலர்ந்தது. கவிதை எழுதும் மாணவர்களாக ஒரு குழு சேர்ந்தோம். அந்தக் குழுவிற்கு ' வளர்பிறை ' எனப்பெயரிட்டோம். மாதம்தோறும் ஒரு கையெழுத்துப்பிரதியாக இதழ் வெளியிடுவதெனத் தீர்மானித்தோம். அதற்கு எங்கள் விரிவுரையாளர்களிடம் , முதல்வரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் இசைந்தார்கள். அப்படி உருவான கையெழுத்து மாத இதழ்தான் வளர்பிறை. அது நான் தற்போது பணிபுரியும்பள்ளியிலும் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக கையெழுத்துப்பிரதியாக எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களாலும் , இலக்கிய இளவல்.அவனி மாடசாமிஅவர்களாலும் வெளியிடப் பட்டது.\nவளர்பிறைக்கு ஆக்கம் கொடு்த்த உங்கள் நண்பர்கள் யார் \nகவிஞர்.வைகறை , பாலமுருகன் , பாரத் , நான் , சரவணப்பெருமாள் என நண்பர்குழுவோடு மாதந்தோறும் மாணவர்களின் கவிதை , கட்டுரை , விடுகதை , ஆங்கிலப்புதிர்கள் என பல்சுவையாக அதை வடிவமைத்தோம். பின்னாளில் எங்கள் விரிவுரையாளர் திரு.கண்ணையா அவர்கள் சொன்னார் . தம்பி , எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது. அதற்கு நீங்கள் நடத்திய ' வளர்பிறை ' இதழும் ஒரு காரணம் என்றார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஆசிரியப்பயிற்சி நிறுவனம் வெறும் படிக்கும் இடமாக இல்லாமல் பயிற்சி ஆசிரியர்களை படைப்பாளர்களாக மாற்றுவதற்கும் பெரிதும் துணையாக இருந்தது.\nமுதலாமாண்டு ஆண்டுவிழாவில் என்னுடைய முதல் கவிதை நூலான ' இந்தியனே எழுந்து நில் ' என்ற கவிதைநூலை முதல்வர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்தார்கள். எனது நண்பர்கள் சுவரொட்டி அடித்து ஊர்முழுவதும் ஒட்டியிருந்தது எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது. அப்போது ஊருக்குள்ளும் என்னைத் தெரிய வைத்தவர்கள் எனது நண்பர்கள். படிக்க வந்தாலும் எனக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த நண்பர்கள் பலர்.\nஅண்ணன்கள் இராமநாதன் , அமல்ராஜ் , இராஜகனி , இரமேஷ்குமார் , கோ.குணசேகரன் சு.கருப்பசாமி , முருகன் , இராஜன் , பெருமாள் , இராமஜெயம் நண்பர்கள் ம.கருப்பசாமி , மணிராமன் , குணசேகரன் , கனகராஜ் , வேல்ராஜ் , பால்ராஜ் , பாரத் , பாலமுருகன் , முருகானந்தம் , முருகப்பெருமாள் , செல்வம் , பாலாஜி , சின்னத்துரை , இரமேஷ் , சுரேஷ் குமார் , இராஜ்குமார் , சகாதேவன் , செந்தில் வேல்முருகன் , ஒல்சன் , முனியசாமி , பால்ராஜ் டேவிட் , சீனிவாசன் , கி.கனகராஜ் , ஜஸ்டின் , சங்கர் , மு.முருகன் , இராஜசேகர் , ரெக்ஸ் , ஜெயக்குமார் , ஜெபக்குமார் , முருகானந்தம் , சு.சுரேஷ் , மாரிமுத்து , இராஜ்குமார் , சின்னத்துரை , மாரிச்சாமி , இராஜா என அனைத்து நண்பர்களையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன். இதில் மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் இன்றும் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதுதான்.\nஉங்களது முதல் கவிதை நூல் எந்தவிதமான அறிமுகங்களைத் தந்தது \nதமிழாசான் கவிஞர்.அ.கணேசன் ஐயா அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி முதல் நூல் வெளிவருவதற்குப் பெரிதும் துணையாக இருந்தார். அதுபோல எனது பெற்றோர் , எனது அண்ணன் நரசிம்மராஜ் அவர்களும் பெரிதும் துணை நின்றார்கள். எங்கள் தமிழையா கணேசன் அவர்கள் அவரது நண்பரும் . ஆசிரியருமான விளாத்திகுளத்தைச��� சேர்ந்த சாகோவி என்பவரை அறிமுகம் செய்துவைத்தார். அவர் மூலம் இளசை அருணா என்ற ஐயாவின் நட்பு கிடைத்து. பாரதி தரிசனம் தந்த இளசை மணியன் ஐயா அவர்களின் அன்பு கிடைத்தது. புலவர்.படிக்கராமு , பேரா.சங்கரவள்ளி நாயகம் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. கோவில்பட்டிப் பேரா.இராசமாணிக்கம் ஐயா அவர்களின் அன்பு கிடைத்தது. அவர் மூலமாக நெல்லை வானொலியில் 'இளையபாரதம் ' நிகழ்ச்சியில் தொடர்ந்து கவிதைபாடும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை வானொலியில் எனது கவிதை நூல் 15 நிமிடங்கள் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்முரசு நாளிதழில் ' வளரும் கவிஞர் ' என்ற தலைப்பில் செய்தியாளர் வேடபட்டி கற்குவேல் அவர்கள் எனது நேர்காணலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். நூல் வெளியீட்டுக்குப்பின் பல்வேறு கவியரங்கத்தில் கவிபாடும் வாய்ப்பும் கிடைத்தது. எங்கள் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் முதன்முதல் கவிதை நூல் எழுதி வெளியிட்ட மாணவர் என்ற சிறப்பும் கிடைத்தது. என்னுடைய நூலுக்கு அன்றைய தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஐயா அவர்கள் கடிதம் எழுதியது எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும்.\nஎங்கள் விரிவுரையாளர்கள் மதிப்பிற்குரிய திரு.பெருமாள்சாமி , பரமானந்தம் , கண்ணையா , முருகையா , பாலசுப்பிரமணி , முனியசாமி , சீனிவாசன் , கனகசபை , இராமசாமி , திருமதி.கலையரசி , திருமதி.யசோதைமணி , உடற்கல்வி இயக்குநர் வின்னர் அப்பாஜி , ஜெயபால் , விடுதிக்காப்பாளர் சுடலைமுத்து என அனைவரும் இந்த நேரத்தில் நன்றிக்குரியவர்கள். இலக்கியத்திற்கான வாசற்கதவைத் திறந்துவிட்டதில் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்திற்கும் , எனது விரிவுரையாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.\nநீங்கள் பங்கேற்ற போட்டிகள் குறித்துச் சொல்லுங்களேன் ...\nஎங்கள் நிறுவனத்தில் அடிக்கடி பேச்சு , கவிதை , கட்டுரை , பாட்டுப்போட்டிகள் நடைபெறும். கவிதைப்போட்டி என்றாலே எனக்கும் கவிஞர் வைகறைக்கும்தான் போட்டியாக இருக்கும். கவிதையை எழுதி உணர்ச்சியோடு வாசிக்கவும் வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து பல முதல் பரிசுகளாகப் புத்தகங்களைப் பெற்றிருக்கிறேன். ஒரு முறைப் பாட்டுப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன். நானே எழுதி , மெட்டமைத்துப் பாடினேன். அதுமட்டுமல்ல , ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும்போது பாடத்தையே ��ாடலாக எழுதி பாடியும் உள்ளோம். அப்படியொரு வாய்ப்பினைத் தந்தவர் விரிவுரையாளர் முனியசாமி அவர்கள். அதுபோல வின்னர் அப்பாஜி அவர்களும். இப்படி நிறைய அனுபவங்களைச் சொல்லலாம். இவைதான் என்னைப் பேச்சாளனாகவும் நகர்த்திய அனுபவங்கள். ஏழைதாசன் என்ற சிற்றிதழில் எனது கவிதை பிரசுரமானது. சினிமா எக்ஸ்பிரசில் ' என் கனவினைக் கேள் நண்பா ' என்ற தேசிய கீதம் படத்தில் வந்த பாடலுக்கு எழுதிய விமர்சனம் வெளிவந்தது.தொடர்ந்து கதிரவன் என்ற நாளிதழில் சிறுவர் பாடல்களும் , ஞாயிறு இணைப்பாக வந்த சூரிய காந்தி இதழில் கவிதைகளும் வெளிவந்தன. மதுரை காந்தி மியூசியம் நடத்திய கவிதை & கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பாராட்டுச் சான்றிதழ் கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப்பின் அதே காந்தி மியூசியத்தில் பட்டிமன்ற நடுவர்.அவனி மாடசாமி அவர்கள் தலைமையில் காந்தி ஜெயந்தி பட்டிமன்றத்தில் பேச்சாளராகக் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வாகும். இன்று பல்வேறு இதழ்களில் என் படைப்புகள் வருவதற்கு ஆசிரியப்பயிற்சி நிறுவனமே அடிப்படை.\nஉங்களது ஆசிரியப் பணி அனுபவம் குறித்துக் கூறுங்களேன்.\nவாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று முதன்முதல் பணியேற்ற 07 - 07 - 2000 என்ற நாள். கனவுகள் பலவோடு நானும் எனது நண்பன் கருப்பசாமியும் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தில் பெரியகுட்டிமடுவு என்ற உண்டுஉறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தோம். அந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதி அன்று இல்லை. செல்லும் வழியில் ஆறு நீரோடைகள் செல்லும். அதைக்கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தினமும் பத்துக்கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குப் போகவேண்டும். அப்போது எங்களுக்கு ஜெயலட்சுமி என்ற அம்மையார் தலைமையாசிரியராக இருந்தார். அதே பள்ளிக்கு எனது நண்பன் மணிராமனும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன்பின் கருமந்துறை மலையில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு மாற்றுப்பணியில் ஒரு மாதம் சென்றேன். அதன்பின் ஏற்காட்டில் குண்டூர் என்ற ஆரம்பப் பள்ளிக்கு உதவி ஆசிரியர் இல்லாததால் மாற்றப்பட்டேன்.\nகுண்டூரிலே தங்கி இருந்து பணிசெய்தேன். பசுமையும் , குளுமையும் ஒருசேர உலவிய இடம் அது. சேலம் மாவட்டத்தில் ஓராண்டு , ஒரு மாதம் , ஒரு வாரம் , ஒருநாள் பணி செய்யும�� வாய்ப்பு.அதன்பின் மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கீழப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு வந்தேன். அங்கு ஓராண்டு பணி. அங்கு தலைமையாசிரியராக இருந்த ஜெயலட்சுமி அம்மா , பால்பாண்டியன் சார் , பஞ்சவர்ணம் , நவரத்தினம் , ஜெயந்தி , மலர்வண்ணன் என அன்பான ஒரு நட்பு வட்டம்.சத்தியநாதன் என்றொரு உதவும் உள்ளம்.அதன்பின் , மதுரை அருகே உள்ள தற்போது நான் பணிபுரியும் இளமனூரில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு மாறுதலில் வந்தேன்.\nஇளமனூர் பள்ளிக்கு வந்தபின்தான் இலக்கிய ஆர்வம் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அப்போது தலைமையாசிரியராக இருந்த செல்லையா சார் , முனியசாமி , ஜெயலட்சுமி , பிரபாவதி , வசந்தி , உடற்கல்வி ஆசிரியர் திரு.மகாலிங்கம் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும் மறக்க இயலாது. அதன்பின் ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி எங்கள் தலைமையாசிரியை திருமதி.தெய்வக்கன்னி அவர்கள் அழைத்து பத்தாம் வகுப்பிற்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் வாய்ப்பினைத் தந்தார்கள். இரண்டு ஆண்டுகள் எடுத்தேன். 110 மாணவர்கள். 100 % தேர்ச்சி. மகிழ்ச்சியான காலம் அது.\nஉங்கள் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு பற்றிக்கூறுங்களேன்.\nமதுரை எனக்குள் மாபெரும் மாற்றத்தைத் தந்தது என்றேன். எனது தமிழார்வத்தை ஊக்குவித்தது மதுரைதான். மதுரை இராமகிருஷ்ண மடத்தில் நடந்த சொற்பொழிவில் மதுரை வானொலி நிலைய இயக்குநராக இருந்த நகைச்சுவை மாமன்னர். திரு.இளசை சுந்தரம் ஐயா அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐயா அவர்கள் எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கும் , விடுதி விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள். அதுமட்டுமன்று . மதுரை வானொலியில் இளைய பாரதம் நிகழ்வில் பலமுறை கவிதை பாடும் வாய்ப்பையும் தந்துள்ளார்கள். இந்த நேரத்தில் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nகாந்தி மியூசியத்தில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் நகைச்சுவைத்தென்றல் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்திப்பு பல மாற்றங்களை , ஏற்றங்களை என்னுள் ஏற்படுத்தியது. எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கு ஐயா அவர்கள் வந்து மகிழ்வித்துள்ளார்கள். என்னுடைய இரண்டு பாடல் குறுந்தகடுகளை ( மரமும் மனிதமும் , மண்ணே மரமே வணக்கம் ) எங்கள் பள்ளியில் வைத்து வெளியிட்டவரும் அவரே. காப்பாளராக இருந்தபோது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வந்து எங்கள் விடுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியவரும் ஐயா அவர்கள்.\nநான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கிய மன்றத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்தவர் சிவகாசி தமிழாசிரியர் திரு.முத்துமணி அவர்கள். நான் ஆசிரியராகப் பணிபுரிந்த போது அவரை எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கு அழைத்து உரை கேட்டு மகிழ்ந்தோம்.\nபள்ளிப் பருவத்தில் ஒலி நாடாக்கள் மூலம் என்னுள் புகுந்தவர்.பட்டிமன்றப் பேச்சாளரும் ஆசிரியருமான கவிஞர்.மூரா. அவர்கள். அவர்களையும் அழைத்து வந்து எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் உரை நிகழ்த்தச் செய்தது என பல நிகழ்வுகளைக் கூறலாம். புலவர்.சங்கரலிங்கம் ஐயா அவர்கள் எங்கள் பள்ளிக்குப் பலமுறை வருகை தந்து எங்கள் மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர்கள் திருமதி.சு.தெய்வக்கன்னி , திரு.அ.பா.மோகன் , திரு.பரஞ்சோதி டேவிட் , உதவித் தலைமையாசிரியர் சண்மகவேலு , சுந்தரமூர்த்தி , இலசபதி , பாலமுருகன் , கதிரவன் , முருகன் , முத்துராசா , கோவிந்த் , மலர்விழி , சொர்ணலதா , கிருஷ்ணபிரியா , தேவி , இராணி , அகிலாமேரி , செல்வராணி , செல்வகுமாரி , சுகுணா , தனலட்சுமி , முருகேஸ்வரி , மகேஸ்வரி சாந்தினி , ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் பாலமுருகன் , முனியசாமி , ஈஸ்வரி , சௌந்தரி , விஜயலட்சுமி , அன்பிற்கினிய காப்பாள நண்பர்கள் சங்கரசபாபதி , சத்தியசீலன் , செல்லச்சாமி , அழகன் , தங்கத்துரை , முருகன் விடுதிப்பணியாளர்கள் பால்பாண்டி , அருள்முருகன்\nபாண்டி போன்றோரையும் என்றும் எனக்கு வழிகாட்டுதலாக இருந்து வரும் வேளாண் அலுவலர் ஆறுமுகம் ஐயா அவர்களையும் , பொறியாளர் சுரேஷ் அவர்களையும் நண்பர்கள் மோசஸ் மங்களராஜ் , சரவணன் , கிறிஸ்துஞான வள்ளுவன் , Srimathi சாம்பிராணி திரு.சம்பத் , திரு .J k முத்து , கூத்துப்பட்டறை முத்துச்சாமி , இளமனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சரவணக்குமார் , திரு.பத்மநாபன் , திரு.பிச்சை , பாடகர் நன்னிலம் கேசவன் , இசையமைப்பாளர்கள் மாயா சுரேஷ் , ஜெய்கி , தினேஷ்பாபு , பாடகர் சண்முகவேல் , மதுரை கீதம் மீடியா மெட்ரிக்ஸ் சம்பத் , சமூக ஆர்வலர் செல்வம் இராமசாமி ஆகியோரையும் நட்���ுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.\nநீங்கள் கலந்து கொண்ட இலக்கிய மன்ற நிகழ்வுகள் பற்றிக் கூறுங்கள் ...\nதமிழாசிரிய நண்பர்களின் அழைப்பை ஏற்று சில பள்ளிகளின் இலக்கிய மன்ற நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றியுள்ளேன். எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள ஆண்டார் கொட்டாரம் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.முனியாண்டி மற்றும் தமிழாசிரியர் சுப்பிரமணி அவர்களின் அழைப்பில் பேசியுள்ளேன். ஊர்மெச்சிகுளம் தலைமையாசிரியர் திரு.இரகுபதி மற்றும் தமிழாசிரியர் மனோகரன் அவர்களின் அழைப்பிலும் , சொக்கம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருளராஜ் மற்றும் தமிழாசிரியர் சுப்பிரமணி அவர்களின் அழைப்பிலும் , உறங்கான் பட்டி மே.நி.பள்ளி தமிழாசிரியை அலமேலுமங்கை மற்றும் முத்துப்பாண்டி அவர்களின் அழைப்பிலும் , எங்கள் நலத்துறைப் பள்ளிகளான அச்சம்பட்டி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.வின்சென்ட் , தமிழாசிரியர்கள் மனோகரன் , கருப்பையா , நாச்சிகுளம் பள்ளித் தலைமையாசிரியர் திரு.இந்துசேனன் , குருத்தூர் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் மணிராமன் அவர்களின் அழைப்பிலும் , மீனாட்சிநகர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ஜெ.ஜெ.கோபாலகிருஷ்ணன் , ஒத்தக்கடை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தென்னவன் , மோசஸ் மங்களராஜ் அழைப்பிலும் , சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் சீனிவாசன் மற்றும் பெல்சியா அவர்களின் அழைப்பிலும் , வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியை இலட்சுமி அவர்களின் அழைப்பிலும் , ஔவை மாநகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி ஆசிரியர்களின் அழைப்பிலும் , தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கார்த்திக் அவர்களின் அழைப்பிலும் , டி.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியிலும் , அண்ணாமலையார் பதின்ம மே.நி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் அழைப்பிலும் , சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியிலும் , மதுரை விவசாயக் கல்லூரி மாணவர்களிடமும் , வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் , எம்.ஏ.வி.எம்.எம் பல்தொழில் நுட்பக் கல்லூரியிலும் , லேடி டோக் கல்லூரியிலும் , சிவகங்கை மாவட்டம் மிளகனூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு.விநாயக மூர்த்தி அவர்களின் அழைப்பிலும் , திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள பதின்மப் பள்ளி என பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கியம் பற்றியும் இயற்கை பற்றியும் பேசி உள்ளேன். தொடர்ந்து பேசியும் வருகிறேன்.\nதங்களது பசுமைப்பயணம் குறித்த அனுபவங்களைக் கூறுங்கள்\n--என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் மனதில் பசுமையை விதைத்து வருகிறேன். எங்கள் பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். பசுமைக்காகத் தொடர்ந்து கட்டுரைகளும் , கவிதைகளும் , பாடல்களும் எழுதி வருகிறேன். மரங்களின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக இரண்டு பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளேன்.\nதாங்கள் சந்தித்து உரையாடிய இலக்கிய ஆளுமைகள் பற்றிக் கூறுங்கள் ..\n2000 ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது மறக்க இயலா அனுபவம். அவரது முகவரி கொடுத்து உதவியவர் எழுத்தாளர்.தனுஷ்கோடி இராமசாமி ஐயா அவர்கள். உவமைக் கவிஞர் சுரதா அவர்களை அவர்கள் இல்லத்தில் பார்த்துப் பேசியதும் மறக்க முடியாத அனுபவம். அவர்தான் , தம்பி , புது வீடு கட்டும்போது நூலகத்திற்கு ஒரு அறை ஒதுக்குங்கள் என்று சொல்லி ஒரு புத்தகமும் அன்பளிப்பாகக் கொடுத்தார். அவர் சொன்னபடியே எங்கள் இல்லத்தில் ஒரு சிறு நூலகம் வைத்துள்ளேன். ஐயா வல்லிக்கண்ணன் அவர்கள் , ஐயா தி.க. சி அவர்கள் , பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் , மேலாண்மைப் பொன்னுச்சாமி அவர்கள் , ஐயா பூமணி அவர்கள் , ஐயா சோ.தர்மன் அவர்கள் என ஒரு பெரும்பட்டியலே உண்டு.\nஇது அறிவியல் யுகம். சமூக ஊடகங்களில் தங்களது பயணம் பற்றிக் கூறுங்கள்\nநண்பர்களின் துணையுடன் Green Tamil என்ற YOU TUBE சேனல் மூலமாக பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களிடம் தமிழ்ப்பாடங்களைக் காட்சிப் பதிவு செய்து அனைவரும் இனிய , எளிய முறையில் பயன்படுத்தும் விதமாக வழங்கி வருகிறோம். சிலப்பதிகாரம் முழுமையும் வரிக்கு வரி விளக்கம் சொல்லி பதிவிட்டிருக்கின்றோம்.ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவி எங்கள் சேனல் பார்த்துப் படித்து பட்டம் பெற்றுவிட்டார்.TRB , TNPSC , UPSC தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கும் பாடப்பகுதிகளைப் பதிவு செய்து வருகின்றோம். Greentamil.in என்ற இணையதளத்தின் மூலமாக போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும் ஆன்லைன் தேர்வு நடத்தி சான்றிதழ் தந்து அரசுப்பணிக்குத் தயார் செய்து ��ருகிறோம்.\nஇந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்துவோம் என்ற நோக்கத்தில் காலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதியைச் சுற்றி நடைபயணம் செலவேன். அப்போது நம்மைச் சுற்றி இவ்வளவு பறவைகளா என வியக்கும் அளவிற்கு பெயர் தெரியாத பல பறவைகளைக் கண்டேன். அவற்றை எல்லாம் புகைப்படங்களாக எடுத்துள்ளேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவது இயற்கையைப் படம் பிடிக்கும் புகைப்படக் கலை.\nதங்களது 22 ஆண்டுகால ஆசிரியப்பணிக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி ...\nநமது பணியைச் சிறப்பாகச் செய்யும் போது அதனை ஊக்குவிக்கும் விதமாக சில விருதுகள் அவ்வப்போது நம்மைத் தேடிவரும். அந்தவகையில் இதுவரை 15 க்கும் மேற்பட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். 2011 ல் முதன்முதலாக சிறந்த அரசுப்பணியாளர் என்ற விருது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அன்றைய ஆட்சியர் திரு.உ.சகாயம் இ.ஆ.ப.அவர்களால் வழங்கப்பட்டது. மதுரை நகைச்சுவை மன்றத்தின் சார்பில் ' சாதனையாளர் விருது ' வழங்கப்பட்டது. இராம்கோவின் செல்லமே இதழ் ' சூழல் போற்று ' என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது , இந்து தமிழ் நாளிதழின் அன்பாசிரியர் விருது , சிறந்த அரசுப்பணியாளர் என இரண்டாவது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் வழங்கிய விருது , மதுரை இலக்கிய மன்றம் வழங்கிய நன்னெறி ஆசிரியர் விருதுஎனச் சொல்லலாம்.\nமிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nநல்லதொரு வாய்ப்பு நல்கியமைக்கு மிக்க நன்றி ஐயா. நெல்லைகவிநேசன் அவர்களுக்கும் இணையதள நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள்.\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\nதிருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி -- ஆவணப்படம்\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinesamugam.com/kajal-agarwal-is-avoiding-acting-in-films-due-to-pregnancy/", "date_download": "2021-09-24T11:28:24Z", "digest": "sha1:U6ZTNWO2RXN5IRDBOZ46TWPLLCVKUB6K", "length": 9938, "nlines": 98, "source_domain": "cinesamugam.com", "title": "கர்ப்பமாக இருப்பதால் தவிர்த்து வரும் காஜல் அகர்வால்", "raw_content": "\nHome சினிமா செய்திகள் கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வரும் காஜல் அகர்வால்\nகர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வரும் காஜல் அகர்வால்\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், இவர் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்திருப்பதோடு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.\nமேலும் இவர் கடந்தாண்டு தனது நீண்ட நாள் காதலனான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில்,எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்பொழுது தொடர்ந்து நடிப்பதற்கு புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலை வந்துள்ளதாம்.\nஆனால், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், புதிதாக படங்களில் கமிட்டாவதை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.மேலும் இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறினால் மட்டுமே, இது உண்மையா.. இல்லை வெறும் வதந்தியா.. என்று தெரியவரும் என்பதும் அப்படி உண்மையாக இருந்தால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வர முதல் இந்த நடிகர் சன் மியூசிக்கில் பணி புரிந்தாரா\nNext articleநீட் தேர்வு மரணங்களுக்கு நமது உறுதி���ற்ற நிலைப்பாடே காரணம் பா.ரஞ்சித் டவிட்\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nவெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி\nமாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்\nசமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா இத்தனை கோடி வழங்கப்போகின்றாரா- அதிரடியாக வெளியாகிய தகவல்\nசூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்\nதமது விவாகரத்து குறித்து முதன் முதலாக பேசிய சமந்தாவின் கணவர்\nபேரக்குழந்தைகளுடன் காமெடி நடிகர் செந்தில்-வைரலாகும் புகைப்படங்கள்\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nதன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி\n96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்\nஆற்றுக்குள் தவறி விழுந்து பிரபல பாடகர் பலி- அதிர்ச்சியில் திரையுலகம்.\nகாதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை –...\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/doctor-strike-no-problem-minister-vijayabaskar-pt8lov", "date_download": "2021-09-24T11:55:50Z", "digest": "sha1:DSBXX4AUIPFBCHVO4VWLLOFUG7CAUJBZ", "length": 9403, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாக்டர்களின் போராட்டதால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் விஜயபாஸ்கர்..!", "raw_content": "\nடாக்டர்களின் போராட்டதால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் விஜயபாஸ்கர்..\nகொல்கத்தாவி��் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வந்த ஒரு நோயாளி, திடீரென இறந்தார். இதனால், அவரது உறவினர்கள், அங்கிருந்த பயிற்சி டாக்டரை சரமாரியாக தாக்கினர். இதை கண்டித்து மேற்குவங்கம் மாநிலத்தில் டாக்டகள் போராட்டம் வெடித்தது.\nகொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வந்த ஒரு நோயாளி, திடீரென இறந்தார். இதனால், அவரது உறவினர்கள், அங்கிருந்த பயிற்சி டாக்டரை சரமாரியாக தாக்கினர். இதை கண்டித்து மேற்குவங்கம் மாநிலத்தில் டாக்டகள் போராட்டம் வெடித்தது. பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதற்கிடையில், பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், இந்திய மருத்துவ சங்கம் இன்று 24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று இன்று நாடு முழுவதும், தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத்திலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டன.\nசென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுச்சேரி, திருவள்ளூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் புற மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனை களின் நுழைவு வாயில் முன்பு டாக்டர்கள் ஹெல்மெட அணிந்தும், கருப்புப் பட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்களின் போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறினார்.\nஇதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், டாக்டர்களின் போராட்டத்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.\n24 மணி நேரத்தில் சொன்னதைச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…… Made in Tamilnadu திட்டத்திற்கு அடித்தளம்….\nஉள்ளாட்சி தேர்தல் பரிசுப் பொருட்கள் பறிமுதல்…. சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு….\nபிரபல பெண் கவிஞரின் பாஸ்போர்ட் முடக்கம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…\nவீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்கள்… 28 ஆண்டுகளாகியும் நிவாரணம் கிடைக்காமல் கண்ணீர்…\nபல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான 15 இடங்களில் அதிரடி சோதனை..\nஇனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.. வெளியானது அதிரடி அறிவிப்பு..\nIPL 2021 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு மாற்று வீரரை அறிவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி\nஅடுத்த பைக் ரெய்டுக்கு பக்கா பிளான் போட்ட அஜித் எங்கெல்லாம் போகிறார்\nமாடலிங் பெண் முடியை தவறாக வெட்டியதற்கு ரூ.2 கோடி இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nதம்பி, கடந்த 4 மாதங்களாகத் தான் நீங்கள் அமைச்சர்.. அரசியலில் உனக்கு அண்ணன்.. பிடிஆர்க்கு ஜெயக்குமார் கடிதம்.\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/rummy-director-now-turn-producer-avatar-036400.html", "date_download": "2021-09-24T12:27:25Z", "digest": "sha1:TONHBJCSLPFLVW6FZH3AWQZI4AWCAPJV", "length": 15619, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் உள்ளே வெளியே இயக்குநர் | Rummy Director Now Turn to Producer Avatar - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nNews இதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல���லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் உள்ளே வெளியே இயக்குநர்\nசென்னை: இசைக்குடும்பத்தில் இருந்து வந்த அந்த இயக்குநர் சமீபத்தில் அடுத்தடுத்து 2 தோல்விப் படங்களைக் கொடுத்ததால், இயக்குனரின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளராக யாரும் முன்வரவில்லையாம்.\nஇதனால் தானே தயாரிப்பாளர் ஆகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து தனது திறமையை நிரூபித்த இயக்குநர் கோட் நடிகரின் படத்திற்குப் பின் ஆளே மாறிவிட்டார்.\nகோட் நடிகரை வைத்து இயக்கிய உள்ளே வெளியே படம் நன்றாக ஓடியதில் அடுத்து பருத்தி வீரனை வைத்து பிரியாணி கிண்டினார், பிரியாணி வேகாமல் போய்விட்டது.\nசற்றும் மனம் தளராமல் அடுத்த படத்தில் சூர்யமான நடிகரை வைத்து பேய்படத்தை இயக்கினார், பேரை மாற்றி விளையாடியவர் திரைக்கதையில் கோட்டை விட்டதில் மாஸான அந்தப் படம் தூசியாகி விட்டது.\nமாஸான படம் எதிர்பார்த்த அளவு ஓடாததில் இவரை விடவும் சூரிய நடிகருக்கு தான் பலத்த அடி, படம் வெளிவந்து நடிகரின் ஒட்டு மொத்த மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது.\nசரி மீண்டும் கோட் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்குவோம் என்று நடிகருக்கு கதை சொல்லியிருக்கிறார், நடிகர் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து போய்விட்டாராம்.\nமேலும் ஒரு காலத்தில் இயக்குனருக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது இயக்குனரின் தலையைக் கண்டாலே தெறித்து ஓடி விடுகின்றனராம்.\nஇதனால் வெறுத்துப் போன இயக்குநர் இறுதியாக தான் இயக்கும் அடுத்த படத்தை, சொந்தப் பணத்தில் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.\nசொந்தப் படமும் பணமும் இயக்குனருக்கு கை கொடுக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஒட்டு மொத்தத் திரையுலகினரும் அது சரி.\nஅதுக்காகத்தான் அந்த விவாகரத்து வதந்தியே கிளப்பி விட்டாங்களாம்.. இன்னுமா அந்த டெக்னிக்கை நம்புறாங்க\nஉங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்\nஅந்த ஒரு விஷயத்தில் லாக்கான நடிகை.. தி���ீரென்று விவாகரத்து மேட்டரில் இருந்து அந்தர்பல்டி அடித்தார்\nஅவசரப்பட்டுட்டேனே.. என்ன செய்யலாம்..எப்போதும் குடியும் கையுமாக புலம்பி தீர்க்கும் விவாகரத்தான நடிகை\nஅந்த பிரச்சனையை கிளப்பியதே சர்ச்சை நடிகை தானாம்.. போட்ட ஸ்கெட்ச் பக்காவா வேலை செய்து விட்டது\nஹாட்ரிக் தோல்வி.. வெறுப்பேற்றும் வெரைட்டி நடிகர்.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்கள்\nஅப்பாவின் மூவ் எல்லாம் அதுக்காகத்தான்.. கண்டுகாதீங்க என ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட மாஸ் நடிகர்\nகதையை மட்டுமல்ல டைட்டிலையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. காப்பி இயக்குநரை கலாய்த்த பிரபலம்\nஅக்காவை போலவே கிளாமர் ரூட்டில் பயணிக்கும் தங்கை.. எவ்வளவு அத்துமீறியும் அது மட்டும் நடக்கலையே\nசம்பாதிக்க வேற வழியே தெரியல.. சண்டை போட்ட சேனலிடமே சரண்டர் ஆன ஒல்லி நடிகை\nகிளாமரை நம்பி கேரியரை காலியாக்கி கொண்ட நான்கெழுத்து நடிகை.. நட்பு வட்டத்தில் ஒரே புலம்பலாம்\nஅந்த பிரச்சனை தான் காரணம்.. எல்லோரும் ஒரே அடியாக என்னை ஒதுக்கிட்டாங்க.. புலம்பலில் ராணி நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nசென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்\nமதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/netizens-trolls-actress-sakshi-agarwal-for-her-glamour-photos-086077.html", "date_download": "2021-09-24T13:18:47Z", "digest": "sha1:TC7LRQ7UFTD3OP4OVPDTPE4IXR2FL2GZ", "length": 19956, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெரிஞ்சுதான் இந்த மாதிரி போடுறீங்களா? பிக்பாஸ் பிரபல��்தின் போட்டோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்! | Netizens trolls Actress Sakshi Agarwal for her glamour photos - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெரிஞ்சுதான் இந்த மாதிரி போடுறீங்களா பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தெரிந்துதான் இதை ஷேர் செய்கிறீர்களா என விளாசியுள்ளனர்.\nமாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார்.\nதனுசுக்கு போட்டியா வர சொன்னா.. தனுஷாவே வந்துட்டாரே.. சிம்புவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nயோகன், திருட்டு விசிடி, கககபோ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஹாவுட் படத்திலும் நடிக்கும் சாக்ஷி\nதற்போது அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார் சாக்ஷி அகர்வால்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகவர்வால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். படங்களில் பிஸியாக உள்ள சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇதில் பல பிரச்சனைகளுக்கு ���ாரணமாக இருந்தார் சாக்ஷி அகர்வால். இதனால் சாக்ஷியை ஸ்னேக்ஷி, பாய்சன் என்று அழைத்து வந்தனர் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் விளாசி தள்ளினர் நெட்டிசன்கள். தொடர்ந்து பிக்பாஸில் சக போட்டியாளரான கவினை காதலித்தார் சாக்ஷி.\nகவினுக்கு லாஸ்லியா மீது காதல்\nகவினுடான காதல் கன்டென்ட் காதல் என கூறப்பட்டது. இதனால் இருவருமே விமர்சனத்துக்குள்ளானர்கள். பின்னர் கவின், மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார். இதனால் கவினுடனான காதலை முறித்துக்கொண்டார் சாக்ஷி.\nஇதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் சாக்ஷி அகர்வால்.\nதற்போது பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் நடிகை சாக்ஷி அகர்வால் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார். அரைகுறை உடையில் சாக்ஷி அகர்வால் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை சாக்ஷி மேலும் சில போட்டோக்களை தனது சோஷிய்ல மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்துள்ளார் சாக்ஷி. மரத்தில் சாய்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.\nஇந்த போட்டோவில் அவரது உள்ளாடை அப்படியே பளீச்சென தெரிகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். தெரிந்துதான் இந்த போட்டோவை போடுகிறீர்களா அல்லது தெரியாமல் செய்கிறீர்களா என கழுவி ஊற்றியுள்ளனர்.\nபலரும் நீங்கள் அதை பார்த்தீர்களா என்று அவரது ஆடை குறித்தும் கேட்டு வருகின்றனர். சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தொடை அழகையும் தொப்புள் அழகையும் முன்னழகையும் காட்டி வருகிறார். சாக்ஷியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா இறங்குவீர்கள் என கேட்டு வருகின்றனர்.\nஅடுத்த சன்னி லியோன் நீங்கதான்\nசமீபத்தில் நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் சாக்ஷி அகர்வால் பீச்சில் இருந்தப் படி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தினார். அதில் படு மோசமாக கவர்ச்சி காட்டியிருந்தார் சாக்ஷி அகர்வால். அதனை பார்த்த நெட்டிசன்கள், ஹாட் செக்ஸி என ஜொள்ளு விட்டனர். அத�� நேரத்தில் பலரும் அடுத்த சன்னி லியோன் நீங்கள்தான் ஒத்துக் கொள்கிறீர்களா என்றும் கமெண்ட் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தானைய பறக்க விட்டு மார்க்கமா போஸ் கொடுத்த சாக்ஷி\nதாவணியை பறக்கவிட்ட சாக்ஷி.. இதயங்களைப் பறக்க விட்ட ரசிகர்கள்\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nஏன் சாக்ஷி... எப்பப் பார்த்தாலும் இப்படியேவா.. ஓடி வந்து உருகி உருகி வழியும் ரசிகர்கள்\nபிறந்தநாள் அதுவுமாக செழிப்பா.. ஹாட்டா.. தகிக்க வைத்த சாக்ஷி.. தவிக்கும் ரசிகர்கள்\nடிரெஸ்ஸே சின்னது.. அதுலேயும் எவ்ளோ பெரிய ஓபன்.. மோசமான உடையில் சாக்ஷி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஎப்பவும் அதை மட்டுமே பாருங்க.. சூப்பரா சொன்ன சாக்ஷி.. விடுவார்களா ரசிகர்கள்\nஎல்லாம் கரைஞ்சு போச்சி.. கையைத் தூக்கிய சாக்ஷி.. உறைஞ்சு போன ரசிகர்கள்\nமாராப்பை விலக்கி தொப்புளை காட்டி… ஏக்கத்தோடு லுக்கு விட்ட சாக்ஷி அகர்வால்\nகிளாமர் போட்டோ ஷூட்.. யானையை பார்த்து பயந்து ஓடிய நடிகை.. தீயாய் பரவும் த்ரோபேக் வீடியோ\nபிக் பாஸ் அபிராமி, சாக்ஷி எல்லாம் அவ்ளோ அழகா தெரிய இவரும் ஒரு காரணம்.. அரவிந்த் கண்ணன் பேட்டி\nமொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோஷூட்.. முன்னழகு தெரிய அதிர வைத்த பிக் பாஸ் பிரபலம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவின் காட்பாதர் மெல்வின் வான் பீபிள்ஸ் காலமானார்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nஉன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/achcham-enbadhu-madamaiyada-release-details-036455.html", "date_download": "2021-09-24T12:21:57Z", "digest": "sha1:ZMQHG4K5YUIQAR322AVOZVLBKSQC6SP6", "length": 16485, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சம் என்பது மடமையடா - நவம்பரில் திரைக்கு வரும் சிம்பு | Achcham Enbadhu Madamaiyada Release Details - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews இதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nSports சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தலாம்.. சில மாற்றங்கள் போதும்.. கோலிக்கு முன் இருக்கும் 5 முக்கிய சிக்கல்கள்\nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅச்சம் என்பது மடமையடா - நவம்பரில் திரைக்கு வரும் சிம்பு\nசென்னை: விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் ஹிட்டிற்குப் பின் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா'.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கவிஞர் தாமரை பாடல்களை எழுதியிருக்கிறார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் சிம்புவின் வாலு கொடுத்த தெம்பில் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.\nஅச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.\nடீசரைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தை போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமேலும், இந்த டீசரில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து இருக்கின்ற நிலையில், படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்ற தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.\nஅதில் ஒரு பாடலான ‘அவளும் நானும், அமுதும் தமிழும்' என்ற பாடல் அழகான வரிகளில் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் உருவாகியிருக்கிறது. டீசரில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலை கேட்பதற்கே ரொம்பவும் இனிமையாக உள்ளது. எனவே ஒருமுறை டீசரை பார்த்தவர்கள் தற்போது மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nலவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு....\nசிம்புவை வைத்து இது நம்ம ஆளு படத்தை எடுத்து வரும் இயக்குநர் பாண்டிராஜ் படத்தின் டீசர் நன்றாக நன்றாக இருக்கிறது, என்று இயக்குநர் கவுதம் மேனனையும் நாயகன் சிம்புவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.\nபடத்தில் பின்னணி இசை மற்றும் ஆக்க்ஷன் காட்சிகளில் இசையின் பங்கு மிகவும் அதிகம் இருப்பதால், அதற்குத் தகுந்தவாறு இசையை அளித்திருக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.\nவிரைவில் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், படத்தை நவம்பரில் திரைக்கு வர கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனராம்.\nநவம்பர் மாதம் என்றால் தீபாவளி வெளியீடா, அல்லது அஜீத்தின் படத்திற்காக தள்ளி வெளியிடுகிறார்களா என்பது தெரியவில்லை பார்க்கலாம்....\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட சிம்பு.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ\nரஜினி, சிம்புக்கு இருக்கும் துணிச்சல் அஜித்துக்கு இல்லையா வசூல் பாதிக்கும் என தள்ளிப் போனதா வலிமை\nசிம்பு செம்ம பைஃட்… வெந்து தணிந்தது காடு 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது\nCsk சிங்கங்களா…செல்லங்களா… பட்டையை கிளப்பும் கொரோனா குமார் டைட்டில் ப்ரோமோ சாங் \nஎஸ்டிஆர் 48 அறிவிப்பு... ஆர்வமாய் காத்திருக்கும் சிம்பு ரசிகர்கள்\nரஜினி டயலாக்குடன்.. மட்டமல்லாக்க படுத்திருக்கும் போட்டோவை போட்ட சிம்பு.. பீலாகும் ஃபேன்ஸ்\nசிம்புவின் வாழ்நாள் கனவு அண்ணாத்த மூலம் நிறைவேறுகிறது\nரஜினியுடன் மோதும் சிம்பு.. தீபாவளிக்கு வெளியாகிறது மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த வருஷம் சிம்புவுக்கு டும் டும் டும்... உண்மையை போட்டுடைத்த ஜெய் \nஹேண்ட்சம் லுக்கில் சிம்பு… இதயத்தை பரிசளிக்கும் ரசிகைகள்\nஇன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது...உங்க படத்த நீங்களே பார்த்தது இல்லையா...அப்போ நாங்க தான் சிக்கிட்டோமா \nஉன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி\nபாக்யராஜ் மற்றும் ரவீந்தர் பாராட்டிய ஈஸ்வர் ...18 வயது இளம் இயக்குனர்\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/mammootty-be-part-rajinikanth-s-kaala-046636.html", "date_download": "2021-09-24T13:08:17Z", "digest": "sha1:NWOXC6PRIP437A3226VNHSIZNQ7OEWYJ", "length": 13954, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலா படத்தில் மணியின் 'தளபதி மொமன்ட்'? | Mammootty To Be A Part Of Rajinikanth's Kaala? - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nNews ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலா படத்தில் மணியின் 'தளபதி மொமன்ட்'\nசென்னை: காலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nபா. ரஞ்சித் இ���க்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி துவங்கி மும்பையில் நடந்து வருகிறது. தாராவி மற்றும் அந்தேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nரஜினியை காண ரசிகர்கள் கூட்டம் முந்தியடிக்கிறது.\nமும்பை போலீஸ் பாதுகாப்புடன் தான் படப்பிடிப்பை நடந்த வேண்டியுள்ளது. படக்குழுவால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் உதவிக்கு வந்துள்ளனர்.\nகாலா படத்தில் மம்மூட்டி கவுரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் அவர் சட்ட மேதை அம்பேத்கராக நடிக்க உள்ளாராம்.\nஅம்பேத்கரின் வாழ்க்கை வராலாற்று படத்தில் அம்பேத்கராக நடித்திருந்தார் மம்மூட்டி. இந்த படத்திற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதி படத்தை அடுத்து ரஜினிகாந்த், மம்மூட்டியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். இந்நிலையில் மம்மூட்டி காலா படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஹேப்பி பர்த்டே இச்சாக்கா.. மலையாள சினிமாவின் மார்கண்டேயர் மம்மூட்டி.. பிரபலங்கள் வாழ்த்து\nமம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா விதிகளை மீறியதாக வழக்கு... மம்முட்டியை சிக்க வைத்த வைரல் ஃபோட்டோ\nஅறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டையாகிவிடும்.. 21 ஆண்டுகளாக வேதனையை அனுபவிக்கும் மம்மூட்டி.. பகீர்\nபேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி.. 'பிக்சர் ஆஃப் தி டே' என கொண்டாடும் ஃபேன்ஸ்\nசூர்யாவுக்கு தேவாவின் வாழ்த்து... வைரலாகும் மம்முட்டி ட்வீட்\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’\nபடத்துக்காக மொட்டை.. மலையாளத்தில் போலீஸ்.. வரவேற்பு பெறும் பூர்ணா\nவறுத்தெடுத்த மம்மூட்டி ரசிகர்கள்: கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட ஜிமிக்கி கம்மல் நடிகை\n26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் 'தளபதி' கூட்டணி\nஆர்யா படக்காட்சி கசிவு: கசியவிட்டது 'இவர்' தானா\nமம்மூட்டி பட ஹீரோயின் யார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nசென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்\nமதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-09-24T13:01:15Z", "digest": "sha1:4E7FBDSAPQHORF5XGJVKXAIVTT3VTVRD", "length": 11971, "nlines": 121, "source_domain": "unmaikkathir.com", "title": "உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் – Unmaikkathir.com", "raw_content": "\nஉணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரிப்பு\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nஉணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்\nஇலங்கை இலங்கை செய்திகள் செய்திகள்\nநாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்\nயாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nமன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமியான்மரில் ராணுவ ஆட்சி அமல்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/08/6-transfiguration-of-jesus.html", "date_download": "2021-09-24T11:20:33Z", "digest": "sha1:PFD6Y7PAKC6QW5Y7OTHW34DD2UGZNBE5", "length": 36017, "nlines": 156, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஆகஸ்ட் 6 இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஆகஸ்ட் 6 இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus\nதிருவிழா நாள்: ஆகஸ்ட் 6\n“இயேசு தோற்றம் மாறுதல்” என்பது, புதிய ஏற்பாட்டின்படி ஒரு மலையின்மீது இயேசு கிறித்து தோற்றம் மாறிய நிகழ்வினைக் குறிக்கும். ஒத்தமை நற்செய்தி நூல்கள் (மத்தேயு 17:1–9, மாற்கு 9:2-8, லூக்கா 9:28–36) மூன்றிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. மேலும், பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது (2 பேதுரு 1:16–18).\nஇவ்விவரிப்புகளின்படி, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின. அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அப்போது, எலியாவும், மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, இயேசுவின் திருமுழுக்கின்போது நிகழ்ந்ததுபோலவே, தந்தையாம் கடவுள் மேகத்தினின்று, ″இவரே என் மைந்தர்; நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்″ என்று கூறியதாக விவரிக்கப்பட்டுள்ளது.\nஇயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு நற்செய்திகளில் விவரிக்கப்படுள்ள இயேசுவின் புதுமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆயினும் இது இயேசுவிலேயே நிகழ்வதால் நற்செய்திகளின் பிற புதுமைகளைக் காட்டிலும் இது மாறுபட்டதாகும். தாமஸ் அக்குவைனஸ், இந்நிகழ்வை இயேசுவின் மிகப்பெரும் புதுமை என விவரித்துள்ளார். மேலும் அவர் இந்நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கின் நிறைவு என்றும் கிறிஸ்தவ வாழ்வின் இலக்கான விண்ணகத்தின் முழுமையான எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார். இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வும் அவருடைய திருமுழுக்கு, சாவு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் ஆகியவற்றொடு சேர்த்து அவரின் இவ்வுலக வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.\nகிறிஸ்தவ இறையியலின்படி, இந்நிகழ்வு இயேசுவின் இறைத்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும், மனிதத்தையும் இறைவனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் நம்பப்படுகின்றது.\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவின் உருமாற்றம் பற்றிய பாடங்கள்:\n\"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்”\nமத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளை உள்ளடக்கிய ஒத்தமை நற்செய்திகளில் இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி நடுப்பகுதியில் விவரிக்கப்படுகிறது. காண்க:\nஅந்த நிகழ்ச்சி ஒத்தமை நற்செய்திகளில் ஒரு மைய நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிக்குச் சற்று முன்னர்தான் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் திருத்தூதர் பேதுரு “நான் யார்” என்று இயேசு கேட்ட கேள்விக்குப் பதில்மொழியாக “நீர் மெசியா” என்று அறிக்கையிட்டிருந்தார். காண்க: மத்தேயு 16:16; மாற்கு 8:29; லூக்கா 9:20.\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி, அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்ற மற்றொரு நிகழ்ச்சியாக உள்ளது. இயேசு உண்மையிலேயே “கடவுளின் மகன்” என்று அந்நிகழ்ச்சியின்போது திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.\nநற்செய்திகள் தருகின்ற தகவல்படி, இயேசு மூன்று சீடர்களை, அதாவது பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூ��ரையும் அழைத்துக்கொண்டு ஒரு மலைக்கு ஏறிச் செல்கிறார். மலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அங்கே அம்மலையில் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் “தோற்றம் மாறுகிறார்” (மத்தேயு 17:2). அப்போது “அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின”. அந்நேரத்தில் பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சிறப்புமிகு தலைவர்களாயிருந்த மேசே, எலியா ஆகிய இருவரும் தோன்றி இயேசுவோடு உரையாடியதை சீடர்கள் காண்கின்றார்கள்.\nலூக்கா நற்செய்தியில் இயேசுவின் தோற்றம் மாறியபோது, சீடர்கள் இயேசுவின் “மாட்சியை” கண்டதாகக் குறிக்கப்படுகிறது (லூக்கா 9:32).\nஇயேசுவின் தோற்றம் மாறிய காட்சியின்போது தோன்றிய மோசே, எலியா ஆகியோர் சீடர்களின் கண்களிலிருந்து மறையும் வேளையில் பேதுரு இயேசுவை நோக்கி, அவர்கள் தங்கியிருக்க கூடாரங்கள் அமைக்கலாமா என்று வினவுகின்றார். இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மோசே, எலியா ஆகியோர் மேலும் சிறிது காலம் தங்கியிருக்கலாமே என்ற எண்ணத்தில் அவர் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கிடையில் ஒளீமயமான ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.” இதைத் தொடர்ந்து சீடர்கள் முகங்குப்புற விழுந்தார்கள் அவர்களைப் பேரச்சம் மேற்கொண்டது. ஆனால் இயேசு அவர்களை அணுகிச் செல்கிறார். அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். சீடர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இயேசுவை மட்டுமே காண்கின்றனர்; மோசே, எலியா ஆகியோர் மறைந்துவிட்டனர் (மத்தேயு 17:5-8).\nஇயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என்று கட்டளையிடுகிறார். “இறந்து உயிர்த்தெழுதல்” என்பதன் பொருள் என்னவென்று விளங்காமல் சீடர்கள் ஒருவர் ஒருவரோடு பேசிக்கொண்டார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார் (மாற்கு 9:10).\nமேலே தரப்பட்ட ஒத்தமை நற்செய்திகள் பகுதிகள் தவிர புதிய ஏற்பாட்டின் வேறு இடங்களிலும் இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2 பேதுரு 1:16-18: \"நம் ஆண்டவர் இயேசு கிறித்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.\" யோவான் நற்செய்தியில் 1:14: \"வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்\" என்னும் பகுதியும் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.\nபுதிய ஏற்பாட்டின் பிற பகுதிகளில் வரும் குறிப்புகளைக் கீழ்வருமாறு காட்டலாம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் \"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே\" (3:18) என்று கூறுகிறார். இயேசு கிறித்துவில் நம்பிக்கை கொண்டோர் \"தோற்ற மாற்றம்\" அடைவர் என்பது இங்கே குறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் \"ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிப்பர்.\" இயேசு தோற்றம் மாறியது, நம்பிக்கை கொண்டோர் தோற்றம் மாறுவதற்கு அடித்தளம் ஆகிறது.\nமத்தேயு 17ம் அதிகாரத்தில், இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது யோவான் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், யோவான் நற்செய்தியில் அக்குறிப்பு இல்லை.\nஇதிலிருந்து சிலர் யோவான் நற்செய்தியை எழுதியவர் யோவான் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர். வேறு சிலர் பல்வேறு விளக்கங்கள் தருகின்றனர். எடுத்துக்காட்டாக, நான்காம் நூற்றாண்டு கிறித்தவ ஆசிரியரான செசரியா யூசேபியஸ் என்பவர் விளக்கப்படி, யோவான் நற்செய்தியானது, பிற மூன்று நற்செய்திகளில் வரும் தகவல்களை அப்படியே மீண்டும் எடுத்துக் கூறவில்லை. மாறாக, அந்த மூன்று நற்செய்திகளிலும் காணப்படாத சிலபல விவரங்களை யோவான் தருகின்றார்.\nமேலும், இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணை ஏற்படுத்திய தகவல் யோவானில் இல்லை. மற்ற மூன்று நற்செய்திகளும் அதுபற்றி விரிவான தகவல்கள் தருகின்றன. இதிலிருந்து யோவான் ஓர் இறையியல் அளவீட்டைக் கொண்டு தம் நற்செய்தி நூலை அமைத்தார் என்றும், ஒரு சில மையக் கருத்துகளை வலியுறுத்த விரும்பினார் என்றும் தெளிவாகத் தெரிகிறது.\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சிக்கு கிறித்தவ இறையியல் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நிகழ்ச்சி நடந்த இடம் ஒரு \"மலை\". கடவுளும் மனிதரும் சந்திக்கும் இடமாக \"மலை\" கருதப்பட்டது. மலைமீது இயேசு தோற்றம் மாறினார் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இயேசு பாலமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.\nஇயேசு யார் என்னும் கேள்விக்கு அவருடைய தோற்ற மாற்ற நிகழ்ச்சி பதிலிறுக்கிறது. அதாவது, இயேசு \"கடவுளின் மகன்\" என்னும் செய்தி வானிலிருந்து வந்ததோடு, \"இவருக்குச் செவிசாயுங்கள்\" என்னும் கட்டளையும் தரப்பட்டது. இதை ஒத்த விதத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியும் அமைந்தது கவனிக்கத் தக்கது.\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியின்போது மோசே மற்றும் எலியா ஆகியோர் உடனிருந்தனர் என்னும் செய்தியிலும் இறையியல் அர்த்தம் உள்ளது. பழைய ஏற்பாட்டில் கடவுளின் செய்தியை மக்களுக்கு வழங்கிய தலைவர் மோசே. அதுபோலவே, எலியா என்னும் இறைவாக்கினரும் மக்களுக்கு இறைவனின் வார்த்தையை எடுத்துக் கூறிய தலைசிறந்த இறைவாக்கினராக இருந்தவர். அவர்களைவிடவும் மேலானவராக இயேசு வந்தார். ஏனென்றால் இயேசு உண்மையிலேயே \"கடவுளின் மகன்\". அந்த நிகழ்ச்சி இயேசுவின் மாட்சிமையையும் மதிப்பையும் வெளிப்படுத்தியது என்று 2 பேதுரு கூறுகிறது (காண்க: 2 பேதுரு 1:16-18).\nஇறப்புக்குப் பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் இந்த நிகழ்ச்சியின் வழி தெரிகிறது. இறந்துபோன மோசே மற்றும் எலியா ஆகியோர் இயேசுவோடு மகிமை பெற்றதுபோல எல்லா மனிதரும் பேறு பெறுவர் என்னும் கருத்து இங்கே உள்ளடங்கியுள்ளது.\nதிருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இயேசுவின் தோற்ற மாற்றம் இறையியல் பார்வையில் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டுத் திருச்சபைத் தந்தையான புனித இரனேயு என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: \"கடவுளுக்கு மாட்சியாக அ��ைவது உயிரோட்டம் கொண்ட மனிதரே. உண்மையான மனித வாழ்வு கடவுளைக் காண்பதில் அடங்கும்.\"\nபண்டைய திருச்சபைத் தந்தையருள் ஒருவரான ஓரிஜென் என்பவரின் இறையியல் சிந்தனை மிகுந்த தாக்கம் கொணர்ந்தது. இயேசு தம் சீடரை நோக்கி, \"மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றெழுகின்ற வரையிலும் நீங்கள் கண்ட காட்சியை யாரிடமும் கூறவேண்டாம்\" என்று கூறியதிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய தோற்ற மாற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உளதை அறியலாம் என்று ஓரிஜென் கூறினார்.\nஇயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது அவர் ஒளிமயமாகத் தோன்றினார் என்னும் கருத்தின் அடிப்படையில் அந்த \"ஒளி\" எப்பொருளைக் குறிக்கிறது என்ற விளக்கம் பாலைநிலத் தந்தையர் (Desert Fathers) என்னும் தொடக்க கால இறையியலாரால் வழங்கப்பட்டது. இதிலிருந்து \"ஒளி இறையியல்\" என்னும் கருத்தாக்கம் உருவானது. இந்த இறையியல் பார்வையின் அடிப்படையில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைச் சித்தரிக்கின்ற திருவோவியங்கள் எழுந்தன. சீனாய் மலையில் உள்ள புனித கத்தரீனா துறவியர் இல்லத்தில் உள்ள திருவோவியம் இப்பாணியைச் சார்ந்ததே. இந்த திருவோவியம் மேலதிக இறையியல் விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம்.\nஇயேசு தோற்றம் மாறிய வேளையில் அவருடைய ஒளிமிகு தோற்றத்தைக் கண்டு அதை உள்வாங்கும் வகையில் சீடர்களின் புலன்களும் ஒருவிதத்தில் ஒளிமயமாகி, உருமாற்றம் பெற்றன என்று புனித மாக்சிமுசு (Saint Maximus the Confessor) கூறுகிறார். \"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே\" (2 கொரிந்தியர் 3:18) என்று புனித பவுல் கூறுவதை ஒட்டி, தொடக்க கால இறையியலார் \"இயேசு கிறித்துவை நம்பி ஏற்போர் கடவுள் பற்றிய அறிவைப் பெறுவர். அதுவே அவர்களுடைய உருமாற்றத்திற்கு அடித்தளம் ஆகும்\" என்று விளக்கம் அளித்தனர்.\nமேற்குத் திருச்சபை இயேசுவின் சிலுவைச் சாவை வலியுறுத்துவதாகவும், கீழைத் திருச்சபை இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை வலியுறுத்துவதாகவும் பொதுவாகக் கருதப்பட்டாலும், இரு திருச்சபைகளும் மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதே உண்மை. என்றாலும், ம��ற்குத் திருச்சபை மரபைச் சார்ந்த புனிதர்களான புனித பிரான்சிசு, பியட்ரல்சினாவின் பியோ போன்றவர்கள் இயேசுவின் காயங்களைத் தம் உடலில் அடையாளமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆனால் கீழை மரபில், புனித செராபிம், சிலூவான் போன்றோர் உள்ளொளியால் உருமாற்றம் பெற்றனர் என்று நம்பப்படுகிறது. முதல் மரபு சிலுவையின் பொருளையும், இரண்டாம் மரபு உருமாற்ற ஒளியின் பொருளையும் ஏற்பது தெரிகிறது.\nஇயேசு தோற்றம் மாறிய இடம்:\nஇயேசு தோற்றம் மாறிய இடமாக, 3ஆம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்படுவது தாபோர் மலை ஆகும்.\nஅம்மலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு திருத்தலமாக இருந்துவந்துள்ளது. எனினும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ந்த இடமாக வேறு இடங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்வுத் திருவிழா:\nபல கிறித்தவ திருச்சபைக் குழுக்கள் இயேசு தோற்றம் மாறிய விழாவைச் சிறப்பிக்கின்றன. 9ம் நூற்றாண்டளவில் இவ்விழா வெவ்வேறு வடிவங்களில் இருந்துவந்தது. ஆகஸ்ட் மாதம், 6ம் நாள் அவ்விழாவைக் கொண்டாடுமாறு திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸ் பணித்தார். அந்நாள் பெல்கிரேட் முற்றுகையின் (1456) நினைவாக நிர்ணயிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை, சிரிய மரபுவழி சபை, கிழக்கு மரபுவழி சபைகல், ஆங்கிலிக்க சபை போன்றவை இவ்விழாவை ஆகஸ்ட் 6ம் நாள் கடைப்பிடிக்கின்றன.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையில், இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை விவரிக்கின்ற நற்செய்திப் பகுதி தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அறிக்கையிடப்படுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1619422", "date_download": "2021-09-24T13:12:10Z", "digest": "sha1:6CLMLNMRM3QZZ7NUWK32GMUHSCI7ZD4O", "length": 28933, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "தல கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா| Dinamalar", "raw_content": "\nமாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் மேலும் 3 ... 1\nஆப்பிள் ஐபோன் 13 விற்பனை துவங்கியது\nமருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ...\nசட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் ... 2\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்: நிதி அமைச்சர் ... 20\nதனிநபர்கள் யானை வைத்திருக்க சென்னை ஐகோர்ட் தடை 3\nடில்லி கோர்ட்டில் ���ுப்பாக்கிச்சூடு : தாதா உள்ளிட்ட 3 ... 12\nஆதாரம் இல்லாமல் பொய் பிரசாரம் செய்யும் பழனிசாமி: ... 18\nகடலூர் ஆணவக்கொலை: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் 11\nஉள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த சென்னை ... 7\n'தல' கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா\nபெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; ... 6\nசென்னையை 'மிரட்டும்' 40 ஆயிரம் பிரியாணி கடைகள் 71\nதமிழக அரசுக்கு தனி விமானம்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\nசின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.*\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.* பிறந்தது..வளர்ந்தது..படித்தது..பெங்களூருவில் பிறந்தேன். வீட்டிற்கு ஒரே பெண். பள்ளி படிப்பு, கல்லுாரி படிப்பு எல்லாம் சொந்த ஊரில் தான். மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளேன்.* நடிப்பதற்கு வந்தது எப்படிபடித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.* தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்படித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.* தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்அடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. * எந்த நடிகருடன் நடிக்க ஆசைஅடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. * எந்த நடிகருடன் நடிக்க ஆசைதல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.* பிடித்த நடிகைநயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.* காதல் பற்றிய கருத்து...பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும்.* நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமாதல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.* பிடித்த நடிகைநயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.* காதல் பற்றிய கருத்து...பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதல��க்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும்.* நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமாநிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன். * எதிர்கால திட்டம்நிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன். * எதிர்கால திட்டம் பிடித்த நாடுபொதுவாக ஊர் சுற்ற பிடிக்கும். மொரிஷியஸ் ரொம்ப பிடிக்கும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் ஒரு குளிர்ச்சியான கிராமத்தில் மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனியாக ஒரு பெரிய வீட்டை கட்டி, சுற்றிலும் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து வாழ ஆசை.* தமிழ் ரசிகர்கள் எப்படிஎன்னவென்று சொல்வேன். எனக்கு தமிழ்நாட்டு மருமகள் என்று பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.* ரோல் மாடல் ரம்யா கிருஷ்ணன் தான் எனது ரோல் மாடல். அவரைப்போல அம்மன் வேடத்தில் யாரும் நடிக்க முடியாது. அவரைப் போல் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும், என்பது நீண்ட நாள் ஆசை.* அடுத்த சினிமா பிரவேசம் எப்போதுஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு என்ற படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து விட்டு இந்த கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும், என்றார். அவரே என்னிடம் கதையை சொன்னார். அவரது படத்தில் நடிக்க ஆசை. சினிமா வாய்ப்புகள் வருகிறது. தொடரில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. திறமையான, நடிப்பிற்கு சவாலான ஒரு கதை உள்ள படத்தில் நடிக்க விரும்புகிறேன்.\nசின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும��� இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎனக்கு கடலை போட தெரியாது : மா.கா.பா.ஆனந்த்(3)\nநான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...(2)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nரொம்ப அவசியமான செய்தி. இந்த பொம்பிளையை பற்றி வாசகர்கள் இவ்வளவு அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன. ரொம்ப ஓவராக இருக்கிறது. அடக்கி வாசிக்கலாமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎனக்கு கடலை போட தெரியாது : மா.கா.பா.ஆனந்த்\nநான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/18244/", "date_download": "2021-09-24T13:07:10Z", "digest": "sha1:N2OOLCS2JWZS3QFUPJUAGDURLCK33OU5", "length": 29139, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை தனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும்\nஆரம்பத் தொண்ணூறுகளில் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு -“சேதாரம்” என்று நினைக்கிறேன் – படித்த நினைவு.\nஅதில் முதல் சிறுகதை “அன்புள்ள”, ஒரு கிராமத்துப் பெண் அந்த வாரம் வந்து போன அத்தானுக்குக் (சங்கர நாராயணன்) கடிதம் எழுத ஆரம்பித்து “அன்புள்ள” என்று ஆரம்பித்து மேலும் எழுத வராது…பின் அந்த முழுநாள் நடப்பு சொல்லப்படும், அந்தக் குடும்ப ஏழ்மையும் காரணங்களும் கூடவே சேரும். பெண்ணிற்கு அடுத்த வார்த்தை துவங்கத்தயக்கம்…கடிதம் தொடரவே செய்யாது…அடுத்த நாள் அத்தானி��மிருந்து கடிதம் வந்துவிடும் “அன்புள்ள” என்று ஆரம்பித்து\nதொகுப்பு முழுவதும் சிவகாசி, சாத்தூர் சுற்றிய கந்தக வாசனை வீசும் கதைகள்… பள்ளிச்செல்ல வேண்டிய குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் தாயார்கள்…இன்னொரு சிறுகதையில் ஒரு சிறுவனை அம்மா பின்மாலையில் கிழிந்த நோட்டைக்கொடுத்து எண்ணையோ என்னவோ வாங்கிவரச்சொல்வாள், கூட மிட்டாய் போனஸ்…பையன் வழி இருட்டு பயத்தில் நோட்டை இறுக்கினதில் அது நன்கு கிழிந்து நாடார் எண்ணையும் மிட்டாயும் மறுத்துவிடுவார்.\nசிறுவன் எப்படித்திரும்ப இருட்டையும் அம்மாவையும் எதிர்கொள்ளப்போகிறான் என்று திகைத்தது நினைவிற்கு வருகிறது.அப்புறம் “சீதை”, “சேதாரம்”…ரோஷக்கார இளம்பெண்கள்’’…அப்புறம் நான் இவர் எழுத்துகளைப் படித்த மாதிரி நினைவில்லை, அதாவது நான் தொடரவில்லை.\nஇன்று திடீரென்று நினைவிற்கு வந்தது.தங்கள் தளத்தில் இவர் எழுத்துக்களைப்பற்றி எதுவும் குறிப்பிட்டிருந்தீர்களா என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் சிக்கவில்லை…\nஇவர் எழுத்துக்களைப்பற்றி தங்கள் அபிப்ராயம் என்ன ஜெ\nதனுஷ்கோடிராமசாமியை நான் நன்றாகவே அறிவேன், எழுத்தாளராக, இனியநண்பராக. தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக இருந்தார். தனிவாழ்க்கையில் அவரைப்போன்ற கள்ளமற்ற அன்பே உருவான நிறைந்த மனிதர்களை மிக அபூர்வமாகவே நம்மால் சந்திக்கமுடியும். உற்சாகமான உரையாடல்காரர். அவரது சிரிப்பு பொங்கிப்பெருகக்கூடியது\nதனுஷ்கோடி ராமசாமி இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சித் தொழிற்சங்கத்தில் பணியாற்றியவர். தமிழ்நாடு கலையிலக்கியப்பெருமன்றத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு இலக்கியவாதிகளில் ஒருவர். பலநல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 24.11.05 அன்று மரணமடைந்தார்.\nதமிழக முற்போக்கு எழுத்தில் இரண்டு வகைமாதிரிகளைக் காணலாம். ஒன்று கி.ராஜநாராயணன் பாணி. இன்னொன்று சு.சமுத்திரம் பாணி. [சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்கள் வேறு வகை] நுட்பமான இயற்கை,கதாபாத்திரச்சித்தரிப்பும் நகைச்சுவையும் உடையவை கி.ரா பாணி எழுத்துக்கள். அவை மிகவும் குறைவும்கூட. முக்க��யமான வாரிசு என லட்சுமணப்பெருமாளைச் சொல்லலாம். அவரும் விருதுநகர்க்காரர்தான்.\nசு.சமுத்திரம் பாணி,உணர்ச்சிகரமான நேரடியான வாழ்க்கைச்சித்தரிப்பு கொண்டது. அடர்வண்ணங்களால் ஆனது. அதற்கு நிறைய வாரிசுகள். தனுஷ்கோடிராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.\nஓர் ஆரம்ப நிலை வாசகனை இவர்களின் கதைகள் மிகவும் கவரும். நாம் வாசித்துப்பழகிய வணிக இலக்கியத்துக்கு மாற்றாக அன்றாட யதார்த்தத்தை நேர்மையாக வைக்கும் கதைகள் அவை. தனுஷ்கோடி முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர். நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சாத்தூர் என்ற வறண்ட நிலச்சூழலை எழுத்தில் கொண்டுவந்தவர்.எண்பதுகளில் விகடனில் இவர் எழுதிய கஸ்பா என்ற கதை [காவல்நிலையக் கொடுமை பற்றியது] பிரபலமாகியது. அப்போது பரவலாக அறியப்பட்டார்.\nஆனால் சுயமான தேடல், வாழ்க்கை நோக்கு என்பதற்குப்பதிலாக கட்சியும் சித்தாந்தமும் கற்பித்த வாழ்க்கைப் பார்வையே இவ்வகை எழுத்துக்களில் வெளிப்படுகிறது என்பது மெல்லமெல்லத் தெரியும். ஒருகட்டத்தில் இக்கதைகளின் ரகசியங்கள் பிடிபட்டு சலிப்பு உருவாகிவிடும். அதாவது சுஜாதா பாலகுமாரன் ஒன்றாம் வகுப்பு என்றால் இவர்கள் இரண்டாம் வகுப்பு. அவர்களையும் தாண்டியே அடுத்த கட்ட வாசிப்புக்கு வந்தாகவேண்டும். உண்மையில் அப்படி முறையாகக் கடந்து வருவது நல்லதும்கூட\nஇந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சிறுகதைகளில் தப்பித்துக்கொள்வார்கள். அதன் அமைப்பு இவர்களுக்குக் கைகொடுக்கும். ஒரு வாழ்க்கைத்தருணம், ஒரு மன எழுச்சி சிறுகதையை நிலைநாட்டிவிடும். ஆனால் நாவல் எழுதும்போது மாட்டிக்கொள்வார்கள். நாவலுக்குத்தேவை சுயமான வாழ்க்கை நோக்கு. அதற்குப்பதில் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக உருவகம் வெளிப்பட ஆரம்பிக்கும். விளைவாக உண்மையான உணர்ச்சிகளுக்குப்பதிலாக செயற்கையான ரெடிமேட் உணர்ச்சிகள் வெளிவரும்.அங்கே நாவல் சூம்பிவிடும். மிகச்சிறந்த உதாரணம் தனுஷ்கோடி ராமசாமியின் ‘தோழர்’ என்ற நாவல்.\nஇன்னொன்று, இவர்களின் சித்தாந்தச்சார்புக்கு ஆதாரமாக இருக்கும் உணர்வு,உண்மையான மனிதாபிமானம். தனுஷ்கோடி ராமசாமியை நான் நன்கறிவேன். தூய மனிதாபிமானி அவர். அதற்காகவே அவர் களப்போராளியாகவும் இருந்தார். ��ந்த உணர்ச்சியின் தீவிரமே அவர்களை ஒற்றைப்படையானவர்களாக ஆக்குகிறது. வாழ்க்கையின் சிக்கல்களை, உணர்ச்சிகளின் மாறுபட்ட தளங்களைப்பார்க்க அவர்களால் முடிவதில்லை. அந்த ஒற்றை உணர்ச்சி சிறுகதைகளுக்குச் சரியாக வரும், நாவலை வெளிறச்செய்துவிடும்.\nஅத்துடன் அந்த ஒற்றையுணர்வெழுச்சி அவர்களை வேறு நுட்பங்களற்றதாகச் செய்துவிடுகிறது. குறிப்பாக விவரணைகள் தட்டையாகின்றன. இயற்கையின் தோற்றங்களைக் காட்ட முடிந்த முற்போக்குநாவல் ஒன்றுகூட இல்லை — ஒரே சுமாரான விதிவிலக்கு கு.சின்னப்பபாரதியின் தாகம் என்ற நாவல். மனிதர்கள்கூட எளிய ஒற்றைப்படைச்சித்தரிப்பால் காட்டப்படுகிறார்கள். ஏன் இவர்கள் நன்கறிந்த வட்டாரவழக்கேகூட அதன் அழகையும் தளுக்கையும் நுட்பங்களையும் காட்டுவதில்லை. காரணம் ஒரே உணர்ச்சியை மட்டுமே பிரதிபலிப்பவையாகச் சொற்கள் மாறிவிடுகின்றன என்பதே.\nகடைசியாக, கோட்பாட்டால் சமைத்தளிக்கப்பட்ட சமூகநோக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சட்டகத்தை அளித்துவிடுவதனால் கதையும் கதைமாந்தரும் எல்லாருமே புதுமையை இழந்துவிடுகிறார்கள். என்ன நடக்குமென ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. ஒரு நாவலை வாசித்துமுடிக்கும்போது கிடைக்கவேண்டியவை நமக்குக் கிடைப்பதில்லை. அந்த ஏமாற்றம் வழியாக நாம் இவர்களைக் கடந்து வருகிறோம். மேலும் நுட்பமான வாசிப்புக்கு வந்துசேர்கிறோம்.\nஆனாலும், இலக்கியம் என்பது என்றென்றும் இலட்சியவாதத்துடன் இணைந்தே இருக்கும் என்ற நம்பிக்கை கொண்ட என்னைப்போன்றவர்களுக்கு முற்போக்கு எழுத்து தவிர்க்கக்கூடியது அல்ல. தனுஷ்கோடி ராமசாமி போன்ற இலட்சிவாதிகள் இலக்கியத்தின் மதிப்பை எப்படியோ மேலே கொண்டுசெல்கிறார்கள்.\nமுந்தைய கட்டுரைபத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்\nஅடுத்த கட்டுரைவெறுப்பின் ஊற்றுமுகம்- இரு கடிதங்கள்\nநேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்\nதெலுகு கவி பிங்கலி சூரண்ணா\nகாந்தி: காலத்தை முந்திய கனவு\nமைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்\nதினமலர் - 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளும��� அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/08/slip-test-9th-02-51-to-100-pdf.html", "date_download": "2021-09-24T12:52:36Z", "digest": "sha1:CLFJRMP47OS32GF2SXMCGJCH5OVLQ4F5", "length": 18675, "nlines": 266, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "SLIP TEST 9th 02 வளிமண்டலம் (51 to 100) PDF,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD ஆகஸ்ட் 31, 2020\n51.வில்லியம் பெரல் ஜி. ஜி.கொரியாலிசின் , கொரியாலிஸ்______ பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.\n52. பருவத்திற்கு ஏற்ப தன் திசையை மாற்றி கொள்கின்ற தன்மையுடைய காற்று _____ எனப்படும்.\n53. காற்று திசையை மாற்றிக் கொள்வதற்கு _____ வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதை காரணமாகும்.\n54. காற்று தன் திசையை பருவத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதால் இதற்கு _____ என்று பெயர்.\n55. சைக்ளோன் என்னும் சொல் ஒரு _____ சொல்லாகும். இதற்கு _____ என்று பொருள்.\n56. அதிக அழுத்தம் உள்ள பகுதியிலிருந்து காற்று குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழல் வடிவத்தில் குவியும் காற்று ______ என்று அழைக்கப்படுகிறது.\n57. பூமியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரத்திற்கு ______ திசையிலும், தென் அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் வீசுகிறது.\n58. சூறாவளி _____ வகைப்படும்.\n59. வெப்ப சூறாவளிகள் ______ பெயர்களில் அழைக்கப்படுகின்றன.\n60. இந்திய பெருங்கடல் –,\nமேற்கு பசிபிக் பெருங்கடலில் –,\nகிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்-,\nஎன்று வெப்ப சூறாவளிகள் அழைக்கப்படுகின்றன.\n61. வளிமண்டலத்தில் ஒரு நாளில் ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்வுகள்_____ எனப்படுகிறது.\n62. நீண்டகால வானிலையின் சராசரி _____ எனப்படும்.\n63. நிலநடுக்கோட்டு பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அப்பகுதிகளில் வெப்பநிலை _____ காணப்படும்.\n64. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும் துருவ பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை ______ காணப்படும்.\n65. புவியின் வெப்ப வேறுபாட்டிற்கு காரணம் ______ வடிவில் உள்ளதே.\n66. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியது ____.\n67. வானிலையை பற்றிய படிப்பு ______ஆகும்.\n68. காலநிலையை பற்றிய படிப்பு ______ ஆகும்.\n69. ஓர் இடத்தின் உயரத்தை சராசரி ____ அடிப்படையாகக்கொண்டு கணக்கிடுகிறோம்.\n70. ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி செல்சியஸ்\nவெப்பநிலை குறையும் , இதனை _____ மாற்றம் என்று அழைக்கிறோம்.\n71. உயரமான பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளதற்கு காரணம் ____ மாற்றம்.\n72. ஒரு இடத்தின் காலநிலை அவ்விடம் _____ இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை ப���றுத்து அமைகிறது.\n73. கடலில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோர பகுதிகளில் _____ காலநிலை நிலவுகிறது.\n74. கடலில் இருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் கடற்காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தால் இங்கு ______ நிலவுகிறது.\n75. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று ___ வானிலையை உருவாக்குகின்றன.\n76. ______ காற்றினை தடுக்கும் ஒரு இயற்கை காரணியாக உள்ளது.\n77. வீசும் காற்றின் எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியை _____ பக்கம் என்று அழைக்கிறோம்.\n78. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை _____ பக்கம் என்று அழைக்கிறோம். இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.\n79. மேகங்கள் வளி மண்டலத்தில் சூரிய கதிர்வீச்சினை _____ பிரதிபலிக்கிறது.\n80. மேகங்கள் புவியின் மீது விழும் ______ தடுக்கிறது.\n81. புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் _____ காற்று எனப்படும்.\n82. வளிமண்டலத்தில் காற்று _____ அசையும் நிகழ்வே காற்றோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\n83. காற்று எப்போதும் _____ பகுதியிலிருந்து _____ பகுதியை நோக்கி வீசும்.\n84. ______ திசையை பொறுத்தே காற்றின் பெயர் அமைகிறது.\n85. காற்றின் வேகத்தை அளக்க _____, காற்றின் திசையை அறிய ____ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n86. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு _____ அல்லது _____ ஆகும்.\n87. காற்று______பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n88. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் _____எனப்படும்.\n89. கோள்காற்றுகள் ______காற்று எனவும் அழைக்கப்படுகிறது.\n90. வட மற்றும் தென் அரைக்கோளங்களில் துணை வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று ______ எனப்படும்.\n91. நிலையான காற்றுகள் என்று அழைக்கப்படுவது ______ ஆகும்.\n92. மேலை காற்றுகள் வட, தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர்\nஅழுத்த மண்டலங்களில் இருந்து _______ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.\n93. மேலைக் காற்று வட அரைக்கோளத்தில் தென்மேற்கில் இருந்து வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வட மேற்கில் இருந்து _____ வீசுகின்றது.\n94. மேலை காற்றுகள் மிகவும் வேகமாக வீச கூடியவை எனவே இக்காற்றுகள் 40 டிகிரியில் _____ நாற்பதுகள் எனவும், 50 டிகிரி அட்சங்களில் _____ ஐம்பதுகள் எனவும், 60 டிகிரி இடங்களில் ______ அறுபதுகள் எனவும் அழைக்கப்படுகிறது.\n95. துருவக்கிழைக் காற்றுகள் _______ காற்றுகளாகும்.\n96. துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த காற்று துருவ _____ காற்றுக்கள்\n97. _____ காற்றுகள் வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்து , தென் அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்து வீசுகின்றன.\n98. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுவதை _______விளைவு என்கிறோம்.\n99.காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடம் புறமாகவும் விலகி வீசுகின்றது இது ______ எனப்படுகிறது.\n100. பெரஸ்விதியை முன்மொழிந்தவர் _______ ஆவார்.\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&oldid=169249", "date_download": "2021-09-24T12:46:22Z", "digest": "sha1:WJXEDYITKDBOOFQOWMGMA53LBHAVL7EL", "length": 3842, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அன்புள்ள அம்மா - நூலகம்", "raw_content": "\nNirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:34, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை மருத்துவமும் நலவியலும்\nபதிப்புரிமையாளரின் ��ழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [11,725] இதழ்கள் [13,291] பத்திரிகைகள் [53,099] பிரசுரங்கள் [1,109] நினைவு மலர்கள் [1,494] சிறப்பு மலர்கள் [5,510] எழுத்தாளர்கள் [4,806] பதிப்பாளர்கள் [4,106] வெளியீட்டு ஆண்டு [183] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,121]\n2005 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-152", "date_download": "2021-09-24T13:26:05Z", "digest": "sha1:N6UHO65MNLGUFSAHOSSAP5J4EGZWFICX", "length": 6147, "nlines": 84, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - அரசியல் சிரிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nதொண்டர் 1: கட்சியிலே சேர்ந்தா தலைவர் சில சலுகைகள் தருவதா சொன்னாரே... என்ன சலுகைகள் தரப் போகிறார்\nதொண்டர் 2: சின்ன வீடு வைத்துக் கொள்ள அனுமதி தரப் போகிறாராம்...\nஒருவர்: தலைவருக்கு இருந்தாலும் நம்ம மேலே இவ்வளவு அவநம்பிக்கை கூடாது...\nஒருவர்: பத்தாயிரம் பணமுடிப்பு தந்தோம்.அங்கேயே அவிழ்த்துக் கொட்டி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.\nஒருவர்: தலைவருக்கு பட்டம் கொடுக்கப் போறாங்களாமே...என்ன பட்டம்...\nமற்றவர்: ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ தலைவர்...ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்க...\nஒருவர்: தலைவரை மட்டும் விட்டு விட்டு ஏன் எல்லோரும் வேறு கட்சிக்குப் போய் விட்டீர்கள்...\nமற்றவர்: தலைவர் எங்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்குப் போக இருந்தார்...அதனால்தான்...\nஒருவர்: தலைவர் மேடையிலே பேசும் போது திடீர்னு உளற ஆரம்பித்து விட்டாரே...\nமற்றவர்: யாரோ , சோடாவிலே சாராயத்தைக் கலந்து கொடுத்து விட்டார்களாம்...\nஒருவர்:மறைந்த தலைவருக்கு கட்சிக்காரர்கள் சென்ற ஆண்டுதானே நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். இந்த ஆண்டும் கொண்டாடுகிறார்களே...\nமற்றவர்: இவர்கள் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எதிரிக் கட்சியினர்.\nதொண்டர் 1: கட்சியிலே நான் அடிமட்டத் தொண்டனா இருந்தேன்...\nதொண்டர் 1: அடிபட்ட தொண்டனா இருக்கிறேன்.\nதலைவர்: மக்களுடைய குறைகளைக் கேட்டால்தான் எனக்கு தூக்கம் வரும்...\nநண்பர்: ���டனே தீர்த்து வைத்து விடுவீர்களா...\nதலைவர்: இல்ல நான் குறையில்லாமல் இருக்கேன்கிற சந்தோஷத்துல தூங்கிவிடுவேன்.\nஒருவர்: என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...\nமற்றவர்: ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/income-tax-raid-report-ready-officials/", "date_download": "2021-09-24T12:55:30Z", "digest": "sha1:BPBEBVX45QBRVE5UZSEUWJL6S3K7AVCB", "length": 13174, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "வருமான வரி சோதனை: அறிக்கை தயார்! அதிகாரிகள் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவருமான வரி சோதனை: அறிக்கை தயார்\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழகம் முழுவதும் நேற்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்லூரி தலைவர் மற்றும் நடிகர் சரத்குமார், அமைச்சரின் உறவினர்கள், அலுவலகம் போன்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.\nஅப்போது ரூ.89 கோடி ரூபாய் அளவுக்கு ஆவனங்கள் சிக்கியதா��� கூறப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற வருமான வரி சோதனை விவரங்கள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், சோதனையின்போது ரூ.6 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇதுகுறித்த அறிக்கை, இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும், இன்று பிற்பகல் இந்த அறிக்கை டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.\nவருமான வரி சோதனை: அறிக்கை தயார்\nPrevious articleரஜினியின் பஞ்ச் வசனங்கள்… யாருக்கு பொருந்துகிறது\n- கதவை சாத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள்..\nசாகித்ய அகாடமி விருது பெறும் மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்\nதமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2016/01/10/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=3484", "date_download": "2021-09-24T11:47:26Z", "digest": "sha1:LUXXEW5VJPO4S6FTQJ6U4SDZVRPPUWXI", "length": 82741, "nlines": 229, "source_domain": "solvanam.com", "title": "உறவுக்கு ஒரு பாலம் – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅருணா ஸ்ரீனிவாசன் ஜனவரி 10, 2016 1 Comment\nசில வருடங்களுக்கு முன் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சி வெளிவந்தது. இன்னும் ஐம்பது வருடங்களில் இந்தியாவில் குழந்தைகள், சிறுவர்கள் எண்ணிக்கைக் குறைந்துபோய், வயதானவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக கூடிவிடும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதற்கு விரிவான ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. நம் ஊர்களில் ஒரு கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போனாலே புரிந்துவிடும். இது போன்ற விசேஷங்களில் பொதுவாக கூச்சலும் கும்மாளமுமாய் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிறுவர்களை காண்பதே அரிதாகிவிட்டது. பண்டிகை அல்லது விசேஷங்களில் சம்பிரதாயமாக சிறுவர்கள் பங்களித்து அனுசரிக்கப்படும் சடங்குகளுக்கும் சிறுவர்களை வலைபோட்டு தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது என்று சொல்கிறார்கள். கூடப்பிறந்தவர்கள் எண்ணிக்கை ச் சுருங்கி தனிக் குழந்தையாக வளரும்இன்றைய சிறுவர்கள் பெரியவர்களாகும்போதுஅவர்கள் பங்குபெறும் விசேஷங்களில் அவர்கள் வயதையொத்த உறவினர் – அத்தை மகன், மாமன் மகள் – என்று சிரித்து கும்மாளம் போடும் இளைஞர்கள் பெரும்பாலும் இருப்பதேயில்லை. பெரும்பாலும் சிறு குடும்பம் போதும் என்று ஒரு குழந்தையுடன் நின்று விடும் குடும்பங்கள் இன்றைய யதார்த்தம். தவிர, மனிதனின் சராசரி ஆயுள் நீடிப்பதால் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.\nஅந்த ஆராய்ச்சியின்படி, 2051ல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 19 சதவிகிதமே இருப்பார்களாம். இன்றைக்கு இவர்கள் 38 சதவிகிதமாக இருக்கிறார்கள். 15லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 58லிருந்து 66 சதவிகிதமாக உயரும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 75 மில்லியன். இதுவே 2051ல் 243 மில்லியனாக உயரும்\nஇதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம், ஆண், பெண் சதவிகிதம் 2051ல் சரி சமமாக இருக்குமாம். இன்றைக்கு 108 ஆண்களுக்கு 100 பெண்கள் என்கிற விகிதத்தில் இந்த எண்ணிக்கை இருக்கிறது. பெண் குழந்தைகளை பல குடும்பங்கள் ஒதுக்குவதால் இந்த குறை. ஆனால் வரும் வருடங்களில் இந்த விகிதம் சரிசமமாக இருக்கும் என்பது பெண் குழந்தைகள் பற்றி மக்களின் மாறிவரும் மனோபாவத்தின் அடையாளம்.\nஇந்தியாவில் மட்டும் அல்ல. ஆசியா முழுவதுமே இப்படி வயதானவர்கள் உலகமாக இருக்குமாம். வருடத்திற்கு 3 சதவிகிதம் ரீதியில் இவர்கள் எண்ணிக்கை வளரும் என்கிறது வேறு ஒரு அமெரிக்க கணிப்பு.\nவயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் உடல் மற்றும் மன நலன் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. என் உறவினர் ஒருவர் – நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்; இரண்டு மகன்களும் அவரவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில். அவரது மனைவியும் நன்கு படித்தவர். சமூக சேவை மற்றும் பலவித வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பவர். கணவருக்கு 80 வயதுக்கு மேல் என்றால் இவருக்கு 75 வயது.\nஅமெரிக்கா, இந்தியா என்று மாற்றி மாற்றி இத்தனை வருடங்கள் காலம் கழித்த பின்னர் இப்போது அத்தனைதூரம் விமான பயணம் செய்ய முடியவில்லை என்று இங்கேயே இருந்துவிடுகிறார்கள். அதோடு அல்ல. அவர்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்பு செலவும் ஒரு காரணம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவ செலவு எக்கச்சக்கம். அதைத் தவிர்க்க இன்சூரன்ஸ் செய்யலாம் என்றால் இவர்களைப் போன்ற மிக வயதானவர்களுக்கு கட்டண தொகை மிக அதிகம். இது அனாவசியம் என்று இவர்களுக்குத் தோன்றிவிட்டது. இந்தியாவில் இப்படிபட்ட கவலைகள் இல்லை என்று கருதி இங்கேயே இருக்க முடிவு செய்துவிட்டனர்.\nஉறவினரின் மனைவி ஒரு முறை குறிப்பிட்டார். ” அமெரிக்காவில் எங்களுக்கு ஒன்றும் குறைவில்லைதான். நல்ல வசதி. சௌகரியம் எல்லாம் சரிதான். ஆனால் ஒரு விஷயம். இந்த காலத்தில் இளைய தலைமுறையினர் வயதானவர்களை fossil(பாறையாக உறைந்த உயிரினம்) மாதிரி கருதுகிறார்கள். ஏதோ அருங்காட்சியகத்தில்(Museum) சொகுசாக உட்கார்ந்திருக்கும் உணர்வுதான் வருகிறது. எனக்கோ கலகலவென்றுஎல்லோருடனும் பேசிப் பழக்கம். என்னால் அப்படி “உறைந்த பாறை”போல் இருக்க முடியாது….” என்று கூறினார். ஆனால், இந்தப் பிரச்சனை அமெரிக்கா என்றில்லை. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, அல்லது இந்தியாவோ, எங்கு இருந்தாலும், வயதானவர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் இருக்கும் பிரச்சனைதான். பல வருடங்கள் சுறுசுறுப்பாகஇருந்துவிட்டு ஓய்வுப்பெற்று வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் – இன்று, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழலும் இன்றைய தலிமுறையினர் தங்களிடம் நின்று நாலு வார்த்தைப் பேசமாட்டார்களா என்று ஒரு ஏக்கம்சூழ்ந்து கொள்ளும். தாங்களும்இப்படித்தானே அன்று நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம் என்பது இவர்களுக்கு மறந்து போயிருக்கும்.\nபல வருடங்கள், பலவித அனுபவங்களைக் கடந்து வந்து இருக்கும் இவர்களின் அனுபவங்கள் இன்னும் இளமை அல்லது நடுவயதில் இருப்பவர்களுக்கு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்மில்எத்தனைபேர் இதை உணர்ந்திருக்கிறோம் இன்றைக்கு வலிமையான அல்லது அதிகாரம் புரியும் வயதில் இருப்பவர்களுக்குத் தாங்கள் செய்வதுதான் சரியென்று தோன்றும். வயதானவர்கள் தொண தொணவென்று நம் உயிரை எடுப்பதாக தோன்றும். பேசிப் பிரச்சனை செய்ய வேண்டாம்; பேசாமல் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம் என்றால் மேலே சொன்னதுபோல் அவர்களுக்கு “உறைந்த பாறையாக” ஒதுக்கப்பட்ட உணர்வு வந்துவிடுகிறது.\nஅதே போல் அவர்களுக்கு இன்னொரு விதத்திலும் தாக்கம் இருக்கும். பல வித அனுபவங்களைக் கடந்து வந்தபின் சட்டென்று எல்லாவற்றிலுமே சுவாரசியம் குறைந்து போனாற்போல் இருக்கும். ஒரு நாளுக்கு கடவுள் ஏன் 24 மணி நேரம்தான் வைத்தார்…. இன்னும் இரண்டு மணி நேரம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வேலைகளை செய்ய முடியுமே என்று அங்கலாய்த்துக்கொண்டு கடிகாரச் சுற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஓய்வுப் பெற்றப்பின், நாள் நீண்டு இருப்பது போல் இருக்கும். டைரியில், அல்லது நாட்க்குறிப்பில் செய்ய வேண்டிய வேலைகள் என்று தினமும் தயாரிக்கும் அட்டவணையில் வரிசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, நாளடைவில் செய்ய வேண்டிய வேலைகள் லிஸ்ட் காலியாக இருக்கும். இந்த சமயத்தில்தான் மனம் பழசை அசைபோடவும், நினைவிலிருப்பதை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவும் விழையும். இதை ஓரளவு புரிந்து கொண்டு இளைஞர்கள் சற்று நேரம் பெரியவர்கள் பேசுவதைக் காதுகொடுத்து கேட்டாலே போதும். பெரியவர்களும், தாங்கள் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று நினைவுப்படுத்திக்கொண்டு, இளைஞர்களின் நேரமின்மையைப் புரிந்து கொண்டு சற்று பொறுமையாக இருந்தால் அது மன முதிர்ச்சியின் அடையாளம். இரண்டுவித நிலைகளையும் சமாளிக்க ஒரே வழி, நேரம் கிடைக்கும்போது மனம் விட்டுப் பேசுவதுதான்.\nஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு தனித்தனி கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வைத்தரும் அளவு இன்று தனி மனித உரிமைகள் நிலை நாட்டப்ப்டுகின்றன. இந்த சூழ்நிலையில் குடும்பங்களில் கலந்து உரையாடும் சந்தர்ப்பமே எழுவதில்லை.\nஇதே போன்ற இன்னொரு வயதான நண்பர் தன் அமெரிக்க பேரனைத் தன்னுடன் சில காலம் வைத்திருக்க ஆசைப்பட்டு இந்தியாவுக்கு கூட்டி வந்தார். தன் தாத்தா பாட்டியுடன் அந்த சிறுவன் சந்தோஷமாகதான் இருந்தான். ஒரு நாள் ஏதோ கோபத்தில் அவனைத் தாத்தா திட்டிவிட்டார். அவ்வளவுதான். விடு விடுவென்று உள்ளே சென்ற அந்தச் சிறுவன் தன் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு வந்தான். ( அ��ைத் தூக்க கூட அவனுக்கு உயரமோ பலமோ கிடையாது) ” நான் என் வீட்டுக்குப் போகிறேன்….” என்று கூறி வாசல் கதவில் சாய்ந்து நின்று கொண்டான்\nசகிப்புத்தன்மை எப்படி போகிறது பாருங்கள்\nஇளையவர்கள் பெரியவர்களிடம் கலந்துரையாடி அவர்களை சகஜமாக இருக்க உதவ வேண்டும் என்பதுபோல் பெரியவர்களும் வயதானதில் வாழ்க்கையே வெறுத்து போய் இருக்க வேண்டியதில்லை.\nகுழந்தைகளின் வாழ்க்கை ரம்மியமானதாக இருப்பதுபோல் தோன்ற ஒரு முக்கிய காரணம், வாழ்க்கையின் பலவித ரகசியங்கள், மற்றும் பரிமாணங்களை அவர்கள் தினம் புதிது புதிதாக கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். ஒரு நீரூற்றிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது அவர்களுக்கு ஒரு விந்தை. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அதிசயமாக கண் கொட்டாமல் பார்ப்பார்கள். வயதாக வயதாக நாம் நமக்கு எல்லாமே புரிந்துவிட்டது, விவேகம் வந்து விட்டது என்று கருதுகிறோம். நமது சின்ன சின்ன ஆசைகள், ஆச்சரியங்கள் தேடல்கள் எல்லாம் நமது “வளர்ந்த” மனோபாவத்திலும், வேலை செய்யும் காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதிலும் கரைந்து போகின்றன.\nஓய்வு பெற்றவுடன் பலர் அத்துடன் வாழ்க்கையின் எல்லைக்கு வந்துவிட்டதாக கருதுகிறார்கள். இன்னொரு பக்கம் தாம் யாருக்கும் பிரயோஜனமில்லை என்ற உணர்வு.\nஇந்த மனோபாவங்களை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஓய்வு வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கலாமே எதற்கெடுத்தாலும் தனக்கு வயதாகிவிட்டது என்று குறையாக புலம்பிக்கொண்டிராமல், வயதாகிவிட்டதால் வரும் உடல், மனக் கோளாறுகளை வயதானதின் அடையாளம் என்று ஒரு புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயனத்தைத் தொடரும்போது அங்கே மனத்தளர்வு இருக்காது. அதேபோல், பெரியவர்கள் இளைஞர்களிடமும், சிறியவர்கள் பெரியவர்களிடமும் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளிடையே இருக்கும் இடைவெளி, பெரும்பாலான மனக் குமுறல்களுக்கு காரணமாகின்றன.\nஓய்வு காலம் என்பது வாழ்க்கைத் தனக்கு வாழக் கொடுத்திருக்கும் மற்றொரு பக்கம் என்று உணருவது பெரியவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.\nவேலை… வேலை என்று இத்தனை நாளும் சுற்றிக் கொண்டிருந்ததில் நமது சிறு வயது ஆசைகள் பல(ஓவியம், இசை,விளையாட்டு, அல்லது வேறு எதுவோ ஒன்று… ) மறைந்தே போயிருக்கலாம். வளர வளர நம் ஆச்சரிய உணர்���ுகள், ஆர்வங்கள், காணாமல் போகின்றன. ஒரு இயந்திர கதியில் பொறுப்புகளைச் செய்து கொண்டிருந்திருப்போம். ஓய்வு காலம் இவற்றை தட்டி எழுப்ப உதவும்.\nஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும் செல்லும் போது சிக்கல் இல்லாமல் அமைதியாக இருக்கும். மறப்பது, மன்னிப்பதும்ஒரு கலை. அந்தக் கலையைத்தொடர்ந்து கைப்பிடித்தோமானால், உறவுகளுக்கிடையே ஒரு பாலம் உறுதியாகஇருக்கும்.\nOne Reply to “உறவுக்கு ஒரு பாலம்”\nஜனவரி 16, 2016 அன்று, 2:56 காலை மணிக்கு\nரொம்பச்சரி. நமக்கான ஒரு ஓய்வு நேரப்பொழுது போக்கு ஒன்னு இருக்கணும்.\nஇப்ப இந்த நவீனகாலத்தில் மனுஷங்களுக்கு ஆயுசு கொஞ்சம் கூடுதலாவே இருக்கு. சரீரத்தை நல்ல முறையில் உடற்பயிற்சி எல்லாம் செஞ்சும், சத்தான உணவுகளைச் சாப்பிட்டும் ஆரோக்கியமா இருப்பதால் எமன் பயந்துக்கிட்டுத் தூரப்போய் நிக்கறான்.\n65 வயசுலே வேலையில் இருந்து ஓய்வு. அப்புறம் ஏகப்பட்ட நேரம் கையில். ஒரு எழுபத்தியஞ்சு, எண்பதுவரை சொந்த வீட்டில் சின்னசின்ன வேலைகளுடன் காலத்தைப் போக்கிட்டு, அதுக்குப்பிறகு முதியோர் இல்லத்துக்கு இடமாற்றம்.\nஅங்கே………… வெயிட்டிங் ஃபார் கடவுள் 🙁\nNext Next post: இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இ��ா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்க���மார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோ��ிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nகாவிய ஆத்மாவைத் தேடி… - 2\nபாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2020/08/20/143/ ஒலிவடிவம்: சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" 25:20\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"உள்வாங்கும் அலை\" 26:46\nஎழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை \"பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\" 11:17\nஎழுத்தாளர் ராமையா அரியாவின் சிறுகதை \"தீவு\" 16:24\nஎழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதை 15:25\nRotationplasty – கால் இழந்தோர்க்கு ஒரு வரம்\nஅங்காடித்தெரு – ஒரு பார்வை – பகுதி 2\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/darbar-movie-to-be-released-before-pongal", "date_download": "2021-09-24T11:07:46Z", "digest": "sha1:HJYNKQKL6435FHIRFKRMGPGUHZWTVGKA", "length": 9004, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nபொங்கலுக்கு முன்பே தர்பார் படம் ரிலீஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது தர்பார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வரும் ரஜினியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த படம் தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுதக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.\nஇப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, பொங்கலுக்கு முன்னதாகவே ஜனவரி 9-ந்தேதியே தர்பார் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொங்கலுக்கு முன்பும் பின்பும் 2 வாரங்கள் தொடர்ச்சியாக நல்ல வசூல் பார்க்க முடியும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/porutpal/araciyal/ceviyunavir-kelvi", "date_download": "2021-09-24T13:03:02Z", "digest": "sha1:OV5MXMICCTNZFEW7Q5KUJYJIJE2BO5OC", "length": 5905, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "செவியுணவிற் கேள்வி - Ceviyunavir kelvi | Merkol", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால்\nகுறள் இயல் : அரசியல்\nகுறள் எண் : 413\nகுறள்: செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\nவிளக்கம் : செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.\nNext Next post: கற்றில னாயினுங்\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அரசியல் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் கவிதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கி��ுஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/08/2020-258-questions-answer.html", "date_download": "2021-09-24T12:00:36Z", "digest": "sha1:CEVSHUKOEH5FKTGH54ZTAJ7NVWBGO6FP", "length": 87413, "nlines": 496, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 2020 (258 QUESTIONS & ANSWER),minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புஜூன் மாத நடப்பு நிகழ்வுகள்ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 2020 (258 QUESTIONS & ANSWER)\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 2020 (258 QUESTIONS & ANSWER)\nமின்னல் வேக கணிதம் by JPD ஆகஸ்ட் 13, 2020\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 2020\n1. குபாட்பெக் போரோனோவ் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n2. எத்தனையாவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 2021 பதிலாக ஏப்ரல் 2021 க்கு மாற்றப்பட்டுள்ளது\n3. நிலையான காஸ்ட்ரோனமி தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது\n4. அமெரிக்க செனட் சபையால் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர் யார்\n5. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நாள் எது\n6. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP)National\nInstitute of Public Finance and Policy தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n7. மகாராஷ்டிரா மாநிலத்தின் வாதவன் துறைமுகம் எத்தனை கோடி செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது\n8. உலக உற்பத்தித்திறன் நாள் கொண்டாடப்படும் நாள் எது\n9. ஆர்.கே.எஸ். பதவுரியா கீழ்கண்ட எந்த படைப்பிரிவின் தளபதியாக\n10. ஒவ்வொரு ஆண்டும் கீழ்கண்ட எந்த நாளில் உலக இசை தினம் அனுசரிக்கப்படுகிறது\n11. வந்தேபாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் நோக்கம் என்ன பெருந்தொற்று தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்���ித் தவித்து வந்த இந்தியர்களை மீட்டல்\n12. AICTE - என்பதில் T என்பதன் விரிவாக்கம் என்ன\n13. கீழ்கண்ட எந்த நாடு 2-ம் உலக போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட உள்ளது\n14. வானியல் கூர்நோக்கு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n15. எந்த பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது\n16. Yoga capital of the world - என்று அழைக்கப்படும் பகுதி எது\n17. முதல் சர்வதேச யோகா தினம் 2015 ஆம் ஆண்டில் எங்கு கொண்டாடப்பட்டது\n18. உலக ஹைட்ரோகிராபி தினம் அனுசரிக்கப்படும் நாள் எது\n19. 2019 ஆம் ஆண்டில் உலக எரிசக்தி நுகர்வில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n20. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் எங்கு உள்ளது\n21. பிபா வெளியிட்டுள்ள ஆடவர் கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n22. விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களித்தமைக்காக சர்வதேச உணவு விருது பெற்ற இந்திய -அமெரிக்க விஞ்ஞானி யார்\n23. நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யார்\n24. கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்த அமைப்பு எது\n25. 100 வெண்டிலேட்டர்களை இந்தியாவிற்கு நன்கொடையாக அளிக்கும் நாடு எது\n26. கொரோனா தடுப்பு நடவடிக்கைக் காக கீழ்கண்ட எந்த மாநகராட்சி மைக்ரோ திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து ள்ளது\n27. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிடம் இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டமிட்டுள்ளது\n28. பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது\n29. உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது\n30. கொரோனா வைரசின் உலகளாவிய ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக கீழ்கண்ட எந்த நாடு உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது\n31. பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்ற முதல் மாநிலம் எது\n32. பூதலூரில் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதி எந்த மாவட்டத்தில் உள்ளது\n33. தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ள லோனார் ஏரி கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உள்ளது\n34. 2020 ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை\n35. கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மாநிலக்கல்லூரி எத்தனையாவது இடத்தில் உள்ளது\n36. மருத்துவ கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி எத்தனையாவது இடத்தில் உள்ளது\n37. சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது\n38. காமென்வெல்த் விளையாட்டு போட்டி 2022 ஆம் ஆண்டில் எங்கு நடைபெற உள்ளது இங்கிலாந்து - பர்மிங்காம் & ஆஸ்திரேலியா - மெல்போர்ன்\n39. பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வரும் ஆராய்ச்சி நிறுவனம் எது\n41. கீழ்கண்ட எந்த நாட்டில் 55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான மசோதா நிறைவேறியுள்ளது\n42. கொரோனா வைரஸின் சர்வதேச பரவல் நிலையில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n43. இந்தியாவில் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது\n44. உலகில் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது\n45.\"The Medal of the Order of Australia\" விருது வழங்கி கெளரிக்கப்பட்ட இந்தியர் யார் சோபா சேகர்\n46. சுற்றுச்சூழல் அமைச்சரகம் என்ற பெயரை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரகம் (Ministry of Environment and Climate Change) என்று பெயர் மாற்றம் செய்த மாநிலம் எது\n47. மத்திய அரசின் கீழ்கண்ட எந்த அமைப்பு முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது\n48. கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் ‘உணவு காடு’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது\n49. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன\n50. 2023 ஆம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது\n51. தமிழகம் முழுவதும் கீழ்கண்ட எந்த நாள்வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது\n52. கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில் உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்\n53. இந்தியா - பூடா���் இடையே எத்தனை மெகா வாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\n54. சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் வருவதற்கு கீழ்கண்ட எந்த நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது\n55. டிக் டாக், யூசி பிரௌசர், ஷேர்இட் உள்பட சீனாவின் எத்தனை செயலிகளுக்கு தடை விதித்து இந்தியா உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது\n56. ஜூலை 1, 2020 முதல் ஆதர்ஷ் காவல் நிலையத் திட்டத்தைத் தொடங்கவிருக்கும் மாநிலம் எது\n57. எந்த நாட்டின் இந்திய எல்லையை உள்ளடக்கிய சாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது\n59. இ-பஞ்சாயத்து புராஸ்கர்கள் 2020 இன் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் துறை முதல் பரிசு வென்றது\n60. ஜம்மு-காஷ்மீரின் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள் சுகாதாரத் துறையில் செய்த சாதனைகளுக்காக 2019-20 ஆம் ஆண்டுக்கான கயாகலாப் விருதை வென்றுள்ளன\n61. கீழ்கண்ட எந்த அமைப்பின் 75-வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன\n62. தேசிய புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n63. உலக புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n64. 2023 ஆம் ஆண்டில் விண்வெளி நடைப்பயணத்தில் முதன் முதலாக\nசுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாடு எது\n65. “கோதன் நியாய யோஜனா” திட்டத்தை முதன் முதலாக நடைமுறைப்படுத்திய மாநிலம் எது\n66. தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் உலகின் முதல் 30 நகரங்களில் சேர்க்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது\n67. உலகில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது\n68. வாஷிங்டன், டி.சி. யில் உள்ள கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைமையக கட்டிடத்தின் பெயரை மாற்றியுள்ளது\n69. “இந்தியா காசநோய் அறிக்கை 2020” இன் படி காசநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக கீழ்கண்ட எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது\n70.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளை ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 340 – வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் யார்\n71. நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் நாடு முழுதும் எத்தனை நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன\n72. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் எத்தனையாவது மாநாடு வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது\n73. தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு\nகீழ்கண்ட எந்த அமைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது\n74. உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை எங்கு திறக்கப்பட உள்ளது\n75. எந்த மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு அம்மாநில முதல்வர் \"ஹரிதா ஹராம் திட்டத்தை\" துவக்கியுள்ளார்\n76. பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களுக்கு கீழ்கண்ட எந்த நகரம் ஒரே தலைநகரமாக செயல்பட்டு வருகிறது\n77. விஸ்டன் இந்தியா பேஸ்புக்கில் நடத்திய கணிப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் யார்\n78. சமீபத்தில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் முதன் முதலாக கீழ்கண்ட எந்த இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது\n79. இந்தியாவுக்கு வெளியே முதல் யோகா பல்கலைக்கழகத்தைத் திறக்க கீழ்கண்ட எந்த நாடு அடிக்கல் நாட்டியது\n80. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட தொடர் முடக்கத்தால் ஏற்பட்ட\nசிரமங்களைத் தடுக்க சிறு வணிகங்களுக்கு உதவ முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷு ( Shishu Loan - குழந்தைக் கடன்) கடன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எத்தனை சதவீத வட்டி மானியத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\n81. எந்த கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்\n82. இந்திய தனியார் துறையினர் இனி இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு தேவையான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் இதர சேவைகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்த இஸ்ரோவின் தலைவர் யார்\n83. கீழ்கண்ட எந்த அமைப்பின் \"மின்னணு ரத்த சேவைகள்\" (‘eBloodServices’) செல்லிடப்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்\n84. 2019-ம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்திற்கான இடத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n85. எந்த மாநிலத்தில் ஏற்பட்ட இடி மற்றும் மின்னலுக்கு 83 பேர் பலியாகியுள்ளனர்\n86. 2023 ஆம் ஆண்டில் மகளிர் உலக கோப்பைப் போட்டியை கீழ்கண்ட\n87. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் மோடி அவர்கள் எந்த மாநிலத்தில் தொடக்கி வைத்தார்\n88. மெட்டே பிரடெரிக்சன் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்\n89. சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்படும் நாள் எது\n90. வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கு ட்ரோன் மவுண்டட் யு.எல்.வி ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடு எது\n91. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எத்தனை சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது\n92. ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கீழ்க்கண்ட எந்த நாடு தெரிவித்துள்ளது\n93. வானத்திலிருந்து 2.78 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் போன்ற பொருள் சமீபத்தில் எந்த மாநிலத்தில் விழுந்தது\n94. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் தலைமையகம் (United Nations World Food Programme) எங்கே அமைந்துள்ளது\n95. 2023 மகளிர் உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியில் இருந்து விலகுவதாக எந்த கால்பந்து சங்கம் சமீபத்தில் அறிவித்தது\n96. இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு (Indian Weightlifting Federation) சமீபத்தில் எந்த நாட்டின் உபகரணங்களைப் பயன்படுத்த தடை விதித்தது\n97. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ரூ .60,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எம்.சி.எல்) தயாரித்துள்ளது\n98. விஜய் கந்துஜா கீழ்கண்ட எந்த நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்\n99. பத்மஸ்ரீ விருது பெற்ற வித்யாபென் ஷா என்பவர் சமீபத்தில் காலமானார். இவர் கீழ்கண்ட எந்தத் துறையுடன் தொடர்புடையவராவார்\n100. கீழ்கண்ட எந்த நாட்டுக்கு 1.05 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது\n1. எந்த நாட்டில் 7.7 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது\n2. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா மாநில பொருளாதாரத்தின் பங்கு 2019-20 ஆண்டில் எத்தனை சதவிகிதமாக உள்ளது\n3. இந்தியாவில் சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நகரம் எது\n4. எந்த நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு\n5. பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் யார் இயக்கிய தி ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை பெற்றுள்ளது\n6. உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர் யார்\n7. உலக விதவைப்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n8. எவரிஸ்ட் ந்தைஷிமி என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\n9. 2020 ஆம் ஆண்டின் ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதி பரிசை வென்றவர் யார்\n10. உலக நீதித் திட்டம் (WJP) சட்ட விதிமுறை விதி 2020 இல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n11. லால் பேக்கியா நதியில் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமானப் பணிகளை நேபாள அதிகாரிகள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த கன்டாக் அணை எந்த மாநிலத்தில் உள்ளது\n12. சென்ககுஸ், டியாயுஸ் என்ற இரு தீவுகள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் ஜப்பான் யாருக்கு எதிராக வென்றது\n13. எந்த நாட்டின் அதிபர் கொரோனாவுக்கு ‛குங் ஃப்ளூ' என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார்\n14. லடாக்கில் இந்திய - சீன வீரர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 சீன திட்டங்களை எந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது\n15. உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி எத்தனையாவது இடத்தில் உள்ளார்\n16. கீழ்கண்ட எந்த மாநிலம் ‘முதல் பெல்’ என்ற பெயரில் மாநில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்காக முயற்சியை தொடங்கியுள்ளது\n17. 2021 ஆம் ஆண்டின் எந்த மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC - Presidency) தலைமை பதவியை இந்தியா ஏற்க உள்ளது \n18. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலத்திற்கு 1,829 ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\n19. ஆச்சார்யா மகாபிரக்யாவுடன் சேர்ந்து “குடும்பம் மற்றும் தேசம்” (\"The Family and The Nation”) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்\n20. இந்தியாவின் எந்த இடம் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படுகிறது\n21. மகளிர் ஆசிய கோப்பையை நடத்துவதற்கான உரிமையை 2022 ஆம் ஆண்டில் கீழ்கண்ட எந்த நாட்டிற்கு ஆசிய கால்பந்து கூட்டம��ப்பு வழங்கியுள்ளது\n22. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு கீழ்கண்ட எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல்\n23. கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் எட்டு ஆண்டுகளில் முதல்\nமுறையாக எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று கணித்துள்ளது\n24. உலக சாண்டரிங் நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n25. உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய பிரதேசத்தைக் கோரும் புதிய வரைபடத்தை கீழ்கண்ட எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது\n26. கீழ்கண்ட எந்த நாடு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியுள்ளது\n27. உலக அகதி நாள் (World Refugee Day) ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளன்று நினைவுகூரப்பட்டு வருகிறது\n28. கர்நாடகா மாநிலத்தில் எந்த நாளன்று \"Mask Day\" (முகமூடி தினம்) கடைப்பிடிக்கப்பட்டது\n29. வேளாண் துறை என்ற அதன் பெயரை விவசாய உற்பத்தி மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றிய மாநிலம் | யூனியன் பிரதேசம் எது\n30. 75 வது ஐ.நா பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வோல்கன் போஸ்கிர் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவராவார் \n31. ஐ.நா.வின் வர்த்தக அமைப்பின் அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டு அந்திய முதலீடுகளை பெற்றதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது 09 - ஆவது இடம்\n32. எந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியப் பெருங்கடலில் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது\n33. பென்டகன் கீழ்கண்ட எந்த நாட்டின் ராணுவ தலைமையகமாகும்\n34. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது\n35. பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக \"கொஞ்சம் விளையாடு, கொஞ்சம் படியுங்கள்\" (Ektu Khelo, Ektu Padho) திட்டத்தை செயல்படுத்த உள்ள மாநிலம் எது\n36. நாட்டின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதுக்கு கீழ்கண்ட எந்த முன்னாள் கேப்டனின் பெயரை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது\n37. நான்கா��து ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுக்களை 2020 டிசம்பர் 1 முதல் 10 வரை நடத்த உள்ள நாடு எது\n38. இரண்டாம் உலகப் போரில் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க மூன்று படைகளில் 75 பேர் கொண்ட குழுவை பின்வரும் எந்த நாடு அனுப்ப\n39. கீழ்கண்ட ந்த நாடு கிரிக்கெட் போட்டியை முன்கூட்டியே நிர்ணயிப்பதை (Fixing) சட்டப்பூர்வ குற்றமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது\n40.Autistic Pride Day கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது\n41. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான\nதேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் இந்தியா எந்த பிராந்தியத்தின் சார்பில் போட்டியிட்டது ஆசிய - பசிபிக் பிராந்தியம்\n42. ஆந்திர மாநிலம் எந்த ஆற்றங்கரையில் மணல் தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது\n43. எந்த நாடு 2020-ம் ஆண்டு முடியும்வரை தனது எல்லைகள் மூடப்படும் தெரிவித்துள்ளது\n44. 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி தமிழக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு\n45. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எங்கு தற்போது தங்க நாணயம் மற்றும் பானை கண்டறியப்பட்டுள்ளது\n46. சர்வதேச சுற்றுலா தினம் (International Picnic Day) கடைபிடிக்கப்படும் நாள் எது\n47. 16,030 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்காக கீழ்கண்ட எந்த மாநில / யூனியன் பிரதேசம் சமீபத்தில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\n48. வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டு (WCI) தரவரிசைபட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது\n49. வெஸ்ட் பாயிண்டில் உள்ள மதிப்புமிக்க அமெரிக்க இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற முதல் சீக்கிய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்\n50. வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டு (WCI-World Competitiveness Index) தரவரிசையில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது\n51. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிசோதனை கருவி எந்த நாட்டினுடையது\n52. நாட்டிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் எத்தனை ஏலியன் சமுதாயங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர்\n53. தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் எது தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம்\n53. கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களையும் டெக்ஸாமெதாசோன் மருந்து குணப்படுத்தி, இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்துவதாக எந்த நாட்டின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்\n54. எந்த இந்திய - சீன எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன\n55. எந்த தனியார் துறை வங்கி தனது சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்காக “இன்ஸ்டாஃப்ளெக்ஸிகாஷ்” ஆன்லைன் ஓவர் டிராஃப்ட் (OD-Over Draft) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது\n56. வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) மற்றும் முழு நேர இயக்குநர்களின் வயது வரம்பை எத்தனை ஆண்டுகளாக நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது\n57. பயணிகளின் நோய்த்தொற்றை கண்டறிய மற்றும் கண்காணிப்பதற்காக மத்திய ரயில்வே அறிமுகப்படுத்திய ரோபோவின் பெயர் என்ன\nநவ்ரோஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்\n59. விமான உமிழ்வைக் (aviation emissions) குறைக்க ‘ஜெட் ஜீரோ’ திட்டத்தை அறிவித்துள்ள நாடு எது\n60. உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n61. அமெரிகாவின் கீழ்கண்ட எந்த மாநகரில் காவல்துறையை ஒழித்துவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை நடத்துவதென நகர கவுன்சில் முடிவு செய்துள்ளது\n62. கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த ஐ.நா.,வுடன், இந்தியா உள்ளிட்ட எத்தனை நாடுகள் கைகோர்த்துள்ளன\n63. நம் நாட்டில் முதல் முறையாக இயற்கை எரிவாயு வர்த்தக மையம் கீழ்கண்ட எந்த நாள் முதல் துவக்கப்பட உள்ளது\n64. ஹல்த்வானி மாவட்டத்தில் தனது முதல் பல்லுயிர் பூங்காவை (biodiversity park) திறந்து வைத்துள்ள மாநிலம் எது\n65. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் கீழ்கண்ட எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\n66. கோதுமை கொள்முதல் செய்வதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது\n67. உலக சுகாதார நிறுவனம், முதியோரைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் கீழ்கண்ட எந்த நாளில் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது\n68. ‘STREE’ என்ற திட்டத்தை பெண்களுக்காக தொடங்கிய காவல்துறை எது\n69. நேச்சர் இன்டெக்ஸ் 2020 (Nature Index 2020) ஆண்டு அட்டவணையில் முதலிடத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எது\n70. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\n71. இந்தியா எந்த நாட்டில் 56 பள்ளிகளை புனரமைப்பதாக உறுதியளித்துள்ளது\n72. இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் தலைமையகம் எங்கமைந்துள்ளது\n73. மூளை கட்டி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் உலக மூளை கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது\n74. கடல் எல்லைகளை வரையறுக்க இத்தாலியுடன் எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது\n75. 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 2020-21 நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு எத்தனை கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்\n76. பிரமோத் சவந்த் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்\n77. இந்தியாவில் பரவி வருகிற கரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து வந்து பரவத்தொடங்கியது என்பது குறித்து கீழ்கண்ட எந்த நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்\n78. கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த விருது எந்த ஆண்டுமுதல் வழங்கப்பட்டுவருகிறது \n79. டேனி பயூர் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்\n80. உலக வங்கி கரோனா நோய்க்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள\nகீழ்கண்ட எந்த மாநிலத்திற்கு 1950 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\n81. \"பாண்டே உத்கலா ஜனானி” க்கு மாநில கீதம் அந்தஸ்து வழங்கிய மாநிலம் எது\n82.“நாசாவின் புகழ்பெற்ற பொது சேவை பதக்கம்” வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர் யார்\n83. தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உறுதி செய்யப்பட்டதால், 4 ஆண்டுகள் அவர் தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இவர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்\n84. நீலகிரியில் பேப்பர்போட் குளிர்பானங்களுக்கு கீழ்கண்ட எந்த நாள் முதல் தடைசெய்யப்பட உள்ளது\n85. 2021 ஆம் ஆண்டுக்கா�� உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் நிறுவனம் / பல்கலைக்கழகம் எது\n86.“நன்றி அம்மா” என்ற பெயரில் ஒரு தோட்ட இயக்கத்தைத் தொடங்கிய மாநிலம் எது\n87. இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டுடன் எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\n88. கீழ்கண்ட எந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் கரோனா தொற்றுநோய்களின் போது பயணிகளுக்கு தடையற்ற விமான பயண அனுபவத்தை வழங்குவதற்காக ஃப்ளைஸி என்ற மொபைல் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர்\n89. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காகபயன்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த மாநிலம் எது\n90. பிரதீப் கியாவாளி என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார்\n91. கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் சேர்க்கப்பட்ட புதிய ரோந்துக்கப்பல் எது\n92. சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டுவிலங்கிற்கான இயற்கை புகலிடம் அமைந்துள்ளது. இப்பகுதி கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ளது\n93. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கோடைகாலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட இடம் எது\n94. கொந்தகை அகழ்வாய்வில் மனித எலும்பு கண்டெடுக்கப்பட்டது. இந்த கொந்தகை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது\n95. கரோனாவிலிருந்து முழுமையாக மீண்டது நாடு எது\n96. சுவிட்சர்லாந்து நாட்டின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n97. ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்திய பாடலாசிரியர் யார்\n98. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வில் 3 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதிகள் எந்த மாவட்டத்தில் உள்ளது\n99. உலகின் இயற்கை குளிர்சாதனப் பெட்டி எனப்படும் பகுதி எது\n100. கொலோன் பல்கலையில் உள்ள தமிழ் துறை விரைவில் மூடப்பட உள்ளதாக தமிழ் துறை பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் கூறியுள்ளார். இந்த கொலோன் பல்கலைக்கழகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது\n1. சிறந்த ஆசிய பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய\n இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு\n2. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் அதிக புலிகள் உள்ள மாநிலம் எது\n3. எந்த விமான நிலையம் ஏசிஐ ஆசியா-பசிபிக் பசுமை விமான ந��லையங்கள் பிளாட்டின அங்கீகாரத்தை பெற்றுள்ளது\n4. உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது\n6. வரும் ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை நகர்ப்புற காடுகளை உருவாக்குவதற்கான நகர் வேன் திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய\n7. உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) இந்தியாவின் புதிய தூதராக\n8. இந்தியாவின் முதல் “ஆன்லைன் கழிவு மேலாண்மை திட்டத்தை” அறிமுகப்படுத்திய மாநிலம் எது\n9. கீழ்கண்ட எந்த நாள்வரை புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது\n10. ஒத்திவைக்கப்பட்ட ஜி 7 உச்சி மாநாடு செப்டம்பர் அல்லது நவம்பர் 2020 ல் எங்கு நடைபெற உள்ளது\n11. வவ்வால் இனத்தை பாதுகாக்க வவ்வாலை பாதுகாக்கப்படும் உயிரினமாக அறிவித்துள்ள நாடு எது\n12. எந்த நாட்டில் ஜூலை மாதம் மேலும் ஒரு வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும் என்று ஐ.நா., எச்சரித்துள்ளது\n13. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர் யார்\n14. இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் சம்பாதித்த உலகின் டாப்-10 பட்டியலில் இடம்பெற்ற இந்திய வீரர் யார்\n15. எந்த மாநிலம் காவல்துறை பணியாளர்களுக்காக “ஸ்பான்டன்\" என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது\n16. ஜல் ஜீவன் மிஷனின்படி கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எந்த ஆண்டுக்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது\n17. எந்த தனியார் வங்கி நடப்புக்கணக்கான செல்லிடைபேசி செயலியை உருவாக்கியுள்ளது\n18.UNICEF என்பதின் விரிவாக்கம் என்ன\n19. கிரீஷ் சந்திர முர்மு எந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக உள்ளார்\n20. மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்\n21. ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத்தூதராக\n22. இந்தியாவில் ஆண்டுதோறும் எத்தனை லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன\n23. லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் எது\n24. ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி மாநாட்டை முதல்வர் எப்பொழுது\n25. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் அடங்கிய சிறிய கையேட்டை வெள��யிட்டவர் யார்\n26. சரக்கு மற்றும் சேவை (GST) கவுன்சலின் எத்தனையாவது கூட்டம் 12.06.2020 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது\n27. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட் டுள்ளவர் யார்\n28. ஜகார்த்தா எந்த நாட்டின் தலைநகராகும்\n29. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய இணைய போட்டியில் முதலிடம் பிடித்தவர் யார்\n30. பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் எங்கு நடைபெற உள்ளது\n31. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இணையவழி மாநாடு எப்பொழுது நடைபெற்றது\n32. ராணுவப்படைத் தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ள கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது\n33. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு உற்பத்தி திட்டம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு மதிப்பு என்ன\n34. உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப் படும் நாள் எது\n35. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2020 ன் படி இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n36. சுற்றுச்சூழல் சாதனைக்காக 2020 ஆம் ஆண்டின் டைலர் விருதினை வென்றவர் யார்\n37. \"TULIP\" என்பதின் P என்பதற்கான விரிவாக்கம் என்ன\n39. எந்த அமைச்சகம் \"One Year of Modi 2.0” என்ற மின் கையேட்டை வெளியிட்டு ள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்\n40. பொதுவெளியில் நடந்து செல்லும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட நகரம் எது\n41. மாநிலத்தில் பசு வளர்ப்பு, மாட்டு சாணம் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக \"கோதன் நியாய யோஜனா\" வை நடைமுறைப்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது\n42. மைக் போம்பியோ எந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராவார்\n43. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் உதயமான நாள் எது\n44. உலக சைக்கிள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n45. மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n46. கீழ்கண்ட எந்த நாடு கொரோனா நோயாளிகளுக்கு, அவிபவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது\n47. தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் கீழ்கண்ட எந்த மாநிலங்களுக்கிடையை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே\n48. ஐஸ்டின் ட்ரூடோ கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்\n49. கீழ்கண்ட எந்த தனியார் நிறுவனம் முதன் முதலாக விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது\n50. சர்வதேச எவரெஸ்ட் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது\n51. பிரதமர் மோடி அவர்கள் “எனது வாழ்க்கை, எனது யோகா” ( “My Life, My Yoga”) வீடியோ பிளாக்கிங் போட்டியை அறிவித்தார். இந்த திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் கீழ்கண்ட எந்த அமைப்புடன் இணைந்து நடத்துகிறது\n52. ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ள 2020 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிறந்த 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்\n53. ஸ்காட் மோரிசன் என்பவர் எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்\n54. கல்வி உலகம் (Education World) அறிவித்துள்ள சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் முதலிட த்தில் உள்ள நிறுவனம் எது\n55. கல்வி உலகம் (Education World) அறிவித்துள்ள சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது\n56. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புதியதாக 01.06.2020 அன்று\nஇணைந்த புதிய மாநிலங்கள் எவை\n57. எங்கு அமைக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்\n58. உலகளவில் மொபைல் போன் தயாரிப் பாளர்கள் நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\nadmin 13 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 10:48\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள�� 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.narendramodi.in/ta/prime-minister-narendra-modi-congratulates-mirabai-chanu-for-winning-silver-medal-in-weightlifting-at-tokyo-olympics-2020-556286", "date_download": "2021-09-24T13:36:57Z", "digest": "sha1:DF7U2HGVOKYKIHEDSNPGMN7D7L2B7QAJ", "length": 13627, "nlines": 205, "source_domain": "www.narendramodi.in", "title": "டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் பாராட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 -ன் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\n“டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான துவக்கத்தை கோரியிருக்க முடியாது. மீராபாய் சானுவின் மாபெரும் செயல்திறனால் இந்தியா குதூகலம் அடைந்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது. #Cheer4India #Tokyo2020”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://www.payani.com/Newsletter", "date_download": "2021-09-24T11:09:17Z", "digest": "sha1:P7MWKX6BDK2X2POG76SSTNOAR252CNEP", "length": 7493, "nlines": 148, "source_domain": "www.payani.com", "title": "பயணி தரன் - கடிதம்", "raw_content": "\n“தங்கள் 3-2-1 கடிதம் பலதரப்பட்ட தகவல்களைத் தருவதோடு அவற்றைக் குறித்து மேலும் எண்ணங்களை கிளறிவிடுவதாகவும் இருக்கிறது.”\nபல நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான நண்பர்கள் “3-2-1 பயணிக்குறிப்புகள் கடிதம்” படிக்கிறார்கள். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சமீபத்திய கடிதம் அனுப்பப்படும். கடிதத்தில் என்னிடமிருந்து 3 பயணிக் குறிப்புகள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும்.\nஇந்த இலவச கடிதத்தைப் பெற, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nகீழே, முந்தைய கடிதங்கள். ஒன்றோ இரண்டோ படிப்போமா\nநண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வரும் இந்தக் கடிதத்தில் என்னிடமிருந்து 3 விஷயங்கள், பிறரிடமிருந்து 2 மேற்கோள்கள், நீங்கள் சிந்திக்க 1 கேள்வி இருக்கும். புது பதிவுகள், செய்திகள் தவறாமல் உங்களுக்கு வரும். கூடவே, ‘எளிதில் சீன மொழி பேச பயனுள்ள 21 வாக்கியங்கள்’ என்னும் 75 பக்க நூல் இலவசம். உங்களது மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்:\n2021 ஜூன் 5. படிக்க\n2021 மே 29. இந்த ஆண்டின் 11வது கடிதம். படிக்க\n2021 மே 22. படிக்க\n2021 ஏப்ரல் 17. படிக்க\n2021 ஏப்ரல் 10. படிக்க\n2021 ஏப்ரல் 03. படிக்க\n2021 மார்ச் 27. படிக்க\n2021 மார்ச் 20. படிக்க\n2021 மார்ச் 13. படிக்க\n2021 மார்ச் 06. படிக்க\n2021 பிப்ரவரி 27. படிக்க\n2021 பிப்ரவரி 21. படிக்க\n2020 டிசம்பர் 26. படிக்க\n2020 டிசம்பர் 19. படிக்க\n2020 டிசம்பர் 13. படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:18:27Z", "digest": "sha1:OCYMXUDRMVHU2E334LX7ITKSFJTXDGUA", "length": 10522, "nlines": 101, "source_domain": "www.panchumittai.com", "title": "தற்கால_சிறார்_இதழ்கள் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபஞ்சு மிட்டாய் 10 & 11 – இதழ்\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nகொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More\nபஞ்சு மிட்டாய் வாசிக்க மட்டும் – பிஸ்மி பரிணாமன்\nதமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More\nஎனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ் – து.ரக்சனா (7ஆம் வகுப்பு)\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nஎனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More\nபஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More\nபஞ்சு மிட்டாய் நான்கு வருடங்கள் (பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்து) – ராஜேஸ்\nசில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More\nகலையின் மகத்துவமே அதன் முடிவின்மை தான் – உதயசங்கர் (பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் சிறார் கதைகள் பற்றி)\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nதமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More\nகோட்டான் கோழியும் பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் வெளியீடும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nசிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More\nகுழந்தை இலக்கியத்தில் இதழ்கள் – சுகுமாரன்\nகுழந்தை இலக்கியத்தில் இதழ்களின் (Magazines) முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பத்திரிகை’ என்ற தனது பாடலில் குழந்தைகளுக்கு இதழ்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வாறு விளக்குகிறார், “கருப்.Read More\nபஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்த நேர்காணல் – அபி (எலிபுலி இணையம்)\nகல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\nகே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More\nஉயிர் காட்டுயிர்களைத் தேடி…இதழ் அறிமுகம் – சண்முகானந்தம்\nஉயிர் இருமாத இதழ்- காட்டுயிர், சூழலியலுக்கான தமிழின் முழுமையான முழுவண்ண இருமாத இதழ். வெப்ப மண்டல நாடான இந்தியா, பல்வேறு தட்ப வெப்ப நிலப்பரப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. பனிப்படர்ந்த வட கிழக்கு மாநிலங்கள், இதமான குளிர் நிறைந்த தென்னிந்தியப் பகுதிகள், வறண்ட.Read More\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8/", "date_download": "2021-09-24T12:53:37Z", "digest": "sha1:AOXHRJ2BSXQLXHSX4GPJ3KBNDFGJYRPA", "length": 5260, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நிவாரண உதவிதூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி\nதூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கண் அறுவை சிகிச்சைக்காக ஏழை பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.\nமேலும் மழையினால் வீடு பாதிப்பிற்குள்ளான ஏழை சகோதரருக்கு வீட்டை சீர்படுத்துவதற்காக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2021-09-24T11:06:39Z", "digest": "sha1:N7ZIK4AZIYEM2D645XSQNF4QGBXLSOVX", "length": 14415, "nlines": 103, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...", "raw_content": "\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஅவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம் அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.\nநான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.\n‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..\nஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.\n‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.\nநான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’\n உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.\n‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’\n‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.\nஇப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.\nநான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.\nநான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவ���ல் போய் படுத்துக்கொண்டாள்.\nஇதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.\n அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.\nஅதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.\nஅதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.\nவழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய் நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன\n‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.\nஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.\nநாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.\nஎன்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..\n நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.\nஅதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ\nஅவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.\n‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.\n‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.\nநான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....\nஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.\nபாக்கிற யாவற்றையும் சிலையாக்குகிற உளிமனது எழுத்து வாய்த்திருக்கிறது.எழுத எழுத இன்னும் அதிகமாக மிளிரலாம்.\n12 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:11\nஒரு இடத்தில் பட்டுப்புடவை என தவறாக இருக்கிறது. திருத்திக் கொள்ளவும்.\n14 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:40\n16 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/reviews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:56:15Z", "digest": "sha1:FLKVNQJSB2YL7ZI4VJU77LJXRUXRWB7B", "length": 10788, "nlines": 128, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "மாபியா – விமர்சனம் - Kollywood Today", "raw_content": "\nHome Reviews மாபியா – விமர்சனம்\nநாயகன் அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாயகி பிரியா பவானி சங்கர் மற்றுமொரு இளைஞர்.\nஇந்த குழுவினர் தலைநகர் சென்னையின் பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர். அப்போது கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதைப் பழக்கத்தை கண்டறிகிறார் நாயகன் அருண் விஜய். இதற்கு காரணமானவர்களை தேடுகிறார் நாயகன் அருண் விஜய். ஆனால் இது சம்பந்தமாக சின்ன சின்ன ஆட்களை மட்டுமே கண்டறிய முடிகிறது. அருண் விஜயால் பெரும்புள்ளிகள் நெருங்க முடியவில்லை.\nஇந்த சூழலில் போதைமருந்து தடுப்பு பிரிவில் பணியாற்றும் அருண்விஜயின் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு பல தகவல்களை தந்து உதவிய சமூக ஆர்வலரும் கொல்லப்படுகின்றனர்.\nஅதன்பிறகு தனது தேடலை எழுத படுத்துகிறார் நாயகன் அருண் விஜய். போதை மருந்துக்கு காரணமான மாபியா கும்பலின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா போதை மருந்தை ஒழித்தாரா\nபோதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக நாயகன் அருண்விஜய் கன கச்சிதமாக நடித்துள்ளார். தனது உடல் மொழியால் ரசிகர்களை கவருகிறார்.\nநாயகி பிரியா பவானி சங்கர் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் அல்லாது ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.\nவில்லனாக நடிகர் பிரசன்னா மிகவும் ஸ்டைலாக நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன் இரண்டாம் பாதியை போல் முதல் பாதையையும் விருவிருப்பாக எடுத்திருந்தால் இன்னும் படத்தை சற்று அதிகமாக ரசித்திருக்கலாம்.\nமொத்தத்தில் “மாஃபியா” சற்று வேகம் குறைவு.\nPrevious Postமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\" Next PostSangathalaivan Audio & Trailer Launch Stills\nராயபுரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி சர்வே; அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகமான செல்வாக்கு\n99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா\nசென்னையில் ‘மாஸ்டர்’ படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் பண்ணிய மலேசியப் பெண்\nராயபுரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி சர்வே; அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகமான செல்வாக்கு\nதேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம்....\n99 வகை மலர்களால் வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்.. அதிசயித்து பார்த்த ஜெயலலிதா\nசென்னையில் ‘மாஸ்டர்’ படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் பண்ணிய மலேசியப் பெண்\nஎம் எல் ஏ விஜயதாரணியைக் கண்டு மிரண்டு போன ஆளுநர்\nஅமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/television/91633-", "date_download": "2021-09-24T12:03:23Z", "digest": "sha1:RJ5EUOVQB5626HEJD4GO3QTBNEPRXPNF", "length": 11397, "nlines": 275, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 11 February 2014 - கேபிள் கலாட்டா! | ammu, lisa - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 321\nமலர் சிந்தும் மனசு - 8\nபாரம்பரியம் VS பார்லர் - 5\nஅ முதல் ஃ வரை - 7\n30 வகை மில்க் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஐயோ தேங்காய் அல்ல... ஆஹா தேங்காய்\nபெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்\nவாட்டும் காய்ச்சல்கள்... வதைக்கும் வலிகள்\nவளையலில் விளையும் வகையான வருமானம்\nஒரு கையில் கோப்பு... மறு கையில் அபிநயம்...\nஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்\nசெல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல\nExclusive : 'சார்பட்டா’ சந்தோஷ் டு 'ஜோடி' சுனிதா… பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் 8 போட்டியாளர்கள்\nAKS - 24 |பெண்கள் என்ன பேசினாலும் ஆண்கள் தலையாட்டுவார்களா… காயத்ரி சிவாவிடம் எதிர்பார்ப்பது என்ன\nசர்வைவர் 12 | விஜே பார்வதியின் அனத்தல்கள் யூடியூப் உத்தியா அல்லது புத்தியா\n\"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா\"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ\nAKS - 23 | Certified இந்திய கணவனுக்கான தகுதிகள் என்னென்ன\nசர்வைவர் - 11| பார்வதி பஞ்சாயத்தைக் கூட்டியும் வெற்றிபெற்ற வேடர்கள்… ஹாட்ரிக் தோல்வியில் காடர்கள்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: அப்போ டான்சர்... இப்போ சீரியல் நடிகை\nவிகடன் TV: “சென்னையை விட்டுப் போகமாட்டேன்\n\"அவர் வாங்கின வீட்டை அவர் நடிச்ச சீரியல் தயாரிப்பாளருக்கே வாடகைக்கு விட்டுட்டேன்\nகேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி \n' ரங்கோலி' பொண்ணுக்கு...மாப்பிள்ளை வேணும் \nஆல் இன் ஆல் அம்மு\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-153", "date_download": "2021-09-24T12:00:35Z", "digest": "sha1:DTSV2OEKN3EOUMGWBGDPVNZQMGMSYIJ5", "length": 5096, "nlines": 79, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - போலீஸ் சிரிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nபோலீஸ்: காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா\nவீட்டுக்காரர்: மார்பில் ஒரு மச்சம் இருக்கும் சார்.\nவந்தவர்: என் வீட்டில் நடந்த நாலாவது திருட்டு சார் இது...\nபோலீஸ்: ஏன் எங்களிடம் கம்ப்ளைண்ட் கொடுக்கல...\nவந்தவர்: மாமூலா உஙகளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன் சார்...\nபோலீஸ்: உங்க வீட்டில திருடின திருடனை அடையாளம் சொல்ல முடியுமா \nவந்தவர்: வயது 32 மாநிறம் 165 செ.மீ உயரம் திருடின அன்று நீல நிற சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தான்...\nதிருடன: சார் அந்த கோடி வீட்டு குப்புசாமியைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்...\nதிருடன்: அவர் வீட்டில திருடும் போது ரொம்பத் தொந்தரவு கொடுக்கிறார்..\nபோலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததும் ஏன் எங்களுக்கு போன் செய்யலை...\nவந்தவர்: போனையும் திருடிட்டுப் போயிட்டான் சார்...\nஒருவர்: சார்... நாலு திருடர்கள் மடக்கி என்னிடம் இருந்த ஒரு லட்ச ரூபாயைப் பிடுங்கிக் கொண்டார்கள்.\nபோலீஸ்: அதிலே உயரமா கருப்பாக் கண்ணாடி அணிந்தவன் இருந்தானா...\nபோலீஸ்: அப்போ பணம் கிடைக்காது போங்க...\nபோலீஸ்: என்னய்யா இது அநியாயம்... சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே...\nவந்தவர்: என் மாமனாரும் மாமியாரும் வந்து ஆறு மாதம் ஆகிறது... வேறு என்ன செய்ய...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tutyonline.net/gallery/72/Events_4.html", "date_download": "2021-09-24T12:50:01Z", "digest": "sha1:EXEFCQDV77YLPDRN6SXFIE56NGGEMPNS", "length": 3498, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "நிகழ்ச்சிகள்", "raw_content": "\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» சினிமா » நிகழ்ச்சிகள்\nபெமினா தமிழ் மொழி புத்தக வெளியீட்டு விழாவில் த்ரிஷா\nஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டம்\nஉலககோப்பை கிரிக்கெட் பிரம்மாண்ட துவக்கவிழா\nகமல் நற்பணி இயக்கத்தின் சமுதாயப்பணி\nதமிழ் நடிகைகளின் 2011 காலண்டர் படங்கள்.\nதமிழ் நடிகர்களின் 2011 காலண்டர் படங்கள்.\nகருங்காலி ஆடியோ வெளியீட்டு விழா\nமைனா நட்சத்திரம் அமலாபால் தனிப்படங்கள்\nமன்மதன் அம்பு ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் த்ரிஷா\nகவிஞர் வாலி 1000 புத்தக வெளியீடு\nமனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-09-24T11:11:18Z", "digest": "sha1:Q7ESUGGFEU6J5TJGLMJMNIWX7BAVJQET", "length": 11689, "nlines": 207, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இரவில் தானே ஒளிரும் - ஹைவே ரோடுகள்...! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஇது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.\nஇது எப்படி வேலை செய்யும் – ஃபோட்டோ லும்னிஷிங் (“photo-luminising”) என்னும் பவுடரை கலந்து கொண்டு பெயின்ட் அடித்த்தால் அது பகல் முழுவது��் சூரிய சக்தி மூலம் பவரை உறிஞ்சி கொண்டு இரவு 8 மணி நேர்ம் வரை விளக்கு போட்டது போல் ஒளிரும். இதன் மூலம் விபத்தை தடுப்பதை மட்டுமில்லாமல் ஹைவேயும் வெளிச்சமாக வைத்திருக்க முடியும்.\nஇது போக இன்டர் ஆக்டிவ் ரோட் பெயின்டிங் வர்ப்போகிறதாம் இதன் மூலம் ரோடில் – நாளை மழை / வெயில் / பனி என் ஆட்டோமேட்டிககக தெரியும் வண்ணம் கூட ஆய்வில் உள்ளது சீக்கிரம் வரப்போகிறது. இதன் வீடியோ மற்றும் ஜர்னலை படிக்க இங்கே சொடுக்கவும்\nPrevious பட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ. பணி வாய்ப்பு\nNext மறுபடியும் முளைக்கும் மரபணு மாற்றம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\nரேட்டிங்கில் கோல்மால் – அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-24T11:12:14Z", "digest": "sha1:RE6VAJCP5I764OA4VPC6CNJST6SXUQ3G", "length": 10552, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருவண்ணாமலையில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - திருவண்ணாமலையில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன\nதிமுக அரசுக்கு எதிராக ஈபிஎஸ் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு...\nதாதா என் ஹீரோ; கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன்: கொல்கத்தா வீரர்...\nஉள்ளாட்சித் தேர்தல்; அதிமுக கோரிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு...\nதமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா - 32 சாவடிகளை மூட அரசு நடவடிக்கை...\nகுறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி தஞ்சை ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர்...\nகாரைக்காலில் நலவழித்துறை சார்பில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு செயல்பாடுகள்\nவேலையிழந்ததால் ஆப்கன் காவல்துறை அதிகாரி தற்கொலை\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nமருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை; பணம் தகுதியாக நீடிக்கக் கூடாது: ஜி.ஆர்.ரவீந்திரநாத்\nவடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் துரிதமாகச் செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nகரோனா மரணங்கள்: இழப்பீட்டுக்காக இறப்புச் சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதிசெய்க- ஓபிஎஸ்\nஇனிமேல் இப்படித்தான்…அவர் என்ன நினைத்தாரோ அதை செய்தோம்; மோர்கன் உற்சாகம்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nகுற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/kutty-story/", "date_download": "2021-09-24T11:44:19Z", "digest": "sha1:DU5PC5JE25DL2EA6ORKFAXUIWHSIXQCS", "length": 6997, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "kutty story Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nMovie Reviews சினிமா செய்திகள்\nதிரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nவிஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர்...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2009/04/blog-post_30.html", "date_download": "2021-09-24T12:01:10Z", "digest": "sha1:WXKBEGEVWVNVFI2Y6LOFMXAWWEACDJSF", "length": 16673, "nlines": 91, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"க��க்கரகோ....\": என் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்", "raw_content": "\nவியாழன், 30 ஏப்ரல், 2009\nஎன் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்\nநேற்று என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு என் பாட்டி,தாத்தா,அத்தை,மற்றும் என் அத்தைமகள் அனைவரும் படபடப்புடன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஎனக்கு இந்த அசாதாரணமான காட்சி பெரும் வியப்பை தந்தது காரணம் சீரியல்களிலும்,நடன நிகழ்ச்சிகளிலும் மூழ்கி இருக்க வேண்டியவர்களை செய்திகளில் கவனம் செலுத்த வைத்தது எது ஈழ விவகாரமாஅப்படியெல்லாம் இருக்க சாத்தியமே இல்லையே என்று எண்ணியவாறு,”என்ன மொத்த குடும்பமும் சாயிங்கால நேரத்தில சீரியஸாக நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கீங்க பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுது”என்றவனை என் அத்தை ”அட நீ வேற,நானே கவலையில இருக்கேன்,உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்,அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே பார்த்து நாளைக்கு நம்ம லோக்கல் சேனல்ல இதுவே தலைப்பு செய்தியாயிரபோவுது”என்றவனை என் அத்தை ”அட நீ வேற,நானே கவலையில இருக்கேன்,உங்க மாமா நேத்து கப்பல்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க அவங்க போற கப்பல் நாளைக்கு சோமாலியாவை கடக்குதாம் அங்க எல்லாரும் ரொம்ப பயத்தோட இருக்காங்களாம்,அங்க போற வர்ற கப்பல்கள கடத்தி கொண்டு வச்சு காசு கேட்டு மிரட்டுவானுங்களாமே அதான் ரொம்ப பயமா இருக்கு....”என்றபடி கவலை ரேகையை தன் முகத்தில் படரவிட்டாள்.\nநெய்தல் நில மக்களாதலால் கடலும் கடல் சார்ந்த தொழிலும் அது சார்ந்த பிரச்சனைகளும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு புதிதில்லை தான்.\nஆனாலும் இது போன்ற சந்தர்பங்களில் எங்கள் கவலைகள் கரைகளை கடந்து விடுகிறது.வலிகளுக்கான வரப்புகளை ஆறுதல் வார்த்தைகளால் உடைத்துவிட்டால் கவலைகள் தங்காதல்லவா\nநான்,”கவலைபடாதீங்க அத்தை அங்க ஏகப்பட்ட கப்பல்கள் போய்ட்டு வந்திட்டு இருக்கு அத்தனையையுமா புடிக்கிறானுங்க.ஏதாவது ஒன்னு இரண்டை அவனுங்க தேவைக்கு புடிச்சு வச்சுட்டு பணம் கொடுத்த பிறகு விட்டுறுவானுங்க.அதுமட்டுமில்லாம அப்படி புடிச்சு வச்ச கப்ப���்கள்ல யாரையும் கொன்னு போட்டதாகவும் தெரியல.அவனுங்க நோக்கம் மிரட்டி பணம் வாங்குறது மட்டும் தானேயொழிய கொலை செய்யறது இல்லை........”ஆறுதலாக பேசுகிறோம் என்று நான் பாட்டுக்கு இப்படி பேசிக்கொண்டிருக்க என் அத்தை குறுக்கீடு செய்து,”நானே பயந்து போயிருக்கேன் நீ பாட்டுக்கு மிரட்டுவானுங்க பணம் வாங்குவானுங்கன்னு என்னென்னமோ சொல்றியே”என்று அதுக்கும் பயந்தாள்.\nகண்களை டிவியிலும்,காதுகளை எங்களிடமும் கொடுத்துவிட்டு இதுவரை அமைதியாக இருந்த என் அத்தை மகளோ,”இவன் எப்பவும் இப்படித்தாம்மா எல்லாமே அவனுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவான்,இவனுக்கு வேற வேலையே இல்லை....”என்று என் மேல் எரிச்சல் பட்டாள்.\nஇதை சற்றும் எதிர்பாராத நான்,”உனக்கு என்னடி தெரியும் சீரியலு,சினிமா,பாட்டு,கூத்து இதை விட்டா உனக்கு என்ன தெரியும்சோமாலியாவை பற்றி என்ன தெரியும்சோமாலியாவை பற்றி என்ன தெரியும்அங்க பசியிலும்,வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சு,மிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்,பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானேஅங்க பசியிலும்,வறுமையிலும் மக்கள் கஷ்டப்பட்ட போது உலகமே பரிதாபம் மட்டும் தானே பட்டுச்சு,மிஞ்சி மிஞ்சிப்போனா உணவுப் பொட்டலமும்,பழைய துணியும் கொடுத்திருக்கும் அவ்வளவு தானேஆனா இப்போ துப்பாக்கிய காட்டி மிரட்டின உடனே கோடிக்கோடியா பணத்தை கொட்டுது.”\nஇனிமே இவன் மொக்க போடறத நிப்பாட்டமாட்டான்....”என்றவளையும் என்னையும் பார்த்து என் அத்தை,”உங்க இரண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா இங்க நானே பயந்து போயிருக்கேன், நீங்க என்னடான்னா தேவயில்லாம ஏதெதோ பேசி சண்டை போட்டுகிட்டு..”என்றவுடன் சற்று நேரம் அமைதி நிலவியது.\nஇதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த என் தாத்தா அமைதியாக தன் அறைக்கு படுக்கச் சென்றார்.எழுந்து தனது மௌனத்தை கலைத்தவாறு என் பாட்டி,”ஏபுள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியாபுள்ளை களா.... நாம கும்புடுற கடவுள் நம்மை கைவிட மாட்டார் தேவையில்லாம கவலைபடாம போய் சாப்பிடுங்க...எய்யா... நீ சாப்பிட்டிட்டு வந்தியா இங்க சாப்பிடேன்யா....”என்றவளிடம், “இல்ல ஆச்சி நான் சாப்பிட்டிட்டு தான் வந்தேன்���என்றேன்.\n“இப்ப இருக்கற மனநிலையில எங்கே சாப்பிடுறது....”என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக,”ஓபாமா”என்று அங்கலாய்த்தாள் அத்தை.திடீரென்று மௌனமானவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக,”ஓபாமா சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....”என்றவளே தொடர்ட்ந்தாள்.....”ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா சொல்லியிருக்காராமே சீக்கிரமே இந்த மாதிரி கடல் கொள்ளைகளை முடிவுக்கு கொண்டுவருவேன்னு....”என்றவளே தொடர்ட்ந்தாள்.....”ஏந்தான் இப்படியெல்லாம் செய்றானுங்களோ இவனுங்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் கிடையாதா\n“எல்லா பிரச்சனைகளையும் அமெரிக்காவும்,பிரிட்டனும் தான் 90களில் இருந்தே செய்து வருகிறது.Peace keeping troops என்ற பெயரில் அமெரிக்கர்களும்,பிரிட்டனியர்களும் அனுப்பிய படைகளை எதிர்த்து சோமாலியர்கள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு அவர்களை விரட்டிய Battle of Mogadishu வில் ஆரம்பித்து இன்று வரை அங்குள்ள Islamic court union(ICU)ஐ அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறி பல்வேறு தாக்குதல்களால் அந்த நாட்டில் ஒரு நிலையற்ற தனத்தை உருவாக்கி கடற்கொள்ளையர்களும் ,ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் உருவானதற்கு மறைமுகமாக அமெரிக்கர்களே காரணம். தனது ஆயுதங்களையும் வாங்க செய்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான அமெரிக்கர்கள் தான் இன்று இதற்கு முடிவும் சொல்ல போகிறார்களாக்கும்இதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.” என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்,”அத்தஇதைத் தான் குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது.” என்றெல்லாம் பேசி தேவையில்லாமல் அவர்களை நான் குழ்ப்பாமல்,”அத்தரொம்ப கவலை படாதீங்க எல்லாம் நல்ல படியா நடக்கும்,காலையில மாமா போன் பண்ணும் போது நான் ரொம்ப கேட்டதாக சொல்லுங்க”என்றபடி அங்கிருந்து கிளம்பினேன்.\nசோமாலியர்களை பற்றியோ அல்லது அவர்களது உள்விவகாரங்களை பற்றியோ எந்த கவலையும் அக்கறையும் இதுவரை எனக்கோ அல்ல எனது குடும்பத்திற்கோ ஏற்பட்டதில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை நம்மை பாதிக்கும் என்றவுடன் இப்பொத��� உணர்வுகள் பீறிடுகிறது.மகாத்மா காந்திக்கே தன்னை ரயிலிலிருந்து தள்ளிய பிறகு தானே நிறவெறி புரிந்தது.\nஇதை நம்ம ஓர் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்,தனக்கு தனக்குன்னா புடுக்கு கூட களையெடுக்குமாம்.\n(பி.கு:என் மாமாவின் கப்பல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஸோமாலியாவை கடந்துவிட்டது)\nஒரு செய்தியிலிருந்து ஒரு வரலாறை, அமெரிக்காவின் அட்டூழியத்தை என விவரிக்க முடிகிறது. வலர்ந்து கொண்டே இருக்கிறாய். நம்பிக்கையை உன்னிலிருந்து இன்று எனக்கு பெற்றிருக்கிறேன். நன்றி.\n30 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:40\nஆண்டோ மிக அருமையான பதிவு.\nநிறைய்ய எழுதி பாராட்ட கனிணி\n1 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் குடும்பமும் சோமாலிய பிரச்சனையும்\nநம் நாட்டில் அதிகம் பேர் பார்க்கும் வேலை என்ன\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/08/trsivaram-md-classic-polo.html", "date_download": "2021-09-24T12:21:37Z", "digest": "sha1:K7WZNHXAZ5UJNBZ5632IYO5VRL7KFDYK", "length": 4012, "nlines": 83, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "அவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது- T.R.Sivaram - M.D Classic Polo", "raw_content": "\nமுகப்புஅவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது- T.R.Sivaram - M.D Classic Polo\nஅவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது- T.R.Sivaram - M.D Classic Polo\nவேற எதுவும் கற்றுக் கொடுக்காது-\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள்.\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\nதிருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி -- ஆவணப்படம்\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்ட���யல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-154", "date_download": "2021-09-24T13:12:46Z", "digest": "sha1:M4FNEGPWQ2QOMMT5T76NWVNQOQRNRQFF", "length": 5415, "nlines": 78, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - பிச்சை சிரிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nவீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே\nபிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...\nஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...\nபிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...\nபிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...\nமற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...\nபிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...\nபிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை\nபிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...\nபிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....\nகணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா\nகணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.\nபிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...\nபெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.\nபெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...\nபிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cubanfoodla.com/trends/", "date_download": "2021-09-24T12:05:32Z", "digest": "sha1:XA3CYKFBL2BAXOSIV2YSJIUHMMQPLR6L", "length": 2541, "nlines": 35, "source_domain": "ta.cubanfoodla.com", "title": "போக்குகள், | September 2021", "raw_content": "\nCubanfoodla - இந்த பிரபலமான மது மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள், தனிப்பட்ட சமையல் யோசனை, செய்திகளையும், பயனுள்ள வழிகாட்டிகள் சேர்க்கைகள் பற்றி ���கவல்.\nதேங்காய் நீருடன் மது பானங்கள்\nஅட்லாண்டாவில் மது எங்கே வாங்குவது\nஏரியில் பனி ஒயின் நயாகரா\nதுலாம் சூரியன் மேஷம் சந்திரன்\nஉலர் பனியுடன் பானங்கள் தயாரித்தல்\nமது ஆர்வலர்களுக்கான முக்கிய ஆண்டுகள்\nஉலர்-துள்ளிய ஒயின்கள் பீர்-ஒயின் வகுப்பைக் கட்டுப்படுத்தலாம்-வாய்ப்பு வழங்கப்பட்டால்\nபானங்கள் வேடிக்கையாக இருப்பதால், பீர் மற்றும் ஒயின் மங்கல்களுக்கு இடையிலான வரி\nஏப்ரல் 10 முதல் Under 10 க்கு கீழ்\nதொற்று வாழ்க்கை தாங்கும்போது, சிலர் குறைவாக குடிக்கிறார்கள் - அல்லது இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:26:47Z", "digest": "sha1:S7GJQEVNZM6JMZ2MEB667B62HKLFZ2ZY", "length": 6536, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராணி இராம்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண்கலம் 2013 மோன்செங்கிளாபாக் குழு\nஇராணி இராம்பால் (ஆங்கிலம்:Rani Rampal) (பிறப்பு: 4 திசம்பர் 1994)[1][2] ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் தன் 15 ஆம் அகவையில் இந்தியத் தேசிய 2010 மகளிர் வளைதடிபந்தாட்ட உலக்க் கோப்பைக் குழுவில் மிகவும் இளையவராகச் சேர்ந்தார்.\n↑ \"Rani Rampal\". The Telegraph. மூல முகவரியிலிருந்து 2015-02-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-26.\nஇந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்திய ஒலிம்பிக் வளைதடிபந்தாட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2021, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ankitha-070529.html", "date_download": "2021-09-24T11:23:36Z", "digest": "sha1:Z4NQYNQVGO4UHWRK6F2UQS2NTB5D5PPR", "length": 15037, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அய்யய்யோ அங்கீதா | Ankithas new decision - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews \"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nAutomobiles Volkswagen Taigun காரின் வேரியண்ட் வாரியாக வசதிகளின் விபரம் உங்களுக்கு பொருத்தமானதை நீங்களே தேர்வு செய்யலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅங்கீதா பயங்கர முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது இனிமேல் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டாராம்.\nஐ லவ் யூ ரஸ்னா என்று ரொம்பகாலத்திற்கு முன்பு அழகுப் பாப்பாவாக விளம்பரங்களில் அசத்தியவர்தான் அங்கீதா. வளர்ந்து வாலிபத்தைத் தொட்டதும் சினிமா நடிகையாகி விட்டார்.\nலண்டன் படம் மூலம் தமிழுக்கு வந்த அங்கீதா, முதல் படத்திலேயே கவர்ச்சி கோதாவில் குதித்து ரசிக உள்ளங்ளை ஈர்த்தார்.\nஆனால் முதல் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பதால் அங்கீதா ராசியில்லாத ராணிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார். ஆனால் சற்றும் கவலைப்படாமல், அடுத்த படமான தகதிமிதாவிலும் கவர்ச்சி கதகளி ஆடினார். ஆனால் தகதிமிதா தப்புத் தாளங்களாகி விட்டது.\nஅப்செட் ஆன அங்கீதா, திருரங்கா படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது கரை சேர்ந்து விட வேண்டும் என நினைத்து முழுத் திறமையையும் கொட்டி நடித்திருந்தார். கூடவே கிளாமரையும் அள்ளி இறைத்திருந்தார்.\nஆனால் ரங்கனும் ரவுசு பண்ணி விட்டதால், பெரும் வருத்தமாகி விட்டார் அங்கீதா. இப்போது அவரிடம் தமிழ் படம் ஒன்றும் இல்லை. தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படி அடுத்தடுத்து மார்க்கெட் பணால் ஆனதால் சோகத்தில் இருக்கும் அங்கீதாவிடம் வாட் நெக்ஸ்ட் என்று குசலம் விசாரித்தோம். முதலில் நான் நடித்தது தெலுங்கில் தான். அதன் பின்னர் தமிழக்கு வந்தேன். இப்போது மீண்டும் தெலுங்கு ரீ என்ட்ரி ஆகியுள்ளேன்.\nதருண் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நான் நடிக்கவுள்ளேன். இதில் ப்ரியாமணியும் உள்ளார். இனி கிளாமர் வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கவுள்ளேன்.\nகதைக்கு தேவையா���ால் மட்டுமே கிளாமரில் நடிப்பேன். கவர்ச்சித் திணிப்புக்கு இனி ஸாரி சொல்லப் போகிறேன் என்கிறார் அங்கீதா.\nமுடிவை மறு பரிசீலனை பண்ணுங்க மேடம்\nஎன்னோட க்யூட்டி.24 வயசு வித்தியாசம் இருந்தாலும் என்னா அன்யோன்யம்..பிகினியில் ஆட்டம்போடும் பிரபல ஜோடி\nகொரோனாவால் ஊருக்குத் திரும்ப முடியலையே.. அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் ஹீரோயின் கவலை\nமுதல்ல இங்கிலீஸ் படம்னாய்ங்க... இப்ப கொரிய படம்ங்கிறாய்ங்க... எதுல இருந்துய்யா சுட்டிருக்காய்ங்க\nஇதுதான் அந்தப் படத்துக் கதைன்னு கோலிவுட்ல அரசல் புரசலா சொல்றாங்களே... நெசமாவா\nசர்கார் படத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி... திட்டமிட்டப்படி ரிலீசாவதில் சிக்கல்\nவிஸ்வரூபம் எடுக்கும் கதை திருட்டு விவகாரம்... சிக்கலில் 'சர்கார் '...\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\n'சாமி 2 கதை இது தான்'... விழா மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nஇமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா\nஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் வீட்டில் குட்டி கதை சொன்ன கமல்: யார் கதை தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ankitha அங்கீதா கதை கிளாமர் தகதிமிதா தமிழ் தருண் திருரங்கா தெலுங்கு ப்ரியாமணி முடிவு லண்டன் glamour shine story takamitha telugu tiruranga\nசென்டிமென்ட்டை பிழிந்து நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ்\nவிஷாலின் எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா\nமறக்க முடியுமா இவரை...25 வது நினைவு நாளில் சில்க் பெயரில் புதிய படம்\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/budget-filing-for-2019-2020-finance-minister-nirmala-sitharaman-brought-documents-in-traditional-way/", "date_download": "2021-09-24T11:19:59Z", "digest": "sha1:F4DM4RPWT5TO6KYFLXHXFQZP7XKAQQFT", "length": 11247, "nlines": 118, "source_domain": "tamil.krishijagran.com", "title": "2019-2020க்கான பட்ஜெட் தாக்கல்: பாரம்பரிய முறையில் கொண்டு வந்த ஆவணங்கள்", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n2019-2020க்கான பட்ஜெட் தாக்கல்: பாரம்பரிய முறையில் கொண்டு வந்த ஆவணங்கள்\nபாஜக அரசு இன்று முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இன்று முதல் முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.\nஇரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.\nவழக்கமாக முன்னாள் நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்யவரும் போது ஆவணங்களை சிவப்பு நிற லெதர் சூட்கேஸில் தான் எடுத்து வந்தனர். ஆனால் இம்முறை சிறு மாற்றத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆவணங்களை கொண்டு வந்தார்.\nநம் பாரம்பரிய முறையில் ஆவணங்களையும், கணக்குகளையும் ஒரு துணியில் கட்டி வைத்திருப்பார்கள். இதை இந்தியில் \"பஹி காட்டா\" என்பர். மேலும் மேற்கத்திய பாரம்பரிய அடிமைத்தனத்தின் புறப்பாடுதான் இந்த \"பஹி காட்டா\"\nஒரு சிவப்பு துணியில் மஞ்சள்,சிவப்பு நிற ரிப்பன் கட்டி அதன் மேல் இந்திய அரசின் சின்னம் வைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி முதல் முறையாக ஆவணங்களை கட்டிக்கொண்டு வந்தவர் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள வ���வசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது\nதீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ காற்று: நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அதிகரிக்க வாய்ப்பு\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருடத்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-parthiban-about-ar-rahman-msb-322511.html", "date_download": "2021-09-24T11:27:55Z", "digest": "sha1:CO2C3O76J6YOTJVIMO43X2ROQYQENCR2", "length": 10980, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - பார்த்திபன் பளார் பேட்டி | actor parthiban about AR Rahman – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - பார்த்திபன் பளார் பேட்டி\nபாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - பார்த்திபன் பளார் பேட்டி\nஏ.ஆர்.ரஹ்மானின் இசை மேல் பாலிவுட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு பயம் இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தி படங்களில் தான் பணி���ாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ள்ளார்.\nமேலும் தில் பேச்சாரா படத்தின் இயக்குநர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என சிலர் கூறியதாகவும், அவரை தடுத்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பார்த்திபன், “கலைக்கு மொழியில்லை என்று நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை நாம் எந்த அளவுக்கு பின்பற்றுகிறோம் என்று தெரியவில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டர் பதிவைப் பார்க்கும் போது அவருக்கே இப்படி ஒரு நிலையா என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தென்னிந்திய மற்றும் பாலிவுட் அளவில் மட்டும் வெற்றிபெற்றவர் அல்ல. அவர் ஆஸ்கர் வின்னர்.\nவின்னர் படத்தில் வடிவேலு, ரியாஸ்கானைப் பார்த்து பயப்படுவது போல் நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தப் பயம் தெரியாமல் இருக்க, பேச்சு பேச்சாதான் இருக்கனும், இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன். நீயும் வரக்கூடாது என்று வடிவேலு வசனம் பேசுவார். அந்த மாதிரி பாலிவுட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைமேல் ஒரு பயம். இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல. இளையராஜா தமிழகத்தில் இந்திப் பாடல்கள் மேலோங்கி நின்ற போது அதை உடைத்து, தமிழ்ப் பாடல்களை கோலோச்ச செய்தவர்.\nஅந்த மாதிரி ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்கு பின்னர் பாலிவுட் அடி வாங்கியது. அவரது வருகை பாலிவுட்டுக்கு பெரும் பாதிப்பு. அதனால் பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல எப்போதுமே இந்த எதிர்ப்பு இருந்திருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது.\nஇதுவரை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாமல் மறைமுகமாக இருந்திருக்கலாம். இப்போது யாரோ ஒருவர் மூலமாக அவருக்கு தெரிந்திருக்கிறது. அதை நினைத்து நாம் பெருமைதான் பட வேண்டுமே தவிர வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் எனக்கு தோன்றுகிறது. கமல்ஹாசனையும் பாலிவுட் வரவிடாமல் தடுத்தார்கள். இந்த எதிர்ப்பை நாம் எப்படி கடந்து போகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டியது. நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள் ��ன்றாலே அது நமக்கு பெருமைதான். அதை நாம் தக்கவைத்துக் கொள்ளலாம்.\nஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் பிரமாதமான படங்கள் கொடுக்கும் போது பயத்தைத் தாண்டி வர்த்தக ரீதியிலாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்போர்கள். அப்போது இந்த நிலைமை மாறி சரியாப் போகும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\nபாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - பார்த்திபன் பளார் பேட்டி\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் நடிகர் - சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து திடீர் விலகல்\nமழை... இடி.. சென்னை வெள்ளத்தை கண்முன் நிறுத்த உழைப்பை கொட்டும் சீரியல் குழு\nNo Time to Die - அதிக நேரம் ஓடும் ஜேம்ஸ் பாண்ட் படம்\nஇறப்பதற்கு முன்பு தனத்திடம் லட்சுமி அம்மா சொன்ன உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/black-fungus/page-2/", "date_download": "2021-09-24T11:56:53Z", "digest": "sha1:N5UOC4P7DUVVJJTBTJ3GEESS3XEQR4UH", "length": 6320, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "Black Fungus | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nமதுரையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமூன்று நாட்களில் 300 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு\nகொரோனா குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சையின் இந்த அறிகுறிகளை கவனியுங்கள்\nஇரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட 80வயது முதியவர் தற்கொலை\nபுதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு\nகுமரியில் கருப்பு பூஞ்சை தொற்றால் தொழிலதிபர் உயிரிழப்பு\nமக்களை அச்சுறுத்தி வரும் கரும்பூஞ்சை அறிகுறிகளில் தலைவலியும் ஒன்றா\nகருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பற்றி பரவும் வதந்திகள்\nதமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு 400 பேர் பாதிப்பு: நிபுணர்கள் ஆலோசனை\nகருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பெருந்துறையில் 10 படுக்கை வசதிகள்..\nகருப்பு பூஞ்சை நோய்... தனி கவனம் செலுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி\nவிழுப்புரம்: கருப்பு-வெள்ளை பூஞ்சை… அனைவரும் அச்சப்படவேண்டாம்\nவேலூரில் 4 நாட்களில் 75 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை தாக்கும் ’கருப்பு பூஞ்சை’..\nபேரண்டிங்கில் நீங்கள் எந்தமாதிரியான அப்பாவாக நடந்துகொள்கிறீர்கள்..\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா எவ்ளோ அழகாக இருக்காங்கன்னு பாருங்க.\nதினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா \nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nடெல்லி நீதிமன்றத்தில் ரவுடி சுட்டுக்கொலை..\nசென்னையில் ஜனவரி முதல் மொபிலிட்டி கார்டு திட்டம் துவக்கம் - பயன் என்ன\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-09-24T12:01:25Z", "digest": "sha1:C4WC5RNOUUX6EPARQRYRE2ZDBQFKEOS5", "length": 14031, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25 - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் -நவம்பர் 25\nநாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்களும் அதிகரித்து கொண்டேதான் வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. இத்தனைக்கும் 1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பித்தன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்காலத்திலும் பெண்கள் இப்படியான தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.\nஅத்துடன் இன்றைய காலக்கட்டத்தில் வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்கள் மீதான வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. அதிலும் மக்கள் ���ொகை வளர்ச்சி வீதத்தை விட பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகம் என்பதும் கல்வியறிவு பெற்றவர்களும் குற்றத்தில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியதுதான் .\nநமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கெளரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றன. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புகள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள். தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பலதரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.\nஇந்த சூழ்நிலையில் ஐ.நா., சபை, 1993ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறை மனித உரிமையை மீறும் செயல் என அறிவித்தது. இதை தொடர்ந்து 1999 முதல், நவ., 25ம் தேதி உலக பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.\nPrevious ‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்\nNext ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் குற்றவாளிகள் -சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்க���் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2021-09-24T12:18:03Z", "digest": "sha1:4PZCCBOOTK3VNXHAUE6WZQMRVKR4HQH7", "length": 31231, "nlines": 224, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்!- AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதிருவண்ணாமலை வந்த காசி மகான் – யோகி ராம்சுரத்குமார்\nதிருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.\nதங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.\nபுன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்து விட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.\n கேட்டார்கள். “இந்தப் பெயரைச் சொன்னால் போதும்.. எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.\nஅவை கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் . இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்’ என்று கேட்டபோது “கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயர் எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார் என்பார்.\nஇது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.\nகணவன் மனைவிக்குள் சண்டை, மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார். ‘ரொம்ப நல்லது, செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் கு���ித்தாள்.\nஎதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி..\n“பகவான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்தேன், வேலை செய்யவில்லை. மாறாக என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்து விடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார். உங்களுடைய பக்தராக”,என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு செளக்கியமாக வாழ்ந்தது.\nபக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்.. வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்.. அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் ‘ராம ராம ராம’ என்றும் ‘ஓம் ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.\nஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, யோகி ராம்சுரத்குமாரை தரிசித்து விட்டுப் போகலாம் என்று வந்தார். தான் திருப்பதிக்கு போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்கு போக வேண்டுமா.. இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் சரியென்று சொல்லி, ‘வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்த பிச்சைக்காரன் யார் என்று கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.\nஅந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்க சொன்னது ஞாபகம் வந்தது. ‘பெருமாளே.. திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்’ என்று உரக்க வினவினார்.\n“ நேனே” என்று கருவரையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெள��வாக புரிந்தது.\nஇந்த கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்து போய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு..அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான், அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக் கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.\nவணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.\nமறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.\n‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. என்க்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக.\nஅவர் பதறினார். இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார். எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுக்கோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துக்கள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது, உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.\n நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளொளியைப் பெருக்கி, இறை தரிசனம் காட்டினார்.\nயோகி ராம்சுரத்குமார்….20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.\nதிருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nஎன்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.\nநீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.\nயோகி ராம்சுரத்குமார் – மறைந்த நாளின்று\nPrevious சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோ – கேரளா அரசு அசத்தல் ஐடியா\nNext உலக தாய் மொழி தினம் \nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற��றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/07/27-blessed-antonio-lucci.html", "date_download": "2021-09-24T11:59:50Z", "digest": "sha1:AERGNQQI3DWNPTYV2GCJ5NYPN2BUXXR2", "length": 10678, "nlines": 128, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஜூலை 27 அருளாளர் ஆண்டனியோ லூசி Blessed Antonio Lucci", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஜூலை 27 அருளாளர் ஆண்டனியோ லூசி Blessed Antonio Lucci\nபோவினோ மறைமாவட்ட ஆயர்: (Bishop of Bovino)\nபிறப்பு: ஆகஸ்ட் 2, 1681 அக்நோன், இசெர்னியா, சிசிலி அரசு (Agnone, Isernia, Kingdom of Sicily)\nரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nமுக்திபேறு பட்டம்: ஜூன் 18, 1989 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)\nநினைவுத் திருநாள்: ஜூலை 27\nஅருளாளர் ஆண்டனியோ லூசி, ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் துறவியும், கி.பி. 1729ம் ஆண்டு முதல், கி.பி. 1752ம் ஆண்டு அவர் மரிக்கும்வரை, “போவினோ” (Bishop of Bovino) மறைமாவட்ட ஆயராக பணியாற்றியவருமாவார். தமது வாழ்நாள் முழுதும் ஏழை மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக செலவிட்ட இவர், கத்தோலிக்க திருச்சபையால் முக்திபேறு பட்டம் அளிக்கப்பட்டார்.\n“ஆஞ்ஜெலோ நிக்கோலா லூசி” (Angelo Nicola Lucci) எனும் இயற்பெயர் கொண்ட ஆஞ்ஜெலோ, கி.பி. 1682ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஒரு செருப்பு தைக்கும் மற்றும் தாமிர பணி செய்யும் தொழிலாளி ஆவார். அவரது பெயர், “ஃபிரான்சிஸ்கோ லூஸி” (Francesco Lucci) ஆகும். இவரது தாயார், “ஆஞ்ஜெலா பவுலான்டனியோ” (Angela Paolantonio) ஆவார்.\nதமது பதினாறாம் வயதில், ஃபிரான்சிஸ்கன் துறவியரால் (Order of Friars Minor Conventual) நடத்தப்பட்ட பள்ளியில் தமது கல்வியை ஆரம்பித்தார். கி.பி. 1698ம் ஆண்டு தமது தூய துறவற வாழ்வினை தொடங்கிய இவர், “ஆன்டொனியோ” (Antonio) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். தமது குருத்துவ கல்வியை “அசிசியில்” (Assisi) மேற்கொண்ட இவர், கி.பி. 1705ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார். மேற்கொண்டு இறையியல் முனைவர் பட்டத்திற்காக கல்வி பெற்ற லூசி, அக்நோன், ரவேல்லோ மற்றும் நேப்பிள்ஸ் (Agnone, Ravello and Naples) என்ற இடங்களில் பேராசிரியராக பணி புரிந்தார்.\nதிருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII), இவரை ஒரு கர்தினாலாக நியமிப்பார் என்று வதந்தி பரவியது. ஆனால் இது நடக்கவில்லை. மாறாக, கி.பி. 1729ம் ஆண்டு, இவரை போவினோ (Bishop of Bovino) மறைமாவட்டத்திற்கு ஆயராக திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் நியமித்தார். “நான் போவினோ ஆயராக, ஒரு சிறந்த இறையியல் மற்றும் ஒரு பெரிய துறவி தேர்வு செய்துள்ளேன்” என்று கூறிய திருத்தந்தை, தாமே அவருக்கு ஆயர் அருட்பொழிவு செய்வித்தார். 23 வருடங்கள் ஆயராக பணியாற்றிய இவர், தமது ஆயர் வருமானத்தையும் ஏழை குழந்தைகளின் மறைக்கல்வி வகுப்புகளை நிறுவுவதற்கும், தேவாலயங்களை பழுதுபார்க்கவும், தொண்டிற்காகவுமே செலவிட்டார்.\nகி.���ி. 1752ம் ஆண்டு, ஜூலை மாதம், 25ம் நாளன்று, அதிக ஜூரம் காரணமாக மரித்த இவரது உடல், “போவினோ பேராலயத்தில்” (Bovino Cathedral) நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது நினைவுத் திருநாள் ஜூலை மாதம், 27ம் நாளாகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2021/03/tnpsc-group-4-pass.html", "date_download": "2021-09-24T12:58:38Z", "digest": "sha1:R5RVZVOQ3KIHLELDPIG5URVT2LQKVP27", "length": 21054, "nlines": 427, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNPSC Group 4 இல் இது போல கேள்வி அமைந்தால் Pass பண்ண முடியுமா?? Proof ,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புTNPSC GROUP 2/2ATNPSC Group 4 இல் இது போல கேள்வி அமைந்தால் Pass பண்ண முடியுமா\nTNPSC Group 4 இல் இது போல கேள்வி அமைந்தால் Pass பண்ண முடியுமா\nமின்னல் வேக கணிதம் by JPD மார்ச் 27, 2021\nஎந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்\n1. அளிப்பு நிலையாக இருக்கும் காலம்\nb. மிகக் குறுகிய காலம்\nd. மிக நீண்ட காலம்\n2. வாக்பதர் எழுதிய நூல்\n3. கொரில்லா போர் முறை என்றால்\na. முறையான போர் முறை\nb. பயிற்சி பெற்ற போர் முறை\nc. முறைசாரா போர் முறை\nd. கலப்பு போர் முறை\n4. பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு\n5. ரிக்வேத காலத்தில் அரசகுமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது\n6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.\nc. வில்லி சானு பூனம்\nd. ஜோதி கரேகா வென்னம்\n7. போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்\n8. பரீத்தின் உண்மையான பெயர்\n9. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்\na. பஹலூல் கான் லோடி\n10. சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை\n11. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்\n12. எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது\nc. தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்\n13. வரிசை உடன் வரிசை யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:\nவரிசை I\tவரிசை II\n(a) முக்தமா��ியதா\t1. குல்பர்க்கா\n(b) ஜூம்மா மசூதி\t2. பீஜப்பூர்\n(c) கோல் கும்பா\t3. சமஸ்கிருதம்\n(d) ஜாம்பவதி கல்யாணம்\t4. தெலுங்கு\n14. புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு\n15. கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்\n16. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை\na. உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்\nc. நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்\n17. பழமைப் பொருளியல் அறிஞர்கள் ______________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.\nc. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி\n18. 1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது\nc. 1957 செப்டம்பர் 1\nd. 1957 அக்டோபர் 1\n19. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்\n20. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்\nd. 2 அக்டோபர் 2012\n21. உரிமை பணிச்சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது\n22. தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க\na. தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்\nb. சூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்\nc. வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது\nd. கொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்\n23. இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது\nd. சுரண்டலுக்கு எதிரான உரிமை\n24. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது\n25. கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க\nகூற்று : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.\nகாரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.\na. மட்டும் சரி (R) தவறு\nb. மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), உடைய சரியான விளக்கமாகும்\nc. மற்றும் (R) இரண்டும் தவறு\nd. மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), உடைய சரியான விளக்கமல்ல\n(a) அஸ்ஸாம்\t1. பொடு\n(b) ஆந்திர பிரதேசம்\t2. மாசன்\n(c) மத்திய பிரதேசம்\t3. பொன்னம்\n(d) கேரளா\t4. ஜும்\n27. வரிசை 1 உடன் வரிசை II-னை பொருத்துக : முக்கிய வெள்ளச் சீர்குலைவு வரிசை\nவரிசை 1 -\tவரிசை II\n(a) சைனா\t1. செயின்ட் பிரான்ஸிஸ்\n(b) பென்சில்வேனியா\t2. அஸ்ஸாம்\n(c) லாஸ் ஏஞ்சல்ஸ்\t3. ஹாவாங் ஹோ\n(d) இந்தியா\t4. ஜோன்ஸ்டான்\n28. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது\nd. ஆகஸ்டு - 12\n(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம்\t1. 1993\n(b) நாட்டு சமூக உதவித் திட்டம்\t2. 1977\n(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\t3. 1995\n(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\t4. 1999\n30. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்\n31. கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :\n(a) பானிபட்\t1. கி.பி. 1527\n(b) காக்ரா\t2. கி.பி. 1528\n(c) கான்வா\t3. கி.பி. 1529\n(d) சந்தேரி\t4. கி.பி. 1526\n(a) ஆளுநர்\t1. விதி 171\n(b) முதலமைச்சர்\t2. விதி 170\n(c) மேலவை\t3. விதி 153\n(d) சட்டசபை\t4. விதி 163\n33. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு தலக் காற்றுகள் இடங்கள்\n(a) சின்னுக்\t1. மெக்சிகோ வளைகுடா\n(b) ஃபான்\t2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்\n(c) மிஸ்ட்ர ல்\t3. வடக்கு இத்தாலி\n(d)நார்ட்\t4. ஆல்ப்ஸ் மலை\n(a) சாரதா திட்டம்\t1. 1992\n(b) சம ஊதிய திட்டம்\t2. 1976\n(c) கரும்பலகை திட்டம்\t3. திருமதி இந்திராகாந்தி\n(d) 20 அம்ச திட்டம்\t4. 1929\nவரிசை I-\tவரிசை II\n(a) பொதுப்பணி தேர்வாணையம்\t1. 1924\n(b) இந்து அறநிலைய சட்டம்\t2. 1929\n(c) ஆந்திரா பல்கலைக்கழகம்\t3. 1926\n(d) பணியாளர் தேர்வு வாரியம்\t4. 1925\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2020/06/blog-post_89.html", "date_download": "2021-09-24T11:51:05Z", "digest": "sha1:UXG3EQVQWA62QJFFNIB2A6XFY5KPT2AS", "length": 13262, "nlines": 118, "source_domain": "www.spottamil.com", "title": "வாழை இலையில் சாப்பிடுவது ஏன்? தோப்புக்கரணம் ஏன்? மாவிலை தோரணம் ஏன்? சம்மணமிட்டு சாப்பிடுவது ஏன்? - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Foods Health Tamil வாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான்.\nசமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும்.\nமேலும் வாழை இலையில் தனலஷ்மி\nவாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். இதன் மூலம் பித்த வியாதிகள் தணியும் என்பது குறிப்பிடத்தக்கது..\nவாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.\nதோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன.\n'#ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nஅந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.\nவிசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்\nகூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது.\nஇந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்\nசாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால்,\nநாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது.\nவைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம்\nவயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.\nஎனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.\nஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_57.html", "date_download": "2021-09-24T12:37:39Z", "digest": "sha1:RH5DOSAD4CO34QMPIJPWJQTZSRS5JVTH", "length": 9163, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "இரண்டு மாதங்களில் ஊடக ஆணைக்குழு சட்டமூலம்! - TamilLetter.com", "raw_content": "\nஇரண்டு மாதங்களில் ஊடக ஆணைக்குழு சட்டமூலம்\nஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தை, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,\nஇந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, அமைச்சரவை உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டார். அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, வைத்தியர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். அந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரதியமைச்சர் கரு. பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார்.\nஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு தொடர்பிலான கலந்துரையாடலுக்கான அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மக்கள் கருத்தறிதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nநடிகர் சூர்யா இஸ்லாத்தை ஏற்று பள்ளிவாசலில் தொழுதார்\nநடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்க...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\nகடல் அலையில் சிக்கி மீனவர் மாயம்\nமீனவர் ஒருவர் மீன்பிடி படகினை கடலுக்குள் தள்ள முற்பட்டபோது, கடல் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். தன்னாமுனையைச்...\nஇன்று முதல் மழை பெய்யக்கூடும்\nநாட்டில் இன்று முதல் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், வடக்கு வடமத்தியமாகாணம் கிழக்கு ...\nஹஜ் பயணம் செளதி அரேபியாவுக்கு தரும் வருமானம் எவ்வளவு\nமுஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்றும் பொருட்டு, ஆண்டுதோறும் பெருமளவிலான யாத்ரீகர்கள் செளதி அரே...\nவடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்\nவடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5-2/", "date_download": "2021-09-24T11:45:50Z", "digest": "sha1:SOG7T635U7QR7MZVRBS3J6N7NWOGWW6A", "length": 8566, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பா\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பா\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் ���டத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். மேலும் சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர்.\nசமீபத்தில் காதலர் தினத்தன்று விஜய் பாடிய குட்டி கதை பாடலை வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனை உறுதிப்படுத்துவதுபோல் படத்தில் நடித்துள்ள சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் முந்தைய மெர்சல், சர்கார், பிகில் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன. தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் எனவே தான் கோவைக்கு மாற்றி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.\nசெல்வராகவனின் அடுத்தப்படம், அவரே அறிவித்த அறிவிப்பு\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/mohan-raja/", "date_download": "2021-09-24T12:19:33Z", "digest": "sha1:WABHMAF4ZKNDPKWDCAAVHZGGZG5CVNBC", "length": 13804, "nlines": 207, "source_domain": "www.tamilstar.com", "title": "Mohan Raja Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினிய���டன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nமோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கும் சல்மான் கான்\nமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் நடிகர் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nமோகன் ராஜா பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரஞ்சீவி\nமலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜா விலகல்\nமலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n15 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருடன் இணையும் திரிஷா\nமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமோகன் ராஜா படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் நயன்தாரா\nமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவெற்றி பெற்ற படத்���ை சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்யும் மோகன் ராஜா\nமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி\nதமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான...\nதனி ஒருவன் 2.. பிரேக்கிங் அப்டேட் இதோ\nஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன். இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n25 நாளில் 18 முறை – மோகன் ராஜா நெகிழ்ச்சி\nஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் தான். அப்படி...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://laddumuttai.com/cinema/tags/Kamal", "date_download": "2021-09-24T11:49:37Z", "digest": "sha1:YMZYMH32YGMVV4RSZQMTBOPR7OJYENIM", "length": 1962, "nlines": 26, "source_domain": "laddumuttai.com", "title": "Kamal", "raw_content": "\nவெளியானது நம்மவரின் - அறிவும்அன்பும்\nஇடப்பக்கம் மக்கள் பணி.... வலப்பக்கம் கலை பணி.... மையத்தில் அரசியல் பணி இவர்காலத்தில் வாழ்வது என் சிறப்பு.....நம்மவர் கமல்ஹாசன் தன்னுடைய அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஒர��முறை அன்பு செய்வதே அறம் என்பதை நிரூபித்திருக்கிறார்... \"அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை\". \"அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம்\". - அறிவுடன் அன்பும் இணைந்த கரமாக ஒன்றிணையும் போது அதன் சக்தி என்பது அளப்பரியது. அருமையாக இருக்கு மக்களே சீக்கரம் கேளுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_209012/20210710151659.html", "date_download": "2021-09-24T11:26:20Z", "digest": "sha1:OQBRHJBP6E3HMJBSH2BEG4P74NOGWFU4", "length": 11203, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "திருச்செந்தூரில் குமரி, உவரிக்கு புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைத்தார்!", "raw_content": "திருச்செந்தூரில் குமரி, உவரிக்கு புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைத்தார்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருச்செந்தூரில் குமரி, உவரிக்கு புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைத்தார்\nதிருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெரியதாழை பேருந்து நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நகர பேருந்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருச்செந்தூர் பகுதியை பல்வேறு மேம்பாடு அடைந்து சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து இன்று பேருந்து போக்குவரத்தில் புதிய வழித்தடங்களும் துவக்கி வைக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி, தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, குட்டம் வழியாக உவரிக்கு ஒரு பேருந்து வசதியும், திருச்செந்���ூரில் இருந்து பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி, மணிநகர், தட்டார்மடம், திசையன்விளை வள்ளியூர் வழியாக நாகர்கோயிலுக்கு 2 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்து குலசை, உடன்குடி, பெரியதாழை, உவரி, கூடங்குளம், அஞ்சுகிராம் வழியாக கன்னியாகுமரிக்கு 2 பேருந்துகளும் புதிய வழித்தடத்தில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.\nமேலும், பெரியதாழை மக்களின் கோரிக்கையை ஏற்று பெரியதாழையில் இருந்து அழகப்பபுரம், படுக்கப்பத்து, அழகம்மாள்புரம், தாண்டிபுரி, சுண்டன்கோட்டை, தங்கையூர் வழியாக உடன்குடிக்கு பெண்கள் இலவசமாக செல்லும் வகையில் நகரப்பேருந்தும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்வரன், பொது மேலாளர் சரவணன், துணை மேலாளர்கள் சசிகுமார், கோபாலகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஜெ.ஜெகன், ராமஜெயம், எ.பி.ரமேஸ், வால்சுடலை, மாரியப்பன், ஜெயக்குமார், தினகர், முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு ஜனாதிபதி விருது\nமேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் : கனிமொழி எம்பி நம்பிக்கை\nஇளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு\nகோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு\nதிண்டுக்கல் நிர்மலா கொலை வழக்கில் 3பேர் கைது: தூத்துக்குடியில் போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த பசு மீட்பு\nசிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள்விழா: அமைச்சர், எம்பி மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/therkathi-kallan-inthiran-ketathu-pennalae-i-song-lyrics/", "date_download": "2021-09-24T12:44:42Z", "digest": "sha1:3FGJET2HIMUDOKGTF4BQ4IUQOMFEPPQF", "length": 9637, "nlines": 187, "source_domain": "lineoflyrics.com", "title": "Therkathi Kallan - Inthiran Ketathu Pennalae-I Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு\nபெண் : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல\nஅவ கண்ணுல பட்டா படியாததில்ல\nநான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nபெண் : எனக்கு ஆம்பள மேலொரு வெறுப்பு\nபழகி பாருங்க இவ ஒரு நெருப்பு\nதெனமும் மாறுது என் செருப்பு….\nபெண் : வூட்டுக்குள்ளே அடைஞ்சு போட\nதாலி ஒன்னு கட்டிப் போட்டா\nபெண் : ஒண்ணொண்ணா சொல்லட்டா\nகுழு : ஹேய் தகுஜுஹூ தகுஜுஹூ\nபெண் : வேணான்னு தள்ளட்டா……\nகுழு : தகுஜுஹூ தகுஜுஹூ\nபெண் : ஒண்ணொண்ணா சொல்லட்டா\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல\nஅவ கண்ணுல பட்டா படியாததில்ல\nநான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nபெண் : நெனச்ச மாதிரி வாழுற யோகம்\nநெதமும் பொறக்குது என் நேரம்\nரசிச்ச யாவையும் அடையுற தாகம்\nபெண் : பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்குது\nஎண்ணம் முழுதும் எட்டிப் பறக்குது\nபெண் : அட நான்தானே மங்கம்மா\nகுழு : தகுஜுஹூ தகுஜுஹூ\nபெண் : என் அங்கங்கள் தங்கம்மா\nகுழு : தகுஜுஹூ தகுஜுஹூ\nபெண் : நான்தானே மங்கம்மா\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : இந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பள நெனச்சா முடியாததில்ல\nஅவ கண்ணுல பட்டா படியாததில்ல\nநான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள\nகுழு : இந���திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\nகுழு : சந்திரன் கெட்டது பொம்பளையாலே\nபெண் : பொம்பளையாலே பொம்பளையாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actress-aishwarya-rajesh-increased-her-salary-085643.html", "date_download": "2021-09-24T12:42:19Z", "digest": "sha1:6CEYA543BDUGENJA67OCDCBWRE5AHRN6", "length": 16271, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீரென சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராஜேஷ்…காரணம் என்ன தெரியுமா! | Actress Aishwarya rajesh increased her salary - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nNews ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராஜேஷ்…காரணம் என்ன தெரியுமா\nசென்னை : டிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.\nஅண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nஇதனால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள திரைத்துறையிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது இவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன\nஅவர்களும் இவர்களும், சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி போன்ற படங்களில் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யரா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து க்ளைமேக்ஸில் அதிரிபுதிரி செய்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.\nஇதையடுத்து, முன்னணி கதாநாயகிகளே நடிப்பதற்கு தயங்��ும் கதாபாத்திரத்தில் அதாவது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. ஐஸ்வர்யாகவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.\nவடசென்னை, கனா திரைப்படங்களை அடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வகையில் கபெ ரணசிங்கம் படத்தில் அறியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பட்டையை கிளப்பி இருப்பார். இந்த திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.\nடிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என்ற படத்திலும், மேலும், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.ட்ரக் ஜெகதீசன் மற்றும் ரிப்பப்ளிக் என இரண்டு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.\nஎந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அழகாக சாதூர்யமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், சம்பளம் முக்கியம் அல்ல,கதை நன்றாக இருந்தால் சம்பளத்தை குறைந்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.\nஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே”… சீனாவில் தமிழில் பாட்டு பாடி அசத்திய சீனர்\nநந்திதா ஸ்வேதாவின் அப்பா திடீர் மரணம்...பிரபலங்கள் இரங்கல்\nதிகிலூட்டும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்… புதிய படத்தின் அப்டேட்\nmovie review : பூமிகா திரைவிமர்சனம் : இயற்கையை காப்பாற்றும் பேய் பூமிகா - படம் எப்படி இருக்கு \nஐஸ்வர்யா ராஜேஷின் நேரடி டிவி ரிலீஸ் படம் பூமிகா எப்படி இருக்கு\nநேரடியாக விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின் \"பூமிகா\".. வெளியானது அசத்தல் ப்ரமோ\nஐஸ்வர்யா ராஜேஷின் \"பூமிகா\" ட்ரெய்லர் வெளியானது.. நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்\nகலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கன்னித் தீவு...ஜல்சா மன்னர் கொண்டு வரும் ஜலாம்பிக்ஸ்\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட ஹீரோ இவரா...ஷுட்டிங் எப்போ\nதிட்டம் இரண்டு படத்தை தன் அம்மாவுடன் பார்த்த விஜய்சேதுபதி.. பாராட்டு மழையில் இயக்குனர் விக்னேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு.. புதிய ரெக்கார்ட் பிரேக்\nராட்சசன் ஸ்டைலில் இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு டிரைலரை வெளியிட்ட விஜய்சேதுபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nவெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்காக பெற்ற ரூ.8000 திருப்பியளித்த நடிகை சில்க் ஸ்மிதா.. சுவாரசிய தகவல்\nஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கும் விஷால்.. புதிய படத்தின் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/new-bill-that-threat-to-delist-chinese-companies-from-u-s-exchanges-021632.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T13:05:20Z", "digest": "sha1:TGGVSXNZU7MRX54ZCEKQECFC2UD5AWGL", "length": 25893, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..?! | New Bill that threat to delist Chinese companies from U.S. exchanges - Tamil Goodreturns", "raw_content": "\n» சீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..\nசீன நிறுவனங்களை மிரட்டும் அமெரிக்காவின் புதிய சட்டம்.. ஜோ பிடன் வெற்றியின் எதிரொலியா..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\n54 min ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\n2 hrs ago Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n2 hrs ago 5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n3 hrs ago 18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகா��ம்\nNews ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nTechnology வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பிரச்சனை மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஜோ பிடன் ஆட்சியிலும் தொடரும் எனப் பல தரப்புக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த Holding Foreign Companies Accountable Act மசோதாவிற்குத் தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.\nஅமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரு முக்கியத் தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அதிபராக இருக்கும் டெனால்டு டிரம்ப் விரைவில் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மசோதாவால் என்ன நடக்கும்..\nசீன நிறுவனங்களுக்கு பிரச்சனையை கொடுக்கும் சட்ட மசோதா.. அமெரிக்காவின் செம திட்டம்..\nஇந்த மசோதா இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்ற நிலையில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு அமலாக்கப்படும் நிலையில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீட்டை ஈட்டவும் பல சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படலாம்.\nஅமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தோ அல்லது பத்திர வெளியீட்டு வாயிலாகவோ அமெரிக்கச் சந்தையில் முதலீடு திரட்ட வேண்டும் என்றால் நிறுவனத்தின் நிதியியல் தரவுகளை ஆய்வு செய்யவும், தணிக்கச் செய்யவும் Public Company Accounting Oversight Board அமைப்பு உரிமை உண்டு என்பதைக் கட்டாயமாக்குவது தான் இந்த மசோதா.\nஅமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே PCAOB அமைப்புடன் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ள நிலையில் சீன நிறுவனங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.\nஅமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் பல தங்களது நிதியியல் தணிக்கையை முறையாகச் செய்வது இல்லை. இதனால் பல மில்லியன், பில்லியன் டாலர் தொகை மோசடி செய்யப்படுகிறது என அமெரிக்க அரசு தரப்புக் கூறுகிறது.\nஉதாரணமாக அமெரிக்காவில் லக்கின் காஃப் இன்க் நிதியியல் அறிக்கை மோசடியில் சமீபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது ஒப்புதல் பெற்றுள்ள மசோதா மூலம் சீனா நிறுவனங்களுக்கும், சீன தணிக்கையாளர்களுக்கும் அடுத்த 3 வருட காலத்திற்குள் அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும், இல்லை எனில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் சீன நிறுவனங்கள் தனியார் நிறுவனமாக மாற வேண்டும் அல்லது அமெரிக்கா அல்லாத பங்குச்சந்தைக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த 3 வருட இடைப்பட்ட காலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் PCAOB அமைப்பு நிதியியல் அறிக்கையை ஆய்வு செய்யும்.\nஅமெரிக்காவின் இப்புதிய கட்டுப்பாடுகளைச் சீன நிறுவனங்கள் ஏற்காத பட்சத்தில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து அலிபாபா, பைய்டு உட்பட அனைத்து சீன நிறுவனங்களும் வெளியேற வேண்டியது கட்டாயம்.\nஇல்லையெனில் அமெரிக்க அரசு நிறுவனம் மீது தடை விதிக்கும் இதனால் பங்கு மதிப்பு ஜீரோ ஆகும்.\nபொதுவாகச் சீன நிறுவனங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தைத் தங்களது நிர்வாகத்திற்குள் நுழைய விடாது. இதனால் தற்போது அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள மசோதா சீன நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேதாந்தா எடுத்த அதிரடி முடிவு.. டீலிஸ்ட் செய்ய கொள்கை ரீதியான ஒப்புதல்..\nஇந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..\nசரிவில் தள்ளாடும் வேதாந்தா.. தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி.. அனில் அகர்வால் சோகம்..\nபிரிட்டன் அரசியல் கட்சி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு.. வேதாந்தா-விற்குச் செக்..\n2027க்கு பின் பெட்ரோல் பைக்குகள் விற்க கூடாது.. ஹீரோ-வின் புதிய அறிவிப்பு..\nஓரே தி���்டத்திற்கு 4 பெரிய தலைகள் போட்டி..\nஉலக நாடுகளை பயமுறுத்தும் சீனா எவர்கிராண்டே.. 305 பில்லியன் டாலர் கடன்.. முழு விபரம்..\nசீன அரசு அறிவிப்பால் ஓரேநாளில் 18.4 பில்லியன் டாலர் இழப்பு..\nஅலிபாபா-வை பந்தாடும் அரசு.. சீனாவின் அடுத்த அதிரடி..\nDiDi-ஐ கட்டம் கட்டி தூக்கும் சீன அரசு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் பிளான்..\nசியோமி அதிரடி அறிவிப்பு.. தலைதூக்கும் சீன டெக் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..\nவாரத்திற்கு 3 மணிநேரம் தான் வீடியோ கேம் விளையாடனும்.. சீன அரசு புதிய உத்தரவு..\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து ரூ.9,500 மேலாக சரிவு..\nபெண் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நெஸ்லே.. சுரேஷ் நாரயணன் சொன்ன செம விஷயம்..\n3 சிறந்த ELSS ஃபண்டுகள்.. 79% வரை வருமானம்.. யாருக்கெல்லாம் உகந்தது.. முழு விவரம் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/stalin-sathyaraj/17717/", "date_download": "2021-09-24T13:03:16Z", "digest": "sha1:V263GH5N4WIXBENLP2NABNNPABY5LDHF", "length": 13432, "nlines": 102, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு | Tamilnadu Flash News", "raw_content": "\nமுதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nமுதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு\nதந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nதிரவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் திரவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் அவர்கள் வாரணத்தின் நான்கு கால்களை பேரங்கம் அதிர முழங்கினார் முழக்கங்கள் தொடர்கின்றன. முயற்சிகள் வெல்கின்றன என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.\n#JUSTIN | தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த\nபாருங்க: கோவில் பணி நியமன ஆணை- நாளை 600 பேருக்கு வழங்குகிறார் முதல்வர்\nRelated Topics:sathyarajStalinசத்யராஜ்சமூக நீதி நாள்ஸ்டாலின்\nஇயக்குனர் ஷங்கர் – நடிகர் ராம்சரண் படம் தொடங்கியது\nகோவிலுக்கு அர்ச்சகர் உரிமையாளர் அல்ல- உச்ச நீதிமன்றம்\nவாக்கிங் சென்றபோது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர்- வீடியோ\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nவிநாயகர் ஊர்வலத்தடை- முதல்வர் விளக்கம்\nஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு\nஇலங்கை அகதிகளுக்கு புதுப்பெயர் வைத்த முதல்வர் ஸ்டாலின்\nஇது யாருடைய மாதிரி நினைவிடம் தெரியுமா\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nடெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.\nஇங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.\nமுழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரத���ச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nபாருங்க: ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.\nஇந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.\nபாருங்க: அதிமுகவுடன் ஏன் கூட்டணி\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\nதமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.\nகடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.\nபாருங்க: திரெளபதி பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-24T12:47:07Z", "digest": "sha1:WWOB2BM2UMXJAPMNSOJDL3EFQJSVD2UN", "length": 7261, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "அவர்களது |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nவாஜ்பாய் அவர்களது 89வது பிறந்தநாள் விழா ஊத்துமலை பா.ஜ.க கொண்டாட்டம்\nமுன்னால் பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களது 89வது பிறந்தநாள் விழா ஒன்றியத்தில் அனதை;து பகுதிகளிலும் கொண்டாடினர். ஊத்துமலை கொடி ஏற்றி இனிப்பு வழங்கி பா.ஜ.கவின் கொண்டாடினர் இந்நிகழ்சிக்கு ஊத்துமலை கிளை ......[Read More…]\nDecember,28,12, —\t—\t89வது பிறந்தநாள், அவர்களது, வாஜ்பாய், விழா\nபிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி திருப்தி தரவில்லை; நிதின் கட்காரி\nபிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி திருப்தி தரவில்லை என்று பாஜக அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் . பிரதமர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு ......[Read More…]\nFebruary,16,11, —\t—\tஅகில இந்திய தலைவர், அவர்களது, கேள்விகளுக்கு, சந்தித்து, செய்தியாளர்களை, டெல்லியில், நிதின் கட்காரி, பதில் தந்தார், பாஜக, பிரதமர், மன்மோகன் சிங்\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், திருச்சி திருவரங்கம் தஞ்சை மதுரை என ரத்த முனையில் தங்கத்தை அள்ளிய மாலிக் ...\nவாஜ்பாய் தொலைநோக்கு திட்டத்தின் நாயக� ...\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nமலிவுவிலையில் சுகாதாரம் என்பதே எங்கள� ...\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோட ...\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவி���்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2019/05/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86-3/", "date_download": "2021-09-24T12:34:43Z", "digest": "sha1:VAVDMTVLSSCIV5PHALSXGHUAFHUZF7ZQ", "length": 31209, "nlines": 124, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 3 | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்ஷன் (3)\nஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 3\nஏதென்ஸின் குடவோலை முறை – 3\nசோழர் காலத்து குடவோலை முறையில் சொத்துடைமை வரையறையும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற முடியும் என்ற வரையறையும் இருந்ததைப் போலவே ஏதென்ஸில் நிலவிய மக்களாட்சி முறையிலும், பெண்களும் அடிமைகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய எதிர்மறையான அம்சத்தைக் கவனத்தில் குறித்துக்கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம்.\nஏதென்ஸ் ஜனநாயகத்தின் ஆதாரமாக இரண்டு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன. முதலாவது, தமது அரசியல் உரிமைகளைச் செயல்படுத்த அனைத்து குடிமக்களுக்குமான சம உரிமை (கிரேக்க மொழியில் isonomia). இரண்டாவது, மக்கள் சபையில் பேசுவதற்கும், தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமை (isogoria).\nஏதென்ஸின் மக்களாட்சியின் தனித்துவம் மிக்க அமைப்பாக இருந்தது மக்கள் சபை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூடிய இந்த மக்கள் சபையில் 20 வயதிற்கு மேற்பட்ட ஏதென்ஸின் குடிமக்கள் அனைவருக்கும் தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் உரிமை இருந்தது. அவ்வாறு பேச முன்வருவோரை ஏதென்ஸின் மக்கள் “விருப்பத்துடன் முன்வருவோர்” என்று குறிப்பிட்டனர். என்றாலும், மக்கள் சபையில் எல்லாக் குடிமக்களும் பேச முன்வந்துவிடவில்லை.ஏதென்ஸின் மக்கள் தொகை அக்காலத்தில் 30,000 -லிருந்து அதிகபட்சமாக 60,000 வரை இருந்தது. இவர்களில் ஏறத்தாழ 6,000 பேர் மட்டுமே மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த 6000 பேரிலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஆட்சி புரிவதிலும் விருப்பம் இருந்த சிலர் மட்டுமே சபையின் முன் ��ேசவும் ஆலோசனைகளை முன்மொழியவும் செய்த “விருப்பத்துடன் முன்வருவோராக” இருந்தனர். பெரும்பாலான மக்கள், வாதப் பிரதிவாதங்களைக் கவனிப்பவர்களாகவும், அவற்றின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ வாக்குகள் மூலம் தெரிவிப்பவர்களாகவுமே இருந்தனர்.\nஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று “குலுக்கலில்” தேர்ந்தெடுக்கும் முறையோடு கூட, வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு சில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக படைத் தளபதிகள், இராணுவ நிதிக்கான பொருளாளர், நிதிநிலை கணக்குத் தணிக்கையாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் ஏதன்ஸ் சமூகத்தின் மேட்டுக் குடியினராகவே இருந்தனர்.\nஇவை தவிர்த்து, மேலே குறித்துள்ளது போல, மக்கள் சபை போன்ற அமைப்புகளில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் முடிவில் தமது ஒப்புதலையோ மறுப்பையோ தெரிவிக்க கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை நிலவியது. பெரும்பாலும், இந்த வாக்களிப்பில் உயர்த்தப்பட்ட கைகள் எண்ணப்படும் வழக்கம்கூட இருந்ததில்லை. கூடியிருந்த 6000 பேர்களில் எத்தனை பேர் கைகளை உயர்த்தினார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது அதிக நேரம் எடுக்கக்கூடியது என்பதால் மட்டுமில்லை. ஏதென்ஸ் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கே உரிய முறையாகவும், அவர்களுக்கு சாதகமான முறையாகவுமே கண்டனர். ஆகையால், பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கும் முறையாக அதை பின்பற்றுவதை ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே வரையறுத்து வைத்தனர்.\nமக்கள் சபை தவிர்த்து, ஏதென்ஸின் மக்களாட்சியில் மூன்று முக்கிய அரசியல் அமைப்புகள் இருந்தன. முதலாவது, ஐநூறுவர் மன்றம். மக்கள் சபையில் கூடிய 6000 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர் கொண்ட மன்றமே ஐநூறுவர் மன்றம் என்று அழைப்பட்டது.\nஇந்த 500 நபர்களில் ஏதென்ஸ் நகரத்தின் 139 இனக்குழுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையிலேயே இந்த 500 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒருவர் தம் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.\nவெளியுறவுத் துறை விவகாரங்கள், இராணுவத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவை இந்த மன்றத்தின் பொறுப்பில் இருந்தன. இவை தவிர, மக்கள் சபையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பும் ஐநூறுவர் மன்றத்தின் முக்கிய பணிகளாக இருந்தன. நடைமுறையில் பாதியளவு தீர்மானங்களே ஐநூறுவர் மன்றத்தால் முன்மொழியப்பட்டன. பாதியளவு தீர்மானங்கள் மக்கள் சபையில் கூடியோரால் முன்மொழியப்பட்டன.\nஇரண்டாவது முக்கிய அரசியல் அமைப்பாகத் திகழ்ந்தது, மக்கள் நீதிமன்றங்கள். 30 வயதிற்கு மேற்பட்ட, அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட, தாமாக செயல்பட முன்வந்தவர்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6000 பேர் இம்மன்றத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் வயது முதிர்ந்த, அனுபவம் மிக்கவர்களும் ஏழைகளுமே இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் சபை மற்றும் ஐநூறுவர் மன்றத்தின் தீர்ப்பாணைகளுக்கு கட்டுப்பட்டும், சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்காத விஷயங்களில் நியாய உணர்வுடனும், வழக்காடுபவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பளித்தும் நடப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nஇந்த மக்கள் நீதிமன்றங்கள் கூடும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடிவிடுவார்கள். அவர்கள் மத்தியிலிருந்து வழக்குகளின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, 501, 1001, 1501 நபர்கள் அடங்கிய நீதிபதிகளின் குழுக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குகளின் விசாரணை நடைபெறும். இவ்வழக்குகளின் தீர்ப்புகளில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கருத்தொருமிப்பிற்கு வருவது வழக்கமாக இருந்தது.\nமக்கள் நீதிமன்றங்கள், தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன்றங்களாகச் செயல்படவில்லை என்ற விஷயம் இத���ல் முக்கியமானது. இவை விசாரித்த வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக, மக்கள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்ப்பாணைகள், மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் மன்றங்களாக இவை செயல்பட்டன. இதன் மூலம், மக்கள் சபையில் ஒருவேளை தவறான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அதைச் சரி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டன எனலாம்.\nபடைத் தளபதிகளின் குற்றங்களையும் இம்மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்தன. அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. குடியுரிமையைப் பறிப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற தண்டனைகள் குற்றம் இழைத்த படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வகையில், ஏதென்ஸ் நகரின் மேட்டுக் குடியினரின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியையும் இந்த மக்கள் நீதிமன்றங்கள் செய்தன.\nமூன்றாவதாக, கி.மு. நான்காம் நூற்றாண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, மேட்டுக்குடியினரால் வீழ்த்தப்பட்ட மக்களாட்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டபோது, சட்டம் இயற்றுவதற்காகவென்றே தனியாக ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. மக்கள் சபைக்கு இருந்த சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, தீர்ப்பாணைகள் மட்டுமே வழங்குமாறு வரையறுக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சட்டம் இயற்றும் மன்றத்திற்கு, மக்கள் நீதிமன்றங்களைப் போலவே குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டங்களைத் திருத்துவது, புதிய சட்டங்களை இயற்றுவது ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. மக்களாட்சிக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படாமல் பாதுகாப்பதற்கான அமைப்பாக இந்தச் சட்டம் இயற்றும் மன்றம் செயல்பட்டது.\nஇம்மூன்று மன்றங்களின் முடிவுகளையும், மக்கள் சபையின் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தனியாக அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 600 பேர் குலுக்கல் முறையிலும், தேர்தல் முறையில் 100 மேட்டுக் குடியினரைச் சேர்ந்தவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பதவிக்கு ஒரு முறைக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற வரையறுக்கப்பட்டது. மேலும், ஒரு பதவிக்கா���த்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்த பிறகே அடுத்த பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது, ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்தால், அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்திலேயே கழிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இந்த அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுவதாக குற்றச்சாட்டு எழுந்தால், அவற்றை மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்தன.\nஇவ்வாறாக, ஏதென்ஸ் நகரத்தின் ஆட்சி அதிகார, நிர்வாக அமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையோடு, சுழற்சி முறையும் இணைக்கப்பட்டிருந்தது. நிர்வாக சீர்கேடுகள் நிகழாத வண்ணம், ஒன்றை ஒன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் மூன்றுவிதமான அமைப்புகள் சீராக செயல்படுத்தப்பட்டன. குலுக்கல் முறையோடு, தேர்தல் முறையும் நிலவியது. ஆனால், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளுக்கு மேட்டுக்குடியினரை தேர்வு செய்வதற்காக மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர்த்து, மக்கள் சபையிலும், மக்கள் நீதிமன்றங்களிலும் கருத்தொருமிப்பை எட்டுவதற்கான முறையாக மட்டுமே வெளிப்படையான வாக்கெடுப்பு முறையும், இரகசிய வாக்கெடுப்பு முறையும் பயன்படுத்தப்பட்டன.\nஇறுதியாக, ஏதென்ஸ் நகரின் குடிமக்கள், அரசியல் விவகாரங்களில் தனித் திறமையால் சிறப்பு பெற்றவர்களை எப்போது நம்பத் தயாராக இருக்கவில்லை. அத்தகையோர் அதிகாரத்தின் படிகளில் காலடி எடுத்துவைத்தால், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தம் வசப்படுத்திக்கொள்ளவே விழைவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகையால், அனைத்தையும் அறிந்திராத, எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள கற்றுக்குட்டிகளின் (amateurs) கைகளிலேயே மக்களாட்சி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினர். அத்தகைய கற்றுக்குட்டிகள் அசட்டுத்தனமான காரியங்களைச் செய்து ஆட்சியமைப்பை சீர்குலைத்துவிடாமலிருக்கும் வகையில் நிறுவன பொறியமைப்புகளை உருவாக்கிக்கொண்ட காரணத்தினாலேயே ஏதென்ஸின் மக்களாட்சி நிலைத்து நின்றது.\nஅரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஏதென்ஸின் மக்களாட்சி முறை, ஏதென்ஸ் ஜனநாயகம், குடவோலை முறை, மக்கள் சபை, மக்கள் நீதிமன்றங்கள். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மி���்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 2\nஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 4 »\nஎன் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை ஜூன் 8, 2021\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும் ஒக்ரோபர் 24, 2019\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nஜெயமோகனின் திருட்டு – ஒரு சான்றாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/remya-nambeesan-puts-an-end-to-her-marriage-controversy", "date_download": "2021-09-24T11:55:22Z", "digest": "sha1:EUYTJYHWH4VS2LBOYVP75WZRPU3DICPQ", "length": 9361, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nஎனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை - வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் ரம்யா நம்பீசன்\nதமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், உத்தம புத்திரன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்யா நம்பீசன்.\nஇவர் மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ரம்யா நம்பீசன் திருமண புடவையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரப்பினர். பலர் சமூக வலைத்தளத்தில் திருமண வாழ்த்துகள் கூறினார்கள். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினர்.\nஇந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று ரம்யா நம்பீசன் மறுத்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-\n என்றெல்லாம் நிறைய பேர் என்னிடம் விசாரித்த வண்ணம் உள்ளனர். நான் திருமண புடவை அணிந்து வெளியான புகைப்படம் பத்ரி வெங்கடேசன் இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பதற்காக எடுக்கப்பட்டது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகிவிட்டதாக நான் சொல்லவும் இல்லை.”\nஇவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார். இதன்மூலம் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-09-24T12:16:23Z", "digest": "sha1:YH4HJUJXJ4Z3RUXOYBE3VLBG4KHKLYAU", "length": 9600, "nlines": 63, "source_domain": "www.jeyamohan.in", "title": "களிற்றியானை நிரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆறாம் வகுப்பு ��டிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும். நானோ அன்று பழைய முறைப்படி ஆசிரியர் இல்லம்சென்று தமிழ்படித்தேன். அன்று அறிமுகமான சொல் களிற்றியானைநிரை. அதை பித்தன் என சொல்லி அலைந்தது உண்டு. பின்னர் பத்மநாபபுரம்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nபகுதி ஒன்பது : கலியன்னை ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\nபகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை....\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78\nபகுதி எட்டு : அழியாக்கனல்-2 மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nபகுதி எட்டு : அழியாக்கனல்-1 தீக்ஷணன் வீட்டுக்கு வந்தபோது இரவு பிந்திவிட்டிருந்தது. அவன் அன்னை வாயிற்படியிலேயே அமர்ந்திருந்தாள். அவன் அவளை தொலைவிலேயே பார்த்தான். மையச்சாலை ஒளியில் மூழ்கி சிவந்த நதி என அலைகொண்டிருந்தபோதிலும் அவன்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nபகுதி ஏழு : பெருசங்கம் – 8 சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\nபகுதி ஏழு : பெருசங்கம் – 7 சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலி���ுந்து விரைவுத்தேர்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74\nபகுதி ஏழு : பெருசங்கம் – 6 சார்வாகர் உரக்க நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவர் எதையோ நோக்கி நகைக்கிறார் என்று அங்கிருந்தோர் எண்ணினார்கள். அவர் நோக்கு எங்கும் பதியாமை கண்டு குழம்பி ஒருவரை ஒருவர்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\nபகுதி ஏழு : பெருசங்கம் – 5 சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nபகுதி ஏழு : பெருசங்கம் – 4 சுதமன் தன் அறைக்கு மீண்டபோது உளநிறைவால் முகம் மலர்ந்திருந்தார். இடைநாழியினூடாக தனியாக மெல்லிய குரலில் தானறிந்த பழம்பாடல் ஒன்றை முனகியபடி நடந்தார். அவரை வழியில் கண்ட...\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/32569/", "date_download": "2021-09-24T12:05:03Z", "digest": "sha1:BO62PTT45ZMZHLEZ32CRIQYVKAFEFCT5", "length": 8165, "nlines": 87, "source_domain": "www.tamil360news.com", "title": "ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் நடந்த துயர சம்பவம்: குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! - Tamil 360 News", "raw_content": "\nஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் நடந்த துயர சம்பவம்: குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட இளம் தாயார் ஒருவர், அதனால் ஏற்பட்ட சிக்கலால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் 35 வயதான Alpa Tailor தமது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு ஒருவார காலம் அவருக்கு லேசான தலைவலி இருந்து வந்துள்ளது.\nதிடீரென்று ஏப்ரல் 8ம் திகதி அவரது உடலின் ஒரு பகுதி மொத்தமாக ஸ்தம்பித்துப் போக, அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பித்துள்ளனர்.\nவலிப்பு நோயின் அறிகுறிகளுடன் காணப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை முன்னெடுத்துள்ளனர். அதில் தட��ப்பூசியால் ஏற்படும் ஒருவித பாதிப்பு என்பதை உடனடியாக கண்டறிந்துள்ளனர்.\nஇது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொள்ளும் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 50,000 பேர்களில் ஒருவருக்கு வரும் பாதிப்பு என கூறப்படுகிறது.\nஆல்பா அனுமதிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் பிரித்தானியா முழுமையும் இதே பாதிப்பால் 250 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 50 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஏப்ரல் 22ம் திகதி ஆல்பாவுக்கு மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதுடன், தீவிர பரிசோதனையில் அது ரத்த உறைதல் என்பதும் உறுதி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஆல்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஆல்பாவின் கணவர் அனிஷ் இதை உறுதி செய்துள்ளதுடன், ஆல்பாவின் மறைவு கண்டிப்பாக மொத்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.\nஇளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த ப.ய.ங்கரம் : ஓர் எச்சரிக்கை செய்தி\nப.ட்.ட.ப்ப.க.லில் ரயில் நிலைய வாசலில் மா.ண.விக்கு இ.ளை.ஞ.ரா.ல் ந.டந்த ப.ய.ங்.க.ரம்\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-156", "date_download": "2021-09-24T12:58:42Z", "digest": "sha1:LFI4WTEYL7IGVKRTLVUKAUBJRTIZ665U", "length": 4509, "nlines": 74, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - கணவன் மனைவி சிரிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வ���ுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nமனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...\nகணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.\nகணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...\nமனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...\nமனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...\nகணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.\nமனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...\nகணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...\nமனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...\nகணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...\nமனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி \nகணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...\nமனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...\nகணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2020/12/27/%e0%ae%95%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/?shared=email&msg=fail", "date_download": "2021-09-24T12:07:14Z", "digest": "sha1:F5WPRGR7N42PHXRTASIGQXPXQ2BIZTMI", "length": 116923, "nlines": 335, "source_domain": "solvanam.com", "title": "கெய்ரா – சொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 254 | 12 செப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுஷில் குமார் டிசம்பர் 27, 2020 1 Comment\n“என்ன மேடம் செலினா, இன்று நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போல உங்கள் கால் தரையில் படவேயில்லையே உங்கள் கால் தரையில் படவேயில்லையே\n“யெஸ்… யெஸ்.. ஒரு விசயம் இருக்கிறது… இடைவேளையின்போது சொல்கிறேன் டியர்…” என்று சொல்லிக் கண்ணடித்துவிட்டு ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு ஒயின் பாட்டில்களையும் தின்பண்டப் பெட்டிகளையும் அடுக்கிவைப்பதைத் தொடர்ந்தாள் செலினா. ஒவ்வொருமுறை அவளது பகுதியைக் கடக்கும்போதும் அவளிடம் ஏதாவது பேசி அவளது புன்னகையை வாங்கிச்செல்வது எனக்கான ஓர் ஆசுவாசம்.\nநாற்பதுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் அவள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஓர் இனிய பதின் பருவத்துப் பெண்தான். வேலை தேடி வந்திருந்தபோது அவளது வாழ்க்கையின் வலிமிகுந்த நாள்களில் இருந்தாள். அல்லது எனது கணிப்பு அப்படியிருந்தது. வலியை மறைத்து நேர்முகத் தேர்வில் எங்கள் நிர்வாக அதிகாரிகள் அனைவரையும் அசத்திவிட்டாள். வேலையில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது. வாடிக்கையாளர்கள் அவள் இருக்கும் பகுதியை நோக்கி ஏதோ காந்தத்தால் ஈர்க்கப்பட்டதைப்போலச் செல்வதைப் பார்த்து நாங்கள் அவளைக் கிண்டல் செய்வதுண்டு.\n“பேசாமல் ஹாலிவுட்டிற்குச் சென்றுவிடுங்கள் மேடம் செலினா.. எத்தனை ஆஸ்கார்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன தெரியுமா\n“ஆம்.. எனக்குத் தெரியும் நண்பர்களே\nஒயின் பாட்டில்களைக் காற்றில் சுழற்றிவிட்டு அவற்றிற்கான அடுக்குகளில் லாவகமாக நிறுத்தித் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பாள்.\nஇடைவேளைகளில் அதிவேக கார்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நடந்தவாறு ஒருசில சிகரெட்டுகளைப் புகைத்துவிட்டுத் திரும்புவோம். இல்லையில்லை, நான் மட்டும் புகைப்பேன், அவள் ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள்.\n என்ன அவ்வளவு மகிழ்ச்சிகரமான விசயம் மேடம் செலினா\n“யெஸ்.. யெஸ்… ஐம் ஸோ ஹேப்பி டுடே..” என்று சொல்லி நின்ற இடத்தில் துள்ளினாள். முகம் முழுதும் புன்னகை.\n“எனது மகனும் மகளும் நாளை வருகிறார்கள்… அவர்களைப் பார்த்து எத்தனை நாள்களாகிவிட்டன\n உங்களுக்கு ஒரு பெண்குழந்தை மட்டும்தானே செலினா இதென்ன, உங்கள் வழக்கமான மாயக் கதைகளில் ஒன்றா இதென்ன, உங்கள் வழக்கமான மாயக் கதைகளில் ஒன்றா\nசற்று நேரம் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். அவளது முகத்தில் புன்னகையும் குழப்பமும் மாறிமாறி வந்துபோனது போலிருந்தது.\n” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு தொடர்ந்தாள்.\n“எனக்கு இன்னொரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மூன்றாவது மாவட்டத்தில் அவர்களது அப்பாவுடன் வாழ்கிறார்கள். யு நோ, என்னிடம் வசதி இருந்திருந்தால் அவர்களை நானே வைத்துப் பார்த்திருப்பேன். இட் ஆல் ஹேப்பன்ட்.”\n உங்களை எப்போது நம்புவது, எப்போது நம்பாமல் இருப்பது என்று எனக்குப் புரியவேயில்லை…”\nபேச்சினூடே தன் தலையில் விழுந்த ஓர் இலையை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு அதை மெல்லிய இழைகளாகக் கிழிக்க ஆரம்பித்தாள். பின், ஒவ்வொரு இழையையும் உள்ளங்கையில் வைத்து ஊதிப் பறக்கவிட்டாள்.\n“கேளுங்கள்… அந்தக் காதல் திருமண வாழ்க்க��� நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது… அவரும் குழந்தைகளும்… என்ன மகிழ்ச்சியான நாள்கள் என்ன செய்வது எல்லாம் நமக்கு ஏற்றபடி நடக்குமா என்ன\nஎன்னதான் அயல்நாட்டு வாழ்க்கை எனக்கு பொருந்திப் போயிருந்தாலும் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விசித்திரமான முன்வாழ்க்கையைத் தனக்குள் புதைத்து வைத்திருப்பதை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. இதோ இத்தனை நாள் ஒரு கனவு தேவதை போலிருந்தவள் இப்போது மெல்லத் தன் பங்கிற்குச் சில முடிச்சுகளை அவிழ்க்கிறாள். எனக்கிருக்கும் கவலைகளையும் சுமைகளையும் கடந்துசெல்ல இந்த மாதிரி முகங்கள்தானே உதவுகின்றன. ஒவ்வொரு முறை அம்மாவின் அழைப்பு வரும்போதும் திருமணம் குறித்த உரையாடலை எப்படியாவது கடந்துவிடத் தோன்றும். இந்த வயதிற்குப் பிறகு எதற்காகத் திருமணம் என்று மனம் ஒருபுறம் சொன்னாலும் நமக்கேன் ஒன்றும் அமையவில்லை, அப்படி என்ன துரதிருஷ்டத்தை என்கூடவே வைத்திருக்கிறேன், இங்கே நண்பர்கள் சொல்வதைப்போல மிக எளிதாக ஒரு ‘ஹோர் ஹௌஸிற்கு’ என்னால் ஏன் செல்லமுடியவில்லை இங்கே மலிந்து கிடக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள ஏன் என் மனம் மறுக்கிறது இங்கே மலிந்து கிடக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள ஏன் என் மனம் மறுக்கிறது அப்படியென்ன ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்துவிட்டேன் நான் அப்படியென்ன ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்துவிட்டேன் நான்\n“ஹலோ பாஸ்.. என்ன, அதற்குள் கனவிற்குள் சென்றுவிட்டீர்களா\n“இல்லையில்லை.. இன்டரஸ்டிங்…” என்று அவளைத் தொடருமாறு கையசைத்தேன். அவள் சொல்வதை இன்னும் நான் நம்பவில்லை.\n“என் காதல் அவருக்குச் சலித்துப் போயிருக்கவேண்டும்.. ஒருநாள் ஒரு ஹோர் ஹௌஸிற்குள் அவர் செல்வதைப் பார்த்தேன்… பின் சிலமுறை அவரது காரில் ஒரு பெண்ணுடன் சென்றார்.. பின், விசயங்கள் மிகவும் எளிதாக முடிந்துவிட்டன…”\n“ஓர் இதமான காலைப்பொழுதில் அந்தப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்.. அவளுடன்தான் இனி வாழப்போவதாக அறிவித்தார்… என் மகளும் மகனும் அப்போது பதின் பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர்… சில தினங்களுக்குப் பிறகு அவர்களையும் அழைத்துக்கொண்டு என்னை விட்டுச் சென்றுவிட்டார்…”\n“என்ன இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள் அதெப்படி அவர் செல்லமுடியும்\n“இல்லை… அதற்கு மேல் தடுத்துவைத்து நான�� என்ன சாதித்துவிட முடியும் அவர் எவ்வளவோ யோசித்துத் தெளிவான முடிவு எடுத்திருப்பதாகத்தான் எனக்கும் தோன்றியது. பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் விருப்பம்தானே அவர் எவ்வளவோ யோசித்துத் தெளிவான முடிவு எடுத்திருப்பதாகத்தான் எனக்கும் தோன்றியது. பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் விருப்பம்தானே எனக்கு வலிதான்… ஆனால், வேறு வழியுமில்லையே எனக்கு வலிதான்… ஆனால், வேறு வழியுமில்லையே விட்டுவிட்டேன்… பின், சில நாள்கள் அமைதி, தனிமை.… எல்லாம் கடந்து போயின… அதுதான் வாழ்க்கையின் அழகு, இல்லையா விட்டுவிட்டேன்… பின், சில நாள்கள் அமைதி, தனிமை.… எல்லாம் கடந்து போயின… அதுதான் வாழ்க்கையின் அழகு, இல்லையா எவருடைய அனுமதிக்கும் அது காத்திருப்பதில்லை… தான் நினைப்பதை நடத்தியே தீரும்போல… ஆனால், என் குழந்தைகள் அவருடன் சென்றதுதான் நல்ல முடிவு, என்னால் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒருபோதும் கொடுத்திருக்க முடியாது… அவ்வப்போது என்னைப் பார்க்க வருவார்கள்… சச் நைஸ் கிட்ஸ்… இப்போது அவர்கள் நிமிர்ந்து விட்டார்கள், பிரச்சினையில்லை… ஐம் ஹேப்பி…”\nஇதையெல்லாம் சொல்லும்போது செலினா சிறிது வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. எங்கோ கேள்விப்பட்ட கதையை சொல்வதுபோலச் சொல்லிக்கொண்டிருந்தாள்.\n“ம்ம்ம்… ஸோ, யு காட் மேரீட் எகெயின்\n“இல்லை… இவர் எனது நீண்ட கால நண்பர்.… நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்… குழந்தையும் பெற்றுக்கொண்டோம்… நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது..”\nதொடர்ந்து சிறிது தூரம் நடந்தோம்.\n“இதெல்லாம் விசயமில்லை… இப்போது ஒரு சிறிய குழப்பத்தில் இருக்கிறேன்… ம்ம்… குழப்பமெல்லாம் இல்லை… ஒரு ட்விஸ்ட் என்று வைத்துக்கொள்ளலாம்…”\n“அவரது இரண்டாம் திருமண வாழ்க்கை வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடப் போகிறதாம்… அவர்கள் பிரிவதாக முடிவும் செய்துவிட்டார்கள்… இப்போது, அவருக்கு மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழவேண்டுமாம்… எனது மகனும் மகளும்கூட அப்படியே நினைத்திருக்க வாய்ப்புண்டு.. மீண்டும் ஒரு குடும்பமாக… கூடவே என் குட்டிப் பெண்ணும் இருப்பதில் அவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையாம்…”\nநான் என்ன செல்வதெனத் தெரியாமல் அவள் அடுத்து என்ன சொல்லப்போகிறாள் எனப் பார்த்து நின்றேன்.\n என் இப்போதைய துணைவரிடமும் இதைப்பற்றிச் சொல்லிவிட்டேன்…” என்று சொல்லிச் சிரித்தாள்.\n நீங்கள் என்ன முடிவு செய்யப்போகிறீர்கள்” என்று படபடத்துக்கொண்டு கேட்டேன்.\n“அதை நான் நாளை முடிவு செய்யப் போகிறேன்… இல்லையில்லை, ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன்.. அதெப்படி மறுபடியும் அவருடன் மனைவியாக வாழ முடியும் எனக்கு இப்போது ஒரு துணைவர் இருக்கிறார். அவருடன் வாழ்வதுதான் சரி. அதுதான் என் விருப்பமும்கூட,” என்று புன்னகைத்துக் கண்ணடித்தாள். மீண்டும் ஓர் இலையை முகர்ந்துவிட்டுக் கிழிக்க ஆரம்பித்தாள்.\nநான் தூரத்து வாகனங்களை வெறித்துப்பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். அவள் செய்வதுதான் சரி, அசாத்தியமான தைரியம்தான் திடீரென பின்புறமிருந்து வலுவான இரண்டு கைகள் என்னைக் கழுத்தோடு சேர்த்து அணைத்தன. நான் திமிறிக்கொண்டு யாரெனப் பார்ப்பதற்காக திரும்ப முயற்சித்தேன். என்னருகே நின்றிருந்த செலினா ஏதும் சொல்லாமல் சட்டெனத் திரும்பி வெடுவெடுவென நடக்க ஆரம்பித்தாள்.\nதிமிறியவாறு, “செலினா, செலினா…” என்று அழைத்தேன். அவள் திரும்பிப் பார்க்காமல் விரைந்து சென்றாள். இவள் ஏன் இப்படிப் போகிறாள் என்று யோசித்தவாறு வலிமையாக அந்தக் கைகளைப் பிடித்து முன்னால் இழுத்தேன்.\n“இத்தனை வலிமையான கைகள் இந்தத் தீவில் உன்னைத் தவிர யாருக்கு இருக்க முடியும் ஆபீசர் மைக்கேல்” என்று அவனது தோளில் ஓங்கி அறைந்தேன்.\n“அப்படிச் சொல் என் செல்ல நண்பனே” என்று என்னை இழுத்துக் கட்டிக்கொண்டான் மைக்கேல். மைக்கேல் ஜமைக்காவைச் சேர்ந்தவன், சின்ட் மார்ட்டின் அரசாங்கத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இருக்கிறான். என் சமீபகால நண்பன்.\n“அது சரி, செலினாவை உனக்குத் தெரியுமா என்ன உன்னைப் பார்த்ததும் அவள் ஏன் இப்படி ஓடுகிறாள் உன்னைப் பார்த்ததும் அவள் ஏன் இப்படி ஓடுகிறாள்\n“ஹிஹிஹி.. அது ஓர் இரகசியம். பிறகு சொல்கிறேன். அதை விடு. என்ன ஆயிற்று, உன் திருமண முயற்சி எப்போதுதான் அந்தப் பெண்ணை என் கண்களில் காட்டப்போகிறாய் எப்போதுதான் அந்தப் பெண்ணை என் கண்களில் காட்டப்போகிறாய்\n“கூடிய விரைவில் ஓர் இடம் அமைந்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால், திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்று குழப்பமாகவும் இருக்கிறது மைக்கேல்.”\n“நெவர் கன்ஃபியூஸ்… திருமணம் செய்துகொள் நண்பா… வாழ்க்கை அழகாகிவிடும் பார்…”\n“ம்ம்… அது இருக்கட்டும், என்ன ஆனாள் உன் புதிய பெண் தோழி உங்கள் காதல் எப்படிப் போகிறது உங்கள் காதல் எப்படிப் போகிறது\n“அமேசிங்… வாழ்க்கை பறந்துகொண்டிருக்கிறது நண்பா ஆனால், நேற்று ஒரு திடீர்க் குழப்பம்…”\n“நான் சிகரெட் புகைக்க வேண்டுமாம். புகை மணத்துடன் நான் எப்படியிருக்கிறேன் என்று அவள் பார்க்க வேண்டுமாம்.” என்று சொல்லித் தலையில் அடித்துக்கொண்டான். மைக்கேல் புகைப்பதில்லை. போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருப்பதால் அன்று. அந்த வாடை அவனுக்கு ஆகவே ஆகாது. இங்கே, புகைப்பவர்கள் அருகே செல்லாமல் விலகிச் செல்லும் ஒரே உயிரினம் அவன்தான்.\n“அப்படிப் போடு. இப்போது என்ன செய்யப்போகிறாய் ஆபீசர் மைக்கேல் நன்றாக மாட்டிக்கொண்டாய். என்ன ஒரு முத்தத்திற்கு ஒரு சிகரெட்டா எப்படி ஒப்பந்தம்\n“தெரியவில்லை நண்பா. அதுதான் உன்னிடம் வந்தேன். எனக்கு நீ ஏதும் யோசனை சொல்லமாட்டாயா\n“ம்ம்ம். ஒரு வழி இருக்கிறது. நீ முதலில் ஜூல் (Juul) சிகரெட் ஒன்றை வாங்கிப் புகைத்துப் பாரேன். தேறிவிட்டாயென்றால் மற்ற சிகரெட்டுகளைப் பார்க்கலாம்.”\n“ம்ம். அது என்ன விலை நண்பா\n“நூறு டாலர் இருக்கும் ஆபீசர். கவலைப்படாதே. என்னிடம் ஒரு ஜூல் இருக்கிறது. நீ அதை உபயோகித்துப் பார். என்ன செய்ய நண்பனாகிவிட்டாயே\n“எல்லாம் என் நிலைமை. பார், பார். இன்னும் கொஞ்ச நாள்தான். உன் நண்பன் மைக்கேல் வாழ்க்கையே மாறப்போகிறது.” என்று சொல்லிச் சிரித்தான்.\nஎன்னதான் அரசுப் பணியாக இருந்தாலும் அவனுக்கு என்ன, ஒரு சில ஆயிரம் டாலர்கள்தான் சம்பளமாகக் கிடைக்கும். மிக நேர்மையான அதிகாரி வேறு. லஞ்சமோ, சலுகைகளோ ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனுடைய தொழிலில் அவன் ஒரு முன்னுதாரணம். அவனது நடை, உடை, செயல்பாடு எல்லாமே மிகமிக நாகரீகமாக, ஒரு நிபுணனைப் போலிருக்கும். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு மறுவினையும் அவனிடமிருந்து சரியான நேரத்தில் சரியாக வந்துவிழும். நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பான். ஊரின் பிரபலங்களுக்கு அந்த வசதிகளைப் பற்றித் தெரியப்படுத்துவது அவனது சிறு வியாபாரம். அதற்கான விளம்பர யுத்திகளுக்காக என்னைத் தேடிவந்தான். எந்தவொரு புதிய கருவி கிடைத்தாலும் முதலில் என்னிடம்தான் கொண்டுவருவான். அப்படித்தான் எங்கள் நட்பு தொடங்கியது.\nவிரைவில் மிகப்பெரிய பணக்காரனாக ஆகிவிடுவேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். ஊர் நடுவே உள்ள ஒரு நட்சத்திர விடுதியை விலைக்கு வாங்குவானாம். பல வெளிநாட்டுக் கார்களை இறக்குமதிசெய்து ஓட்டுவானாம். பின், அவனது நீண்டநாள் கனவு ஜமைக்காவிலிருந்து தன் மொத்தக் குடும்பத்தையும் அழைத்துவந்து இங்கே குடியேற்றுவது. ஒவ்வொரு கடல் கடந்து வந்தவனுக்கும் உள்ள சோகங்களும் மறக்க நினைக்கும் நிகழ்வுகளும் மைக்கேலுக்கும் உண்டு. அதையெல்லாம் துளியும் காட்டிக்கொள்ளாமல் என்ன ஒரு கம்பீரம்\nகடற்கரைச் சாலையின் புல்வெளி விடுதியில் ஆளுக்கொரு தின்பண்டம் சொல்லிக் காத்திருந்தோம்.\n“ஆபீசர் மைக்கேல். அதென்ன, அடிக்கடி பணக்காரனாகி விடுவேன் என்று சொல்கிறாய் ஏதேனும் புதையல் தோண்டும் யோசனை இருக்கிறதா ஏதேனும் புதையல் தோண்டும் யோசனை இருக்கிறதா இல்லை எங்கேனும் கொள்ளையடிக்கப் போகிறாயா இல்லை எங்கேனும் கொள்ளையடிக்கப் போகிறாயா நீயாவது, கொள்ளையாவது உன் வியாபாரத்தில் அப்படியென்ன பணம் வந்து கொட்டிவிடப்போகிறது\n“ம்ம்… நான் சொன்னால் உன்னால் நம்பவே முடியாது நண்பா. எனது நீண்டகாலத் திட்டம் ஒன்று இருக்கிறது. பிரம்மாண்டமானது. கோடிகள் என் காலடியில் புரளும் பார்,” என்று சொல்லி என் கையில் அடித்தான்.\n என்னிடம் சொல்வதில் பிரச்சினையில்லை என்றால் சொல்.”\n“அட நண்பா. உன்னிடம் மட்டும்தான் நான் சொல்லப்போகிறேன். சொல்லப்போனால், இதற்கும் உன் மூளை எனக்குத் தேவைப்படும்.”\n“உனக்கு கிக் (GIG) இகானமி பற்றித் தெரியுமா இன்றைய இளைய தலைமுறையில் அதன் விளைவென்ன தெரியுமா இன்றைய இளைய தலைமுறையில் அதன் விளைவென்ன தெரியுமா\nஅடுத்த சில நிமிடங்களில் அவன் பகிர்ந்த விசயங்களைக் கேட்டு எனக்கு வியர்த்தேவிட்டது.\n“இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு ஆணிற்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பின்னால் ஓர் இரகசிய வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. அந்த இரகசிய வாழ்க்கையில் எத்தனையோ கசப்புகள், பரிதாபங்கள், வறுமை, பசி, பட்டினி. இவை எல்லாவற்றையும் தாண்டி எத்தனையோ ஏக்கங்கள், நிறைவேறா ஆசைகள். உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அதன் பிறகு கொண்டாட்டம். குடி, போதை, காமம். மாதம் ஆயிரம் டாலருக்குள் சம்பாதிப்பவர்களின் தினசரி வாழ்க்கை இதுதானே இவர்களுடன் சிறிதும் ��ொடர்பின்றி ஓர் உயரத்தில் ஒரு சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆடம்பரம், உற்சாகம், விதிகளற்ற கொண்டாட்டம் இவர்களுடன் சிறிதும் தொடர்பின்றி ஓர் உயரத்தில் ஒரு சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆடம்பரம், உற்சாகம், விதிகளற்ற கொண்டாட்டம் அவர்களுக்கேயான ஓர் இரகசிய இருள் உலகம் இருக்கிறது. அந்த இரகசிய உலகம்தான் என் மூலப்பொருள்.”\nஎனக்கு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.\n இங்கே இருக்கிற மேட்டுக்குடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் ஒரு வாழ்க்கை இருக்கிறது, தெரியுமா அதைப்போலவே வாழ நினைக்கும் நடுத்தர வர்க்க ஆண்களும் முக்கியமாகப் பெண்களும் இருக்கிறார்கள். அங்குதான் நான் உள்ளே வருகிறேன்.” என்று சொல்லித் தன் அலைபேசியில் எதையோ தேடினான்.\n“பார்” என்று என்னிடம் நீட்டினான். தேவதைகள். கிட்டத்தட்ட பத்து பேர். பல்வேறு நாட்டு தேவதைகள். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்த அழகு. சொல்லப்போனால், அதையும் மிஞ்சும் அழகு. கவர்ச்சியான, ஆபாசமான புகைப்படங்கள். ஆனால், நுணுக்கமான கலை நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அதிர்ச்சியும் குழப்பமுமாக, “என்ன மைக்கேல் நான் நினைப்பது சரிதானா என்னால் நம்ப முடியவேயில்லை. ஆனால், முழுதாகப் புரியவுமில்லை,” என்றேன்.\n“இந்த மாதிரிப் பெண்களை இந்தத் தீவில் நீ பார்த்திருக்கிறாயா\n“ம்ம்ம்.. அதுதான் விசயம். இதே ஊரில், இதே சாலையில்தான் அவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், உன்னைப் போன்றவர்களின் கண்களுக்கு அவர்கள் புலப்படமாட்டார்கள். அவர்களது வாழ்க்கை ஒரு புகை மூட்டம்போல.”\n“ஆனால், அதற்குத்தான் ஹோர் ஹௌஸ் இருக்கிறதே அங்கே இருக்கும் பெண்களும் நன்றாகச் சம்பாதிக்கிறார்களே அங்கே இருக்கும் பெண்களும் நன்றாகச் சம்பாதிக்கிறார்களே\n நீ ஏன் இதுவரை ஹோர் ஹௌஸிற்குள் சென்றதில்லை, சொல் பார்க்கலாம்.” என்று என்னைத் தீவிரமாகப் பார்த்தான்.\nஎன்னிடம் பதில் இல்லை. அமைதியாக எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை பயம் மட்டும்தான் காரணமா நிச்சயமாக அது ஒழுக்கம் சார்ந்த முடிவாக இருக்காது. ஒருவேளை யாருக்கும் தெரியாமல் வாய்ப்பு கிடைத்தால் நான் என்ன செய்வேன்\n“உனக்கு இப்போதைக்குப் புர���யாது. ஒருநாள் புரியும். சரி விடு, விசயத்திற்கு வருகிறேன். பெரிய பணக்காரர்களுக்கு அவர்களுக்குத் தேவையான சுகத்தை இந்த தேவதைகள் மூலமாகக் கொடுக்கப்போகிறேன். பதிலுக்கு கட்டுக்கட்டாகப் பணம். எலீட் எஸ்கார்ட் சர்வீஸ்\n“ஆம் நண்பா. நானேதான் சொல்கிறேன். நான் செய்வது குற்றமெல்லாம் இல்லை… சொல்கிறேன் கேள்…”\nஎனக்கு மேலும் குழப்பமாக இருக்க ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு அவனைப் பார்த்தேன்.\n“இந்தப் பெண்களை நான் அவ்வளவு சுலபமாக ஒன்றும் தேர்வு செய்துவிடவில்லை. பல சோதனைகள்… என்னுடனான இரவுகள், பயணங்கள். ஒரு நொடியில் எனக்கொரு வெளிச்சம் கிடைக்கும். அப்போது முடிவுசெய்வேன். இவர்களால் எந்தவொரு ஆணின் தேவையையும் பூர்த்திசெய்து அவனை மிதக்கச் செய்யமுடியும்.”\nஎனக்குச் சட்டென ஊரில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் நினைவிற்கு வந்தன. அத்தனைப் பெண்களின் முகங்களும் என் கண்முன் மீண்டும் மீண்டும் வந்தன.\n“இந்தப் பெண்கள் கடும் வறுமையில் இந்தத் தீவிற்கு வந்தவர்கள்தான். உன்னைப்போல, என்னைப்போல பசியிலும் பட்டினியிலும் வாடிக் கிடந்தவர்கள்தான். ஏதேதோ வேலைகள் செய்து தங்களுக்கான ஒரு நடுத்தர வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டவர்கள்தான். இன்று அவர்களுக்கு நான் உருவாக்கிக் கொடுத்திருப்பது அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கை. யு நோ வாட் எனது ஒரு மாத அரசாங்கச் சம்பளத்தை இவர்கள் ஓரிரவில் சம்பாதித்துவிட முடியும்.”\n இவர்கள் ஏன் இப்படி ஒரு வாழ்க்கைக்கு வரச் சம்மதிக்க வேண்டும்\n“யெஸ்.. தட்ஸ் த பாய்ண்ட்… மனிதனுக்கு ஆசை என்ற ஒன்று இருக்கிறதே ஆசை… ஆசை… பேராசை… கிக் இகானமி என்று சொன்னேன் இல்லையா ஆசை… ஆசை… பேராசை… கிக் இகானமி என்று சொன்னேன் இல்லையா இன்றைய தேதியில் தனது தினசரித் தேவைகளுக்காக, அதுவும் ஆடம்பரத் தேவைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் இளம்பெண்களும் ஏன், ஆண்களும் பெருகி வந்துகொண்டிருக்கிறார்கள். வருமானத்தை மீறி நம் தேவைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது என்ன செய்ய முடியும் இன்றைய தேதியில் தனது தினசரித் தேவைகளுக்காக, அதுவும் ஆடம்பரத் தேவைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் இளம்பெண்களும் ஏன், ஆண்களும் பெருகி வந்துகொண்டிருக்கிறார்க��். வருமானத்தை மீறி நம் தேவைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது என்ன செய்ய முடியும் உலகம் போகும் வேகத்தில் நாம் மட்டும் நின்று வாய் பார்த்துக்கொண்டிருக்கலாமா உலகம் போகும் வேகத்தில் நாம் மட்டும் நின்று வாய் பார்த்துக்கொண்டிருக்கலாமா குறுகிய கால வேலையில் பலமடங்கு பணம் வருகிறதென்றால் சும்மா விட்டுவிடுவோமா, என்ன குறுகிய கால வேலையில் பலமடங்கு பணம் வருகிறதென்றால் சும்மா விட்டுவிடுவோமா, என்ன இவர்களை கச்சாப் பொருளாகக்கொண்டு இருண்ட, மில்லியன்களில் மிதக்கும் ஓர் உலகம் இருக்கிறது. அதில் நான் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய நூலிழைதான்.”\n“சரி, உன் திட்டம்தான் என்ன இது எப்படிச் சாத்தியம்\n“அதில்தான் எனக்கு உனது உதவி வேண்டும். சொல்கிறேன். இப்போதைக்கு என் திட்டம் இதுதான்… என்னிடம் இருக்கிற இந்தப் பெண்கள் நான் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்காக அலைந்து திரிந்துகொண்டிருக்கும் பெரிய பணமுதலைகளை நம் பொறியில் விழ வைப்பதுதான் முதல் வேலை… அவர்கள் சொல்லும் இடத்தில், இல்லையென்றால் நான் உருவாக்கி வைத்திருக்கும் இரகசியப் பண்ணை வீடுகளில் யாருக்கும் தெரியாமல் அவர்களுக்குத் தேவையானதை நாம் கொடுப்போம். நமக்கும் இந்தப் பெண்களுக்கும் தேவையானது தானாக வந்துசேரும். இதில் இன்னொரு முக்கியமான விசயம். இதில் என் முகமோ, ஏன் பெயரோகூட வெளியே வராது.”\n“மைக்கேல், நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய். எனக்கு இது சரியாகப் படவில்லை.”\n“நண்பா, இதில் என்ன குழப்பம் உனக்கு நான் யாரையும் கட்டாயப்படுத்தி இதைச் செய்யவில்லையே நான் யாரையும் கட்டாயப்படுத்தி இதைச் செய்யவில்லையே எல்லோருக்கும் win-win திட்டம்தானே\n“ம்..ஆனாலும் எனக்கு மனது உறுத்துகிறது. இந்தப் பெண்கள் பாவமில்லையா அவர்களது தேவையை நீ உனக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறாய்தானே அவர்களது தேவையை நீ உனக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறாய்தானே\n“யெஸ்… பட், இது அவர்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைதானே ஒரு சிறு துளி கட்டாயம்கூட கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து வெளியே சென்றுவிடவும் முடியும். எல்லாம் பணம் நண்பா, பணம். இவர்களில் சிலர் திருமணமாகி குழந்தைகளோடு வாழ்பவர்கள், சிலர், இளம் கல்லூரி மாணவிகள், தெரியுமா ஒரு சிறு துளி கட்டாயம்கூட கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து வெளியே சென்றுவிடவும் முடியும். எல்லாம் பணம் நண்பா, பணம். இவர்களில் சிலர் திருமணமாகி குழந்தைகளோடு வாழ்பவர்கள், சிலர், இளம் கல்லூரி மாணவிகள், தெரியுமா\n“ம்ம்… ஆமாம், நீ சொல்லும் பணக்கார ஆண்கள் ஏன் ஹோர் ஹௌஸிற்குச் செல்லாமல் உன்னிடம் வர வேண்டும்\n“ஹிஹிஹி.… அதுதானே நம் தொழில் இரகசியமே நண்பா அதை நீயே புரிந்துகொள்வாய் பார்,” என்று சொல்லி என் தோள்களில் கையைப்போட்டு என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான். எனக்கு ஏனோ அந்த கணத்தில் செலினாவின் ஞாபகம் வந்தது. அவள் ஏன் இவனைப் பார்த்ததும் அப்படிப் போனாள்\nஅடுத்த நாள் மாலை என் அறைக்கு வந்திருந்தான் மைக்கேல். ஜூல் புகைப்பது எப்படி என்பதை அவனுக்குக் காட்டினேன்.\n“இவளுக்காக நான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது பார் நண்பா” என்று சிரித்தான். எனக்கு முந்தைய நாளின் உரையாடல் ஏதோ கனவைப்போல என் ஆழத்தில் புதைந்துபோனது போலிருந்தது. ஆனாலும் ஓர் உறுத்தல்.\n“மைக்கேல், நீ இத்தனை பெண்களோடு இருக்கிறாய் ஆனாலும் ஏன் இந்தப் பெண்ணை மட்டும் காதலியாக வைத்திருக்கிறாய் ஆனாலும் ஏன் இந்தப் பெண்ணை மட்டும் காதலியாக வைத்திருக்கிறாய் திருமணமும் செய்யப் போகிறாய், இல்லையா திருமணமும் செய்யப் போகிறாய், இல்லையா உன்னைப் பற்றிய இரகசியங்கள் ஏதும் தெரியாமல் இவள் உன்னோடு இருக்கிறாளே உன்னைப் பற்றிய இரகசியங்கள் ஏதும் தெரியாமல் இவள் உன்னோடு இருக்கிறாளே இவளை ஏன் ஏமாற்றுகிறாய்\n“ஓ… இன்டரஸ்டிங் கொஸ்டின். நான் உன்னிடம் அவளைப் பற்றிச் சொன்னதேயில்லை இல்லையா\nநான் தலையாட்டிக் கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நின்றேன்.\n“இவளைப் பார்த்த அந்த நொடியில் எனக்குத் தோன்றிவிட்டது, எனது மரணப் படுக்கையில் இவளது மடியில்தான் என் உயிர் பிரியும் என்று. ஐ’ம் நாட் கிட்டிங்… நிஜமாகத்தான் சொல்கிறேன்… அந்த ஒரு நொடியில் என் உள்மனதில் இவளுடன் ஒரு யுகம் வாழ்ந்து முடித்திருந்தேன்.”\n“மூன்றாம் மாவட்டத்தில் உள்ள ஒரு பாரில்…”\n“யெஸ்… நான் அங்கு நுழைந்த நொடியில் தூரத்தில் இவள் தனியாக ஒரு மேசையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்த மேசை ஒரு தனி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளது அலைபாய்ந்த கண்கள் அன்று எனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தன.”\n“நீ என்ன அதிசயப் பிறவியா இன்னும் எத்தனை இரகசியங்கள் வைத்திருக்கிறாய் ஆபீசர் மைக்கேல் இன்னும் எத்தனை இரகசியங்கள் வைத்திருக்கிறாய் ஆபீசர் மைக்கேல் அது சரி, பின் என்ன நடந்தது அது சரி, பின் என்ன நடந்தது ஜஸ்ட் கட் த க்ராப்.”\n“வெயிட்டரை அழைத்து இருப்பதிலேயே விலையுயர்ந்த ஒயின் பாட்டிலைக் கொண்டுவரச் சொன்னேன்.”\n“அதைக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிட்டு ஒரு துண்டுச்சீட்டையும் கொடுக்குமாறு சொன்னேன்.”\n“வெரி சிம்பிள். ’தயவு செய்து இன்று நீ யாருடனும் நடனமாடி என் இதயத்தை நொறுக்கிவிடாதே அன்பே\n“கமான் மேன், அவள் என்ன செய்தாள்\n“சீட்டை வாங்கிப் படித்தவள் ஒரு நிமிடம் சீட்டையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தாள். பின், மெல்ல என்னை நோக்கி நடந்துவரத் துவங்கினாள். நான் தூரத்திலிருந்து அவளை ‘வர வேண்டாம், அங்கேயே இரு’ என சைகை செய்தேன். அவள் குழப்பமாக திரும்பித் தன் மேசைக்குச் சென்று உட்கார்ந்தாள்.”\n“சொல்கிறேன், அன்று இரவு முழுதும், அதிகாலை கிட்டத்தட்ட மூன்று மணி வரை நானும் அவளும் எங்கள் மேசைகளிலேயே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். இடையில் எத்தனையோ பேர் அவளை நெருங்கிப் பேச முயன்றார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை.”\n“ஓ… பிறகு என்ன நடந்தது\n“என் கைகளைப் பற்றிக்கொண்டு என்னோடு வந்துவிட்டாள். இன்றுவரை அவளது கைகள் என்னை இறுக்கமாகப் பற்றிக்கொண்டேதான் இருக்கின்றன… ஷி இஸ் அ காடஸ் மேன்\nமைக்கேலை ஆரத் தழுவிக்கொண்டேன். அப்போதும் செலினாவின் முகம் என் கண்முன் வந்துநின்று என்னை ஏதோ கேட்பது போலிருந்தது. மைக்கேல் என் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான்.\n“அதிர்ச்சியாகாதே… எனது எலீட் எஸ்கார்ட் சர்வீஸின் மைய மூளையே என் காதலிதான்\nஅடுத்த நாள் அலுவலகம் முடிந்து கிளம்பியபோது செலினா வந்தாள். அவளைப் பார்த்ததும் மைக்கேலைப் பற்றிக் கேட்கலாமா எனத் தோன்றியது.\n“இன்று எங்கள் வீட்டில்தான் உனக்கு இரவு உணவு, வா\n“அது… செலினா, இன்னொரு நாள் வருகிறேனே…”\n“நோ நோ, நான் என் குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். நீ வந்தே ஆகவேண்டும்.”\nசெலினாவின் வீட்டிற்கு அன்றுதான் முதல்முறை செல்கிறேன். ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் கடைசித் தளத்தில் இருந்தது அந��தக் கூண்டுபோன்ற வீடு. வாடகைக்கும் உணவிற்கும்தான் செலினாவின் சம்பளம் சரியாக இருக்கும். அவளது துணைவன் என்ன வேலை செய்கிறானோ என்னவோ\nஉள்ளே நுழைந்ததும் அவளது துணைவன் வந்து கைகொடுத்து அணைத்து வரவேற்றான். அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு மறைந்து நின்றாள் அவளது குட்டிப்பெண்.\n“உள்ளே வாருங்கள். மற்றவர்களையும் சந்திக்கலாம்,” என்று என்னை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றான். செலினா பரபரப்பாக சமையலறைக்கு ஓடினாள்.\nசாப்பாட்டு மேசையில் ஒரு பெரியவரும் ஓர் இளைஞனும் உட்கார்ந்திருந்தார்கள். பெரியவர் என்னைப் பார்த்ததும் கையசைத்துப் புன்னகைத்தார். அந்த இளைஞன் தன் அலைபேசியில் மூழ்கியிருந்தான். விருப்பமின்றித் தலையைத் தூக்கி “ஹாய்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டான்.\nபெரியவரும் செலினாவின் துணைவனும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். நீண்டநாள் நண்பர்களைப்போல நாட்டு நடப்பு, அரசியல், கொரோனா, வியாபாரம் என்று ஏதோதோ… சற்று நேரத்தில் செலினா ஒவ்வொரு பதார்த்தமாகக் கொண்டுவந்து மேசையில் அடுக்கினாள். என்னவொரு இத்தாலிய உணவு மணம் நாட்டு நடப்பு, அரசியல், கொரோனா, வியாபாரம் என்று ஏதோதோ… சற்று நேரத்தில் செலினா ஒவ்வொரு பதார்த்தமாகக் கொண்டுவந்து மேசையில் அடுக்கினாள். என்னவொரு இத்தாலிய உணவு மணம் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவள், “சரி, சரி, சாப்பிடலாமா முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவள், “சரி, சரி, சாப்பிடலாமா\nஎல்லோரும் எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தோம். அப்போதுதான் நான் கவனித்தேன். எனக்கு எதிரே இருந்த அந்தக் காலியான நாற்காலி…\n“மேடம் செலினா, மறந்தே விட்டேன். எங்கே உங்கள் மகள்\n“ஓ, யெஸ்… கெய்ரா, கெய்ரா.… வருகிறாயா, இல்லையா அவளும் அவளது ஃபோனும்… எவ்வளவு நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் அவளும் அவளது ஃபோனும்… எவ்வளவு நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள் இருங்கள், நான் அவளை அழைத்து வருகிறேன்,” என்று உள்ளே சென்றாள்.\nசில நிமிடங்களில் செலினா முன்னால் வர, அவளது தோள்மீது கைகளைப் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே பின்னால் வந்தாள் கெய்ரா. என் கைகள் சட்டென நடுங்க ஆரம்பித்தன. இல்லை, இல்லை… இருக்கவே இருக்காது.… இவளுக்கென்ன ஒரு பதினெட்டு வயது இருக்குமா இல்லை, அது இவள் இல்லை…\nஎன் முன்னிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் கெய்ரா. தேவதை அனைவரும் உணவிற்கு முந்தைய பிரார்த்தனையில் கண்மூடியிருக்க, மைக்கேலின் அலைபேசியில் கடைசியாகப் பார்த்த அந்த முகமும் இந்த முகமும் ஒன்றாக இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன் நான்.\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் | திண்ணை\nPrevious Previous post: வெந்து தணியும் நினைவு\nNext Next post: ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்ம���் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலப��ல் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுன���ல் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆ���ந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்���மணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4\nயூடியுப் – ஒளிவனம் (YouTube) 3\nசவுண்ட் கிளவுட் (SoundCloud) 1\nஎழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0\nரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0\nவீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவங்கச் சிறப்பிதழ் 1: 240\nவங்கச் சிறப்பிதழ் II: 241\nவி. எஸ். நைபால்: 194\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (14)\nஇவர்கள் இல்லையேல் – நாவல் (1)\nகாவிய ஆத்மாவைத் தேடி (3)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (5)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nநின்று பெய்யும் மழை - பிரான்சிஸ் கிருபா\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nகாவிய ஆத்மாவைத் தேடி… - 2\nபாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2020/08/20/143/ ஒலிவடிவம்: சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"143\" 25:20\nஎழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை \"உள்வாங்கும் அலை\" 26:46\nஎழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை \"பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்\" 11:17\nஎழுத்தாளர் ராமையா அரியாவின் சி��ுகதை \"தீவு\" 16:24\nஎழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் “சாமத்தில் முனகும் கதவு” சிறுகதை 15:25\nசுற்றுசூழல் புகைப்பட விருது – 2016\nஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்\nby கடலூர் வாசு\t ஆகஸ்ட் 22, 2021\nby கா.ரபீக் ராஜா\t ஆகஸ்ட் 22, 2021\nby லியோ டால்ஸ்டாய்\t ஆகஸ்ட் 22, 2021\n”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்\nby லதா குப்பா\t ஆகஸ்ட் 22, 2021\nகாவிய ஆத்மாவைத் தேடி… – 2\nby ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்\t ஆகஸ்ட் 22, 2021\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nby பானுமதி ந.\t ஆகஸ்ட் 22, 2021\nமூத்த கதைசொல்லி – டெம்சுலா ஆவ்\nby கோரா\t ஆகஸ்ட் 22, 2021\nதொட்டாலே கண் எரியும் மிளகாயா\nby லோகமாதேவி\t ஆகஸ்ட் 22, 2021\nஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை\nby ராஜேஷ் சந்திரா\t ஆகஸ்ட் 22, 2021\nஉங்கள் மின்னஞ்சல், படைப்புகளை அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.cubanfoodla.com/wine-lover-s-guide-charleston", "date_download": "2021-09-24T12:20:30Z", "digest": "sha1:DBDW2VCPFCCNK56BELEKLMNKVUVYHFK7", "length": 12528, "nlines": 55, "source_domain": "ta.cubanfoodla.com", "title": "சார்லஸ்டனுக்கு வைன் லவர் வழிகாட்டி - பயணம்", "raw_content": "\nCubanfoodla - இந்த பிரபலமான மது மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள், தனிப்பட்ட சமையல் யோசனை, செய்திகளையும், பயனுள்ள வழிகாட்டிகள் சேர்க்கைகள் பற்றி தகவல்.\nபிலடெல்பியா ரிட்டன்ஹவுஸ் சதுக்கத்தில் சிறந்த உணவகங்கள்\nகுறைந்த ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட சிறந்த பீர்\nசார்லஸ்டனுக்கு வைன் லவர் வழிகாட்டி\nவரலாற்று கவர்ச்சியால் பிரியமான ஒரு நகரம் எல்லையைத் தூண்டும் பானத் திட்டங்களுக்கு மனதிற்கு முன்னால் இருக்கக்கூடாது, ஆனால் தென் கரோலினாவின் சார்லஸ்டன், கண்டுபிடிப்பு பார்கள் மற்றும் உணவகங்களின் மையமாக உருவெடுத்துள்ளது. இந்த இடங்கள் பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் கலவையில் அதிக கவனம் செலுத்தியுள்ளன.\nஆடம்பரமாக ஆக்குங்கள் பெல்மண்ட் சார்லஸ்டன் இடம் புனித நகரத்தின் குடி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும்போது உங்கள் வீட்டுத் தளம் - எனவே செங்குத்தான குறிக்கப்பட்ட வானலைகளுக்கு பெயரிடப்பட்டது. பெல்மண்டின் உள் உணவகம், சார்லஸ்டன் கிரில் , மது பிரியர்களுக்கு கட்டாயம் நிறுத்த வேண்டிய உணவகமாகும். ஒரு பழைய பள்ளி சாப்பாட்டு அறையில் லைவ் ஜாஸ் அமைக்கப்பட்டிருக்கும் போது, விருந்தினர்கள் ஜே.எல்.\nபர��்த நகரக் காட்சிகளையும், சூரிய அஸ்தமனங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் வாட்ச் , மறுசீரமைப்பு ஹோட்டலின் மேல் ஒரு கூரை உணவகம். மார்ச் மாதத்தில் திறக்கப்பட்ட இது, கண்ணாடி மூலம் 25-30 ஒயின்களை மிருதுவான-வறுத்த கோழித் தோல்கள் மற்றும் ஹஷ் நாய்க்குட்டிகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பைமெண்டோ சீஸ் உடன் வழங்குகிறது. சொத்தின் ஹோட்டலில் உள்ள விருந்தினர்கள் பிராந்திய சிறப்புகளுடன் கூடிய க honor ரவப் பட்டியை அணுகலாம், சிறிது நேரத்தில் அவர்கள் மீட்டெடுப்பின் “கலாச்சார நூலகத்தை” கவனிக்கிறார்கள்.\nஅமைதியான தாழ்வாரத்திற்கு திரும்பவும் ஜீரோ உணவகம் + பார் , அதன் சமையல் பள்ளிக்கு புகழ்பெற்ற ஒரு பூட்டிக் ஹோட்டலின் ஒரு பகுதி. விருந்தினர்கள் வந்தவுடன் ஒரு கண்ணாடி குமிழி மற்றும் மாலையில் ஒரு பாராட்டு மது மற்றும் சீஸ் இணைவைப் பெறுகிறார்கள். அல்லது சுருக்கமான ஒயின் பட்டியலிலிருந்து ஒரு கண்ணாடியைத் தேர்வுசெய்யலாம், அதில் மரியாதைக்குரிய கடினமான தேர்வுகள், கையால் அறுவடை செய்யப்பட்டவை மற்றும் இயற்கை ஒயின்கள் உள்ளன.\nசெஃப் சீன் ப்ரோக் நினைவில் கொள்ளுங்கள் 1893 ஆம் ஆண்டு ராணி அன்னே-பாணி வீட்டை ஆக்கிரமித்து, அருகிலுள்ள பண்ணைகளிலிருந்து குலதனம் பொருட்கள் மற்றும் பொருட்களை மையமாகக் கொண்டு லோ கன்ட்ரி உணவுகளை காட்சிப்படுத்துகிறது. ஸ்லோவேனியா, ஆர்மீனியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து அடித்து நொறுக்கப்பட்ட பாதை பாட்டில்களை வழங்குவதோடு கூடுதலாக, மண் வகையால் ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலிலிருந்து கண்ணாடி மூலம் மதுவைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇல் பார்க் கஃபே , ஒயின் பட்டியல் சிசிலி, கிரீட் மற்றும் வில்லாமேட் பள்ளத்தாக்கு உள்ளிட்ட ஒயின் தயாரிக்கும் பகுதிகளிலிருந்து சுமார் 40 தேர்வுகளை வழங்குகிறது. உணவகத்தின் அசாதாரண உணவு தத்துவத்துடன் பொருந்தினால், நீங்கள் 40 டாலருக்கு கீழ் பல பாட்டில்களைக் காணலாம்.\nஸ்காட்ச் கண்ணாடி என்று என்ன அழைக்கப்படுகிறது\nஸ்டெம்ஸ் + தோல்களின் மாட் டன்ஸ்டால்\nஒரு பானத்திற்கான வாய்ப்பை இழக்காதீர்கள் தண்டுகள் + தோல்கள் . டவுன்டவுனில் இருந்து 20 நிமிட பயணமான வடக்கு சார்லஸ்டனில் அமைந்துள்ளது, இது பயணத்திற்கு மதிப்புள்ளது. பட்டியின் கோஷம், “புதிய மற்றும் வினோதமான புளிப்புகள்”, இணை உரிமையாளர் மாட் டன்ஸ்டாலின் முற்போக்கான ஊற்றலுக்கான ஆர்வத்தை இணைக்கிறது (அவர் முன்பு ஹஸ்கின் பானம் திட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார்). வெர்மவுத், ஸ்பானிஷ் சைடர் பொர்ரான் மற்றும் மது வழியாக ஊற்றப்படும் கண்ணாடியிலிருந்து பரிமாறப்படும் மாகனம்களில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய அபெரிடிவோ மணிநேரத்தில் ஆழமாக டைவ் செய்யுங்கள். புளித்த பூண்டு தேன் மற்றும் ரிக்கோட்டா போன்ற பார் சிற்றுண்டிகளை ஆர்டர் செய்ய மறக்க வேண்டாம்.\nசார்லஸ்டனின் சுற்றுப்பயணத்தை ஒரு நைட் கேப் மூலம் மடிக்கவும் காக்டெய்ல் கிளப் . பட்டி ஒரு மூன்ஷைன் பிரிவு மற்றும் 'பண்ணை-க்கு-குலுக்கல்' பானங்களுடன் முழுமையான விரிவான ஆவிகள் பட்டியலைக் கொண்டுள்ளது. மற்ற டிராக்கள் இரண்டு பேருக்கு பாட்டில் காக்டெய்ல் மற்றும் ஆறு நபர்களுக்கு சேவை செய்யும் பஞ்ச் கிண்ணங்களை ஊற்றவும்.\nஏன் ஒவ்வொரு மைர்ஸ்-பிரிக்ஸ் வகையும் ஒற்றை\nசோனோமா கவுண்டியின் சிதுரி ஜாக்சன் குடும்ப ஒயின்களால் வாங்கப்பட்டது\nஇடாஹோவின் ஒயின் காட்சி முடிவில்லாத ஆற்றலைக் கொண்டுள்ளது\nநாபா பள்ளத்தாக்கு ஒயின் முன்னோடி ஜோசப் பெல்ப்ஸ் இறந்தார்\nவைன்ஸின் மோசமான எதிரி, ஃபிலோக்ஸெராவை சந்திக்கவும்\nதெற்கு இத்தாலியின் முதன்மை ஒயின் ட au ரஸியைக் கண்டறியவும்\nநோமகோர்க்கை உருவாக்குவது குறித்து மார்க் நோயல்\nபார்டெண்டர், என் பானத்தில் ஒரு வாத்து இருக்கிறது\nநீங்கள் ஏன் விரல் ஏரிகள் ரைஸ்லிங்கை ஆராய வேண்டும்\nமார்டி கிராஸ் மேட் ஈஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.micvd.com/liquid-filling-system-equipments/oil-filling-machine.html", "date_download": "2021-09-24T11:06:58Z", "digest": "sha1:K6T7VRB6666JVX65AQWLSL2MJDSPJONV", "length": 26366, "nlines": 122, "source_domain": "ta.micvd.com", "title": "எண்ணெய் நிரப்பும் இயந்திரம் - Micvd.com", "raw_content": "\nஅமிலங்கள் மற்றும் அரிப்புகளை நிரப்பும் இயந்திரம்\nமின் திரவ பாட்டில் நிரப்புதல் இயந்திரம்\nஉணவு & சாஸ் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி ஸ்டிக்கர் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி பசை லேபிளிங் இயந்திரம்\nகுழாய் நிரப்புதல் மற்றும் சீல் இயந்திரம்\nசமையல் எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திர எண்ணெய் நிரப்பும் கருவி\nஇயந்திரத்தை நிரப்புதல் மற்றும் மூடுதல்\nதிரவ நிரப்புதல் அமைப்பு உபகரணங்கள்\nஇது ஒரு எண்ணெய் நிரப்பும் இயந்திரமாகும், இது பிளாஸ்ட��க் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் உலோகக் கொள்கலன்களில் எண்ணெய் நிரப்புவதற்கு முக்கியமாக பயன்படுகிறது. அத்தகைய எண்ணெய் நிரப்பு இயந்திரங்களின் பயன்பாடுகளில் காய்கறி எண்ணெய் நிரப்பும் இயந்திரம், சமையல் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், சமையல் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், மசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் போன்ற பல வகையான எண்ணெய்களை நிரப்பும் திறன் அடங்கும். அதோடு, இந்த இயந்திரம் ஒரு சொட்டு அம்சம் மற்றும் அவை பறக்கும்போது மாற்றங்களைச் செய்யும் திறன் உள்ளிட்ட பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. இது நல்ல செயல்திறன் கொண்ட மிகவும் திறமையான இயந்திரமாகும், இது பராமரிக்க நிறைய செலவு செய்யாது.\nசமையல் எண்ணெய், சமையல் எண்ணெய், காய்கறி எண்ணெய், பழச்சாறுகள், ஹேர் ஆயில், ஹேண்ட் வாஷ், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், என்ஜின் ஆயில், மோட்டார் ஆயில், லூப்ரிகண்டுகள், தானியங்கி எண்ணெய்கள் நிரப்புதல் ஆகியவற்றுடன் எங்கள் நிரப்பு இயந்திரம் 16 முனை வரை எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் தொடுதிரை எச்.எம்.ஐ உடன் பயனர் நட்பு பி.எல்.சி கட்டுப்பாடுகள் சிறந்த பொருத்தமான பல தொழில்களுக்கு தனிப்பட்ட நிரப்பு தலை கட்டுப்பாட்டுடன் உண்ணக்கூடிய எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், கடுகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், சமையல் எண்ணெய் நிரப்பு இயந்திரம், எண்ணெய் நிரப்புதல் இயந்திரங்கள், மோட்டார் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், எச்டிபிஇ இயந்திரத்தை நிரப்ப முடியும், இயந்திரத்தை நிரப்ப முடியும், ஜெர்ரி நிரப்பக்கூடிய இயந்திரம், காய்கறி எண்ணெய் நிரப்பும் இயந்திரம், நிலக்கடலை எண்ணெய் நிரப்பும் இயந்திரம், கடுகு எண்ணெய் நிரப்புவதற்கான இயந்திரங்கள், இயந்திர எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், வாகன எண்ணெய் நிரப்பு இயந்திரம், கியர் ஆயில் இயந்திரம், குளிரூட்டி நிரப்பு இயந்திரம், மசகு எண்ணெய் நிரப்பு, மசகு எண்ணெய் நிரப்புதல் இயந்திரம், லூப் ஆயில் நிரப்புதல் இயந்திரம், கியர் பம்ப் நிரப்பு, ஓட்ட மீட்டர் நிரப்பு, இந்த செயல்முறை எங்கள் கலப்படங்களை அடைய அனுமதிக்கிறது +/- 0.5% துல்லியம் மற்றும் மீண்டும் நிகழ்தகவு.\nதானியங்கி ஆலி���் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஆட்டோஆம்டிக் ஆலிவ் ஆயில் நிரப்புதல் இயந்திரம் பிஸ்டன் வகை, நிரப்புதல் சரியானது 0.5%, நிரப்புதல் அளவு 100 மிலி -5000 மிலி மற்றும் நாம் 2 முனைகளில் இருந்து 16 நோஸல்கள் வரை பி.எல்.சி கட்டுப்பாடுகள், தொடுதிரை, உணவு தர தொடர்பு பாகங்கள், எஃகு மற்றும் அனோடைஸ் அலுமினிய கட்டுமானம், மேலும் பல அம்சங்கள் தரமானவை. பாட்டில் ஆலிவ் எண்ணெய் நிரப்புதல் கேப்பிங் இயந்திரம், கண்ணாடி பாட்டில் ஆலிவ் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nNPACK ஒப்பனை, உணவுத் தொழில், சிறப்பு இரசாயன, மருந்து மற்றும் எண்ணெய் தொழில்களில் பயன்படுத்தப்படும் எந்தவொரு உற்பத்தி வரியிலும் செயல்திறனை சேர்க்க தானியங்கி ஆலிவ் ஆயில் நிரப்புதல் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு பிஸ்டன் வகை, தானாக சமையல் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மோட்டார் எண்ணெய் ஆகியவற்றை பாட்டில் நிரப்புகிறது. நிரப்புதல் அளவு 100 மிலி -1000 மிலி மற்றும் 1000 மிலி -5000 மிலி ஆகும். உங்கள் மொத்த தொட்டியில் இருந்து பிஸ்டன்களுக்கு தயாரிப்பு வழங்கல் ஒரு நிலை-உணர்திறன் மிதவை, நேரடி சமநிலை கொண்ட பன்மடங்கு அல்லது மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்தி ஒரு இடையக தொட்டியுடன் கட்டமைக்கப்படலாம்.\n1. 304 எஃகு ஹெவி டியூட்டி எஃகு வெல்டிங் சி பிரேம்.\n2. அனைத்து தொடர்பு பகுதிகளும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எஃகு, சுகாதாரம், டெல்ஃபான், வைட்டன் மற்றும் குழல்களைக் கொண்டுள்ளன.\n3. துல்லியமான நிரப்புதல் அளவு, ± 0.5% க்குள் மற்றும் மொத்த பாட்டில் கவுண்டருக்குள்.\n4. பாட்டில் இல்லை நிரப்பு, பி.எல்.சி கட்டுப்பாடு\n5. நுரைக்கும் தயாரிப்புகளை நிரப்புவதற்கு டைவிங் முனைகள்\nமாடல் NP-VF தானியங்கி ஆலிவ் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nதொகுதி பூர்த்தி 100 மிலி -1000 மிலி மற்றும் 1000 மிலி -5000 மிலி\nநிரப்புதல் வகை பிஸ்டன் வகை\nவேகம் பூர்த்தி 2000 பாட்டில் / மணிநேரம் (6 மில்லிக்கு 1000 முனை படி)\nபொருத்தமான சமையல் / லுப் / மோட்டார் / ஆலிவ் / காய்கறி / என்ஜின் எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய்\nநேரியல் வகை பல வகையான பாட்டில்களுக்கு சரிசெய்யக்கூடியது\nபராமரிக்க எளிதானது, சிறப்பு கருவிகள் தேவையில்லை.\nஇல்லை பாட்டில், எந்த பூர்த்தி, தானியங்கி PLC கட்டுப்பாடு\nதடுக்கப்பட்ட நிரப்பு முனைகள் எதிர்ப்பு சொட்டுகள், பட்டு மற்றும் ஆட்டோ கட் பிசுபிச��ப்பு திரவமாகும்\nநிரப்புதல் அளவு, -0.5 1-XNUMX% மற்றும் மொத்த பாட்டில் கவுண்டருக்குள்.\nதிரவ அரிக்கும் என்றால் சிறப்பு முத்திரைகள் அல்லது குழல்களை தழுவி.\nதேவைப்பட்டால் நுரைக்கும் தயாரிப்புகளை கீழே நிரப்புவதற்கான டைவிங் முனைகள் பாட்டில் வாய் அமைந்திருக்கும்.\nதானியங்கி சமையல் மற்றும் சமையல் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nதானியங்கி எஞ்சின் எண்ணெய் நிரப்புதல் இயந்திரத்தின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் நாங்கள். பேக் செய்யப்பட்ட எண்ணெய் தொழிற்துறையிலிருந்து எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய சிறந்த தரமான மூலப்பொருள் மற்றும் முன்கூட்டிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வழங்கப்படும் அளவிலான இயந்திரம் உருவாக்கப்படுகிறது. எங்கள் எண்ணெய் பேக்கேஜிங் இயந்திரத்தை இயந்திரத்தில் நியாயமான விலையில் வழங்குகிறோம்.\nவாடிக்கையாளர்களுக்கு சமையல் எண்ணெய் நிரப்புதல் இயந்திரத்தை வழங்குவதில் எங்கள் நிறுவனம் பெயரையும் புகழையும் பெற்றுள்ளது. எண்ணெய் நிரப்புதல் இயந்திரங்கள் புளோமீட்டரால் அளவிடப்படும் உற்பத்தியின் திறனால் திரவங்களை நிரப்புவதைக் குறிக்கிறது. இயந்திரம் கீழே-அப் ஃபில் அசெம்பிளி மற்றும் சரிசெய்யக்கூடிய தொகுதி கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் நிரப்ப வேண்டிய அளவின் படி நிரப்பும் வேகம் வேறுபடுகிறது. தரத்தின்படி தரமான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி இந்த இயந்திரங்களை நாங்கள் தயாரிக்கிறோம். இது சரிசெய்யக்கூடிய தொகுதி கட்டுப்பாடு மற்றும் கீழ்-அப் நிரப்புதல் சட்டசபை மற்றும் நிரப்புதல் வேகம் அளவோடு வேறுபடுகிறது. ஃப்ளோ மீட்டரால் கட்டுப்படுத்தப்படும் பி.எல்.சி மூலம் தொடர்ச்சியான அளவீட்டு கொள்கையில் இந்த நிரப்புதல் இயந்திரம் வேலை செய்கிறது.\nஎக்ஸ்என் எஃகு கனரக எஃகு துருப்பிடிக்காத எஃகு சி ஃப்ரேம்.\nஅனைத்து தொடர்பு பகுதிகளும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எஃகு, சுகாதார, டெல்ஃபான், வைட்டன் மற்றும் குழல்களைக் கொண்டுள்ளன.\nதுல்லியமான நிரப்புதல் தொகுதி, ± xNUMX மற்றும் மொத்த பாட்டில் கவுண்டரில்.\nஎந்த பாட்டில் எந்த பூர்த்தி, PLC கட்டுப்பாடு\nFoaming பொருட்கள் பூர்த்தி கீழே வரை டைவிங் முனைகள்\nமாடல் NP-VF தானியங்கி காய்கறி எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nதொகுதி பூர்த்தி 100 மிலி -1000 மிலி மற்றும் 1000 மிலி -5000 மிலி\nநிரப்புதல் வகை பிஸ்டன் வகை\nவேகம் பூர்த்தி 2000 பாட்டில் / மணிநேரம் (6 மில்லிக்கு 1000 முனை படி)\nபொருத்தமான சமையல் / லுப் / மோட்டார் / ஆலிவ் / காய்கறி / என்ஜின் எண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய்\n1 நேரியல் வகை பல வகையான பாட்டில்களுக்கு சரிசெய்யக்கூடியது\n2 பராமரிக்க எளிதானது, சிறப்பு கருவிகள் தேவையில்லை.\n3 பாட்டில் இல்லை, நிரப்புதல் இல்லை, தானியங்கி பி.எல்.சி கட்டுப்பாடு\nதடுக்கப்பட்ட நிரப்புதல் முனைகள் எதிர்ப்பு சொட்டுகள், பட்டு மற்றும் ஆட்டோ கட் பிசுபிசுப்பு திரவமாகும்\n5 0.5-1% மற்றும் மொத்த பாட்டில் கவுண்டருக்குள் துல்லியமான நிரப்பு அளவு.\nதிரவ அரிக்கும் பட்சத்தில் சிறப்பு முத்திரைகள் அல்லது குழல்களைத் தழுவிக்கொள்ளும்.\nதேவைப்பட்டால் நுரைக்கும் பொருட்களை கீழே நிரப்புவதற்கு டைவிங் முனைகள் பாட்டில் வாய் அமைக்கப்படலாம்.\nதானியங்கி மோட்டார் மற்றும் எஞ்சின் எண்ணெய் நிரப்பும் இயந்திரம்\nஆட்டோமேடிக் மோட்டார் / என்ஜின் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் பிஸ்டன் வகை, நிரப்புதல் சரியானது 0.5%, நிரப்புதல் அளவு 100 மிலி -5000 மிலி மற்றும் நாம் வடிவமைக்க முடியும் 2 முனைகள் முதல் 16 முனைகள் வரை பி.எல்.சி கட்டுப்பாடுகள், தொடுதிரை, உணவு தர தொடர்பு பாகங்கள், துருப்பிடிக்காத எஃகு மற்றும் அனோடைஸ் அலுமினிய கட்டுமானம், மேலும் பல அம்சங்கள் தரமானவை.\nNPACK தானியங்கி மோட்டார் / எஞ்சின் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம் ஒப்பனை, உணவுத் தொழில், சிறப்பு இரசாயன, மருந்து மற்றும் எண்ணெய் தொழில்களில் பயன்படுத்தப்படும் எந்தவொரு உற்பத்தி வரியிலும் செயல்திறனை சேர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு பிஸ்டன் வகை, தானாக லூப் ஆயில், மோட்டார் ஆயில், என்ஜின் ஆயில் ஆகியவற்றை பாட்டில் நிரப்புகிறது. நிரப்புதல் அளவு 10 மிலி -5000 மிலி ஆகும். உங்கள் மொத்த தொட்டியில் இருந்து பிஸ்டன்களுக்கு தயாரிப்பு வழங்கல் ஒரு நிலை-உணர்திறன் மிதவை, நேரடி சமநிலை கொண்ட பன்மடங்கு அல்லது மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்தி ஒரு இடையக தொட்டியுடன் கட்டமைக்கப்படலாம்.\nவிரைவான வேகம் மற்றும் அதிக துல்லியமான வேலைக்கு அனுமதிக்கிறது.\nதானியங்கி வால்யூமெட்ரிக் பிஸ்டன் பம்ப் நிரப்புதல் ஆதரவு.\nஅதிக துல்லியத்துடன் நிரப்பு��தை வழங்கவும்.\nமேம்பட்ட பி.எல்.சி கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் துல்லியமான வேலைக்கான அதிர்வெண் கட்டுப்பாடு.\nபாட்டில் இல்லை நிரப்புதல் ஆதரவு.\nநிரப்புதல் திறனை வசதியாக அமைக்க அனுமதிக்கிறது.\nமாடல் NP-VF தானியங்கி மோட்டார் எண்ணெய் நிரப்புதல் இயந்திரம்\nதொகுதி பூர்த்தி 100 மிலி -1000 மிலி மற்றும் 1000 மிலி -5000 மிலி\nநிரப்புதல் வகை பிஸ்டன் வகை\nவேகம் பூர்த்தி 2000 பாட்டில் / மணிநேரம் (6 மில்லிக்கு 1000 முனை படி)\nபொருத்தமான சமையல் / லூப் / மோட்டார் / ஆலிவ் / காய்கறி / என்ஜின் எண்ணெய்\n\"பாட்டில் இல்லை நிரப்பு\" அமைப்பை உறுதிப்படுத்த தொடர்பு இல்லாத மின்னணு சென்சார்.\nமிட்சுபிஷி பி.எல்.சி அமைப்பை டி \"டச் ஸ்கிரீன் மற்றும் கன்வேயர் வேகக் கட்டுப்பாட்டுக்கு வி.எஃப்.டி கட்டுப்பாட்டுடன் உருவாக்குகிறார்\n0.05% சிறந்த மீண்டும் செய்ய ஜெர்மன் அளவீட்டு அறை\nபதிப்புரிமை © 2008, ஷாங்காய் Npack மெஷினரி கோ, லிமிடெட். | மூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | பிற வரைபடம் | தயாரிப்புகள் | ஷோரூம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-wants-act-with-rajini-035766.html", "date_download": "2021-09-24T11:37:43Z", "digest": "sha1:3TCDVNRPYTTX6GGCGIFTNXJRRTAAXEUV", "length": 13909, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியுடன் நடிக்க ஆசை.. என் பெயரையும் பரிசீலியுங்கள் ரஞ்சித்! - தனுஷ் கோரிக்கை | Dhanush wants to act with Rajini - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபி இல்லாத இசை உலகம்.. பாடகர் மனோ உருக்கம்\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nNews \"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nSports ‘இன்று சரவெடி உறுதி’.. சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு தரமான பிட்ச்.. ஆனால் அதிக ஸ்கோர் வருவது சந்தேகமே\nLifestyle வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க... இல்லைன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியுடன் நடிக்க ��சை.. என் பெயரையும் பரிசீலியுங்கள் ரஞ்சித்\nரஜினியுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது... எனவே என் பெயரையும் பரிசீலியுங்கள் ரஞ்சித் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தனுஷ்.\nதனுஷ் ஏற்கனவே தனது படங்களுக்கு ‘மாப்பிள்ளை', ‘படிக்காதவன்', ‘பொல்லாதவன்' என மாமனார் ரஜினி படத் தலைப்புகளைச் வைத்து வெற்றி கண்டுள்ளார்.\nஇப்போது அவருடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.\nரஜினி நடிக்கும் எந்திரன் 2-ம் பாகத்தில் இன்னொரு முன்னணி கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதே மாதிரி ரஜினியின் இன்னொரு படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனுஷ் ஒரு பேட்டியில், \"ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் இயக்கும் படத்தில் அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன். அந்த படத்தில் நடிக்க என்னையும் பரிசீலிக்குமாறு ரஞ்சித்தை கேட்டுக் கொள்கிறேன்,\" என்றார்.\nரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்… வைரலாகும் வீடியோ \nரஜினி, சிம்புக்கு இருக்கும் துணிச்சல் அஜித்துக்கு இல்லையா வசூல் பாதிக்கும் என தள்ளிப் போனதா வலிமை\nஅன்புள்ள ரஜினிகாந்த் முதல் அண்ணாத்த வரை.. தீபாவளி பரிசும் காத்திருக்கிறது.. மீனா பிறந்தநாள் ஸ்பெஷல்\nவரிசையாக முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து ஆசி பெறும் ஷங்கரின் மகள்.. இதுதான் காரணமா\nஹீரோயின் ஆகிட்டேன்.. என்னையும் வாழ்த்துங்க தலைவரே.. ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற அதிதி ஷங்கர்\nகையில் வீச்சருவா... கொல்கத்தாவில் கொலைவெறியுடன் சுற்றும் நம்ம அண்ணாத்த\nகிராமத்து அண்ணாத்த கொல்கத்தாவில் பழிவாங்க கிளம்புறாரா மோஷன் போஸ்டரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஆள் செம ஸ்டைலா இருக்காரே.. இந்த தீபாவளி தலைவர் தீபாவளி தான்.. தெறிக்கும் அண்ணாத்த கமெண்ட்ஸ்\nஅண்ணாத்த ஆட்டம் ஆரம்பம்.. வேட்டி சட்டையில் கெத்தா மிரட்டும் ரஜினிகாந்த்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்\nஇணையத்தை கலக்கும் அண்ணாத்த... நாளை செம மாஸ் காட்டபோகுது\nஅண்ணாத்த திருவிழா ஆரம்பம்...நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவிநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறதா ரஜினியின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவித் வீராயி.. ரம்யா பாண்டியன் உடன் செல்ஃபி எடுத��த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இசையமைப்பாளர்\nஉன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி\nஅதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது\nமார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் சாக்ஷி அகர்வால்...வைரல் போட்டோஸ்\nநெதர்லாந்த் தெருக்களில் தெறிக்க விடும் நாகினி நடிகை.. வேற லெவல் போட்டோஸ்\nஐஸ்வர்யா லட்சுமியின் விதவிதமான ரியாக்ஷன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்\nகலர் புல் சேலையில் கலக்கும் நிக்கி கல்ராணி… ரசித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்\nநீங்க இம்புட்டு அழகா...சனம் ஷெட்டியை அழகியாக கொண்டாடும் ரசிகர்கள்\nMeera Mithun புழல் சிறையிலிருந்து விடுதலையானார் | Shyam Abhishek\nPandian Stores சீரியலில் இருந்து Sheela வெளியேற இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/photos/todays-rasipalan-oi65319.html", "date_download": "2021-09-24T12:59:50Z", "digest": "sha1:IBUX354MRJ5GQOBCREJOF5YG4RUIHH4Q", "length": 13139, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "todays rasipalan | Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\ntodays rasipalan | Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nமேஷம்: சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நன்மைகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.\nமேஷம்: சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம்...\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nரிஷபம்: சந்திரன் சஞ்சாரம் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியு���் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nரிஷபம்: சந்திரன் சஞ்சாரம் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை....\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nமிதுனம்: சந்திரன் சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். புதிய முதலீடுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.\nமிதுனம்: சந்திரன் சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம்...\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nகடகம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பண விசயங்களில் கவனம் தேவை.\nகடகம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை....\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nசிம்மம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும்.\nசிம்மம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில்...\nRasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை\nகன்னி: சந்திரன் இன்றைய தினம் உ���்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடனான சந்திப்பால் நன்மைகள் ஏற்படும்.\nகன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-09-24T11:11:04Z", "digest": "sha1:C63ZGJHJSEHG6BYIEPRPQSYSIA24TPCR", "length": 15943, "nlines": 129, "source_domain": "unmaikkathir.com", "title": "ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் – Unmaikkathir.com", "raw_content": "\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்��ள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக'எம்மா ரடுகானு'\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஇவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்��ு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஅங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனே ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.\nபெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.\nதொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\nதன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின.\nஇதற்கிடையேம், கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷியாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் கடந்த 18ம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தார். அவரை மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nஇந்நிலையில், அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅலெக்ஸி நவல்னியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nபல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.\nரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னியை விடுதலை செ���்யக் கோரி நடந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க ராணுவ மந்திரியாக கறுப்பினத்தவர்\nமாபெரும் பொங்கல்விழா மூன்று பிராந்தியங்களில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2021-09-24T11:21:46Z", "digest": "sha1:IVGVEEC4FMAFAYRUCDPLADOBZHBWKTWP", "length": 11989, "nlines": 208, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஉங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா\nநிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது –\nஅது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும்.\nஇதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லைன் ஸைட்களை திறக்க இயலும் என்பது கூடுதல் ஆச்சர்யம்.\nPrevious “கருப்பு கொடி கைலாசங்களும் – ஜாபர்கான்பேட்டைக்கு அடியில் ஜக்கம்மாவும்”\nNext பால்கனியில் துணி உலர்த்திய வீடுகளுக்கு அபராதம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழ���ப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\nரேட்டிங்கில் கோல்மால் – அதிரடி நடவடிக்கை எடுத்த அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/05/30121104/2686058/Tamil-news-One-more-month-for-the-T20-World-Cup-Cricket.vpf", "date_download": "2021-09-24T11:37:19Z", "digest": "sha1:GDVQTV6GPUNYIUZLD3G5PSEK4ACR3XBC", "length": 19992, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "20 ஓவர் உலக கோப்பைக்கு மேலும் ஒருமாதம் அவகாசம் - கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் முடிவு || Tamil news One more month for the T20 World Cup Cricket Board meeting results", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n20 ஓவர் உலக கோப்பைக்கு மேலும் ஒருமாதம் அவகாசம் - கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் முடிவு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரண���்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.\nஇதுவரை 6 இருபது ஓவர் உலக கோப்பை நடந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012,2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), தலா ஒரு தடவையும் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றின.\nஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது.\n7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான 9 இடங்கள் குறித்து கிரிக்கெட் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுசிலிடம் (ஐ.சி.சி.) பரிந்துரை செய்து இருந்தது.\nடெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, லக்னோ, தர்மசாலா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இறுதிப்போட்டியை நவம்பர் 14-ந்தேதி அகமதாபாத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்ய வேண்டும் என்று ஐ.சி.சி. கேட்டுக்கொண்டது.\nஇந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து மேலும் ஒரு மாத காலத்துக்கு ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்பது என்று நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-\n20 ஓவர் உலக கோப்பையை பொறுத்த வரை ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு பின்னர் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் பாதுகாப்பான இடத்தில் வைத்துதான் கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். வரும் நாட்களில் சூழல் எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு அதற்கேற்ப முடிவு செய்வோம் என்பதை மட்டும் தான் தற்போது கூற முடியும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஐ.சி.சி. கூட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்கப்படும். இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதை வலியுறுத்துவார்.\nதற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகொரோனா பாதிப்பு தற்போது அதிகமாக இருப்பதால் 20 ஓவர் உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பி.சி.சி.ஐ. அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஐ.சி.சி. உலக கோப்பைக்கு மத்திய அரசிடம் இருந்து கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவும் கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஜம்மு-காஷ்மீர் வீரரை அணியில் இணைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஇரண்டு அசுர வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nமும்பை அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீச்சு - மார்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்\nஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அனிக்கு எதிராக ரோகித்சர்மா சாதனை\nபறிக்கப்பட்ட டெல்லி அணி கேப்டன் பொறுப்பு - என்ன சொல்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர்\nஉள்நாட்டு வீரர்களுக்கு போட்டி கட்டணம் உயர்வு- இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு\n2021-22-ல் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை\nரஞ்சி கோப்பை, சையது முஷ்டாக் அலி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் பேட்டிங், பந்துவீச்சு பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: பி.சி.சி.ஐ. அறிவிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2021/03/06-march-2021-current-affairs-top-10.html", "date_download": "2021-09-24T12:02:01Z", "digest": "sha1:HE2E5W4BHGUICUXMFCVVNYVKXBZUQTBV", "length": 14945, "nlines": 273, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "06 மார்ச் (March) 2021 current affairs top 10 Tamil Quiz with explain,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD மார்ச் 08, 2021\nகோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் Free Online Test\nவிளக்கம்: இ-ஆளுமைக்கான தளத்தை அறிமுகப்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது. இ-ஆளுமை தளமான ‘ஜக்ருத் திரிபுரா’ திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் அவர்களால் தொடங்கப்பட்டது.\nவவிளக்கம்: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டிற்கான செராவீக் உலகளாவிய எரிசக்தி சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதைப் பெற உள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஏற்பாடு செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் ஒரு முக்கிய உரை நிகழ்த்துவார்.\nவிளக்கம்: கரோக்கி பெச்சன், செலிக் நாம் ’திட்டம் உத்தரகண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது பைனட் அடிப்படையில் நைனிடாலில் தொடங்கப்பட்டுள்ளது. 42 கோடி ரூபாய் திட்டம் பெண்கள் வலுவூட்டலை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nவிளக்கம்: நகராட்சி செயல்திறன் குறியீட்டு 2020 இல் இந்தூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nவிளக்கம்: 700 மாவட்டங்களில் சுமார் 6,200 விற்பனை நிலையங்களைக் கொண்ட ஜனஷாதி கேந்திரஸ் உலகின் மிக முக்கியமான சில்லறை மருந்து சங்கிலியாக கருதப்படுகிறது. 2019 - 20 நிதியாண்டில் மொத்த விற்பனை 390 கோடி ரூபாயைத் தாண்டி, பொது குடிமக்களுக்கு மொத்தம் சுமார் 2,200 கோடி ரூபாய் சேமிப்புக்கு வழிவகுத்தது.\nவிளக்கம்: கெலோ இந்தியா குளிர்கால தேசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் பதிப்பில் ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசம் பதக்கங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்தது.\nவிளக்கம்: சபாஹர் துறைமுகம் தென்கிழக்கு ஈரானில், ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். சபாஹர் துறைமுகத்தின் இருப்பிடம் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பிற காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (CIS) நாடுகளுக்கிடையேயான இணைப்பை வழங்குவதற்கும் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் மூலோபாய நன்மை மற்றும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.\nவிளக்கம்: இந்தியாவும் பிலிப்பைன்ஸும் பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிலிப்பைன்ஸ் தனது வெற்றிகரமான சோதனைகளை முடித்த உடனேயே பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகளில் தனது ஆர்வத்தைக் காட்டியது.\nவிளக்கம்: மூன்று நாள் நீடித்த நமஸ்தே ஓர்ச்சா திருவிழா நகரத்தின் வளமான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் காண்பிக்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தொடங்கியது. மாநிலத்தை ஒரு முன்னணி சுற்றுலா தலமாக மேம்படுத்த மத்திய பிரதேச சுற்றுலா வாரியத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.\nவிளக்கம்: கடந்த ஆண்டு இந்தியா 235 மில்லியன் டன் (Mt) நிலக்கரியை இறக்குமதி செய்தது, இதில் 171,000 கோடி டாலர் மதிப்புள்ள 135 மீட்டர் உள்நாட்டு இருப்பு, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சரிடமிருந்து பெறப்படலாம்.\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்���ியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/115508/Delhi-Capitals-Team-player-Shreyas-Iyer-danced-for-Actor-Vijay-s-Master-Movies-Song-Vaathi-Coming.html", "date_download": "2021-09-24T11:45:16Z", "digest": "sha1:VVWCLS5VGHLFSZBR4EUD6DOEPVREKXQF", "length": 7159, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி கேபிடல்ஸ் முகாமில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷ்ரேயஸ் ஐயர் | Delhi Capitals Team player Shreyas Iyer danced for Actor Vijay s Master Movies Song Vaathi Coming | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nடெல்லி கேபிடல்ஸ் முகாமில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷ்ரேயஸ் ஐயர்\nவரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வருகிறார்.\nதற்போது டெல்லி அணியுடன் அமீரகத்தில் முகாமிட்டுள்ளார் அவர்.\nஇந்நிலையில் டெல்லி அணியின் புத்துணர்வு நிகழ்வில் அணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பங்கேற்ற ஷ்ரேயஸ், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி உள்ளார்.\nமுன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் 2021 சீசனின் முதல் பாதி ஆட்டத்தின் போது ஐபிஎல் அணி வீரர்கள் இதே பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிக்கலாம் : ஐபிஎல் : இங்கிலாந்திலிருந்து அமீரகம் திரும்பிய மும்பை அணியின் சீனியர் வீரர்கள்\n - ‘வலிமை’ ரிலீஸ் நியூ அப்டேட்\n'மகா பஞ்சாயத்து'களால் பதறும் உ.பி பாஜக... விவசாயிகளால் நெருக்கடியில் யோகி\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/05/50.html", "date_download": "2021-09-24T13:08:20Z", "digest": "sha1:PHL3DCSD5UROPUUCMWKBPCHKC2AEHHIE", "length": 34286, "nlines": 277, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\n2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.\n3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி\nமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.\n4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இ��ுக்காது.\n5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்\nஅதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.\n6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.\n7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.\n8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.\n9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.\n10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.\n11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\n12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.\n13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா\nஅதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.\n14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்க���ைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.\n16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.\n17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.\n18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.\n19. இப்போதெல்லாம் 'இன்டர்லாக் செங்கல்கள்' என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.\n20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.\n21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.\n22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்��ுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.\n23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.\n24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.\n25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.\n26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்\n27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.\n28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.\n29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\n30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.\n31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போத��தான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.\n32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.\n33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.\n34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.\n35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.\n36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.\n37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்\nதிற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.\n38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன\nமாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.\n39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.\n40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.\n42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.\n43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.\n44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.\n45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.\nகீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :\n46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.\n47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.\n48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.\n49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.\n50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360news.com/29-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-45-%E0%AE%B5%E0%AE%AF/32693/", "date_download": "2021-09-24T12:18:09Z", "digest": "sha1:O4PIL64DOJ5PFDHACZILBT63GD3HZXCZ", "length": 8555, "nlines": 87, "source_domain": "www.tamil360news.com", "title": "29 வயது காதலியை பழிவாங்க 45 வயது நபர் செய்த செயலால் அப்பெண் அனுபவித்து வரும் கொடுமை: பரிதாப பின்னணி!! - Tamil 360 News", "raw_content": "\n29 வயது காதலியை பழிவாங்க 45 வயது நபர் செய்த செயலால் அப்பெண் அனுபவித்து வரும் கொடுமை: பரிதாப பின்னணி\nஇந்தியாவில் முன்னாள் காதலி பெயரில் போ.லி.யான சமூகவலைதள பக்கத்தை தொடங்கிய நபர் செ.ய்.த அ.தி.ர்ச்சி செ.யல்கள் அ.ம்.பலமாகியுள்ளது.\nமும்பையை சேர்ந்தவர் திலிப் ஜெயின் (45). இவர் 29 வயதான இ.ள.ம்.பெ.ண்ணை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர்.\nஇதையடுத்து தனது காதலியை ப.ழி.வாங்க முடிவெடுத்த திலிப் பேஸ்புக், இன்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போ.லி கணக்கு திறந்து அதில் அப்பெண்ணை கால்கேர்ள் எனக் குறிப்பிட்டதோடு அவரது மொபைல் நம்பரையும் பதிவிட்டார்.\nமேலும் காதலித்த போது எடுத்து கொண்ட வீடியோவையும் வெளியிட அப்பெண்ணுக்கு போன் கால்கள் தொடர்ந்து வந்துள்ளது. இது குறித்து அவர் கொ.டு.த்த பு.கா.ரில் பொ.லி.சார் திலிப்பை கை.து செ.ய்.தனர்.\nஆனால் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவான அவர் மீண்டும் தனது கொ.டூ.ர செ.ய.ல்களை செ.ய்.ய தொடங்கினார். பா.தி.க்கப்பட்ட பெண் கூறுகையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எனது பெயரில் போ.லி கணக்கை திறந்து எனது போன் நம்பரை பதிவிட்டு அதில் நான் கால்கேர்ள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பொலிசில் பு.கா.ர் செ.ய்.து அக்கணக்கை மு.ட.க்கினேன். ஆனால் மீண்டும் புதிய கணக்கை தொடங்கி திலிப் என்னை சித்ரவதை செய்து வருகிறார். சமூக வலைதளத்தில் சில நிமிடங்களில் கணக்கைத் திறந்துவிடுகின்றனர்.\nஇதனால் வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான மெசேஜ் மற்றும் போன் அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பி.ர.ச்னையில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் இருக்கிறேன் என்று கண்ணீர் விட்டுள்ளார்.\nஇதோடு இ.ள.ம்.பெ.ண்ணின் அத்தைக்கும் தினமும் 25 முறை என போன் செ.ய்.து தொந்தரவு கொடுத்து வருகிறார். திலிப் சிம்கார்டை அ.டி.க்.க.டி மாற்றுவதால் அவரை கண்டுபிடிப்பதில் சி.ரமம் இருப்பதாக பொ.லி.சார் கூறியுள்ளனர்.\nவிவாகரத்தில் முடியும் சமந்தாவின் திருமண வாழ்க்கை : நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தது காரணமா\nஇளம்பெண்ணின் தாயாரால் குழந்தைக்கு அரங்கேறிய சோகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்\nவெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த ப.ய.ங்கரம் : ஓர் எச்சரிக்கை செய்தி\nஇன்றைய ராசிபலன் (24-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (23-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (22-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (21-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (20-09-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன...\nநீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா\nவைரஸைத் தவிர்க்க உதவும் சூப்பரான கஷாயம்\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=523", "date_download": "2021-09-24T11:48:29Z", "digest": "sha1:ULWC4F2F6QUSXZS3TTHIJAXJWQWE3NST", "length": 31555, "nlines": 81, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபோசளீசுவரம் கோயிலில் புதிய கல்வெட்டு\nபைசாசம் - வாசகர் எண்ணங்கள்\nபைசாசம் - ஒரு விமர்சனம்\nஉண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்\nதிரும்பிப் பார்க்கிறோம் - 7\nதிருவள்ளுவரின் திரும��னி தாங்கிய தங்கக்காசு - 1\nதமிழின் பெருமையைக் குறைசொன்னாரா மதன்\nசங்ககாலத்து உணவும் உடையும் - 1\nஇதழ் எண். 35 > கலையும் ஆய்வும்\nகோயில்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள். இன்று இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள், நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ, வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய அறிவுச் சொற்பொழிவுகளை கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே. நமது முன்னோர்களுக்கிருந்த வரலாற்று நோக்கு அவர்களைத் தமது ஊர் சார்ந்த செய்திகளைக் கோயில்களின் கருங்கல் சுவர்களில் கல்வெட்டாய்ப் பொறிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே. நமது முன்னோர்களின் கலைத்திறனுக்குச் சான்று வேண்டுமா, செல்லுங்கள் கோயில்களை நோக்கி. கோயில்களில் உள்ள சிற்பங்களின் வடிவில் உள்ள முந்தைய கால வீரர்களும் நாரீமணிகளும், ஆயிரம் ஆண்டுகளாய் அழியாமல் ஒரு சில கோயில்களில் இன்றும் பேசாமல் பேசும் உயர்சித்திரங்களும் நமது மூதாதையர்கள் கொண்டிருந்த உயர் கலைத்திறனை, உள்ளத்தில் தோன்றியதையும், தாம் பார்த்த அன்றாட நிகழ்வுகளையும் கல்லிலே செதுக்கி ஓவியத்திலே காட்சிகளாய் விரித்த அவர்களின் கைவித்தையைப் பறைசாற்றும்.\nஇசை, நாட்டியம் நாடகம், ஓவியக்கலை எனப் பல கலைகளும் தமிழ் நாட்டினருடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்ததை நமக்குச் சங்க இலக்கியங்களும் அதற்குப் பின் வந்த இரட்டைக் காப்பியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தெளிவாக விளக்குகின்றன. தொல்காப்பியம் கலைஞர்களை பாணர், கூத்தர், விறலியர் என வகைப்படுத்துகிறது. பாணர் பாட்டு பாடுபவர், கூத்தர் நாட்டியம் ஆடுபவர், விறலியர் பாட்டு பாடி நாட்டியமாடும் திறமை பெற்றவர். சிலப்பதிகாரம் இசை நாட்டியம் சம்பந்தமான பல தகவல்களையும் தந்து இசையும் நாட்டியமும் பண்டைய காலத் தமிழகத்தில் உயர் வளர்ச்சி பெற்றிருந்ததை தெரியப்படுத்துகிறது.\nஇலக்கியங்கள் பண்டைய தமிழர்கள் இசைத்த பல இசைக்கருவிகளின் பெயர்களை நமக்குத் தருகின்றது. பலவகையான யாழ், வீணை, குழல், முழவு, மத்தளங்கள், சல்லிகை, கரடி, இலைத்தாளம், பேரிகை, எக்காளம், முரசு, போன்று எத்தனையோ கருவிகளைப் பாணர்களும் இசை வல்லுனர்களும் இசைத்திருக்கின்றனர். அந்த இசைக்கருவிகள் எப்படி இருந்தன தெரிந்துகொள்ளப் பண்டைய கோயில்கள் உதவுகின்றன. பல கோயில்களில் கபோதம் என்று சொல்லப்படும் கூரை அல்லது sun-shade போன்ற அமைப்பின் கீழ்ப்பகுதியான வலபியில் இடம்பெற்றிருக்கும் பூதகணங்களில் சில ஆடற் தோற்றத்துடனும், வாத்தியம் இசைத்தபடியும், இசைபாடிக் கொண்டிருக்கும்படியுமாக அமைக்கப் பெற்றிருக்கின்றன. இந்தப் பூதகணங்களும், கோயில் சிற்பங்களில் உள்ள கின்னரர்களும், கடவுளரும் இசைக்கும் இசைக்கருவிகள் தான் எத்தனை தெரிந்துகொள்ளப் பண்டைய கோயில்கள் உதவுகின்றன. பல கோயில்களில் கபோதம் என்று சொல்லப்படும் கூரை அல்லது sun-shade போன்ற அமைப்பின் கீழ்ப்பகுதியான வலபியில் இடம்பெற்றிருக்கும் பூதகணங்களில் சில ஆடற் தோற்றத்துடனும், வாத்தியம் இசைத்தபடியும், இசைபாடிக் கொண்டிருக்கும்படியுமாக அமைக்கப் பெற்றிருக்கின்றன. இந்தப் பூதகணங்களும், கோயில் சிற்பங்களில் உள்ள கின்னரர்களும், கடவுளரும் இசைக்கும் இசைக்கருவிகள் தான் எத்தனை தோல், நரம்பு, காற்று, கஞ்சமென்னும் நால்வகை இசைக்கருவிகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தது இத்திருக்கோயில்களின் வழி தெள்ளெனத் தெரிகிறது. யாழில் ஒரு வகையான வில்யாழைக் காஞ்சிபுரம் கைலாயநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு பூதம் இசைத்துக்கொண்டிருக்கிறது. வில்லிசைக் கருவியான சிரட்டைக்கின்னரியைப் பற்றிச் சங்க கால இலக்கியங்களிலோ, கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலோ காணக்கிடைக்கவில்லை. சரி இப்படி ஒரு கருவி இருந்தது பின் எப்படித் தான் தெரிந்தது தோல், நரம்பு, காற்று, கஞ்சமென்னும் நால்வகை இசைக்கருவிகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தது இத்திருக்கோயில்களின் வழி தெள்ளெனத் தெரிகிறது. யாழில் ஒரு வகையான வில்யாழைக் காஞ்சிபுரம் கைலாயநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு பூதம் இசைத்துக்கொண்டிருக்கிறது. வில்லிசைக் கருவியான சிரட்டைக��கின்னரியைப் பற்றிச் சங்க கால இலக்கியங்களிலோ, கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளிலோ காணக்கிடைக்கவில்லை. சரி இப்படி ஒரு கருவி இருந்தது பின் எப்படித் தான் தெரிந்தது திருமலைப்புரம் என்னும் பாண்டியர் குடைவரையில் உள்ள ஒரு சிற்பத்தொகுதியில், சிவபெருமான் ஆட, அவருக்கு இரு பக்கங்களிலும் இரு பூதகணங்கள் இருக்கின்றன. அதில் இடப்புறம் உள்ள பூதகணம் இடத்தோளில் சாற்றியபடி இடக்கையால் பிடித்திருக்கும் நரம்பிசைக் கருவியை வலக்கையில் உள்ள ஒரு கோலால் மீட்டி இசைக்கின்றது. இப்படிப்பட்ட வில்லிசைக்கருவி காணக்கிடைக்கும் முதல் கோயில் இதுவேயாகும். இசையறிஞர் அமரர் வீ.ப.கா. சுந்தரம் இவ்விசைக் கருவியை சிரட்டைக்கின்னரி என்று பெயரிட்டு அழைத்தார். சிலர் இதைப் பாடவியம் என்று குறிப்பிடுகின்றனர். இது போல எட்டாம் நூற்றாண்டிற்குப் பிந்தைய பல்லவர் கோயில்களிலும், சோழர்காலக் கோயில்கள் பலவற்றிலும் இந்த வில்லிசைக் கருவி காணக்கிடைக்கின்றன.\nஇராஜசிம்மேசுவரம் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இராஜசிம்மபல்லவனின் தளியான காஞ்சி கையிலாயநாதர் கோயில் எட்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் இசைக் கருவிகள் வளர்ச்சியுற்றிருந்ததை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. நால்வகை இசைக்கருவிகளில் பலவும் அங்குள்ள சிற்பங்களில் காணக்கிடைக்கின்றன. மகேந்திரவர்ம பல்லவர் (கி.பி 6ம் நூற்றாண்டு) இசைக்கலையில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தவர். நரசமங்கலம் என்ற ஊரில் உள்ள அவரின் குடைவரையில் உள்ள ஒரு கல்வெட்டு, மகேந்திரருக்கும் அவரது துணைவிக்கும் இருந்த இசைப்புலமையையும், துணைவியின் குரல் இனிமையையும் சுட்டுகின்றது. அவரது துணைவியின் குரலினை ஒத்து வாத்தியக்கருவியை இசைக்க அவர் மேற்கொண்ட முயற்சியும் அதில் அடைந்த சாதனையையும் விளக்குவதாக உள்ள கல்வெட்டு அவரின் இசைப்புலமையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இராஜசிம்ம பல்லவனும் இசையில் சிறந்த தேர்ச்சி பெற்று விளங்கினான் என்று, அவனது சில விருதுப்பெயர்கள் மூலம் நாம் அறியமுடிகிறது. இராஜராஜர் இசையில் அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார். தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் (இக்கோயிலின் பெயர் இராஜராஜீஸ்வரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது) கல்வெட்டுகள் இக்கோயிலில் இசைபாடி வந்த நூற்று முப்பத்தெட்டு கலைஞர்களின் பெயர்களும், அவர்கள் எவ்வகைப் பாடகர்கள், அவர்கள் இசைத்த இசைக்கருவிகள், அவர்களின் ஊதியம் எனப் பல தகவல்களையும் தருகிறது. காந்தர்வர்கள், பாணர்கள், தமிழ் பாடியவர்கள், ஆரியம் பாடியவர்கள், கொட்டுப்பாட்டு பாடியவர்கள், காண பாடர், பிடாரர்கள் என பலவகைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது.\nகோயில்களில் உள்ள நாட்டியச் சிற்பங்களும் ஓவியங்களும் தான் எத்தனை. சங்க இலக்கியங்கள் குரவைக்கூத்து, குடக்கூத்து, வெறியாட்டு எனப் பதினொரு வகையான கூத்துகள் ஆடப்பெற்றமை குறித்த தகவல்களைத் தருகின்றன. பெரும்பாலான கூத்துகள் இன்று பெயரளவில் மட்டுமே தெரிகின்றன. அவை எப்படி ஆடப்பெற்றன என்று இன்று நமக்குத் தெரியவில்லை. கோயில்களில் உள்ள சில கூத்துச் சிற்பங்களும் ஓவியங்களுமே நாம் இன்று அக்கூத்துக்களைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துகொள்ள உதவுகின்றன. சிவனின் ஆடற்தோற்றங்களும், பூதகணங்கள் மற்றும் ஆடற்பெண்களின் சிற்பங்களும் நமக்கு அக்காலத்தின் நாட்டியநிலையை நன்கு விளக்குகின்றன. பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் தாண்டவ லக்ஷணம் என்னும் பகுதி 108 கரணங்களைப்பற்றியும் பற்றியும் விரிவாகக் கூறுகின்றது. இக்கரணங்கள் இன்று ஆடப்பெறுவதில்லை எனினும், இக்கரணங்கள் எப்படி ஆடப்பெற்றன என கோயில்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களின் மூலம் தெரியவருகிறது. தஞ்சை இராஜராஜீஸ்வரம் , கும்பகோணம் சாரங்கபாணி கோயில், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் என பல கோயில்களில் இந்த நூத்தியெட்டு கரணங்களும் இடம்பெற்றுள்ளன. பனைமலையில் உள்ள தலகிரீஸ்வரர் கோயிலில் உள்ள பல்லவ ஓவியம், சிவன் ஆடும் ஊர்த்துவஜானு என்ற கரணத்தை படம்பிடித்துள்ளது. பல கோயில்களில் நாட்டியம் ஆடும் பெண்கள் (தேவரடியார்) இருந்ததை கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜீஸ்வரத்து தளிச்சேரிக் கல்வெட்டு பல கோயில்களிலிருந்தும் இராஜராஜீஸ்வரத்துக்கு நாட்டியமாட அழைத்துவரப்பட்ட நானூறு நாட்டியப்பெண்களின் பெயர்களையும், அவர்கள் முன்பு எந்தக் கோயிலில் பணியாற்றினர் என்ற செய்தியையும், அவர்களின் ஊதியங்களையும், அவர்கள் வசிக்க அக்கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட வீடுகளையும், யார் யார் எந்த வீட்டில் வசித��தனர் என்றும் இன்னும் பல செய்திகளையும் நமக்கு வழங்குகிறது. நாட்டியப்பெண்கள் எவ்வாறு முக்கியமானவர்களாக கருதப்பட்டனர் என்பதும், சமுதாயத்தில் எவ்வாறு மதிக்கப்பட்டனர் என்பதும் இதன் வழி புலனாகின்றது.\nஆயிரம் வருடங்களாக அழியாத அஜந்தா ஓவியங்களைப் பற்றி அனைவரும் அறிவர். இத்தகைய ஓவியங்கள் சில தமிழ்நாட்டின் கோயில் சுவர்களில் இன்றும் இருப்பது தெரியுமா இராஜசிம்மபல்லவன் எடுப்பித்த காஞ்சி கைலாயநாதர் ஆலயம் ஒரு காலத்தில் கோயில் முழுமையும் வண்ணம் தீட்டப்பெற்று ஓவியக் காட்சிகளுடன் எழிலுடன் விளங்கியிருக்கலாம். இன்று வெளிச்சுவர்களில் ஓவியங்கள் ஏதும் காணக்கிடைக்கவில்லை ஆயினும் விமானத்தை சுற்றியுள்ள சுற்றாலையின் பக்கச் சுவர்களில் உள்ள சிறு சிறு கோட்டங்களில் இருக்கும் பல்லவ ஓவியத் துணுக்குகள் பல்லவ ஓவியங்களின் சிறப்பை நமக்கு நன்றாக எடுத்துக்காட்டுகின்றன. அவ்வோவியங்களில் குடக்கூத்து ஆடும் சிவபெருமானும், இசைக்கருவிகள் இசைக்கும் பூதகணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவியத்துணுக்குகளை ஆராய்வதன் மூலமே, பல்லவர் காலத்தில் இசைக்கப்பெற்ற இசைக்கருவிகள் சில, பூணப்பெற்ற அணிகலன்கள், ஆடைகள் இவற்றைப்பற்றிய சில தகவல்களை அறியமுடிகிறது. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசலில் பாண்டியர் காலத்தை சேர்ந்தது என்று கருதப்படும் ஜைனக்குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் அர்த்தமண்டப மேற்கூரையில் 7 ம் நூற்றாண்டு மிக அழகான ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியத்தில் ஒரு தாமரைத் தடாகமும், ஜைன முனிவர்களும், பெண்களும், மீன்களும், வாத்து அன்னம் மற்றும் சில விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் முதல் தளத்தில் உள்ள சுற்றாலையின் இருபக்கச் சுவர்களிலும் உள்ள சோழர் கால ஓவியங்கள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் அழகுற அழைந்துள்ளது. தஞ்சையை நாயக்கமன்னர்கள் ஆண்ட காலத்திலே, இச்சோழர் கால ஓவியங்களை மறைத்து வேறு ஓவியங்கள் தீட்டப்பெற்றன. இந்தியத் தொல்லியல் துறையினர் நாயக்க ஓவியங்களை மிகவும் ஜாக்கிரதையாக நீக்கி சோழர் ஓவியங்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். மேல் தளத்தில் இருக்கும் இந்த ஓவியங்கள் படமெடுக்கப்பட்டு, கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் ஒரு இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சோழர்காலத்தில் இருந்த இறையுணர்வு, நாகரிகம், ஆடை அணிகலன்கள், புராணங்களின் மேல் அவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு என பல தகவல்களை இந்த ஓவியங்கள் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.\nஆயிரமாயிரம் கோயில்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிற்பங்கள், நமது மூதாதையரின் சிற்பத்திறனை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. கோயில்களை எவ்வாறு காலவகைப்படுத்துவது. கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் மன்னரின் பெயரையும் ஆட்சியாண்டையும் படித்து அறியலாம். கல்வெட்டுகளே இல்லையென்றால், கட்டிடக்கலைக் கூறுகளை வைத்து அறியலாம். இல்லையென்றால் சிற்பங்களைக் கொண்டும் தெரிந்துகொள்ளலாம். காலத்திற்கேற்ப சிற்பக்கலையும் மாற்றம் அடைந்து வந்துள்ளது. பல்லவ சிற்பங்களும், முற்சோழர் சிற்பங்களும் நெஞ்சையள்ளும் அழகு பெற்று, உடலமைப்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு என எல்லாவற்றிலும் சிகரமாக, உயிர்சிற்பங்களாகத் திகழ்கின்றன. மிக அரிய சிற்பங்கள் இடைச்சோழர் காலத்தில் கட்டப்பெற்ற சில கோயில்களில் இன்றும் நாம் பார்த்து மகிழும்படி அழகுடன் விளங்குகின்றன. அதற்கு அடுத்து வந்த காலங்களில் சிற்பக்கலை சற்று தன் உயர்நிலையை இழந்துவிட்டது என்றே கூறவேண்டும். பல்லவர், முற்சோழர் காலத்து சிற்பங்களில் மிளிர்ந்த பேரழகும், உயிர்நிலையும், பிற்கால சிற்பங்களில் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன. பேரழகுடன் இல்லாவிட்டாலும் பிற்கால சிற்பங்களிலும் அழகு இல்லாமல் இல்லை.\nபல்லவ, பாண்டிய குடைவரைகள், ஒருகல் தளிகள், கோயில்கள் மற்றும் பல சோழர் கோயில்களை ஆராய்வதன் மூலம் கோயிற் கட்டிடக்கலை வளர்ச்சியைப்பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக கலைகளைப் பற்றிய பல செய்திகளையும் கோயில்கள் நமக்கு வழங்குகின்றன. இச்செய்திகளை வழங்கும் கல்வெட்டுகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் பாதுகாப்போம், அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம், அவற்றை ஆராய்ந்து புலமை பெறுவோம்.\n1) சிரட்டைக்கின்னரி கட்டுரை - அர. அகிலா, வரலாறு.com இதழ் 1\n2) இராஜராஜீஸ்வரத்துப் பாடகர்கள் - முனைவர் மு. நளினி, வரலாறு.com இதழ் 1\n3) யாழ் என்னும் ஒரு இசைக்கருவி - லலிதா, வரலாறு.com இதழ் 8\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemapressclub.com/2021/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2021-09-24T12:33:38Z", "digest": "sha1:IR4BDHHK3RYUMWYP2EQSAJIMZ52QBEWK", "length": 38087, "nlines": 316, "source_domain": "cinemapressclub.com", "title": "ஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்! | Cinema", "raw_content": "\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்\nஇன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம்.\nஆண்டு 1818 ஜனவரி 1 ,பிரிட்டிஷ் படையினருக்கும், மராத்திய படையயை சேர்ந்த பேஷ்வா என்கிற உயர்ஜாதி படையினருக்கும் ஒரு பெரும் போர் நடக்கிறது. அது குறித்து கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.\nஅப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.\nதலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;\nநடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;\nஎச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்\nதலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.\nஅதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும்.\nஇவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும், #சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.\n“பீம்” ஆற்றின் ஒரு கரைக்கும் மறு கரைக்கும் நடுவில் நடக்கும் அந்த போரின் பெயர் “கோரேகாவுன் போர் (Koregaon Battle )”.\nஆம்.. முதல் முறையாக தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட மஹர் இன சிப்பாய்கள் முதல் முறையாக மராத்தியர்கள் பக்கம் போரிடாமல் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பேஷ்வாக்களுக்கு எதிராக போரிட்டார்கள்.\nபீம் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல மஹர் சிப்பாய்கள் ஆற்றைகடக்கும் போது எழுப்பிய போர் முழக்கம்தான் “ஜெய் பீம்”.\n25000 பேர்கள் கொண்ட மராத்திய படையை வெறும் 900 மஹர் சிப்பாய்கள் கொண்ட பிரிட்டிஷ் படை வீழ்த்தி போரில் வெற்றி கொண்டது.\nஇந்த போர் தலித்துக்கள் செய்த முதல் போர் புரட்சியாக கருதப்படுகிறது.\nஇதில் பிரிட்டிஷ் படையின் சார்பில் 49 பேர் கொல்லப்பட்டனர் அதில் 22 பேர் மஹர் சிப்பாய்கள். அவர்கள் பெயர்கள் பாதிக்கப்பட்ட ஒரு போர் நினைவு தூண் புனேயில் இருக்கிறது\nஅண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த நினைவிடத்திற்கு ஜனவரி 1, 1927 ஆம் ஆண்டு முதல் முறை சென்று பார்த்து தன் அஞ்சலியை செலுத்தினார். “ஜெய் பீம்” என்று முழங்கினார் .(கட்டிங் கண்ணையா)\nஅன்று ஒலித்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடத்தின் போது மறுபடியும் “ஜெய் பீம்” ஒலித்தது.\nஅன்றில் இருந்து இன்று வரை மஹாராஷ்டிரா மற்றும் வடஇந்தியாவில் இந்த முழக்கம் வணக்கம் சொல்கிற முறையில் தலித் ஆர்வர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது\nஇப்பேர்பட்ட தலைப்பை தன் படத்துக்கு சூட்டி விரைவில் அரசியலில் குதிக்க சூர்யா ஆயத்தமாகி விட்டார் என்பதையும் கட்டிங் கண்ணையா உறுதிபடச் சொல்கிறார் என்பதுதான் அடிசினல் எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்��ோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\n- ’பரோட்டா’ சூரி பேட்டி\nஅடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும்...\nகூகுள் குட்டப்பா – டீசர்\nஅருண் விஜய் – ஹரி கூட்டணியில் “AV33” பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி நடிக்கிறார்.\nதமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி...\nநடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய்சேதுபதி\nஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங்...\nசுஜா ரகுராம் ஹாலிவுட்டில் இயக்கும் ‘ டேக் இட் ஊசி’\nபிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா,...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் வி��ர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்���ுனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\nதமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்\nஇராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில்,...\nஎல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன – நடுவன் திரை விமர்சனம்\nநடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம்...\nமதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி\nஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக...\nசூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்\nசூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த,...\nவிஜய் தேவர்கொண்டா- பாலையா ஒரே செட்டில், ஆச்சரியத்தில் படக்குழு…\nபடப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பாலையா, ஆச்சர்யத்தில் குதூகலித்த விஜய் தேவரகொண்டாவின் LIGER ( saala Crossbreed ) படக்குழு தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/weekly-supplements/siruvarmani/2021/jul/31/camel-milk-3671045.amp", "date_download": "2021-09-24T11:23:05Z", "digest": "sha1:6M3K3KIQ5EVEMMBZYVWBN57M2FQD6CGG", "length": 4686, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ஒட்டகப் பால்! | Dinamani", "raw_content": "\nஇந்திய ஒட்டகம் ஒரு நாளைக்கு சுமார் 20 லிட்டம் பால் கறக்கும் ஒட்டகப் பால் ஒரு சத்தான உணவு ஒட்டகப் பால் ஒரு சத்தான உணவு மிகவும் ருசியுள்ளது. குறைந்த அளவு கொழுப்புச் சத்து உள்ளது. எளிதில் ஜீரணிக்க வல்லது. வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை ஒட்டகப் பாலில் உள்ளது. வயிறு, குடல் போன்றவற்றின் ��ோளாறுகளை சீர் செய்யும் வல்லமை படைத்தது\nஒட்டகப் பாலைக் காய்ச்சி காபி போட்டுக் குடிக்கலாமான்னு கேக்கறீங்களா மூச்.... ஒட்டகப் பாலைக் காய்ச்சவே கூடாது அந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் ஒட்டகப் பாலில் தயிர் தயாரிக்க முடியாது. ஆனால் பச்சைக் பாலைக் கடைந்து வெண்ணை எடுக்கிறார்கள் அந்த வெண்ணையைக் காய்ச்சி நெய்யும் தயாரிக்கிறார்கள். ஆனால் அந்த நெய்யில் கொழுப்புச் சத்து மாட்டுப்பாலிலிருந்து கிடைக்கும் நெய்யில் நாற்பதில் ஒரு பங்குதான் இருக்கும்\nகுழந்தைகளுக்கும் எளிதில் ஜீரணமாகும். இன்னொரு விஷயம்\nஆனால் இன்னும் பலர் ஒட்டகப்பாலைக் குடிக்கத் தயங்குறாங்க. பாலைக் காய்ச்சாமல் குடித்தால் ஏதாவது உடம்புக்கு வந்துடுமோங்கிற பயம்தான் அதுக்குக் காரணம்.\n - திறன் மிக்கவன் - நரி விளா மரம்\nToday Employment news in tamilமகிழ்ச்சியின் பிறப்பிடம்வெங்கையா நாயுடு.தனித்துப் போட்டிரயில்வே அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/sona-new-movie/15757/", "date_download": "2021-09-24T12:18:44Z", "digest": "sha1:UHM7TOVLPKLI7QROV2X7DRLJT3AGKQQ4", "length": 13287, "nlines": 100, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சின்னத்திரையில் சோனா | Tamilnadu Flash News", "raw_content": "\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயு���ன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் கிளுகிளுப்பான கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் தமிழில் பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கதைப்பாங்கான படங்களில் நடித்துள்ளார் சோனா.\nஇந்நிலையில் தற்போது அதிகம் சினிமாக்களில் நடிக்காத சோனா, தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nகடைசியாக இவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த Chasing படத்தில் நடித்திருந்தார். தற்போது சோனா சின்னத்திரையில் காலடி வைத்துள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்துள்ளார் இதையடுத்து பல சீரியல்களில் நடிக்க சோனா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nபாருங்க: இன்ஸ்டாவில் இணைந்தார் ஜெயம் ரவி\nகோவில் அர்ச்சகர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய முதல்வர்\nமாநாடு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: வாயால் இழந்த வாக்குவங்கி - மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல ச���ப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: வாயால் இழந்த வாக்குவங்கி - மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: எம்.ஜி.ஆரை போல் அஜீத்தை வடிவமைத்த ரசிகர்கள்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2011/03/blog-post_9832.html", "date_download": "2021-09-24T12:09:39Z", "digest": "sha1:HWELBN55NKAIMJ6OBHKCL6UGU2MAI42W", "length": 56392, "nlines": 362, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: காஞ்சிசங்கரராமன் கொலையும் - சாதிக்பாட்சா தற்கொலையும்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இ���்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போக���ம் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகாஞ்சிசங்கரராமன் கொலையும் - சாதிக்பாட்சா தற்கொலையும்\nசாதிக் பாட்சா தற்கொலைபற்றி அவசர கதியில் பேட்டி அளிப்போரே\nகொலைக் குற்றவாளி சங்கராச்சாரியார்கள் வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன\nசென்னையில் இருந்த தொழிலதிபர் சாதிக்பாட்சா அவர்கள் (2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்) நேற்று தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்து முடிந்து அறிக்கை வருமுன்னரே,\nஅவசரம் அவசரமாக உடனே சில ஊடகங்கள், தொலைக்காட்சிகளில், துக்ளக் சோ இராமசாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் கருத்துக் கேட்டு, இது கொலைதான், தற்கொலை அல்ல என்றும், சில மணித் துளிகளிலேயே கூறியதை ஒளி, ஒலி பரப்புச் செய்தனர்.\nஜெயலலிதாவும் வழக்கமான அறிக்கையில் இதே கருத்தைக் கூறுவது - தேர்தல் அரசியலில் இதைத் தீனியாகப் பயன்படுத்தவேண்டுமென்று கருதித்தானே தி.மு.க. அரசுக்கு மடியில் கனமில்லை; எனவே, சி.பி.அய். விசாரணைக்கே இதனை விட்டுவிட்டது\nஇதில் இவ்வளவு அவசரம் காட்டிய இந்தப் பூணூல்கள் கூட்டம், காஞ்சியில் சங்கரராமன், வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப்பகலில் பதறப் பதற வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல், இரண்டாவது குற்றவாளியாகி, சிறையில் இருந்த 1 ஆவது, 2 ஆவது சங்கராச்சாரியார்களுக்காக எப்படியெல்லாம் பதறினார்கள் அலறி ஆளுநரைப் பார்த்தனர். டில்லியில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமய்யர் உட்பட பதறிக் கதறினர்; உண்ணாவிரதம் இருந்தனர்.\nஇப்போது அதிகமான சாட்சிகளைக் கலைத்து, வழக்கினை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட, சட்டத்தை வளைக்கப���படும் முயற்சிகள் நடைபெறுகின்றனவே, அதுபற்றி மூச்சுவிட்டது உண்டா\nஇது அப்பட்டமான மனுதர்மம் அல்லாது வேறு என்னவாம்\nசாதிக்பாட்சா தற்கொலையே இல்லை; படுகொலை என்று கோயபெல்ஸ் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் புரிகிறதா\n1971 - திரும்ப வேண்டாமா\nதமிழ் ஓவியரி நகைசுவை உணர்வு மிக சிறப்பு...\nஅது என்ன ஒவ்வொறு ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்பொதும் தற்கொலை நடைபெறுகிறதே .. அது எப்படி... மேம்பால ஊழல் வழக்கில் ரமெசு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார். 2க்ல் பாட்சா...\n2 பேருக்கும் வயற்றுவலி காரணமா\nதேர்தலுக்கு பின் மாற்றுகட்சி ஆட்சியமைக்கும்போது... இன்னும் எத்தனை பேருக்கு வயற்று வலி வரபோகிறாது ...\nஇந்த பதிவை மறுபடியும் பல முறை வலையேற்ற வேண்டும் ... லிங்கை பாதுகாத்து வையும்...\nஒரு சந்தேகம்... சோனியா பிராமணரா\nஅவர் தலைமையில் தானே சி.பி.ஐ 2ஜியை விசாரிக்கிறதே... பிராமண சதி என்று குறிபிடுகிரிரே.. அதான் கேட்டேன்..\n//மேம்பால ஊழல் வழக்கில் ரமெசு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார்.//\nஎன்ன ஆணையாளர் முத்துக்கருப்பன் போட்டு அனைத்தையும் உடைத்துவிட்டாரே...செல்வி ஜெயலலிதா வற்புறுத்தலின் பேரில் தான் அந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டது என்று நீதிமன்றத்திலேய கூறினாரே நடுஇரவிலும் முன்னால் முதலமைச்சரை கைது செய்ததும் அவர் வற்புறுத்தலின் பேரில் தான் என்று போட்டு உடைத்தாரே.. நடுஇரவிலும் முன்னால் முதலமைச்சரை கைது செய்ததும் அவர் வற்புறுத்தலின் பேரில் தான் என்று போட்டு உடைத்தாரே.. அவர் என்ன பார்ப்பனரல்லாதோருக்கா\n முன்னாள் ஆணையாளர் நடராஜனும் ஆட்சியாளர் வற்புறுத்தலின் பேரில் பொய்யான வழக்கை ஜோடிக்க முனைந்தாரே, மேம்பாலத்துக்கு சம்பந்தபட்டவர் காவல் துறையினரை தாக்கியதாக பொய்ப்புகார் கொடுக்க துணை ஆணையரை வற்புறுத்தியும் கையொப்பம் இட மறுத்தாரே...என்ன வழக்குப் போடமுடிந்ததா\nபாலத்தை தோண்டி தோண்டி பார்த்தார்களே என்ன ஊழல் கண்ணுக்கு தெரிந்ததா.. இன்னும் கண்ணுக்கே தெரியவில்லையே...அப்போது என்ன பார்ப்பனரல்லாதோர் ஆட்சியா நடந்தது..\n பிடிக்காதவரை கைது செய்யவேண்டுமென்றால் கஞ்சா போதுமே அவர் பெண்ணாக இருந்தாலும் கஞ்சா வைத்தால் மேட்டர் முடிஞ்சது...போயும் போயும் பெண்ணா அவர் பெண்ணாக இருந்தாலும் கஞ்சா வைத்தால் மேட்டர் முடிஞ்சது...போயும் போயும் பெண்ணா க���்சா கடத்துற வேலை பண்ணும்... கஞ்சா கடத்துற வேலை பண்ணும்...\n சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவா நாடு... இல்லை மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா இல்லை மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா என்ன செய்தாலும் நாங்கள் வாக்களிப்போம் என்று கூறிக்கொண்டிருக்க...\nஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே தேவையில்லாமல் உயிர்கள் தானே பலியாயின...ஒரு குடும்பத்தை குழந்தைகளுடன் தற்கொலை புரியும் அளவுக்கு நெருக்குதலை கொடுத்தும் உயிர் பலி வாங்கியும் கண்டுபிடிக்க முடியவில்லையே...\nஇதை நோண்டிகொண்டிருக்கும் சுப்பிரமணியசாமி பிராமணரா இல்லையா... மெல்ல அவல் கிடைக்கும், மெல்லலாம் என்று ஆதாயம் அடையத்துடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள் உண்டா இல்லையா...\nஅரசு நிலத்தை கையெழுத்து போட்டு விற்று விட்டு இது என் கையெழுத்து இல்லை என்றா கூறினார்... இல்லை ஸ்பெக்டரம் ஏலத்துக்கு கையொப்பமே போடவில்லை என்று கூறினாரா இல்லை ஸ்பெக்டரம் ஏலத்துக்கு கையொப்பமே போடவில்லை என்று கூறினாரா கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு ஆளானாரா\nமேம்பாலம் கட்ட ஆணையிட்டுவிட்டு நான் ஆணையிடவில்லை என்று கூறினாரா...\nஇன்னும் எல்லாம் புஸ்ஸூல தானே நிக்குது...வழக்கு போட்டதிலிருந்தே...\nபெரியாரின் அண்ணாவின் கொள்கைள் மிது உங்களின் பிடிமானம் எங்களை பிரமிக்க வைக்கிறது. உங்களின் சுய மரியாதையும் அண்ணாவின் கொள்கைகளில் நீங்கள் உறுதியாக இருபது காங்கரசின் கால் அடியில் 63 தொகுதிகளை வைத்து விடு குடும்பத்துக்காக கழகத்தினரின் உணர்வுகளையும் அவர்களின் தன்மானத்தழும் சேர்த்து அவர்களின் கால் அடியில் விழுந்து வந்திர்களே அப்பொழுதே தெரிந்தது போனது அவர்களுக்கு உழல் என்றால என்னவென்றே தெரியாது என்றும் மதுரை சன் தொலைகாட்சி அலுவலகம் தீ பிடித்ததற்கும் பார்ப்பனர் சதியே காரணம் வாழ்கிறார் பெரியார் தி.மு.க கொள்கைபரப்பு செயலாளர் கி. வீரமணி வடிவிலே\n//மதுரை சன் தொலைகாட்சி அலுவலகம் தீ பிடித்ததற்கும் பார்ப்பனர் சதியே காரணம் வாழ்கிறார் //\nசன் தொலைக்காட்சி நிறுவனம் கூட இந்த அளவுக்கு கவலைப்படவில்லை...\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nசுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும் ஏன்\nஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்\nபணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே - பெரியார்\nமுஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் சிந்தித்துப் பார்ப...\nகாங்கிரசிற்குள்ளேயே ஒரு திராவிடர் கழகம்\nபார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி ...\nமதம் மக்களை மானத்தோடு, சுதந்திரத்தோடு, சாந்தியோடு ...\nதெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன்\nஇராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் பிரச்சாரமாக...\nஆதாரமற்ற நம்பிக்கைகள் - பெரியார்\nகாஞ்சிசங்கரராமன் கொலையும் - சாதிக்பாட்சா தற்கொலையும்\nஅகங்கார புத்தி கொண்டே பார்ப்பனர்கள் சூழ்ச்சி\nதுடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொட...\nபார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நடந்த உரை...\nகாந்தியை மகாத்மா என்று பெரியார் அழைக்க மறுத்தது ஏன்\nஸ்ரீராம நவமி கொண்டாடுகிறீர்களே வெட்கமில்லையா\nமந்திரிகளுடன் பெரியார் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறாரா\nசுயமரியாதைக்காரர்கள் சட்டசபைத் தேர்தலில் எப்ப��ி நட...\nகருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்...\nவரலாறு உள்ளவரை வாழ்வார்கள் நடராசன் - தாளமுத்து\nதிருநீறு பூசிக் கொண்டால் பழிபாவங்கள் பறந்தோடி விடுமா\nஇந்து மத சாமியார்களின் கதை அமெரிக்கா வரை சந்தி சிர...\nபெண்களே,பெரியார் பாதையில் பயணம் செய்யுங்கள்\nமகரஜோதி மோசடி-பீம்சிங், இது என்ன குழப்பம்\nமதவாதத்தை எதிர்ப்பதற்காகத்தான் காங்கிரசை ஆதரித்தோம...\nஅய்யர் கேள்வியும்-அய்யா பெரியார் பதிலும்\nஜோசியத்தை நம்பாதே, கடவுள், மதம் வெறுத்து விடு\nபார்ப்பனர்கள் தமிழர்களுக்கு ஜென்ம விரோதிகள்\nமத அடிப்படைவாதம் பேசுவோர் சிந்திக்க வேண்டாமா\nஅக்ரகாரம் அலறுவது - ஏன்\nபொறுக்குமா துக்ளக் சோ ராமசாமிக்கு\nஏன் இந்து மதக் கடவுள்களை மட்டும் அழைக்கிறீர்கள்\nஜாதி வித்தியாசம் பார்ப்பது - பார்ப்பனர்களா\n13ஆம் எண் கெட்ட சகுனமா\n2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன\nவிதவைத் துயரம் பற்றி பெரியார்\n2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது த��ய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/stanford-analysis-delivers-a-used-model-glow-persistent-in-californias-native-native-american-indian-on-line-casinos-w/", "date_download": "2021-09-24T12:35:58Z", "digest": "sha1:S2VGJAJ6V6ZCVEQZCTSU4TENTCMB6NVO", "length": 14182, "nlines": 115, "source_domain": "unmaikkathir.com", "title": "Stanford Analysis Delivers A used model Glow Persistent In California’s Native native american indian On line casinos (W – Unmaikkathir.com", "raw_content": "\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.narendramodi.in/ta/pm-modi-s-remarks-at-g7-summit-on-building-back-stronger-health-555744", "date_download": "2021-09-24T12:26:22Z", "digest": "sha1:BAJUZ6PBNC3IEEJX4Y7CZ2HLPXJYN36J", "length": 15901, "nlines": 207, "source_domain": "www.narendramodi.in", "title": "ஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் பங்கேற்பு", "raw_content": "\nஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் பங்கேற்பு\nஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் பங்கேற்பு\nஜி7 உச்சி மாநாட்டின் முதலாவது அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார்.\n‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைத்தல்- சுகாதாரம்’ என்ற தலைப்பிலான அமர்வு, கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு வருவதிலும், எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான நிலைத்தன்மையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது.\nகூட்டத்தின் போது, இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட கொவிட் தொற்று அலையின் போது ஜி7 மற்றும் இதர நாடுகள் அளித���த ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\nபெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் 'முழுமையான சமூக’ அணுகுமுறையால், அரசு, தொழில்துறை மற்றும் பொது சமூகத்தின் அனைத்து நிலைகளின் நடவடிக்கைகளும் ஒன்றிணைக்கப்பட்டதாக அவர் எடுத்துக் கூறினார்.\nதடம் அறிதல் மற்றும் தடுப்பூசியின் மேலாண்மையில் திறந்த ஆதார மின்னணுக் கருவிகளை இந்தியா வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைப் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்ததுடன், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இதர வளரும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nசர்வதேச மருத்துவ ஆளுகையை மேம்படுத்தும் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். கொவிட் சம்மந்தமான தொழில்நுட்பங்களுக்கு டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கைக்கு, ஜி7 நாடுகளின் ஆதரவை அவர் வேண்டினார்.\n“ஒரே பூமி, ஒரே சுகாதாரம்”, என்ற கருத்தை இன்றைய கூட்டம் ஒட்டுமொத்த உலகிற்கும் வழங்க வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கூறினார். எதிர்கால பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்காக சர்வதேச ஒருமைப்பாடு, தலைமைத்துவம், ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த பிரதமர், இதுதொடர்பாக ஜனநாயக மற்றும் வெளிப்படைத் தன்மையிலான சமூகங்களின் சிறப்பு பொறுப்புணர்ச்சியையும் வலியுறுத்தினார்.\nஜி7 உச்சி மாநாட்டின் இறுதி நாளான நாளை இரண்டு அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பார்.\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://modernhinduculture.com/index.php/2021/07/17/14/1855/", "date_download": "2021-09-24T13:00:01Z", "digest": "sha1:XN7FXIG7XUIZLXKHSUAI7GXO3YXZB6QD", "length": 6589, "nlines": 49, "source_domain": "modernhinduculture.com", "title": "நல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம். – Modern Hindu Cuture", "raw_content": "\nநல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.\nநல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.\nநம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.\nவார்த்தைகளுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. மந்திரத்துக்கு மகிமை உண்டு என்கிறோம். அந்த மந்திரச் சொற்கள் அப்படி மகிமையாக்குகின்றன. மந்திரச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க, நல்ல அதிர்வலைகள் நம் வீட்டில் குடிகொள்ளும்.\nஇறை திருநாமங்களைச் சொல்லுவதாலும் நல்ல அதிர்வுகளை உணரலாம். நம்மை துர்தேவதைகள் நெருங்கவிடாமல் இந்த மந்திரச் சொற்களும் இறை திருநாமங்களும் நம்மை காபந்து செய்யும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஒரு வார்த்தை கொல்லும்; ஒரு வார்த்தை வெல்லும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\nநம் வீடுகளில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றுதான் நாம் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். காலையும் மாலையும் அதனால்தான் விளக்கேற்றுகிறோம். பெண்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் முக்கியமான நாட்களில் தலைக்குக் குளித்து, பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவதும் என நடைபெற்றுக் கொண்டிருப்பதும் அதனால்தான்\nநம் வழிபாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பது தேவி வழிபாடுதான். அதிலும் உக்கிர தெய்வமாகத் திகழும் துர்கையையும் சாந்த சொரூபினியாகத் திகழும் மகாலக்ஷ்மியையும் வழிபடுகிறோம்.\nநம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால், துர்வார்த்தைகளை, அமங்கலச் சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து, தெளிவோம். நல்ல நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.\nமகாலக்ஷ்மி சந்தோஷமாவாள். மங்காத செல்வங்கள் அனைத்தையும் தந்தருள்வாள்\nஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)\nஇந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,\nநல்ல வார்த்தைகளை பேசுவோம். சக மனிதர்களை மதிப்போம்.\nபாலசுப்ரமணியசர்மா &கமலாம்பிகை சஷ்டியப்த பூர்த்தி.\nமுன்னேஸ்வரம் நடராஜக் குருக்கள் சோமாஸ்கந்த சர்மா –அஞ்சலி.\nசனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.\nதீர்த்தம் பருகும் முறையும் அதன் முக்கியத்துவமும்\nதிருமணத்தின் போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால்\nஸ்ரீமதி தபேஸ்வரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள்-அஞ்சலி.\nவிவாகத்தின் போது முக்கியமான சப்தபதி\nஜோதிஸ்மதி அம்மா தியாகராஜக் குருக்கள். காரைநகர் அஞ்சலி.\nபிராமணருக்கு மனதார தானம் கொடுப்போம்.\nஜெர்மனி பிரசாதனன் ,இரஞ்சனி திருமண வாழ்த்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-09-24T11:27:10Z", "digest": "sha1:U5AZK56NU4EEHKYNNUWUUUP6X3VY2RKH", "length": 11120, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nஉள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி\nகாவல் துறை நவீனப் படுத்துதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது,\" என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.\nபிரதமர், நரேந்திரமோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மேற்கொள்ள\nஉள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத்சிங் கூறியதாவது:\nகாவல்துறையை நவீனப் படுத்துதல் என்ற திட்டத்தின்கீழ், 2017 -18 மற்றும், 2019-20 நிதி ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய அரசு சார்பில், 18,636 கோடிரூபாயும், மாநிலங்கள் சார்பில், 6,424 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.\nஉள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, மகளிர்பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் வாங்குவது, வயர்லெஸ் முறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்தநிதியில்,10,132 கோடி ரூபாய்,ஜம்மு – காஷ்மீர்,\nவட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல்பாதிப்பு உள்ள மாநிலங்களில் செலவிடப்பட உள்ளது.நாடுமுழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டு, குற்றவாளிகள் குறித்த தகவல்கள், பல்வேறுபாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப் படும். தடய வியல் துறையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.\nஆந்திர மாநிலம் அமராவதியில், அதிநவீன வசதிகள் உடைய, தடய அறிவியல்மையம் அமைக்கப்பட உள்ளது. இதைத் தவிர ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி யாளர்கள் தடுப்பு மையம் சர்வதேச தரத்தில் அமைகிறது. கு���ராத்மாநிலம், காந்திநகரில் தடய அறிவியல் பல்கலை அமைக்கப்பட உள்ளது.\nகாவல் துறையை நவீனப்படுத்தி, அனைத்து வசதிகள் உள்ளதாக உயர்த்தும் போது, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி…\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம்\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் மத்திய…\nசட்டம்-ஒழுங்கு குறித்து அனைத்து மாநில காவல் துறை…\nஉலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இ ...\nபாஜக ஒருபோதும் சாதி, மத அரசியலில் ஈடுப� ...\nஉள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தல ...\nமத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசா ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-158", "date_download": "2021-09-24T12:44:08Z", "digest": "sha1:S2W42Q5CSP6RLFNPPQ3QBFTEIOGKGWLX", "length": 4389, "nlines": 71, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - பெண் பார்க்கப் போன ச...", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nபெண் பார்க்கப் போன ச...\nஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...\nமற்றவன்: பெண் அவ்வளவு அழகா\nஒருவன்: இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...\nதரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...\nபையனின் தந்தை: பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...\nஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...\n இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...\nஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...\nபோலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...\nஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...\nமற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Diffraction", "date_download": "2021-09-24T11:51:37Z", "digest": "sha1:4J7Z66BJ3VLJJTTPJJRX6DYDP7SBTM42", "length": 7994, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "Diffraction – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகதிர் மற்றும் போது, கதிர் பயணச்சீட்டுகள், ஒரு ஒளி தடைக்கல்லாக பக்க முனையில் முயற்சிக்கான அலை இயல்பிலேயே திடமான ஒரு ஒளிக்கற்றை ஒரு பகுதியாக மாறுதல்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் ���ூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nவர்த்தகத் வெள்ளை shark எந்த 12-24 ° சியில் இடையே எந்த வெப்பம் என்பது அனைத்து கடல் கரைக்கு பெரும்பாலான habits பெரிய shark உள்ளது Meters 6-வர்த்தகத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6054:2009-08-02-12-41-34&catid=277&Itemid=237", "date_download": "2021-09-24T12:37:50Z", "digest": "sha1:OVRFPS2FDH3WQCJHKBT5BM27ARJK6BYF", "length": 10799, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2009\nவன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.\nஇதற்கு வெளியில் அகதிகள், வன்னி முகாம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு யாருக்காவது உண்மையில் அக்கறையிருந்தால், புலிக்கு பின்னால் குவிந்துள்ள மக்கள் சொத்தை பொதுச் சொத்தாக மாற்றும் படி கோருங்கள்.\nஇது தானே நியாயம். இதுதானே உண்மை. இதுதானே மக்கள் நலன். இதுதானே உண்மையான அரசியல்.\nபொதுநிதியத்தை இங்கு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாத வண்ணம், மண்ணில் வாழும் மக்களுக்கான ஒரு பொதுநிதியமாக மாற்றக் கோருவது தான், உண்மையான மக்கள் நலனாகும். அனைத்து புலிப்பினாமிச் சொத்தையும் அப்படி மாற்றக் கோருங்கள். அப்போது தெரியும் உங்கள் இந்த பினாமிகளின் நேர்மையும், தமிழ்மக்கள் பற்றிய அவர்களின் உண்மையான அக்கறையும்.\nஇன்று இதை புலத்து புலிகளில் இருந்தவர்கள் முதல் அதன் பின் நின்றவர்கள் தங்கள் கோரிக்கையாக மாற்றுவது தான், தமிழ்மக்கள் பற்றிய குறைந்தபட்ச கருசனையாக அமையும்.\nஇதை விட்டுவிட்டு சொத்துச் சண்டையில் ஈடுபடும் இரண்டு கூட்டமும், தங்கள் சுயநலத்துடன் நடத்துகின்ற அரசியல் பித்தலாட்டங்கள் பின் மந்தைகளாக நீங்கள் சென்றால், உங்கள் \"மக்கள் நலன்\" என்பது பொய்யானது போலியானது. தலைவர் மரணித்தார் என்றும் இல்லை உயிருடன் இருக்கின்றார் என்றும் சொல்லி, பினாமிச் சொத்தை தக்க வைக்கவும் அல்லது அதை கைப்பற்றவும் நடத்துகின்ற இழுபறியான அரசியல் பித்தலாட்டம் என்பது, தமிழ் மக்களின் பணத்தை தமது சொந்த சொத்தாக்கும் அதே மனித விரோத நடத்தையாகும்.\nபுலத்து மக்களின் சொத்தை, ஈழத்து தமிழ் மக்களுக்கான பொது நிதியமாக்கு\nஅந்த பொது நிதியத்தை இங்குள்ளவர்கள் பயன்படுத்த முடியாததாக்கு\nபொது நிதியத்தை சட்டபூர்வமான சர்வதேச நிதியமாக்கி, புலத்து தமிழ்மக்களின் பொதுக் கண்காணிப்பில் வை\nஇன்று இதை செய்ய மறுப்பது, தமிழ் மக்களுக்கு எதிரானது. பொதுச் சொத்தை சிலர் திருடுகின்ற, திருட்டுத்தனமாகும்;. இதை பொதுவில் கோராமல் இருத்தல், இந்த திருட்டுக்கு உடந்தையாகும். இந்த திருட்டுக்கு அரசியல் சாயம் பூசி உதவுவது, கிரிமினல் தனமாகும்.\nஇன்று புலிக்கு பின்னால் குவிந்துள்ள பினாமிச் சொத்துகள், புலத்து தமிழ்மக்களுடையத���. மண்ணில் வாழும் மக்களுக்காக, புலத்து மக்களால் கொடுக்கப்பட்டது, பலாத்காரமாக பலவழியில் அறவிடப்பட்டது. இந்த நிதியை பினாமிகள் தங்கள் மாபியாத்தனத்துடன் அபகரிப்பதற்கு, தமிழ் மக்கள் அனுமதிக்க முடியாது.\nநீங்கள் மந்தைகளல்ல என்றால், சுய அறிவுள்ள மனிதர்கள் என்றால், மண்ணில் வாழும் மக்களின் மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், பினாமிச் சொத்துகளை புலத்து மக்களின் பொதுக் கண்காணிப்பில் இருக்கும் வண்ணம் பொதுச் சொத்தாக மாற்றப் போராடுங்கள்.\nஇதை நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் எல்லாம் மனிதரா என்று உங்களையும், உங்கள் துரோகத்தையும் வரலாறு கேட்கும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2021/jul/31/opposition-to-the-construction-of-a-health-complex-public-petition-to-the-collector-3671180.html", "date_download": "2021-09-24T11:28:57Z", "digest": "sha1:MLZTN2OJHY3QTCCTYNRWQHFX6NLZ53WE", "length": 8499, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுகாதார வளாகக் கட்டடம் கட்ட எதிா்ப்பு:சாா்-ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசுகாதார வளாகக் கட்டடம் கட்ட எதிா்ப்பு:சாா்-ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nபெரியகுளம் அருகே சருத்துப்பட்டி குடியிருப்புப் பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாா்- ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு கொடுத்தனா்.\nஇதுகுறித்து அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில் ஊராட்சி சாா்பில் சுகாதார வளாகக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டடப் பணிகள் தொடங்கியுள்ளன. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டினால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும். எனவே, மாற்றுப் பகுதியில் சுகாதார வளாகம் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்காவில் மோடிக்கு உற்��ாக வரவேற்பு(படங்கள்)\nசிக்ஸர்களும் பறந்தன.. விக்கெட்டுகளும் விழுந்தன..: பஞ்சாப் - ராஜஸ்தான் இடையே சரியான போட்டி - புகைப்படங்கள்\nநடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்\nயோகி பாபுவின் பேய் மாமா - புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nதாஜ்மஹாலில் ரசிகர்களுடன் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nதிருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு\nபி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்\nகுடும்ப அட்டையில் திருத்தம் செய்யணுமா\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Shiva/1", "date_download": "2021-09-24T11:47:19Z", "digest": "sha1:SBGG52TQJUTSFCX3CFF4VH6OBY7FGQAN", "length": 20888, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "Shiva News in Tamil - Shiva Latest news on maalaimalar.com | 1", "raw_content": "\nஎண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nஎண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.\nசெப்டம்பர் 24, 2021 13:09\nபொருள் செலவு, நேரமின்மை, பயண அலைச்சல் போன்ற பலவிதமான காரணங்களால், பலராலும் இந்த புண்ணிய யாத்திரையை சரிவர கடைப்பிடிக்க முடியாமல் போகக்கூடும்.\nசெப்டம்பர் 24, 2021 13:05\nநடராஜரின் நடனங்கள், 108 தாண்டவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு தாண்டவம்தான், இந்த ‘கங்காவதாரண தாண்டவம்.’\nசெப்டம்பர் 23, 2021 11:57\nசொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்\nஇந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது.\nசெப்டம்பர் 23, 2021 07:04\nஅனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய உமாமகேஸ்வர விரதம்\nஇந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இந்த விரதத்தை மேற்கொண்டால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு வந்து சேரும்.\nசெப்டம்பர் 22, 2021 07:07\n19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி\nநடிகர் ஜெய், பிர���க்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.\nசெப்டம்பர் 21, 2021 09:46\nஇந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 21, 2021 09:27\nராமாயண காலத்தோடு தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதர் கோவில்\nஇந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை ராமபிரானும், சீதாதேவியும், அனுமனும் வழிபாடு செய்து அருள்பெற்றுள்ளனர். இந்த ஆலயம் பற்றிய சில தகவல்கள் இங்கே பார்ப்போம்..\nசெப்டம்பர் 20, 2021 11:37\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்\nகாத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.\nசெப்டம்பர் 18, 2021 21:32\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோவில்- தர்மஸ்தலா\nஇந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மகிழ்ச்சியில் பக்தர்கள் அதிகமான காணிக்கையை செலுத்துவார்கள்.\nசெப்டம்பர் 18, 2021 11:05\nகலைநயம் மிக்க கயிலாசநாதர் கோவில்- காஞ்சிபுரம்\nஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் 14, 2021 12:47\nடெட்பாடியாக நடிக்க சிவாவிடம் டவுட் கேட்ட பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகை ஒருவர் டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் நிறைய டவுட் கேட்டு இருக்கிறார்.\nசெப்டம்பர் 13, 2021 11:58\nவிக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.\nசெப்டம்பர் 12, 2021 15:52\nவிக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிகை ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 05, 2021 17:21\nஅருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில்\nஇத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் ச���ற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.\nசெப்டம்பர் 04, 2021 12:43\nஇன்று சனிப்பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...\nசிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.\nசெப்டம்பர் 04, 2021 10:25\nமனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோவில்- திருநாவலூர்\nபங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.\nசெப்டம்பர் 03, 2021 11:21\nதஞ்சையின் பெயர் சொல்லும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்\nபழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 02, 2021 13:30\n60 ஆண்டுகளில் சேர்த்த சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: டி.கே.சிவக்குமார்\nகர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 02, 2021 08:16\nபேரின்பம் தந்து சிவகரணமாய் ஆனந்திப்பவனே...\nதிருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.\nசெப்டம்பர் 02, 2021 07:05\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nநடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெண் கேட்ட பளீர் கேள்வி.. சுவாரஸ்ய சம்பவம்\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகாற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nகமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் - பிரதமர் மோடி புகழாரம்\nநோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்\n - பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்\nராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி\nஇலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=Conference_Of_Heads_Of_State/_Government_Of_Non-Aligned_Countries_In_Colombo_1976&action=edit", "date_download": "2021-09-24T13:20:32Z", "digest": "sha1:V35J4BKXOYB4G5M2YTO7PRU2A7QER32P", "length": 3727, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "Conference Of Heads Of State/ Government Of Non-Aligned Countries In Colombo 1976 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பிரசுரம்| நூலக எண் = 85246 | வெளியீடு = [[:பகுப்பு:1976|1976]] | ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] | வகை = அரசியல்| மொழி = ஆங்கிலம் | பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பு = [[:பகுப்பு:1976|1976]] | பக்கங்கள் = 16 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/853/85246/85246.pdf Conference Of Heads Of State/ Government Of Non-Aligned Countries In Colombo 1976] {{P}}<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/114540/Sales-of-most-auto-companies-in-the-country-rose-last-August.html", "date_download": "2021-09-24T12:52:03Z", "digest": "sha1:HNQE3VEWUM74QNUYZS5ULUWR7TLWXKQK", "length": 6596, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை உயர்வு | Sales of most auto companies in the country rose last August | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை உயர்வு\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான வாகன நிறுவனங்களின் விற்பனை உயர்ந்துள்து.\nஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா ஆகிய நிறுவனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்திருந்தது. பண்டிகைக் காலத்தை ஒட்டி விற்பனை அதிகரித்ததாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகியின் விற்பனை ஆகஸ்டில் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. காருக்கு தேவையான மின்னணு சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக விற்பனை குறைந்ததாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: அவமதிப்புகளை அசால்டாக நொறுக்கிய இந்திரன்ஸ் - 'ஹோம்' நாயகனின் உத்வேகப் பயணம்\nசென்னை: கல்லூரி திறந்த முதல்நாளே ஓடும் ரயிலில் மாணவர்களுக்கிடையே மோதல்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nRelated Tags : ஆகஸ்ட் , கார் , விற்பனை, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா,\nமாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்\nமுன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\n என்றாள் என் மனைவி”: ’பிரண்ட்ஷிப்’ அனுபவம் பகிரும் ஹர்பஜன் சிங்\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nஇமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 பேர் பலி\nதிரைப் பார்வை: உணர்வுகளின் வெடிப்பு, முகமறியா பேரன்பு... பேரிடர் துயரில் வருடும் 'சன்னி'\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nமுதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய இந்திய சென்செக்ஸ் - நிபுணர் விளக்கம்\nபாஜக Vs காங்கிரஸ் @ கோவா... - இந்தியாவின் மிகச் சிறிய மாநிலத்தில் கடும் போட்டி ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_565.html", "date_download": "2021-09-24T12:04:52Z", "digest": "sha1:BUX6PY44BTSQTOCT5DJ45PU53ORAYATL", "length": 14472, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது - TamilLetter.com", "raw_content": "\nரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவ���ம், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nபயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் கூறி ஈரான் மீதும் பொருளாதார தடை விதிக்க குரல் ஓங்கியது.\nவடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளுக்காக அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.\nஎனவே இந்த 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. விவாதத்துக்கு பின்னர் மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.\nகுடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த மசோதா அங்கு நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதாவாக 419 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.\nஇந்த மசோதாவின் சிறப்பம்சம், 3 நாடுகள் மீதும் ஜனாதிபதி டிரம்ப் தண்டனையை குறைப்பதற்கான திறனை கட்டுப்படுத்தக்கூடியதாகும்.\nதற்போது இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், வடகொரியா மீது தண்டனை விதிக்க வேண்டுமா என்பதில் விவாதம் உள்ளது. செனட் சபையில் இந்த மசோதா நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாகி விடும்.\nபிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறி இருப்பது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் கருத்து தெரிவிக்கையில், “வரலாற்றில் மிக கடினமான பொருளாதார தடை விதிப்பதற்கு வகை செய்யும் மசோதா இது. அமெரிக்கர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, நமது ஆபத்தான எதிரிகள் மீதான திருகுகளை இது இறுக்குகிறது” என்று கூறினார்.\nவெளியுறவு விவகாரங்கள் குழுவின் தலைவர் எட் ராய்சி கருத்து தெரிவிக்கையில், “இந்த 3 நாடுகள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ளவை. இவை அமெரிக்க நலன்களுக்கு எதிரானவை. அந்த ந��டுகளுக்கு நாம் கட்டாயமான ஒரு பதிலை அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.\nசெனட் சபையின் மைனாரிட்டி தலைவர் சார்லஸ் சூமர் கூறும்போது, “செனட் சபையில் இந்த மசோதாவை குடியரசு கட்சியினர் விரைவாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக விரைவில் செல்லும். இரு கட்சிகளும் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்றுவது, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தலையிட்டதற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டிய தேவையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.\nபொருளாதார தடை மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறி இருப்பது குறித்து ரஷியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஇதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு துணை மந்திரி செர்கெய் ரயாப்கவ் கருத்து தெரிவிக்கையில், “ரஷியாவுடனான அமெரிக்க உறவு இயல்பு நிலைக்கு திரும்புவதை கெடுப்பதற்கான ஒரு மோசமான நடவடிக்கையாக இந்த மசோதா அமைந்துள்ளது” என்று கூறினார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழ���த நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaimakal.do.am/index/0-159", "date_download": "2021-09-24T11:09:08Z", "digest": "sha1:HDM6M7ILBYQTDURTW3KI7QLR23TEKOUB", "length": 4336, "nlines": 70, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - ஆசிரியர் சிரிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.\nமாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...\nஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...\nமாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...\nஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...\nஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.\nஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்...\nமாணவன்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...\nஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...\nமாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப த���ரமா சார்...\n« புரட்டாதி 2021 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/union-budget-2019-with-lot-of-expectation-will-it-satisfy-middle-class/", "date_download": "2021-09-24T12:49:43Z", "digest": "sha1:E4F4UECI5LQOP22VWNJZEC3RPOGDD6C3", "length": 13515, "nlines": 120, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள பொது பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல்", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள பொது பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல்\nமக்களவையில் வரும் ஜூலை 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசின் முதல் பொது பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nமுதன் முறையாக நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளார். மேலும் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பல் வேறு துறை சார்தவர்களிடம் மட்டுமல்லாது சாமானியர்களிடமும் அதிகமாக உள்ளது எனலாம்.\nபட்ஜெட் குறித்த விவாதங்கள், கருத்துக்கணிப்புகள் கடந்த மாதம் நடை பெற்றது. இதற்காக நாடு முழுதிலுமிருந்து 226 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பெரும்பாலான மக்கள் தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பலதரப்பட்ட கேள்விகள் பல்வேறு மக்களிடம் கேட்க பட்டன. ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு அதிக பட்சமாக 40% வரி விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பரம்பரை சொத்துக்கான வரி, சொத்து வரி போன்றவை அறிமுக படுத்தும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று வீட்டுக்கடன் வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்��ு தெரிவித்துள்ளனர்.\nகடந்த மாதம் பிப்வரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் இருக்கும் பட்சத்தில் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே போன்று 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டது.\nவரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஆண்டு வருமானம் 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமேயானால் 20% பதிலாக 5% வரியைச் செலுத்தினால்போதும் என்ற நிலை வரலாம் என எதிர்பார்க்க படுகிறது.\nகுறைந்தபட்ச மாற்று வரி (Minimum Alternate Tax) என்பது பூஜ்ஜிய வரி வரம்புக்குட்பட்டாலும் நிறுவனங்கள் செலுத்தும் குறைந்தபட்ச வரி செலுத்துவதற்கும். நிறுவனங்களைப் பொறுத்தவரை மேட் எனப்படும் இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nசூரிய கிரகணகனத்தை நேரலையில் காண இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏற்பாடு\nமும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு: கனமழையால் 19 பேர் பலி\nமு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்\nPM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம் 10 வது தவணையின் 2000 ரூபாய்\nபெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி\nதமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு\nகாய்ந்த தேங்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கும் சிறந்த நன்மைகள்\nதேங்காய் பாலில் டீ குடித்திருக்கிறீர்களா\nரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன் \nப்ளாக் டீ-யின் ஆரோக்கிய நன்மைகள்\nநடக்கும் பொழுது மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்\nPM Kisan: விவசாயிகளுக்கு இப்போது 6000 க்கு பதிலாக, 36000 ரூபாய் கிடைக்கும்.\nPost office scheme: ஒரு வருட���்திற்கு 1,411 ரூபாய் டெபாசிட் செய்தால், 35 லட்சம் பெறலாம்\nதங்கத்தின் விலை Rs. 1200 குறைந்துள்ளது\nவிவசாய வணிக பிரிவுகளை அமைக்க இளைஞர்களுக்கு 40% மானியம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/losliya/videos/", "date_download": "2021-09-24T11:10:57Z", "digest": "sha1:INBJVJG2BZNKVSDA36S356S4ATDLR2NY", "length": 3970, "nlines": 83, "source_domain": "tamil.news18.com", "title": "losliya Videos | Latest losliya Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nபிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள்\nஅன்பு ரசிகரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய லாஸ்லியா - வீடியோ\nதினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா \nடாக்டர் பட ட்ரெய்லர் வெளியீடும், வதந்தியும்...\nயோகி பாபு, ஓவியாவின் கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் பூஜை - படங்கள்\nமகாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nசிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் ஜிப்மரில் இலவச சிகிச்சையா\n30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15வயது சிறுமி\nசிகப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால்தான் இலவச சிகிச்சையா\nகடன் தராத எஸ்.பி.ஐ வங்கி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2021/07/17095403/2835802/Tamil-News-POCO-F3-GT-with-Dimensity-1200-gaming-triggers.vpf", "date_download": "2021-09-24T12:41:48Z", "digest": "sha1:7GZEYKPXLX4YYRIXZSH4BGWMQ5S427FH", "length": 15602, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "போக்கோ F3 GT இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு || Tamil News POCO F3 GT with Dimensity 1200, gaming triggers India launch on July 23", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபோக்கோ F3 GT இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபோக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 1200 பிராசஸர், கேமிங் ட்ரிகர்களை கொண்டிருக்கிறது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nபோக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 1200 பிராசஸர், கேமிங் ட்ரிகர்களை கொண்டிருக்கிறது.\nபோக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், காந்த சக்தி கொண்ட இரு ட்ரிகர்களை கொண்டிருக்கிறது.\nஇத்துடன் டால்பி அட்மோஸ் ஆடியோ அம்சம் கொண்டிருக்கும் என புதிய டீசரில் தெரியவந்துள்ளது. முந்தைய டீசரில் போக்கோ F3 GT கிளாஸ் பாடி, ஸ்லிப்-ஸ்டிரீம் டிசைன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.\nமேலும் இதன் பின்புறம் கைரேகை பதியாத வகையில் மேட் பினிஷ் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏரோஸ்பேஸ்-ரக அலுமினியம் அலாய் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போக்கோ F3 GT மாடல் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, HDR 10+, டிசி டிம்மிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.\nபுதிய போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி வெளியீட்டு விவரம்\nசெப்டம்பர் 23, 2021 16:09\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 22, 2021 16:09\nமோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ டீசர் வெளியீடு\nசெப்டம்பர் 21, 2021 17:09\nஐகூ இசட்5 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசெப்டம்பர் 21, 2021 10:09\nபட்ஜெட் விலையில் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 20, 2021 16:09\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nஐகூ இசட்5 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ்\nஅடுத்த வாரம் இந்தியா வரும் ஒ��்போ ஸ்மார்ட்போன்\nஐகூ இசட்5 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ஐகூ இசட்5\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Shiva/2", "date_download": "2021-09-24T13:00:39Z", "digest": "sha1:CODLD2YIE3HLVUWIQRNL5UN7LFQN7WBS", "length": 18450, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "Shiva News in Tamil - Shiva Latest news on maalaimalar.com | 2", "raw_content": "\nசிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும்... விரதமும்...\nதிருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nசெப்டம்பர் 01, 2021 11:33\nபணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.\nமனதிற்கு பிடித்த வரன் அமைய கடைபிடிக்க வேண்டிய நந்தா விரதம்\nநந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும்.\nஅக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர், கும்பகோணம்\nஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்��ர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.\nபிக்பாஸ் பாலாவை சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஷிவானி\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாசை நடிகை சிவானி சகோதரனாக ஏற்றுக் கொண்டார்.\nஅருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்- பெண்ணாடம்\nஒருமுறை சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்தலால் இந்த ஊரில் கலிக்கம்ப நாயனார் தன்னுடைய மனைவியின் கையை வெட்டி விட்டார்.\nசாபம் பெற்று பூமி வந்த நந்தி\nநந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனை பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்...\nவிக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.\nசகல ஐஸ்வர்யங்களையும் தரும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாபம் நீக்கப்பெற்றதால் இக்கோவிலுக்கு ‘ஐராவதேஸ்வரர் கோவில்’ என்றும், இறைவனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்றும் பெயர் வந்தது.\nஎங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது - நயன்தாரா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.\nபிரதோஷமும்.. விரத வழிபாட்டு முறையும்..\nபிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.\nசுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி, காளிவெங்கட், பாலசரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவ சிவா படத்தின் முன்னோட்டம்.\nமுதல் சர்வதேச விருது... நயன்தாரா - விக்னேஷ் சிவன் உற்சாகம்\nநெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்- விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்\nபௌர்ணமியில் மும்மூர்த்திகலாகவும், முப்பெரும் தேவியராகவும் காட்சி தரும் ஒரே அற்புத திருத்தலம்\nகிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வரலாற்று அற்புதங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.\nமும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயம்\nமகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nகாற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nகமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் - பிரதமர் மோடி புகழாரம்\nநோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்\n - பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்\nராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி\nஇலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.odyody.in/konal-pakkangal-part-1-tamil", "date_download": "2021-09-24T11:25:37Z", "digest": "sha1:44VB6RWSFHJDHMJLP2VOWUW5FHZUC32X", "length": 6742, "nlines": 298, "source_domain": "www.odyody.in", "title": "Buy Konal Pakkangal - Part 1 Book Online in India | OdyOdy.in", "raw_content": "\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் ��ொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல் பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும், அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது. சிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது, உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும் (www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும். விகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.swisstamil24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-09-24T11:30:10Z", "digest": "sha1:RPI3AURFYGQB4HETEJNES2BG7NHY6HVQ", "length": 10096, "nlines": 84, "source_domain": "www.swisstamil24.com", "title": "அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக சுவிற்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம் - SwissTamil24.Com", "raw_content": "\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\nசுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி\nசுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்\nஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்\nஅனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…\nசுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு\nஅம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக சுவிற்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் நாட்டின் தலைநகரில் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.வருகின்ற புதன்கிழமை (17.03.2021) பிற்பகல17:00 மணிக்கு சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ண் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஓர் ஆர்பபாட்டம் ஒன்று பீனிக்ஸ் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் உலவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறவழிப்போராட்டகளில் ஈடுபட்டு அம்பிகையின் போராட்டத்திற்கும் அவரது கோரிக்கைக்கும் வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் நாட்டின் தலைநகரில் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.வருகின்ற புதன்கிழமை (17.03.2021) பிற்பகல17:00 மணிக்கு சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ண் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஓர் ஆர்பபாட்டம் ஒன்று பீனிக்ஸ் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் உலவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறவழிப்போராட்டகளில் ஈடுபட்டு அம்பிகையின் போராட்டத்திற்கும் அவரது கோரிக்கைக்கும் வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious : சென்காலன் மாநிலத்தில் 100 பேருக்கு தண்டப்பணம் விதித்த போலீசார்\nNext : திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம்\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸ��ல் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை\nசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு\nசுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்\nசுவிஸ் நாட்டின் மூன்று பிரதான மாநிலங்களில் இடம்பெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு\nசுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilletter.com/2017/07/blog-post_575.html", "date_download": "2021-09-24T12:29:26Z", "digest": "sha1:BDO4EY2NAQ3HZZZMY2UMC4RIJJL5TV72", "length": 11221, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "அதாஉல்லாவின் சிறு பிள்ளைத்தனம் - அமைச்சர் ரிஷாட்டை ஒன்றும் செய்யாது - TamilLetter.com", "raw_content": "\nஅதாஉல்லாவின் சிறு பிள்ளைத்தனம் - அமைச்சர் ரிஷாட்டை ஒன்றும் செய்யாது\nஅதாஉல்லாவின் சிறு பிள்ளைத்தனம் - அமைச்சர் ரிஷாட்டை ஒன்றும் செய்யாது\nஅகமட் நியாஸ் - புத்தளம்\nஅதாஉல்லாவிற்கு பிறகு தனிக் கட்சி தொடங்கி ஐந்து பாராளுமன்ற உறுப்பினரையும் சில மாகாண சபை உறுப்பினர்களையும் பெற்ற ரிஷாட் பதியுதீனுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு இன்னும் அதாஉல்லா வளர்ச்சியடையவில்லை.\nதனது சொந்த மாவட்டத்திலும் ஏன் அவரின் சொந்த ஊரிலும் வாக்குகளைப் பெறமால் படு தோல்வியடைந்த அதாஉல்லா வன்னிக்கு வந்து வீர வசனம் பேசுகின்றார்.\nஅத்தோடு பத்து வருடங்கள் ஒரே அமைச்சை பெற்றுள்ளதாகவும் கொள்ளையடித்தாரா இல்லையா என்று எனக்கு தெரியாது என்றும் கூறுகின்றார்.\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீண்டும் பாராளுமன்றம் செல்வதென்றால் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அம்பாரை மாவட்ட வாக்குகள் தேவையாக இருந்த போதும் காழ்புணர்ச்சி காரணமாக அமைச்சர் ரிஷாட்டை விமர்சிப்பது தன்னை பாதிக்கும் என்பதை அதாஉல்லா உணராமல் போய் விட்டார்.\nஅதாஉல்லாவை நம்புவதற்கு அம்பாரை மாவட்ட மக்கள் ஒரு போதும் தயாரில்லாத நிலையில்; அவரையும் இணைத்துக் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்பை அமைப்பதற்கு இணங்கியதை அதாஉல்லா மறந்து விட்டார்.\nஅதாஉல்லாவின் அரசியல் வாழ்க்கைய���ல் நிறைய துரோகத்தனங்களை செய்ததன் விளைவுதான் இன்று வீட்டில் அமர்வதற்கு காரணமென அவர் இன்னும் நம்பவில்லை என்பது கவலையளிக்கின்றது.\nமர்ஹூம் அன்வர் இஸ்மாயில்,எச்.எம்.எம்.ஹரீஸ்,பொத்துவில் அஸீஸ்,துல்சான்,அமீர் ரீ.ஏ,ஆரீப் சம்சுதீன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்களும் இவரோடு இணைந்த போதும் அத்தனை பேருக்கும் அநியானம் செய்த காரணத்தினால் இவரை விட்டு வெளியேறிய வரலாறு உண்டு.\nஇப்போது உதவிக்கு வந்த ரிஷாட் பதியுதீனை மோசமாக விமர்சிப்பதன் மூலம் அதாஉல்லாவின் நிலைப்பாடு எப்படிபட்டது என்று மக்கள் புரிந்து கொண்டனர்.\nஅமைச்சர் ரிஷாட்டின் கட்சியை வளர்ப்பதற்கு அதாஉல்லா தேவையில்லை ஆனால் அதாஉல்லா பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு ரிஷாட் தேவைப்படுவார் என்பதை அதாஉல்லா உணர வேண்டும்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்க��வில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiyadinet.com/?p=72165", "date_download": "2021-09-24T12:56:22Z", "digest": "sha1:CEOQYS7OJ3I2U4XW53JLRMYDWWD6ZG4I", "length": 46165, "nlines": 205, "source_domain": "kalaiyadinet.com", "title": "காலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share | KalaiyadiNet", "raw_content": "\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரை அடித்து விரட்ட வேண்டும் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் சீற்றம்\nஎமது கிராமத்தைச் சேர்ந்தவரும்.மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவனுமாகிய கு.டஷ்மின்,\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி \nயாழ் வடமராட்சியில் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி.வீடியோ, படங்கள்\nமட்டக்களப்பில் மீண்டும் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள்\nமட்டக்களப்பில் காலையடி இணைய உதவும் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி .photo வீடியோ,\nநலிவுற்றோர் வாழ்வின் நம்பிக்கை நாயகன் காலையடி உதவும் கரங்கள் பற்றி வெளியான பாடல் . 0 Comments\nமானிப்பாய் பகுதியில் கைத்தொலைபேசியில் புலிகளாம்:இருவர்; கைது\nநாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது இல்லைதமிழர்களுக்கு மட்டும் தான் அந்த சட்டம் ,photos\n திட்டமிட்டு செய்யப்பட்டது என்கிறார் கஜேந்திரகுமார் ,வீடியோ,,\nகொரோனா தொற்றால். தொடரும் துயரம்; அரச உத்தியோகத்தர் பரிதாப மரணம்,photo\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« உலகில் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 10 நாடுகள் எவை தெரியுமா\n50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் தடையா\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share\nபிரசுரித்த திகதி November 16, 2016\nஅருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையால் எழுந்த கொள்கையின்படி ,உதவும் கரங்களை தொடர்பு கொண்ட ஒருவர் ,\nதன் எண்ணத்தை வெளிப்படுத்தி ,தன் பெயரை குறிப்பிடாமல் ஓர் ஏழை குடும்பத்திற்கு உதவ முன��வந்தார்.அந்த நல்ல மனிதருக்கு இந்த நேரத்திலே எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் . அந்த வகையில் தன் கணவனை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த இளம் விதவைத் தாய் ஒருவர் தன் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் ,தன் மகளின் கல்விக்காகவும் வேண்டி உதவும் கரங்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று ,\nஇந்த இளம் குடும்பப் பெண்ணிற்கான உதவியினை (தன் பெயரை குறிப்பிட விரும்பாத )கருணை உள்ளம் கொண்ட ,இவரின் தாயாரின் ஞாபகார்த்த நன்கொடையில் இருந்து வழங்கினோம். அதன்படி இளம் விதவைத்தாயின் வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ,மகள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினையும் , தாய் மிளகாய்த்தூள் தயாரித்து விற்பனை செய்ய தேவையான பொருட்களும் உதவும்கரங்கள் அமைப்பிரானால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது .\nஇதன் மொத்த தொகை இலங்கை ரூபாயில் 53775 ஆகும்.\nஇதே போன்று கடந்த காலங்களில் எம் இனம் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம் .எனவே அவர்களின் துன்பங்களை துடைத்தெறிந்து அவர்களும் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டிடவேண்டிய பொறுப்பு நல்நிலையில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்த நிலைகளை கருத்திற் கொண்டே காலையடியின் உதவும் கரங்களும் செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திரு திருமதி மூர்த்தி தம்பதிகள் இரண்டு குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை வழங்கி அந்தக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.\nஅது போன்று இம்முறையும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இந்த உதவியினை வழங்கியதன் மூலம் தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி எம் உறவுகளின் வாழ்வு மேம்பட புதிய ஒளியை காட்டியிருக்கிறார். எல்லோர் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு எம் மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கட்டும். இந்த இளம் விதவைத்தாயின் வாழ்வில் ஒளியேற்றி இந்த உதவியினை வழங்கிய நபருக்கு ,காலையடி உதவும்கரங்களின் சார்பிலும் ,இக்குடும்பத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.அத்துடன் அவரின் தாயாரின்ஆத்மா சாந்தி அடைய வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். கருணை உள்ளம் கொண்ட நீங்களும் ,உங்கள் குடும்பமும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் கரங்களையும் இறுக பற்றிக் கொள்கின்றோம்.\nமுல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்களின் வாழ்வாதார உதவி மீண்டும் முல்லை ஒட்டிசுட்டான் பகுதியில் 13.08.2021…\nயாழ் வடமராட்சியில் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி.வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி மீண்டும் வடமராட்சி பகுதியில் 05.08.2021 அன்று…\nமட்டக்களப்பில் மீண்டும் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி மீண்டும் மட்டக்களப்பு மண்ணின் களுவங்கேணி…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇலங்கை தொடர்பில் லாஸ்லியா விடுத்த அதிரடி அறிவிப்பு\nஇலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட…\nசூப்பர் சிங்கர்.பிக்பாஸ் 5வது சீசன் ஆரம்பம் ஆகும் நாள் எப்போது- வெளிவந்த முழு விவரம் 0 Comments\nவிஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 8.…\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்- அவரே போட்ட சோகமான பதிவு 0 Comments\nஅட்டகத்தி, எதிர்நீச்சல், தேவி 2 போன்று பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்…\nசீனா எப்போது எப்படி கொரோனாவை பரப்பியது தெரியுமா: விடயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்த சீன நாட்டவர்: விடயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்த சீன நாட்டவர்\nஉலகம் கொரோனாவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, சீனாவின் வுஹானில்…\nபுலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் ஜனாதிபதி கோட்டா\nஇனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான…\nநியூசிலாந்தில் கத்தியால் குத்தி தாக்குதலை,photo 0 Comments\nநியூசிலாந்தில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட அஹமட் அடில் முகமது சம்சுதீன் என்ற…\nவரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கிய கணவன் - பரிதாபமாக உயிரிழந்த மனைவி அதிர்ச்சி வீடியோ 0 Comments\nவரதட்சணைக் கேட்டு கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாக தாக்கியதில் இளம்பெண் ஒருவர்…\nபெற்ற இரு மகள்களை பள்ளத்தாக்கில் தூக்கி வீசி கொன்ற இளம் தாயார்தலைசுற்றவைக்கும் சம்பவம் 0 Comments\nஇந்தியாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தாயார் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள்…\n கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் உயிரை விட்ட இளம்பெண் மருத்துவர் 0 Comments\nதமிழகத்தில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண அறிவித்தல் சாந்தை பண்டத்தரிப்பு , Posted on: Sep 20th, 2021 By Kalaiyadinet\nசாந்தை பண்டத்தரிப்பு சேர்ந்த செல்லத்துரை சிவசந்திரபேஸ் அவர்கள் (20.09.2021) இறைவனடி சேர்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட. Posted on: Sep 18th, 2021 By Kalaiyadinet\nசின்னத்துரை இராசலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்( பண்டத்தரிப்பு ராஐன் புடவை…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு செட்டியகுறிச்சி வேல்முருகன் பாலகிருஷ்னன், Posted on: Jul 3rd, 2021 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு செட்டியகுறிச்சி வேல்முருகன் பாலகிருஷ்னன் கொழும்பில் 03.07.21 காலமானார் இறுதிக்…\nகாலையடி இணைய உதவும்கரங்களின் பயனாளி சாள்ஸ்ராம்சன் காலமானார் . Posted on: Jun 28th, 2021 By Kalaiyadinet\nயாழ்கொழும்புத்துறையில் வசித்து வந்த சாள்ஸ்ராம்சன் அவர்கள் 28.06.2021 அன்று. இயற்கை எய்தி…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சுவீடனை வதிப்பிடமாகவும் கொண்ட …\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர�� அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்��ு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாண���ர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrikai.com/bakrid-should-not-allowed-animals-sacrificed-public/", "date_download": "2021-09-24T12:24:39Z", "digest": "sha1:PHUGS6RTZTI2VXJYJOSYC76PNLQQDPQF", "length": 15106, "nlines": 239, "source_domain": "patrikai.com", "title": "பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nகொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது.\nபக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ‘‘கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது’’ என்று த��ரிவித்துள்ளது.\nமேலும், இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் செனனைய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.\nஇஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தியாகத் திருநாள் எனும் பக்ரித் பண்டிகை.\nஇந்த பண்டிகையை இறைத்தூதர் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nமுஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் புனித யாத்திரை செல்வதாகும். இந்த கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும்.\nஇஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த புனித நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நடைபெறக்கூடிய சிறப்பு தொழுகைக்குப் பின்னர் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது.\nஇந்த தியாகத் திருநாள் அரேபியா பதமான ஈத் அல்-அதா என அழைக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் ஆடு பலிடுவதை அடிப்படையாக வைத்து பக்ரித் அதாவது பக்ரித் ஈத்-அல்-தா பெருநாள் என அழைக்கப்படுகிறது.\nPrevious articleநாளை வரலட்சுமி விரதம் (31.7.2020 வெள்ளிக்கிழமை)\nNext articleசிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு எந்த முன்னேற்றத்தையும் காணாத காஷ்மீர்\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\nடெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…\nகமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி\nமருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…\nதமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-ministers-list-senthil-balaji-announced-as-the-new-electricity-minister-in-dmk-ministry-420050.html", "date_download": "2021-09-24T12:54:09Z", "digest": "sha1:37THQFNTYWDOE3CQND3FFGRU6XI67ONU", "length": 20399, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கரண்ட்\" மாதிரி தீயாக வேலை செய்த செந்தில் பாலாஜி.. மின்சார துறையை அள்ளித்தந்த ஸ்டாலின்.. தெறி முடிவு, | Tamilnadu Ministers List: Senthil Balaji announced as the new electricity minister in DMK ministry - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nதிமுகவில் சேர்ந்து அமைச்சரான 8 பேர்.. எடப்பாடி சொன்ன காரணம்.. நயினார் கொடுத்த பதில்.. நெல்லை கலகல\nஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்\nAutomobiles விற்பனையில் செம்ம வளர்ச்சி எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்\nLifestyle உங்க உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது நல்லதாஎப்படி சூடாக்கினா உணவு பாதுகாப்பா இருக்கும் தெரியுமா\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்���ும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கரண்ட்\" மாதிரி தீயாக வேலை செய்த செந்தில் பாலாஜி.. மின்சார துறையை அள்ளித்தந்த ஸ்டாலின்.. தெறி முடிவு,\nசென்னை: தமிழக அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதிமுக அமைச்சரவை பட்டியல்.... மின்சாரத்துறை அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி\nதமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், திமுக அமைச்சரவையின் முதல் கட்ட லிஸ்ட் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது.\nதிமுக அமைச்சரவை பட்டியல் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு..\nதிமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை அமைச்சர்களோடு சேர்ந்து பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து தற்போது அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து, பின் அமமுக சென்று, அதன்பின் திமுகவிற்கு வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் திமுக வந்த முதல் நாளில் இருந்தே கட்சியில் பெரிய அளவில் மதிக்கப்பட்டார்.\nமுக்கியமாக கரூரில் திமுகவை பலப்படுத்தும் டாஸ்க் இவருக்கு கொடுக்கப்பட்டது. லோக்சபா தேர்தலிலும் கரூரில் திமுக கூட்டணி கலக்க இவர் காரணமாக இருந்தார். அங்கிருந்த உட்கட்சி பூசல்களை சரி செய்து, கட்சியை செந்தில் பாலாஜி பலப்படுத்தினார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nஅரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த செந்தில் பாலாஜி 2021 சட்டசபை தேர்தலில் கரூரில் நின்று வெற்றிபெற்றார். மேலும் கரூரில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயுபுரம் 4ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றிபெற இவரின் தீவிர பணியும் காரணம்.\nதிமுகவின் வெற்றிக்காக செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் தீவிரமாக உழைத்தார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மிக முக்கியமான துறையான மின்சார துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு மது விளக்கு, ஆயத்தீர்வு துறை, மரபுசாரா எரிசக்தி துறை ஆகிய துறைகள் செந்தில் பாலாஜியின் உழைப்புக்கு வெகுமதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\nஒழுங்க படிக்கல… பெற்றோரிடம் ஆசிரியர் புகார்… மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பகீர் காட்சி\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nசென்னை: சாமர்த்திய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nகூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..\nஉள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும்.. உயர் நீதிமன்றம்\nகத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. \"பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா\".. கொந்தளித்த சரத்குமார்\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக��க போகும் மாற்றம்\nஆவடியில் அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு.. அண்ணாமலை வரவேற்பு.. பிரதமர் மோடிக்கு நன்றி\nMLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnews.com/2018/10/01/gas-cylinder-rate-incresed/", "date_download": "2021-09-24T13:00:30Z", "digest": "sha1:LYDXXJC5ZZ4WA4TUIFWPAUFRRSTK2M64", "length": 7097, "nlines": 142, "source_domain": "tamilnews.com", "title": "சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு | Latest TAMIL NEWS Live Update.", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ரிஹானா மற்றும் துன்பெர்க்\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nபி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது\nபிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nசுவிஸில் எரிந்து மொத்தமாக சேதமான பண்ணை: விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய Pet\nHome INDIA சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு\nசமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு\nசமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. (Gas Cylinder Rate Incresed)\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெற்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகின்றது.\nஇதேபோன்று சமையல் எரிவாயுவின் விலையும் இதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது.\nஅதேபோன்று, மானியத்துடன் விநியோகிக்கப்படும் சிலிண்டர் விலை 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசாக உயர்த்தப்படுகின்றதுடன், கடந்த மாதம் இந்தத் தொகை 320 ரூபாய் 49 காசாக இருந்தது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nசபரிமலை விவகாரம்; முழுக்கடையடைப்பு போராட்டம் இரத்து\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை\nமனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை\nதிருமுருகன் காந்திக்கு 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சை\nகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்\nரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை\nபோலீஸ�� பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nPrevious articleஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு\nNext articleஇந்திய ஜனாதிபதியின் பிறந்தநாள்; பல்வேறு தலைவர்கள் வாழ்த்து\nதமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த முடிவு\nடெல்லி எல்லைகளில் இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு\nஇந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த ரிஹானா மற்றும் துன்பெர்க்\nஇலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்\nபி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnadiabeticcentre.org/archives/3731", "date_download": "2021-09-24T11:26:53Z", "digest": "sha1:NNJ3HIBKLADLL3G2SGDJUNMNZREWMNBF", "length": 3856, "nlines": 52, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "மொரு மொரு « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவாழைக்காய் – 1 பெரியது\nமஞ்சள் – 1 சிட்டிகை\nவாழைக்காயை முழுதாக கழுவி எடுத்து பச்சைத் தோலை மட்டும் மெலிதாக சீவி எடுக்கவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு உப்பு, மஞ்சள் அளவாக கரைத்து வைக்க வேண்டும். வாழைக்காயை குறுக்காக வட்டம் வட்டமாக சீவல்களாக வெட்டி உடனேயே மஞ்சள், உப்புத் தண்ணீர் கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். இந்த வாழைக்காய் சீவல்களை ஆவியில் அவித்து எடுக்க வேண்டும். பின்பு நறுக்கு ஒடியல் போன்று உலர வைத்து எடுக்க வேண்டும். சீவல்கள் உலர்ந்ததும் கொள்கலன்களில் சேமித்து வைக்கலாம். நேரடியாக உட்கொள்ளலாம். சூடான பாலில் ஊறவைத்தும் உண்ணலாம்.\nஇவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி அருந்ததி வேல்சிவானந்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/06/04142624/2697276/Tamil-news-Thiruvalluvar-statue-renovated-at-a-cost.vpf", "date_download": "2021-09-24T12:42:25Z", "digest": "sha1:SGUG5VBHJO3EXUPLFQAO6JOZ3ENFDY7A", "length": 18573, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு || Tamil news Thiruvalluvar statue renovated at a cost of Rs 1 crore", "raw_content": "\nசென்னை 24-09-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு\nதிருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது.\nதிருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது.\nசர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நடுக்கடலில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைஅப்போதைய முதல்அமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார்.\nகடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 7000 டன் எடை கொண்ட இந்த சிலை 3681 மிகப்பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கணபதி ஸ்தபதி இந்த சிலையை செதுக்கி நிறுவினார்.\nதிருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலை 150 சிற்பக்கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டுகள் தொடர் உழைப்பின் மூலம் உருவானது.\nசிலையின் அமைப்பு பணியையும் முன்னேற்றத்தையும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தினம் தினம் கவனித்து அவரது தனிப்பட்ட மேற்பார்வையில் சிலை அமைக்கும் பணி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு ரூ.6 கோடியே 11 லட்சம்செலவில் இந்தசிலை நிர்மாணிக்கப்பட்டது.\nஇவ்வளவு பெரிய கல்லா��் ஆன சிலை உலகிலேயே வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலையை வடிவமைத்த டாக்டர் கணபதி ஸ்தபதி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சிலையை சீரமைத்து, ரசாயன கலவை பூச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த சிலை 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது. இதற்காக ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயன கலவை இறக்குமதி செய்யப்படும்.\nசிலை சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் தற்போது சிலை புனரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் நேற்று இணைய வழி கூட்டத்தை நடத்தி இது குறித்து விவாதித்தனர். ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சிலையை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அரசின் தொல்லியல்துறை அதிகாரிகள் சில தினங்களில் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை புனரமைப்பு பணி தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்- பிரபல தாதா உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு- பலர் காயம்\nவெங்கடேஷ் அய்யர், திரிபாதி ருத்ரதாண்டவம் - மும்பையை ஊதித்தள்ளியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nகொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nதமிழகம் முழுவதும் 450 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி\nவிருத்தாசலம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி\nசீர்காழி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை\nதியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாதலி பேச மறுத்ததால் விபரீத முடிவு - ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகன்னியாகுமரியில் இரவில் இருளில் மூழ்கி கிடக்கும் திருவள்ளுவர் சிலை\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்க��க்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா\nரூ.50 கோடி ஜீவனாம்சம் - கணவரை பிரிகிறாரா சமந்தா\n2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்\nவடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/a.html", "date_download": "2021-09-24T11:48:33Z", "digest": "sha1:6X4XKQKIBBNKMNHCPTFVPLCLPDC5BSP5", "length": 11450, "nlines": 256, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "a,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 15, 2020\n1. இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது\n2. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n3. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n4.இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n5. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது\n6. சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது\n7. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\n8. தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு\n9. தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது\n10. தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு\n11. தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அலையாக மாற்றப்பட்டது\n12. தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது\nShow the answer keyகன்னியாக்குமரி (92.14 சதவீதம்)\n13. தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்\n14. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது\n15.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை\n16. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n17. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்���ினர் எண்ணிக்கை எவ்வளவு\n18. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு\n19. பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது\n20. தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு\n21. தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு\n22. தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு\n23. தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n24. தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு\n25. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/demo_16.html", "date_download": "2021-09-24T11:59:08Z", "digest": "sha1:QJX4JB43JXYL3BYRCRPUS4JN5LP6Z77E", "length": 14980, "nlines": 284, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12) 2020 slip test 1,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 16, 2020\nநடப்பு நிகழ்வுகள் (June 7 – 12)\n1. உலக சுகாதார அமைப்பின் தலைவர்\n______ விடை : டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்\n2. கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனத்தில் வெளிவந்த ‘மந்திரகுமாரி’ திரைப்படம் தமிழின் எந்தக் காப்பியத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது\n______ விடை : குண்டலகேசி\n3. ‘சஞ்சாரம்’ என்ற நாவலின் ஆசிரியர்\n______ விடை : எஸ். ராமகிருஷ்ணன்\n4. அமெ���ிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாக இருப்பவர்\n______ விடை : ஜோ பிடான் (முன்னாள் துணை அதிபர்)\n5. டிராய் அமைப்பின் தற்போதைய தலைவர்\n______ விடை : ஆர். எஸ். சர்மா (செப் 30 வரை), (பதவிக்காலம் - 3ஆண்டுகள்)\n6. எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கால்குலேட்டர்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது\n______ விடை : மலேசியா\n7. · உலக பெருங்கடல் நாள் (1992 முதல்)\n· உலக மூளைக்கட்டி நாள்\n8. ஆட்சி மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்\n9. வூகான் நகரில் எப்போது கரொனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டது\n10. பிரேசிலின் தற்போதைய அதிபர்\n______ விடை : ஜெயிர் பொல்சொனாரோ\n11. சென்னையிலுள்ள கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோரக் காவல்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் பெயர்\n______ விடை : சுஜய்\n12. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சியின் பெயர்\n______ விடை : காமன் ஷாட் சில்வர்லைன்\n13. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டுவர இந்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டம்\n______ விடை : வந்தே பாரத் (மே 7 முதல்)\n14. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, குறிப்பிட்ட பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\n15. உலகப் பொருளாதார அமைப்பின்(World Economic Forum) இரட்டை மாநாடு எங்கு நடத்தப்படவுள்ளது\n______ விடை : சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் (Theme : சிறந்த மீளமைத்தல் – The Great Reset)\n16. ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தமற்ற உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்வாக உள்ளது\n17. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது\n______ விடை : நீதிபதி கலையரசன்\n18. மிக முக்கிய பிரமுகர்களுக்காக பயன்படுத்தவுள்ள போயிங் ரக விமானத்தின் பெயர்\n19. இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர்\n______ விடை : ராஜ்நாத் சிங்\n20. நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர்\n______ விடை : ஜெசிந்தா ஆர்டன்\n21. ஜி 7 மாநாட்டின் 45 வது மாநாடு நடைபெற்ற இடம்\n______ விடை : பிரான்ஸ் (சிறப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா)\n22. குவாரன்டா கியோர்னி’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்\n______ வி���ை : 40 நாள்கள்\n23. ஐநாவின் பொருளாதார-சமூக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘சிராகுசா கொள்கைகள்’ எங்கு, எப்போது ஏற்கப்பட்டது\n______ விடை : இத்தாலியின் சிராகுசாவில் 1984இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்.\n24. வேளாண் அமைச்சகத்தின் என்ற இணையதளத்தின் பயன்\n______ விடை : இது வெட்டுக்கிளி கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது\n25. வேளாண் ஆமைச்சகத்தின் என்ற இணயதளத்தின் பயன்\n______ விடை : இது பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yele-tamizha-endhirida-song-lyrics/", "date_download": "2021-09-24T12:33:28Z", "digest": "sha1:62US5L22OI555QO45YUJKHX5LGAZVM72", "length": 6591, "nlines": 139, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yele Tamizha Endhirida Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : ஏலே தமிழா எந்திரிடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா\nகஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்\nகாரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்\nஆண் : ஏலே தமிழா எந்திரிடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா….\nஆண் : ஆள நினைக்கும் மாடிங்க வர்க்கம்\nநம்ம குட்டித்தான் வளைஞ்சிடுச்சு ம��துகு\nபெண் : ஆன வரைக்கும் ஆட்டி அசைப்போம்\nஅட அப்பத்தான் அடங்கி நிற்கும் திமிரு\nஆண் : அரிசிய பதுக்குற பெருச்சாளி\nஅவனுக்கு பெயர் இங்கு முதலாளி\nபெண் : கலப்படம் புரிகிற படுபாவி\nஅவனுக்கு இல்லை ஒரு மனசாட்சி\nஆண் : தீமை இங்கு தலையெடுக்க…..\nகுழு : விடலாமா விடலாமா\nஆண் : தருமம் இங்கே கால் தடுக்கி..\nகுழு : விழலாமா விழலாமா\nஆண் : வாடா நாம தோள் கொடுப்போம்\nஆண் : ஏலே தமிழா எந்திரிடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா..\nகஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்\nகாரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்\nபெண் : ஏழ மனச கோழ மனச\nஅட இப்பவே கை கழுவி விடுவோம்\nஆண் : ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு\nஅட இப்பவே கண் சிவக்க எழுவோம்\nபெண் : ஒத்தக் கையும் நமக்கொரு துணையாச்சு\nமத்த கையும் அதனுடன் இணையாச்சு\nஆண் : சத்தியத்த சாய்த்திட முடியாது\nபெண் : காட்டருவி ஓட்டமிது..\nகுழு : அடங்காது அடங்காது\nபெண் : வீரர்களின் கூட்டமிது..\nகுழு : உறங்காது உறங்காது\nபெண் : வெற்றி இனி நம்ம பக்கம்\nஆண் : ஏலே தமிழா எந்திரிடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா\nநான்தான் சொன்னா நீ சிந்திடா..\nகஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்\nகாரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/557-47626/57767/", "date_download": "2021-09-24T12:35:15Z", "digest": "sha1:7SBFUQPRIR2N4S44LU2OH5P65LYTKWTI", "length": 27286, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 557 டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்57767) விற்பனைக்கு ஜகஜ்ஜர், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்ப���ிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Haripal Chauhan\n2018 ஐச்சர் 557 In ஜகஜ்ஜர், ஹரியானா\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 557 @ ரூ 5,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2018, ஜகஜ்ஜர் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 557\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/09/success-thro-time-dr-subhash-chander.html", "date_download": "2021-09-24T11:41:14Z", "digest": "sha1:KK6UVD4DFSMDFOVWI34EXPTEGS36H5AT", "length": 4606, "nlines": 78, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "\"Success thro' Time\" - Dr. Subhash Chander-", "raw_content": "\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள்.\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\nஆதித்தனார் கல்லூரியில�� பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\nதிருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரி -- ஆவணப்படம்\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 –அளவீட்டியல்\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல்\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://nithrajobs.com/accountant-jobs-in-chennai/444?c=197amp;l=2", "date_download": "2021-09-24T12:07:12Z", "digest": "sha1:7S6AHCB7XGOS5DACRLPT4UZZEPDMLX4W", "length": 10824, "nlines": 121, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\n* மதுரவாயல் மற்றும் அதனை சுற்றி 5கி.மீ தொலைவில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9840098490 என்ற......View More\n*B.Com with Tally. மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9840189756 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.......View More\nசம்பளப்பட்டியல் நிறைவேற்றுநர் (Payroll Executive)\nNote: Excel, MS Office Word, ESI, PF, Experience Must. மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9841004125 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nNote: Accounting, Tally ERP 9, GST, Excel, Experience Must. மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9841004125 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்க......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9380363738 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகுறிப்பு: உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9566110066 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9840043194 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n* Tally Must. மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9790832309 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/rajinikanths-2-0-the-films-trailer-to-release-on-november-3-64479.html", "date_download": "2021-09-24T12:26:35Z", "digest": "sha1:6EAF2DJNWHK7Y45TGZH2TYXSRUE4YVUS", "length": 6992, "nlines": 99, "source_domain": "tamil.news18.com", "title": "2.0 ட்ரெய்லர் : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | Rajinikanth’s 2.0: The film’s trailer to release on November 3 – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\n`2.0 ட்ரெய்லர்' : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\n`2.0 ட்ரெய்லர்' : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.o படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 3-வது படமாக 2.0 உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் எமி ஜாக்ஷன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.\n3டி தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபடத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். முன்னதாக நவம்பர் மாதம் 29-ம் தேதி, படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube\n`2.0 ட்ரெய்லர்' : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு\nவாழ்த்து மழையில் நனையும் ஆரவ்.. வீட்டில் நடந்த வளைக்காப்பு நிகழ்ச்சி\nரோபோ சங்கர் Vs நாஞ்சில் சம்பத் - முதல்வன் பட பாணியில் களைகட்டும் கன்னித் தீவு\n சாதாரண குடும்பத்திலிருந்து வந்து ஜெயித்த ரவுடி பேபி சத்யா\nபாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு - மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-dmk-alliance-with-vijayakanth-dmdk-and-what-will-ammk-do-426793.html?ref_source=articlepage-Slot1-7&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T11:51:04Z", "digest": "sha1:3EIHK6L5U7UI3CRLLKZXJ7KW54XQBY4L", "length": 25743, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அந்த\" கண்ணீர்.. நட்பின் ஆழம்.. அடிச்சு தூக்கும் ஸ்டாலின்.. திகைப்பில் அதிமுக.. யோசனையில் பாமக! | Will DMK alliance with Vijayakanth DMDK and What will AMMK do - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\n எழும்பூரில் இரவு நடந்த விபத்து- காரை திறந்து பார்த்தால் ஷாக்\n200 ஆண்டுகள் பழமையான மரம்.. வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்த முதல்வர்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n பக்காவாக களமிறங்கிய பாஜக, அதிமுக.. 5 முக்கிய காரணங்கள்.. பின்னணி\nதமிழகத்தில் தனி நபர் யாரும் யானை வைத்திருக்கக்கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nஎட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்\n\"தம்பி பிடிஆர்..\" அரசியலிலும் நான் உங்க அண்ணன்.. படித்தாலும் பந்தா பண்ணாதவன்.. கலாய்த்த ஜெயக்குமார்\nகனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..\nசீரியலில் இருந்து திடீரென விலகிய வெங்கட் \"நான் வெளியேறுவது ஒரு சிலருக்கு சந்தோசம் தான்” என உருக்கம்\nMovies இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி \nLifestyle சர்வேத மகள்கள் தினத்தில் உங்க குட்டி இளவரசிக்கு 'இத' அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க...\nAutomobiles இவ்ளோ காஸ்ட்லியான ��லெக்ட்ரிக் காரே இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா அப்ப பெட்ரோல், டீசல் கார்லாம் கொஞ்ச வருஷம்தான்\nSports சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்.. தோனி வைத்த \"டிவிஸ்ட்\" - ஆர்சிபி-க்கு இருக்கு ஆப்பு\nFinance Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அந்த\" கண்ணீர்.. நட்பின் ஆழம்.. அடிச்சு தூக்கும் ஸ்டாலின்.. திகைப்பில் அதிமுக.. யோசனையில் பாமக\nசென்னை: விஜயகாந்த் - ஸ்டாலினின் சந்திப்பு உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.. இதையடுத்து, அமமுக கூட்டணி, அதிமுக கூட்டணியின் நிலைப்பாடுகள் என்ன என்பதற்கான கேள்விகளும் எழுகிறது.\nவழக்கமாகவே விஜயகாந்த் என்றாலே ஸ்டாலினுக்கு மிகவும் பிடிக்கும்.. அரசியலையும் தாண்டி அபரிமிதமான பாசத்தை விஜயகாந்த் மீது வைத்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின்.\nஇந்த 5 வருடங்களாக திமுகவை, பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பேசாத பேச்சில்லை.. கேட்காத கேள்வியில்லை.. ஆனாலும் எதையுமே ஸ்டாலின் மனசில் வைத்து கொள்ளவில்லை.\nமுதல்வர் மு.க ஸ்டாலின் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் - எதிரிகளை வெல்வாரா\nஇந்த 2 மாத காலத்தில், 3 முறை விஜயகாந்த்திடம் பேசிவிட்டார் ஸ்டாலின்.. ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம், \"என் நண்பனுக்கு உடல்நிலை எப்படி இருக்கு சிறப்பான சிகிச்சையை தர வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டவர்.. போனில் உடல்நலம் குறித்து அக்கறையாக விசாரித்தவர்... இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு முறை சந்திப்பு நேற்றைய தினம் நடந்துள்ளது.. ஆனாலும் இது அரசியல் ரீதியான சந்திப்பாகவே கருதப்படுகிறது. காரணம், கூடவே துரைமுருகன் சென்றுள்ளார்.\nதுரைமுருகன் இருந்தாலே அது கூட்டணிதான் என்று அர்த்தம் கொள்ளப்படும்.. கடந்த எம்பி தேர்தலின்போதே மிஸ் ஆகிவிட்டது.. இந்த முறையும் ஸ்டாலின் விருப்பமாகத்தான் இருந்தார்.. சுதீஷூக்கும் அந்த எண்ணம் இருந்தது.. ஆனால், பிரேமலதா மறுத்துவிட்டார்.. இப்போது மீண்டும் கூட்டணி கூடி வருவதுபோல தெரிகிறது.. இதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nமுதல் காரணம், திமுகவுக்கு தேமுதிகவின் தேவை ஓரளவு ஏற்பட்டுள்ளது.. காரணம், நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் 9 இடங்களில் 7 தொகுதிகள் வட மாவட்டங்களில் உள்ளன.. இவைகளில் பாமக கோலோச்சி கொண்டிருக்கிறது.. இதே வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் செல்வாக்கு உள்ளது.. வேல்முருகன் துணைக்கு இருந்தாலும், விஜயகாந்த்தின் ஆதரவும் தேவையாகிறது.. அதனால், கூட்டணி வைக்க திமுக விரும்புவதாக தெரிகிறது.\nஇரண்டாவது காரணம், தேமுதிகவுக்கே இப்போது இதைவிட்டால் வேறு இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது.. தினகரனை நம்பி பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.. தினகரனாலேயே வெற்றி பெற முடியாத சூழல்தான் ஏற்பட்டது.. அதனால் திமுகவை இந்த முறையும் நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அப்படி கூட்டணி அமைக்கும்பட்சத்தில், 7 தொகுதிகளில் ஒரு மேயர் பதவியையும் கேட்க தேமுதிக யோசித்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை கூட்டணி வைக்கும் பட்சத்தில், தேமுதிகவுக்கு இது ஒரு உற்சாக டானிக்காகவே இருக்கும்.\nஅமமுக கூட்டணியில் தேமுதிக இருந்தாலும், இனி அதனால் பெரிய பலன் எதுவும் கிட்ட போவதில்லை.. அமமுகவுக்கு ஓட்டு வங்கி 5-ல் இருந்து இரண்டரையாக குறைந்துவிட்டது.. மேலும், சசிகலாவை நம்பிக்கொண்டும், அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தினகரன் இருப்பதாக தெரிகிறது.. அதனால், தேமுதிக திமுகவுடன் சென்றாலும் அதை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பும் குறைவுதான்.\nஅதேசமயம், பாமகவுக்கு இது நெருக்கடியை தந்துள்ளது.. வடமாவட்டத்தை விட்டால் பாமகவுக்கு தமிழ்நாட்டில் வலு இல்லை.. அதிமுகவின் செல்வாக்கும் வாக்கும் சற்று சரிந்து போனதுக்கு காரணமே வன்னியர் இடஒதுக்கீடுதான்.. அதற்கான கோபம் வடமாவட்டங்களில் இன்னும் உள்ளது.. அப்படி இருக்கும்போது, இந்த முறையும் அதிமுக கூட்டணியை வடமாநில மக்கள் அங்கீகரிப்பார்களா என்பது சந்தேகம்தான்.\nமுதல்வராக பொறுப்பேற்றதும், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க 2 மாதத்துக்கு முன்பு சுதீஷூம், விஜயபிரபாகரனும் வந்திருந்த போது, ஸ்டாலினின் அணுகுமுறையை பார்த்து அசந்துபோய்விட்டதாகவும், வீட்டிற்கு சென்று ஸ்டாலின் தங்களை நடத்திய விதத்தையும், உபசரிப்பையும் சொல்லி சொல்லி நெகிழ்ந்துள்ளனர். அப்போதே விஜயகாந்த் கலங்கிவிட்டாராம்.. அப்போது மட்டுமல்ல, ஸ்டாலின் எப்போது போனில் பேசினாலும், விஜயகாந்த் கண்ணீரையே அன்பின் நெகிழ்ச்சியாக உதிர்த்துவிடுவார்.. நேத்து ஸ்டாலினை பார்த்ததுமே, பூரிப்பால் கலங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதுவரை நடந்த அரசியல் கூட்டணிகளுக்காக மனம் வருந்திய கண்ணீராகவும் அது கருதப்படுகிறது.. விஜயகாந்த் கலங்கியதுமே ஸ்டாலினும் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டாராம்.. ஆழ்மனசு நட்பின் வெளிப்பாடு இது என்றாலும், கூட்டணிக்கான அச்சாரமாகவே இந்த சமயத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.. காரணம், பக்கத்திலேயே துரைமுருகன் உட்கார்ந்திருந்ததுதான்..\nஇதமான வானிலைக்கு ரெடியா இருங்க.. இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகுது கனமழை\nசென்னை: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.. நெகிழும் தயாரிப்பாளர் கூட்டுக்குழு\nசென்னை: பார் உரிமையாளரிடம் லஞ்சம்… மாட்டிக் கொண்ட காவலர்… பரபர வீடியோ\n16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்\nசென்னை: அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்கும்… அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு\nதிமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்\nசென்னை: 150 ஆண்டுகள் பழமையான.. ஆனைபுளி பெருக்க மரம்… கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\nகூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..\nஒழுங்க படிக்கல… பெற்றோரிடம் ஆசிரியர் புகார்… மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - பகீர் காட்சி\nஉள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும்.. உயர் நீதிமன்றம்\nசென்னை: சாமர்த்திய ஓட்டுனர்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்\nகத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. \"பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா\".. கொந்தளித்த சரத்குமார்\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஆவடியில் அர்ஜுன் பீரங்கி தயாரிப்பு.. அண்ணாமலை வரவேற்பு.. பிரதமர் மோடிக்கு நன்றி\nMLA-வை காணவில்லை.. கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம்.. பரபரப்பை ஏற்படுத்திய சுவர் விளம்பரம்..\nகுறட்டைவிடும் உளவுத்துறை- கொட்டம்போடும் கொலையாளிகள்... கோட்டையில் ரெடியாகும் சாட்டை\nஅடுத்தடுத்து 2 அறிவிப்புகள்.. நெருங்கும் பண்டிகைகள்.. பெருகும் தொற்று பாதிப்பு.. மத்திய அரசு அதிரடி\nவல்லரசுகளையே நடுங்க வைத்த கேங்.. வலிமையில் வினோத் எடுத்த பெரிய தீம்.. யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk vijayakanth dmdk ammk pmk ramadoss ஸ்டாலின் முக ஸ்டாலின் முதல்வர் திமுக விஜயகாந்த் பாமக ராமதாஸ் உள்ளாட்சி தேர்தல் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-accuses-50-lakh-indians-died-due-to-centre-s-wrong-decisions-427755.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-24T12:31:38Z", "digest": "sha1:EYI575GZYBTG2GFMTHVGM7YJIJ65LMEZ", "length": 19224, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 லட்சம் இந்தியர்கள் மத்திய அரசின் தவறான முடிவால் இறந்துள்ளனர்... ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Rahul Gandhi accuses, 50 lakh Indians died due to Centre's wrong decisions - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nபயங்கரம்.. டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிசூடு.. ரவுடி உட்பட 4 பேர் பலி.. நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்\nஃபோர்டு உட்பட.. இந்தியாவை விட்டு கிளம்பிய 5 பெரும் வாகன நிறுவனங்கள்.. 64,000 பேருக்கு வேலை இழப்பு\nமாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு\nபரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம்\nநிலத்தை அபகரிக்கும் மக்கள் பிரதிநிதிகளை விடாதீர்கள்... காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nஅர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்\nஇதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nபெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்\nநாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nFinance கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 லட்சம் இந்தியர்கள் மத்திய அரசின் தவறான முடிவால் இறந்துள்ளனர்... ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nடெல்லி: மத்திய அரசின் \"தவறான முடிவுகள்\" காரணமாக கொரோனா (கோவிட் -19 ) நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது சுமார் 50 லட்சம் இந்தியர்கள் இறந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nநாட்டில் இதுவரை 4.18 லட்சம் பேர் கொரோனா நோயால் இறந்துள்ளதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஆனால் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் \"சென்டர் ஃபார் குலோபல் டெவலெப்மென்ட்\" நடத்திய புதிய ஆய்வை பகிர்ந்து இருந்தார். இந்த ஆய்வை மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார வல்லுநர்கள் அபிஷேக் ஆனந்த், ஜஸ்டின் சான்டபர் ஆகியோர் இணைந்து நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.\nஇது தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து ஜூன் 2021 வரை மூன்று வெவ்வேறு தரவு மூலங்களை ஆய்வு செய்து அதிக இறப்புகள் நடந்ததாக ��திவு செய்திருந்தது.\nஅதை ரீடுவிட் செய்த ராகுல் காந்தி, அதற்கு மேல் \"உண்மை. கொரோனா இரண்டாவது அலையின் போது இந்திய அரசின் தவறான முடிவுகள் காரணமாக எங்களின் 50 லட்சம் சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் இறந்துவிட்டார்கள்\" என்று கூறியிருந்தார்.\nவெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்\nமற்றொரு ட்வீட்டில், விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் தேவையில்லை என்று கூறி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.\n\" விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் எந்தவிதமான இழப்பீடும் இல்லை. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கண்ணீரில்தான் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது\" என்று இந்தியில் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில் 'விவசாயிகள் போராட்டம்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி உள்ளார்.\nவைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்\nமீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிப்பு\n இவர் செட்டாக மாட்டார்.. முக்கிய வீரரை தூக்கும் தோனி- சிஎஸ்கேவில் நடக்க போகும் மாற்றம்\nஇந்தியாவின் இன்றைய கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 31,923 பேருக்கு பாதிப்பு\n4 பேருமே சரி இல்லையே.. 5 நாள் ஐபிஎல்லில் விக்கித்து போன பிசிசிஐ.. டி 20 அணியில் எதிர்பாராத மாற்றம்\n#Covid-19 Update: தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: 24 மணிநேரத்தில் 26,964 பேர் பாதிப்பு\nபண்டிகை காலம்.. 'இந்த ரூல்ஸ் எல்லாம் கட்டாயம்..' புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு\nஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று... 295 பேர் உயிரிழப்பு\n மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி\nஐபிஎல் 2021க்கு பின்... ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி அறிவிப்பு\nகாஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்\nகொஞ்சம் போல குறைந்த கொரோனா: 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு பாதிப்பு\nதிமுக எம்பிக்களை அவமதிப்பு செய்ததாக புகார்.. தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஆஜராகி விளக்கம்\nபிஎம் கேர்ஸ் பொது நிதி கிடையாது.. ஆர்டிஐ கீழ் கொண்டு வர முடியாது.. டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nஆட்சி மாற்றம் எதிரொலி- ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் மீது இனி தமிழகத்தில் விசாரணைக்கு வாய்ப்பு\nஇணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்\nபெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு\nகுஜராத் டூ டெல்லிக்கு.. ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின்- சிக்காமல் சேர்த்த ராஜஸ்தான் லாரி\nஎன்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi coronavirus ராகுல் காந்தி கொரோனா வைரஸ் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmint.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:41:32Z", "digest": "sha1:4JDUYICNOU6X4SGFCYZPDOTA3IHANDVZ", "length": 13182, "nlines": 167, "source_domain": "tamilmint.com", "title": "நிவர் புயல்: அரசு அறிவிப்புகள் - TAMIL MINT", "raw_content": "\nநிவர் புயல்: அரசு அறிவிப்புகள்\nஇன்று நிவர் புயல் எதிரொலியை அடுத்து சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அம்மா உணவகங்களில் தடையின்றி உணவு வழங்கவும் ஆவின் பால் போதுமான அளவிற்கு கிடைக்கவும் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.\nAlso Read ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் கைது…\nநேற்று முதலமைச்சர் எடப்படியின் தலைமையில் அதிமுக கட்சியின் மூத்த அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் தடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அரசு பொது விடுமுறை அறிவித்தது. மக்கள் புயல் கரையை கடக்கும் வரி வெளியே வர வேண்டாமாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.\nமேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nAlso Read \"தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி\" - அமைச்சரின் பேச்சால் சலசலப்பு\nகொட்டும் மழையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னை எழிலகத்தில் நேரில் ஆய்வு நடத்துகிறார்.\nபுதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேன��ில் சேரவும்\n155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nநிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை\nதமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்\nதமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை\nநவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்\n“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா\nவேலுமணியை அச்சுறுத்தலாம் என்னை அச்சுறுத்த முடியாது: நெட்டிசன் அட்டகாசத்தால் அலறிய மாஃபா பாண்டியராஜன்.\nடிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு\nஅரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது\nஎஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம் கொள்ளை – மேலும் ஒருவர் கைது : சொகுசு வீடு, நிலம் வாங்கி குவிப்பு\nகடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்\nவடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’\n – முதல்முறையாக மனம்திறந்த நாகசைதன்யா..\nபடங்களில் இருந்து விலகும் காஜல் அகர்வால்.. கர்ப்பம் தான் காரணமா\nவடிவேலு நடிக்க இருந்த கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி..\nநடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.\nவிபத்தில் சிக்கிய மணிமேகலை மற்றும் ஹூசைன்… நடந்தது என்ன\nதாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..\nசேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ காதலுக்கு எதிர்ப்பு\nஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படம்..\n‘ட்ரீ 40’ – ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்…\n10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு\n“அது என்ன போனா இல்ல கேப்ஸ்யூலா” – நோக்கியா போனை...\nதிமிங்கலத்தின் வாந்தியால் ஆண்மை அதிகரிக்குமா.\nஇந்தியா: ராஜஸ்தானில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமை கன்று…\nசீனாவில் டிக்-டாக் செயலிக்கு கட்டுப்பாடு…\nவிண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..\nஅமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…\n600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தர தடை… அமேசான் அதிரடி நடவடிக்கை..\nபெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்.. – பேஸ்புக் நடத்திய ஆய்வில்...\n அரசு புகைப்பட கலைஞரின் அராஜக செயல்..\nவேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதல்வர்..\n’ – பாலியல் வழக்கில் சிக்கிய நபருக்கு நீதிபதியின்...\nஅயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..\nஅடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை\n“என்னம்மா இப்படி பண்றீங்களே மா” – சிக்னலில் நடனமாடிய பெண்ணின்...\nபேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர்…\nComedy Wildlife Photography 2021: வைரலாகும் சில நகைச்சுவை வனவிலங்கு...\n“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே\n“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/780/", "date_download": "2021-09-24T13:34:23Z", "digest": "sha1:S5DPTZSORGQCOJYI4E75CFSET6PFLKOS", "length": 12857, "nlines": 97, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை; தமிழக அரசு உத்தரவு! | Tamilnadu Flash News", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை; தமிழக அரசு உத்தரவு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசாணை; தமிழக அரசு உத்தரவு\nபாருங்க: வெள்ளி விழா காணும் குருதிப்புனல் திரைப்படம்\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2000 உதவி\nபாஜகவை வெளுத்து வாங்கிய தம்பிதுரை…\nரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கடைசி தேதி தெரியுமா\nஇன்று விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பியூஷ் கோயல்\nதமிழக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் பற்றிய முழுத் தகவல்கள்\nதமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் எப்போது தெரியுமா\nபிப்.24 விவசாயிகளுக்குக்கான திட்டம் துவக்கம்.. வருடம் ரூ.6000 அளிக்கும் மோடி அரசு\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nடெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.\nஇங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.\nமுழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nபாருங்க: தமிழக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் பற்றிய முழுத் தகவல்கள்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.\nஇந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.\nபாருங்க: 6 வயது சிறுமி பாலியல் கொலை- தேடப்பட்ட நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\nதமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.\nகடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.\nபாருங்க: வெள்ளி விழா காணும் குருதிப்புனல் திரைப்படம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:44:10Z", "digest": "sha1:FS2SZWHUO4CEKLL3R67B4QJCIK5CFPP2", "length": 10886, "nlines": 200, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆந்திரா மெஸ்’ - ஆல்பம் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆந்திரா மெஸ்’ – ஆல்பம்\nபாலிவுட்டில் பல விளம்பர படங்களை தயாரித்த ஷோ போட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’ . கலை ஓவியர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் முதன் முறையாக நடித்திருக்கிறார். ஜெய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர், பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய விளம்பரப் பட இயக்குனர். பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்திடம் உதவியாளராக இருந்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். “சைத்தான், டேவிட்” ஆகிய ஹிந்திப் படங்களுக்கும், ‘ஆமென்’ மலையாளத் திரைப்படம் உள்ளிட்ட படங்களுக்இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெய் கூறியதாவது, “இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவுக்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன்.” என்றார்.\nPrevious ரஜினியின் கோச்சடையானுக்கு ரெட் கார்ட்\nNext செயற்கை ஆணுறுப்பு மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் மனிதர்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூச��� சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.etvbharat.com/tamil/tamil-nadu/district/the-nilgiris", "date_download": "2021-09-24T13:05:47Z", "digest": "sha1:Y4WOCLTEOYKKK7U5MWSFUC7E6D5MU7M5", "length": 4186, "nlines": 46, "source_domain": "www.etvbharat.com", "title": "ETV Bharat", "raw_content": "\nஉதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி\nதக்ஷின் ஏரியா கிராஸ் கன்ட்ரி ஓட்டப்பந்தயம் - எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணி முதலிடம்\nகோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை\nஉதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி\nதக்ஷின் ஏரியா கிராஸ் கன்ட்ரி ஓட்டப்பந்தயம் - எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அணி முதலிடம்\nகோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை\nமரக்கன்றுகளைப் பராமரிக்கும் குழந்தைகள்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nகுளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு\nகுன்னூரில் தஞ்சமடைந்த வௌவால்கள்- நிபா அச்சத்தில் மக்கள்\nகூடலூரில் புலி தாக்கி வளர்ப்பு மாடு உயிரிழப்பு\nகோடநாடு வழக்கு: காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை\n”நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது”\nகோடநாடு வழக்கு - ஜம்சீர் அலியிடம் எஸ்பி விசாரணை\nநீலகிரி மலை ரயில் - ஆர்வத்துடன் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள்\nமுதுமலை யானைகளின் விநாயகர் வழிபாடு\nகோடநாடு வழக்கு: 2 சாட்சிகளிடம் இன்று விசாரணை\nகோடநாடு வழக்கு: 10ஆவது குற்றவாளிகளிடம் 5 மணி நேரம் விசாரணை\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தொடக்கம்\nமலை ரயில் பயணத்துக்கு ரெடியா - செப்., 6 முதல் சேவை தொடக்கம்\nகுன்னூரில் விளைந்த ஜம்போ நார்த்தங்காய்: அலைமோதும் மக்கள் கூட்டம்\nமுதுமலை புலிகள் காப்பகம் திறப்பு\nகோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை\nநீலகிரி மலை ரயில் முன்பதிவுடன் இயக்கம்\nகோடநாடு கொலை - வாய் திறந்த எஸ்டேட் மேனேஜர்\nமுதுமலை புலிகள் காப்பகம் திறப்பு\nசரக்கு வேணுமா அப்போ தடுப்பூசி போடு\nதினசரி சந்தைக்கு சீல் - மனித நேய மக்கள் கட்சி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.payani.com/books/kavithogai", "date_download": "2021-09-24T11:23:14Z", "digest": "sha1:GA7MWJQULBBAEOQMY74FTHP6GFYFYQ6C", "length": 7231, "nlines": 81, "source_domain": "www.payani.com", "title": "பயணி தரன் - வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை", "raw_content": "\nஎழுத்தாளர் அ. முத்துலிங்கம்: கடந்த பத்து நாட்களாக ‘வாரிச் சூடினும் ப��ர்ப்பவரில்லை தொகுப்பின் கவிதை வரிகளை திரும்பத் திரும்ப பிடித்தபடியே இருந்தேன். அவை தந்த இன்ப உச்சத்திற்கு அளவே இல்லை.\nஎழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்: சீனாவின் முதல் நூல் என்று கருதப்படும் Shi Jing (Book of Songs) இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முற்பட்டது. இதனை மொழியாக்கம் செய்வது பெரிய சவால். இதற்கு மொழியறிவு மட்டும் போதாது. சீனாவின் பண்பாடு குறித்தும், கவிதை மரபுகள் குறித்தும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் தேவை. அதே நேரம், இவற்றை மூலத்தின் சுவை மாறாமல் தமிழாக்கம் செய்வதற்கு, தமிழில் தேர்ந்த கவித்துவமும் அவசியம். பயணி இந்த மூன்றிலும் தேர்ந்தவராக இருக்கிறார்.\nபேராசிரியர் பா. மதிவாணன்: மூவாயிரமாண்டுப் பழமையும் முற்றிலும் வேறுபட்ட மொழியமைப்பையும் கடந்து சீனச் சாயல் சிதையாமல் தமிழாக்கியிருக்கும் ‘கவித்தொகை’யைத் தாம் கலந்து பயிலும் எவரும் காட்டும் வாழ்வின் துடிப்பையும் கவித்துவத்தையும் உணர முடியும்; தமிழ்ச் செவ்வியல் இலக்கியத் தொடர்புடையோரெனில், மேலும் ஆழ்ந்து நினைக்க முடியும்; பழந்தமிழ்ப் பனுவல்களைச் சீனச் செவ்வியல் ஒளியில் துலக்கிக் காட்ட முடியும்.\nதினமணி: பிறமொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் ‘கலைச் செல்வங்கள் யாவும்’ பெரும்பாலும் நேரடியாக வராமல் ஆங்கில மொழியின் மூலமாகவே வருகின்றன. முதல் முறையாக சீனமொழியிலிருந்து, அதுவும் சங்க இலக்கியம் போன்ற பண்டைய நூல் ஒன்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஉலகில் முதலாவதாக சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல். அது மட்டுமல்லாமல் கவித்தொகை (ஷிழ் சிங் - Shi Jing – Book of Songs) என்னும் முக்கியமான சீன இலக்கியத்துக்கும், தமிழின் சங்க இலக்கியத்துக்கும் உள்ள அதிசயக்கத்தக்க ஒப்புமைகளையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.\n“கவித்தொகையின் பாடல்களைப் படிக்காமல் இருத்தல் என்பது, எதையுமே பார்க்காமல் சுவரின் பக்கம் திரும்பி நின்றுகொண்டிருப்பதைப் போன்றதல்லவா\nஅண்டை நாடு, பழமையான மொழி, வளமான இலக்கியம். நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா\nசீன எழுத்துக்களும் தமிழும் கொண்ட இரண்டாம் பதிப்பு.\n176 பக்கம். 2ஆம் பதிப்பு. காலச்சுவடு பதிப்பகம். ASIN: B0824TL264\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/latest-cinema-news/", "date_download": "2021-09-24T11:17:28Z", "digest": "sha1:ZINVH5M5ZVNNT6C7E3TA7BZEXUJEXYSS", "length": 14361, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "latest cinema news Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் கதா நாயகிக்கு கொரோனா உறுதி\nதமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் பிரபலமான நடிகை நவ்நீத் கௌர் ராணா. இவர் தமிழ் படத்தில் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற...\nநான் சினிமாவில் வளர இந்த டாப் ஹீரோ தான் காரணம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்\nநடன இயக்குனராக தமிழ் திரையுலகில் கால்பதித்து, அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ் அவர்கள். இதன்பின் பல படங்களில் பின்னாடி ஆடும் நடன கலைஞராக பணிபுரிந்து வந்தார். இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக...\nஅஜித் இது போல் கொடூர வில்லனாக நடிக்க வேண்டும், பிரபல நடிகர் கருத்து\nஅஜித் இன்று கோலிவுட்டின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது, இந்த கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த கையோடு...\nநடிகர் அருண் விஜய்யை தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர், யார் தெரியுமா\nஇயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவிட்டார். இவர் இந்த லாக்டவுனில் கூட கார்த்திக் டைல் செய்த எண், ஒரு சான்ஸ் கொடு ஆகிய...\nஇந்த லாக்டவுனில் தளபதி விஜய்யின் திரைப்படங்களை மட்டும் எத்தனை முறை ஒளிபரப்பியுள்ளனர் தெரியுமா, முழு விவரம் இதோ\nதளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இவரின் பிகி���் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...\nமணிரத்னம் படத்தை தவறவிட்ட சாய் பல்லவி, எந்த படம் தெரியுமா\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். அதுவும் சமீப காலமாக தெலுங்கில் எத்தனை கோடி கொடுத்தாலும், வெறுமென வந்து டான்ஸ் ஆடும் கேரக்டரில் நடிக்க...\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவான கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் என்.எஸ்.கே.ரம்யா. இருந்த நாட்கள் வரை நேர்மையாக இருந்தவர் என பெயரோடு வெளியேவந்தார். வீட்டில் நடந்த சண்டை சச்சரவுகள் பிடிக்காததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்....\nதமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது டுவிட்டரில்...\nகொரொனாவிற்காக வரலட்சுமி செய்த பெரும் உதவி…\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக்...\nஹாட்டான போட்டோ வெளியிட்ட திரிஷா லட்க்கணக்கான லைக்ஸ் அள்ளிய லேட்டஸ்ட் லுக்\nநடிகை திரிஷாவை கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அவரின் வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. கொரோனா ஊரடங்கால் சினிமா முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் தடை...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடா���ுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-jan-2014", "date_download": "2021-09-24T12:25:51Z", "digest": "sha1:KLHDAOM2D3DUWT7LDWU3TDXJXZQE3NT2", "length": 8650, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-January-2014", "raw_content": "\nபட்டிப் பொங்கலில் பாரம்பரியப் படையல்...\n54 ஏக்கரில், அசத்தும் இயற்கை...\nஅச்சு வெல்லம், உருண்டை வெல்லம்...\n'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்\nஇலை-தழைகள்... தொழுவுரம்... பச்சிலைக் கரைசல்...\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஅடுத்த இதழ்.. 8ம் ஆண்டு சிறப்பிதழ்\nகோமாரியை விரட்ட... 'மூலிகை டானிக்’\nநீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nகடன் தொல்லை... விவசாயித் தற்கொலை\n''விவசாயிகளைக் குழப்பக் கூடாது இல்லையா\nகுவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரம் ரூபாய்\nபட்டிப் பொங்கலில் பாரம்பரியப் படையல்...\n54 ஏக்கரில், அசத்தும் இயற்கை...\nஅச்சு வெல்லம், உருண்டை வெல்லம்...\n'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்\nபட்டிப் பொங்கலில் பாரம்பரியப் படையல்...\n54 ஏக்கரில், அசத்தும் இயற்கை...\nஅச்சு வெல்லம், உருண்டை வெல்லம்...\n'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்\nஇலை-தழைகள்... தொழுவுரம்... பச்சிலைக் கரைசல்...\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஅடுத்த இதழ்.. 8ம் ஆண்டு சிறப்பிதழ்\nகோமாரியை விரட்ட... 'மூலிகை டானிக்’\nநீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nகடன் தொல்லை... விவசாயித் தற்கொலை\n''விவசாயிகளைக் குழப்பக் கூடாது இல்லையா\nகுவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரம் ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://temples.varalaaru.com/design/category.aspx?Category=Serials&CategoryID=11", "date_download": "2021-09-24T12:41:52Z", "digest": "sha1:LTBTQQ5PRN3OAHZSSGVJAWUYIV6KBQ3J", "length": 4004, "nlines": 65, "source_domain": "temples.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 6\nமாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 2\nதிருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 3\nபதாமி சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்கள் - பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள்\nஇதழ். 47 அவர் - முதல்பாகம் மு. நளினி\nஇதழ். 48 அவர் - இரண்டாம் பாகம் மு. நளினி\nஇதழ். 49 அவர் - மூன்றாம் பாகம் மு. நளினி\nஇதழ். 50 அவர் - நான்காம் பாகம் மு. நளினி\nஇதழ��. 51 அவர் - ஐந்தாம் பாகம் மு. நளினி\nஇதழ். 52 அவர் - ஆறாம் பாகம் மு. நளினி\nஇதழ். 54 அவர் - ஏழாம் பாகம் மு. நளினி\nஇதழ். 57 அவர் - பகுதி 9 மு. நளினி\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/bharathi-kannamma-vaadipatti-melamada-song-lyrics/", "date_download": "2021-09-24T11:29:19Z", "digest": "sha1:K2DVN7NEMBZHWOICKBK4ZTEOYDKBRJIN", "length": 3712, "nlines": 89, "source_domain": "lineoflyrics.com", "title": "Bharathi Kannamma - Vaadipatti Melamada Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : கங்கை அமரன்\nஆண் : ஹேய் ஹே ஹே….ஏ…..ஏ……\nஆண் : வாடிப்பட்டி மேளமடா\nஆண் : கல்யாண வீடா\nகட்சி மாநாடா ஓட்டு தேடி\nஆண் : வாடிப்பட்டி மேளம் கேட்டா\nக ர்ப்பத்துல உள்ள புள்ள\nஆண் : சுதியும் வேணாம்டா எங்களுக்கு\nஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற\nஆண் : நாலு எழுத்து கத்ததில்ல நாங்க\nராகம் படிச்ச வித்வான் இல்ல\nஅப்பன் ஆத்தா போட்ட பிச்ச\nஆண் : ஹோய் அந்தக்கால வாத்தியம்தான்\nரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே\nவாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா\nகலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/naan-sootiya-malar-poothathenna-kaaiththathenna-song-lyrics/", "date_download": "2021-09-24T12:41:30Z", "digest": "sha1:UQKVFYTSK5W4K5HXRJ22N2BVRBWNH3WO", "length": 5884, "nlines": 143, "source_domain": "lineoflyrics.com", "title": "Naan Sootiya Malar - Poothathenna Kaaiththathenna Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன\nநாடிய இன்பம் போதுமடா போடா\nஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன\nஆண் : பார்வை ஒரு திசையடா\nஆண் : பார்வை ஒரு திசையடா\nநாடிய இன்பம் போதுமடா போடா\nஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன\nபெண் : ஆஹா ஹ் ஹா ஆஹ ஹஹா\nஆண் : மேகம் சூழும் காட்சியடா\nஆண் : மேகம் சூழும் காட்சியடா\nநாடிய இன்பம் போதுமடா போடா\nஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன\nநாடிய இன்பம் போதுமடா போடா\nஆண் : பூத்ததென்ன காய்த்ததென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/689603/amp?ref=entity&keyword=District%20Education%20Officer", "date_download": "2021-09-24T12:20:10Z", "digest": "sha1:GGLWM6XEAASV4KBHF7GO6OQFSUBK4NIF", "length": 11537, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியீடு: முதல்வர் ரங்கசாமிக்கு சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட 5 துறைகள் ஒதுக்கீடு | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியீடு: முதல்வர் ரங்கசாமிக்கு சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட 5 துறைகள் ஒதுக்கீடு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் அறநிலையத்துறை ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் ரங்கசாமி கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;\n* முதல்வர் ரங்கசாமி: கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள்.\n* சந்திர பிரியங்கா: போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன், வீட்டு வசதித்துறை ஒதுக்கீடும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை கலாசாரம் பொருளாதாரம் புள்ளியியல் துறையும் ஒதுக்கீடு.\n* நமச்சிவாயம்: உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒதுக்கீடு, கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு.\n* லட்சுமி நாராயணன்: பொதுப்பணித்துறை சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு.\n* தேனி ஜெயக்குமார்: வேளாண், கால்நடை பராமரிப்பு, சமூக நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள்.\n* சாய் சரவணன் குமார்: உணவு மற்றும் நுகர்வோர் துறை, சிறுபான்மை நலன் ஆகிய துறைகள் ஒதுக்கீடு.\nராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கோஷம்; எடப்பாடி முன்னிலையில் அதிமுகவினர் மோதல்: சாத்தூரில் பரபரப்பு\nகடலூர் ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு..\nஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்: பட்டாசு விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு\nஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செவித் திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு காது கேட்கு��் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..\nமேகதாது வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் : உச்சநீதிமன்றம்\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழப்பு.\nவங்கக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்தம்.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு\nவிருத்தாசலம் தம்பதி ஆணவ கொலை வழக்கில், பெண்ணின் அண்ணனுக்கு சாகும் வரை தூக்கு : அப்பா உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nசாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் :18 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு\nவடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை: முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகளை தூர்வார முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு..\nவானுயற வள்ளுவருக்கு சிலையும் வைப்போம் லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க் அமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nதமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது, அரிவாள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் : நள்ளிரவில் காவல்துறை அதிரடி\nசென்னை மருத்துவக்கல்லூரியில் 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புலி பெருக்கமரம் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nவரலாற்றில் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்: தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் உச்சம்.\nஅக்டோபர் 1ம் தேதி முதல் 702 அரசு ஏசி பேருந்துகள் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இயக்கம் : அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 318 பேர் பலி: 32,542 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nதமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் 44 ரவுடிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lofaber.com/song-lyrics/karuthavanlaam-galeejaam-lyrics/", "date_download": "2021-09-24T12:11:45Z", "digest": "sha1:LXVMGBW3FQCVLRSIJ5BK6RH3VF6HWSWA", "length": 11611, "nlines": 310, "source_domain": "lofaber.com", "title": "Karuthavanlaam Galeejaam Lyrics - Velaikkaran Song Lyrics in Tamil (தமிழ்) & English", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nஆண் : கருத்தவன்ல���ம் கலீஜாம்\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nஆண் : ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு\nவா வா தெறிக்க விடு கொய்யால\nஆண் : ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்\nஆண் : ஏய் இந்த நகரம் இப்போ தான்\nஇது மாற முழு காரணமே\nஆண் : ஏய் தகர கொட்டால\nஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nஆண் : ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு\nவா வா தெறிக்க விடு கொய்யால\nஆண் : ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்\nபெண் : ஏரியா காசி குப்பம்\nகுழு : தாஜ்மகால் கட்டினது\nஷாஜகான் கிட்ட சொன்னா கூட\nஆண் : உதவினு கேட்டா கூட\nபோன சுவிட்ச் ஆப் செய்வாரு\nஆண் : எவனுமே அழைக்காம\nஆண் : ஊருக்கு சொந்தகாரன்\nஆண் : ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்\nஆண் : ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்\nஆண் : ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்\nஆண் : ஏய் இந்த நகரம் இப்போ தான்\nஇது மாற முழு காரணமே\nஆண் : ஏய் தகர கொட்டால\nஆண் : கருத்தவன்லாம் கலீஜாம்\nஅந்த கருத்த மாத்து கொய்யால\nஆண் : ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு\nவா வா தெறிக்க விடு கொய்யால\nகுழு : தாஜ்மகால் கட்டினது\nஷாஜகான் கிட்ட சொன்னா கூட\nகுழு : சந்துக்குள்ள பொந்துகுள்ள\nகுழு : தாஜ்மகால் கட்டினது\nஷாஜகான் கிட்ட சொன்னா கூட\nPaadal Varigal (சினிமா பாடல் வரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-24T13:20:10Z", "digest": "sha1:ZDHM4JAXQSNQZ7FUACAM3EIKLTS3WECR", "length": 5712, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோபம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோபம் = வெகுளி = சினம் (சூ.நி.)\nமனதில் எழும், வேண்டா/தேவையற்ற மன உணர்ச்சி ஆகும்.\nமறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.\nயார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும். (திருக்குறள் -[1])\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/us-court-rejects-trump-two-rules-for-restricting-h-1b-visas-021613.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-24T12:36:02Z", "digest": "sha1:BFKMARBVUIKU4VTCSGMMU3A24GNI4GA6", "length": 27814, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள் ரத்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி..! | US court rejects Trump two rules for restricting H-1B visas - Tamil Goodreturns", "raw_content": "\n» டிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள் ரத்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\nடிரம்ப்-ன் விசா கட்டுப்பாடுகள் ரத்து.. இந்தியர்கள் மகிழ்ச்சி..\n18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\n25 min ago கார் நிறுவனங்களுக்கு விரைவில் புதிய உத்தரவு.. மக்களுக்கு ஜாக்பாட்..\n1 hr ago Buy Now Pay later திட்டத்தில் தவணை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்..\n2 hrs ago 5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\n2 hrs ago 18 நாட்களுக்கு பின்பு டீசல் விலை உயர்வு.. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை..\nMovies \"உயிரோட வெளியே போவோமான்னு தெரியல\" .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்\nSports கோலிக்கு கெடு விதித்த ஆர்சிபி நிர்வாகம்.. இன்று வாழ்வா ஆட்டம்.. ஒரு வேளை தோல்வி அடைந்தால்..\nAutomobiles ஃபோர்டு பணியாளர்களுக்கு நாங்கள் வாழ்வு அளிக்கிறோம் மும்பையில் இருந்து குரல் கொடுத்த ராஃப்ட் மோட்டார்ஸ்\nNews இதெல்லாம் நியாயமே இல்லை.. மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை\nTechnology மோட்டோரோலா டேப் ஜி 20 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் ஆட்சி காலத்தில், கொரோனா பாதிப்பால் பல கோடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதை குறைக்கும் வகையில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது உடன் நீதிமன்றத்தில் அரசு அறிவிப்புக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அமெரிக்க ந��திபதி டிரம்ப் அரசின் இரண்டு\nமுக்கியமான உத்தரவுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.\nரிலையன்ஸூக்கு போட்டியாக களமிறங்கும் டாடா.. இறுதிக் கட்டத்தில் பிக்பாஸ்கெட்டுடனான கூட்டணி ஒப்பந்தம்..\nஅமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் டிரம்ப் அரசு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவீட்டை கிட்டத்தட்ட அமெரிக்க மக்களின் இணையான சம்பளத்திற்கு உயர்த்தி அறிவித்தார். இதேபோல் ஸ்பெஷாலிட்டி வேலை பிரிவில் பல முக்கியப் பிரிவுகளை நீக்க டிரம்ப் அரசு உத்தரவிட்டது.\nஇவ்விரு உத்தரவுகளை எதிர்த்து அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ், தி பே ஏரியா கவுன்சில் மற்றும் இன்னும் பல அமைப்புகள் இணைந்து அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டியை எதிர்த்து வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்கில் அரசு மக்களின் கருத்தைக் கேட்காமல் அவசர அவசரமாக விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணையின் போது ஹோம்லேண்டு செக்யூரிட்டி தரப்பில் இருந்து கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் அதிகளவிலான அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இதைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.\nஇதேபோல் இந்தப் புதிய உத்தரவால் கடந்த சில வருடத்தில் ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்த மக்களில் மூன்றில் 1 பங்கு விண்ணப்பங்களுக்கு விசா கிடைக்காது என்பது தோராயக் கணக்காக உள்ளது.\nஇந்தியாவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா செல்லும் 80 சதவீதம் பேர் ஹெச்1பி விசா வாயிலாகத் தான் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி வையிட், அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு இழப்பைக் கட்டுப்படுத்த இந்தக்\nகட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.\nஹெச் 1பி விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தும் போது, 4 சம்பள அளவுகளில் பல்வேறு துறை சார்ந்த பணியிடங்களில் அமர்த்தப்படுகின்றனர். இந்தச் ���ம்பள அளவீடுகள் டிரம்ப் அரசின் உத்தரவால் சில பிரிவுகளில் இரட்டிப்பு அளவிலும், சில பிரிவில் அமெரிக்கர்களின் சம்பள அளவீடுக்கு இணையான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.\nசம்பள அளவீடு 1 -ல் தற்போது அமெரிக்கர்கள் வாங்கும் சம்பளத்தில் 17 சதவீதம் சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகிறது. இது புதிய உத்தரவால் 45 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\nஇதேபோல் 2வது சம்பள பிரிவில் 34 சதவீதமாக இருந்த அளவீடு 62 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\n3வது சம்பள பிரிவில் 50 சதவீதமாக இருந்த அளவீடு 78 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\n4வது சம்பள பிரிவில் 67 சதவீதமாக இருந்த அளவீடு தற்போது 95 சதவீதமாக உயர்த்தப்பட்டது.\nஇதேபோல் ஹெச் 1பி விசாவில் ‘speciality occupation' என்ற சிறப்பு வேலைகள் பிரிவுகளில் இருக்கும் படிப்பு மற்றும் பட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சில பிரிவில் பட்டம் பெற்றுச் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே ‘speciality occupation' பிரிவின் கீழ் ஹெச் 1பி விசா வழங்கப்படும் என விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் குறிப்பிட்ட சில ஒப்பந்த பிரிவு ஊழியர்களுக்கு விசா காலம் குறைக்கப்பட்டுள்ளது.\nதற்போது அமெரிக்க நீதிபதி ஜெப்ரி வையிட் உத்தரவின் படி சம்பள அளவீடு குறித்து அறிவிப்புகளும், ‘speciality occupation' பிரிவின் கட்டுப்பாடுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஇதனால் இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா பெறுவதில் கூடுதல் வாய்ப்புகள் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கா விசா பிரச்சனையால் கனடாவுக்குத் தாவும் இந்தியர்கள்..\nடிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nஅமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்.. இந்திய ஐடி நிறுவனங்கள் திண்டாட்டம்\nஅமெரிக்க விசா கட்டண உயர்வால் விழிபிதுங்கும் ஐடி நிறுவனங்கள்\nஇந்தியாவிற்கு வர தயாராகும் டிக்டாக்.. மோடி அரசுடன் பேச்சுவார்த்தை..\nஐடி ஊழியர்களுக்குக் குட்நியூஸ்.. ஹெச்1பி விசா மீதான தடை நீங்கியது..\nஹெச்1பி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு.. அமெரிக்க அரசு முடிவு..\n பைடன் அரசின் பதில் இதுதான்..\nTikTok-ஐ மறந்து விட்டாரா பைடன்\nடிக்டாக்-ன் மாஸ்டர்பிளான்.. ஜோ பைடன் முடிவு என்ன..\nசீனா - அமெரிக்கா.. ஜோ பிடன��� நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..\nமுதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. உச்சத்தில் இருந்து ரூ.9,500 மேலாக சரிவு..\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் அதானி.. ஒவர்டேக் செய்வாரா..\nஓரே திட்டத்திற்கு 4 பெரிய தலைகள் போட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/miga-miga-avasaram-movie-audio-function-news/", "date_download": "2021-09-24T11:45:49Z", "digest": "sha1:UGECRMYY6PY3ZERL4EFHKC7HWQPNVU6M", "length": 46449, "nlines": 109, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ரஜினி தலைவர் என்றால் காமராஜர், கக்கனெல்லாம் யார்..?” – ‘மிக மிக அவசரம்’ விழாவில் சீமான் ஆவேசம்..!", "raw_content": "\n“ரஜினி தலைவர் என்றால் காமராஜர், கக்கனெல்லாம் யார்..” – ‘மிக மிக அவசரம்’ விழாவில் சீமான் ஆவேசம்..\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.\nஇந்தப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா படத்தின் நாயகியாக, ஒரு பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகன் அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும், வழக்கு எண் முத்துராமன், நடிகர் ஈ.ராம்தாஸ், ஆகியோருடன் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானும் ஒரு காவல் துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.\n‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ஆகிய படங்களின் இயக்குநரான ஜெகன்நாத், இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள, இந்தப் படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும��� இயக்குநருமான சீமான், இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ், நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nவிழாவில் இயக்குநர் ஜெகன்நாத் பேசும்போது, “ஒரு நாள் சுரேஷ் காமாட்சியிடம் பேசும்போது இப்படி பெண் காவலர்கள் பற்றிய ஒரு கதை மனதில் உருவானதை அவரிடம் கூறினேன்.. அவருக்கு இந்தக் கதை பிடித்துப் போகவே, ‘நானே இயக்குகிறேன்’ என கூறினார்.\nஎனது குருநாதர் இயக்குநர் சேரனுடன் ‘ராமன் தேடிய சீதை’ படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 10 வருடங்களாக பேசாமல் இருந்தேன். அப்படிப்பட்ட சேரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு ‘மிக அருமையான கதை’ என வாழ்த்தியது மிகப் பெருமையாக இருக்கிறது.\nஇதற்கு முன்பு ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படத்தை எடுத்தபோது அண்ணன் சீமான் என்னை அழைத்து திட்டினார்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மிகச் சரியான கதையை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளதாக பாராட்டினார். இனிமேல் நான் எந்த கதை எழுதினாலும் அதன் முதல் உரிமை சுரேஷ் காமாட்சிக்குத்தான்…” என்றார்.\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு பெண் காவலர் என்ன பாடுபடுகிறார் பணிச் சுமையின் காரணமாக அவர் மனம் எப்படி எல்லாம் கொந்தளிக்கிறது என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.. இதை பார்த்தபோது நம் வீட்டுப் பெண்கள் இந்த அளவுக்கா கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நாயகி ஸ்ரீபிரியங்கா மிக அழகாக அந்த கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார்.\nநானும் சுரேஷ் காமாட்சியும் காரில் வந்தபோது இந்தப் படத்தை வாழ்த்திப் பேசிய ஆர்.ஜே.பாலாஜியிடம் போனில் பேச நேர்ந்தது. அப்போது ‘என்னுடன் சுரேஷ் காமாட்சி என்கிற கலகக்காரனும் இருக்கிறான். பேசு…’ என்று சொல்லி போனை கொடுத்தேன். அவர் சுரேஷ் காமாட்சியிடம் பேசியதுபோது, ‘என்ன இரண்டு தீவிரவாதிகளும் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள்..’ என எங்களுக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்திவிட்டான். உண்மைதான்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும்விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நாங்கள் தீவிரவாதிகள்தான்…” உணர்ச்சி பொங்க பேசினார்.\n���டத்தின் நாயகியான ஸ்ரீபிரியங்கா பேசும்போது, “நிறையப் போராட்டங்களுக்கு பிறகு ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும்.\nஎல்லோரும் என்னிடம் ‘நீங்கள் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை’ என கேட்கிறார்கள். இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழு நீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..\nஇந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்துதான் கிடைத்தது. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.\nவெளி மாநிலங்களிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குநர்கள் நம்ப வேண்டும்…” என்றார்.\nநடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன் பேசும்போது, “ஸ்ரீபிரியங்கா வருத்தப்பட தேவையில்லை. இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும்.. ஆனால் கொஞ்சம் காலதாமதமாக கிடைக்கும். நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள். அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம்.\nஆனால் இப்போதுள்ள படங்களில் குடும்பம், உறவுகள், சொந்தபந்தம் பற்றி காணப்படுவதில்லை. அப்படிப்பட்ட படங்கள் வரும்போதுதான் பெண்கள் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்…“ என கூறினார்.\nஇயக்குநர் ஈ.ராம்தாஸ் பேசும்போது, “நானெல்லாம் இன்றைக்கு இந்த மேடையில் நின்று பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் பாரதிராஜாதான். அவருடைய ’16 வயதினில���’ படம்தான் எண்ணற்ற இளைஞர்களை தமிழ்ச் சினிமாவின் பக்கமாக இழுத்துவிட்டது.\nஎனக்கும் கல்லூரி படிக்கும்போதே சினிமாவின் மீது ஆர்வம் வந்துவிட்டது. என்னுடைய கல்லூரி தமிழாசிரியர் கவிக்கோ அப்துல்ரகுமான் உனக்குத்தான் நல்லா எழுத வருதே.. நீ சினிமாவுக்கு போ என்று தூண்டிவிட்டார்.\nஅப்படி அவருடைய தூண்டுதலினாலும், இயக்குநர் பாரதிராஜா மீதிருந்த ஈர்ப்பினாலும்தான் நான் ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இங்க வந்த பின்புதான் தெரிந்தது சினிமாவில் சேர்வது அவ்வளவு ஈஸியில்லை என்று.\nபாரதிராஜாவை சந்திக்கவே மிகவும் கஷ்டப்பட்டேன். அவரிடத்தில் உதவி இயக்குநராகச் சேர பெரிதும் முயற்சி செய்தேன். அது முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவரிடத்தில் என் கதையைச் சொல்லப் போனேன். நடிகர் மனோபாலாதான் என்னை அழைத்துச் சென்றார்.\nஅவரிடத்தில் அந்தக் கதையைச் சொன்ன பிறகுதான் எனக்கே அந்தக் கதை மீதான உண்மைத்தன்மை புரிந்தது. ஆனாலும் அந்தக் கதையை முழுமையாகக் கேட்டுவிட்டு பாரதிராஜா, தம்பி நீ நல்லா கதை சொல்ற.. அடுத்த முறை பார்ப்போம்..” என்று சொல்லிவிட்டார்.\nஅதற்குப் பிறகு நான் வேறு வழிகளில் முயன்று ஒரு கதாசிரியராகவும், இயக்குநராகவும், இப்போது நடிகராகவும் மாறிவிட்டேன் என்றாலும் என்னுடைய வாழ்க்கைக்கு விதை போட்டது இயக்குநர் இமயம் பாரதிராஜாதான் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்போதெல்லாம் ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’, ‘பல்லு படாமல் பார்த்துக்கோ’ என்று தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கின்ற படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பெரும் தவறு. சினிமா நமக்குத் தொழில் மட்டுமல்ல தெய்வம். எத்தனையோ ஆயிரம் பேருக்கு தினமும் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது. அதைக் கேவலப்படுத்தக் கூடாது.\nபுதிதாக உதவி இயக்குநர்களாக இருக்கும் தம்பிமார்கள் ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பாதித்தாலும் அதில் 8 ரூபாயை செலவழித்துவிட்டு 2 ரூபாயை மிச்சப்படுத்த வேண்டும். அதுதான் அவர்களை எதிர்காலத்தில் காப்பாற்றும். சேமிப்பு இல்லாவிட்டால் தமிழ்ச் சினிமாவில் உதவி இயக்குநர்களாக வாழவே முடியாது..” என்று அக்கறையுடன் பேசினார்.\nஇயக்குநர் சேரன் பேசும்போது, “சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவரா��, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்.\nஆனால், அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.\nஇந்தப் படத்தை நான் பார்த்ததும் அவரிடம் ‘நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள்’ எனக் கூறினேன். காரணம், அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை..\nஅவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத் என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காக பத்து வருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டும்தான் இருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது..\nஇந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்ததும் அதில் இடம் பெற்றுள்ள பாரதியாரின் ‘நல்லதொரு வீணை’ பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என் மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன். பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன். அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம் பெறச் செய்துவிட்டார். அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப் பொருத்தமான பாடலாக இருக்கும்.\nஇந்த படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.. காரணம் கேரளாவில் இருந்து அதிகமான புது கதாநாயகிகளை படங்களில் அறிமுகப்படுத்தியது நான்தான். அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க முன் வராததுதான்.\nகுறும்படத்தில், ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள்கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உ���க்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்…” என கூறினார்.\nபடத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “என்னை ‘இவன் எப்போதுமே சர்ச்சையாக பேசுகிறான்’ என்கிறார்கள். உண்மையைப் பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக் குழுவினரை பற்றி இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசினால்தான் சரியாக இருக்கும்.\nபடத்தைப் பார்த்துவிட்டு குறை, நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள். ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.\nநாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை. அவை குறையாக இருந்தாலும், நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்…” என்றார்.\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் திரைக்கதை, இயக்கம் சுரேஷ் காமாட்சி என்ற பெயரைப் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது. இங்கே வந்துபோதுதான் அது நம்ம ஜெகன் என்று எனக்குத் தெரிந்தது. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது. அதிலும் நான் எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகுதான் அது நன்றாகவே தெரிய வந்தது.\nதான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம். நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன். ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போதுதான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்…” என்றார்.\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு பொதுமக்கள் அனைவருக்குமேஇருக்கிறது. காவல் துறையில் சில குறைகள் இருக்கின்றன என்பது உண்மைதான���. குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் காவல் துறையின் கடமையாக இருக்க வேண்டும்.. அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது.\nஅவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது. ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களைவிட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எங்கள் கட்சியின் சார்பில் நாங்கள் தொடர்ந்து முன் வைத்து வருகிறோம்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி ‘நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மாற்றுத் துணிகூட கொண்டு வரவில்லை.. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை.. தயவு செய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்.. அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும்’ என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.\nகாவலர்களுக்கு பணிச் சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான், லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.\nஇந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப் பெரிய மரியாதை ஏற்படும். ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்தப் படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.\nஇந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும், அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.\nஇந்தப் படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப் பெரிய மார்க்கெட் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும்.. ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகைதான் தெரிவார். ஆனால், அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால்தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதுதான் இந்த படத்திற்கு பலம்.\nசினிமா ஒரு சாக்கடை என பேசிப் பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள்கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள். பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.\nஇன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, ‘தலைவருடன் நடித்தேன்..’ ‘தலைவருடன் பேசினேன்..’ ‘தலைவருக்காக கதையை தயார் செய்தேன்’ என அவரை எப்போதுமே ‘தலைவர்’ என்றுதான் கூறுகிறார்கள்.\nரஜினி தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்.. சினிமாவில் நடிப்பதால் மட்டுமே ஒருவன் தலைவன் ஆக முடியாது. அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே…” என்றார் ஆவேசமாக..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு எல்லா முகமும் உண்டு. ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படத்தை எடுத்தவன்தான் இப்போது ‘மிக மிக அவசரம்’ என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான். இந்தப் படத்தைப் பார்க்கும்வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன். ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு ‘நிஜமாகவே நீதான் இந்த படத்தை இயக்கினாயா’ என்று கேட்டேன். அப்புறம்தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.\n‘எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளையே பேசுகிறான்’ என்கிறார்கள். பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால்தான் அப்படி பேசுகிறான். அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்களே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார்.\nவசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீபிரியங்கா. நடிகர் ‘வழக்கு எண்’ முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும்விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.\nசமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அதில் கலந்து கொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, ‘நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப் பெரிய அளவில் தொழில் துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம்’ என என்னிடம் கூறினார்கள்..\nஅப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம்.. இந்த தீ இன்னும் அணையவில்லை. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள். அதில் பல பேர் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன.\nதென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதை ‘தமிழ்நாடு பிலிம் சேம்பர்’ என்றும், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை, ’தமிழ் நடிகர் சங்கம்’ என்றும் பெயர் மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம். இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்…” என்று கொந்தளிப்போடு பேசி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா.\nநிகழ்ச்சியின் முடிவில் படத்தில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nமேலும், படத்தின் இசையை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட.. இயக்குநர் சீமான் பெற்றுக் கொண்டார்.\nPrevious Postநெடுநல்வாடை படத்தின் 2-வது டீஸர்.. Next Postநடிகர் ஜாக்கி ஷெராப் அகோரியாக பயமுறுத்தும் 'பாண்டி முனி' திரைப்படம்..\nராம் இயக்கத்தில் நிவின் பாலி-அஞ்சலி நடிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்\nதனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா\n“தியேட்டர்களையும் திறந்து உதவுங்கள்” – தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் வேண்டுகோள்\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-09-24T12:06:11Z", "digest": "sha1:ORKGH5ZA6XNEFQPKY2O2GOLE5GVHIJIP", "length": 15649, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மிசஸ் மோடி தன் செக்யூரிட்டி மீது அதிருப்தி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமிசஸ் மோடி தன் செக்யூரிட்டி மீது அதிருப்தி\nபிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி யசோத அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மனைவியாக தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன எனபது தொடர்பாக மேஹ்சானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம் அறிந்து தனக்கு தெரியப்படுத்தும்படி மோடியின் மனைவி ஜசோதா பென் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.\nமேசானா மாவட்டத்தில் உள்ள உஞ்சா என்ற கிராமத்தில், தனது சகோதரருடன் யசோதா பென் தற்போது வசித்து வருகிறார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, யசோதா பென்னுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.அவரது பாதுகாப்புப் பணியில், ஆயுதம் தாங்கிய போலீஸார் உள்பட 10 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு தலா 5 போலீஸார் வீதம், 2 பகுதிகளாக அவர்கள் பணியாற்றி வருகின்றனர்’\nதற்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யசோதா பென் அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமரின் மனைவியாக இருந்தபோதும், தான் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதாகவும், ஆனால் தனக்கு பாதுகாப்பு அளித்துவரும் போலீஸாரோ, கார் போன்ற அரசு வாகனங்களில் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள யசோதா பென், அதுபோன்று தனது பாதுகாப்புப் படையினரும் தன்னைக் கொலை செய்யலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொடுத்துள்ள மனுவில்,”தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. போலீசார் அரசு வாகனமான காரில் தான் பயணிக்கிறார்கள். பிரதமரின் மனைவியாக இருந்தாலும் நான் பேருந்து போன்ற பொது போக்குவரத்தையே பயன்படுத்துகிறேன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் தான் கொல்லப்பட்டார். எனவே எனக்கு பாதுகாவலர்கள் மீது ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு போலீசாரும் பணியமர்த்த உத்தரவு நகலை என்னிடம் கண்டிப்பாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.மரபு (புரொட்டோகால்) என்பதற்கு என்ன விளக்கம், அதன்படி எனக்குள்ள உரிமைகள் என்ன, மற்ற பலன்கள் என்ன என்பதையும் அரசு எனக்கு தெரியப்படுத்த வேண்டும். எனது பாதுகாப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள உத்தரவு என்ன, பிரதமரின் மனைவிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக அரசியல்சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டம் என்ன, பிரதமரின் மனைவிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக அரசியல்சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டம் என்ன” என்றும் அவர் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக குஜராத் மாநிலம், மேசானா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.ஆர். மேட்டாலியா,”எங்களது அலுவலகத்துக்கு யசோதா பென் திங்கள்கிழமை வந்தார். அப்போது அவர், பிரதமரின் மனைவி என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டு, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அவரது இந்தக் கேள்விக்கு உரிய அவகாசத்துக்குள் பதிலளிப்போம்” என்றார் அவர்.\nPrevious தமிழக சட்டசபை 4-ந் தேதி கூடுகிறது: அதிகாரபூர்வ அறிவிப்பு\nNext சபரிமலை ஐயப்பன் கோயில் அப்டேட் விவரங்கள அறிய புதிய ஆப்ஸ்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொட���்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/nenjamundu-nermaiyundu-odu-raja-movie-report/", "date_download": "2021-09-24T12:10:34Z", "digest": "sha1:UZ2NQ65YTFIE5TMCPBNOYXLRCOJ2JY7F", "length": 14596, "nlines": 198, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநல்ல கருத்தை தாங்கிய நையாண���டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nநல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ .சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணு கோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.\nஇந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும் போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங் கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து .மகிழ்ச்சியுடன் உருவாக்கி இருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயனிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா படத்தை தயாரிப்பாரா என நான் சற்று சந்தேகத் திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்து இருக்கிறது” என்றார்.\nமேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டிய தில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங் களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nPrevious ’சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் மிஷ்கின் & சுசீந்தரன் எப்படி கமிட் ஆனாங்க\nNext IGLOO படத்தின் மூலம் சொல்ல வரும் கதை என்ன – நியூ டைரக்டர் பரத் மோகன் பேட்டி\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/rajiv-gandhi-assassination-case-convict-perarivalan-granted-parole/", "date_download": "2021-09-24T12:53:57Z", "digest": "sha1:R3BT54NJNWEZUEB4AH6ICAWNEUWUWPL4", "length": 12719, "nlines": 199, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்\nபேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகால் நூற்றாண்டுகளுக்கும் மேல் சிறையிலேயே தங்கள் வாழ்வைக் கழித்துவரும் அவர்கள் நான்கு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.\nஅந்த தீர்மானம் சட்டசபையிலும் நிறைவேற்றபட்டு மத்திய அரசுக்கு அனுப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்கள் ஆலோசனையில்லாமல் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்று அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. நால்வரின் விடுதலை குறித்த சீராய்வு மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nபேரரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.இதனிடையே, ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாத காலம் பரோல் வழங்கி அரசைணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன் என்பதும் இதுகுறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை சிறையை அடைந்த சில மணி நேரங்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nPrevious புத���ய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nநம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி\nயானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/triple-talaq-fresh-triple-talaq-bill-introduced-in-lok-sabha/", "date_download": "2021-09-24T11:50:58Z", "digest": "sha1:RVFTYP3RZ52QRR5UV2O5EM7W3T6QKT6X", "length": 12316, "nlines": 203, "source_domain": "www.aanthaireporter.com", "title": "முத்தலாக் சட்டம் : மீண்டும் மக்களவையில் தாக்கல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமுத்தலாக் சட்டம் : மீண்டும் மக்களவையில் தாக்கல்\nமுத்தலாக் சட்டம் : மீண்டும் மக்களவையில் தாக்கல்\nமுஸ்லீம் பெண்களின் வாழ்க்கைய நிர்மூலமாக்கும் முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும், இதற்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (ஜூன் 20) கூறியிருந்த நிலையில் இன்று, முத்தலாக் தடை சட்ட மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nமுஸ்லிம்களிடையே உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், 16ஆவது மக்களவையின் 5 ஆண்டு காலம் முடிவடைந்து புதிய மக்களவை தேர்வு செய்யப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.\nஇந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று (ஜூன் 21) மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 என்று அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇதற்கு காங்கிரஸ் எம்.பி சசிதரூர் எதிர்ப்புத் தெரிவித்தார். உடனடி முத்தலாக் முறையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அவர், முத்தலாக் முறை என்பது குற்றமாக சித்தரிக்கப்படுவதையும் எதிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious உலகின் சக்தி வாய்ந்த நபர் மோடி – பிரிட்டனில் வெளியாகும் பேர் தெரியாத பத்திரிகை அறிவிப்பு\nNext இலங்கையில் எமெர்ஜென்சி நீட்டிப்பு\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபாகிஸ்தானில் ஆட்சி மாறி ஆப்கன் போல் குழம்பம் நேரிடலாம் ஏன் தெரியுமா\nகுழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே\n“பி.எச். சீரிஸ் பதிவு எண்” என்ற திட்டம் மூலம் வரிப் பறி- மத்திய அரசின் மறைமுக நோக்கம்\nதனியார் கல்லூரிகளின் கொரோனா தாண்டவம் தடுத்து நிறுத்துவாரா தளபதி மு க ஸ்டாலின்\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்\nசூ மந்திரகாளி – விமர்சனம்\nஆமாய்யா.. மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான்‘ருத்ர தாண்டவம்’- இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்\nபிரைமரி & மிடில் வகுப்புகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி\nதிரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’\nகோடியில் ஒருவன் ஜெயித்து விட்டான் – கோலிவுட் ஹேப்பி\nMade in Tamilnadu என்ற குரல் ; முதல்வர் ஸ்டாலின் ஆசை\nபதினெட்டு வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’\nதிருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.merkol.in/tirukkural/kamattuppal/kalaviyal/thirukkural-kural-1141", "date_download": "2021-09-24T11:42:35Z", "digest": "sha1:ORLBTWD3PTA5LVCFQ2WMZCXZERW25TES", "length": 5979, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 1141 - Kural 1141 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால்\nகுறள் இயல் : களவியல்\nஅதிகாரம் : அலர் அறிவுறுத்தல்\nகுறள் எண் : 1141\nகுறள்: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nவிளக்கம் : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.\nகுறள் எண் : 1081 குறள் பால்: காமத்துப்பால் குற...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் ...\nFriendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – எதிர்பார்ப்புகளும்\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 2021\nLove quotes in tamil | மனதை கொள்ளை கொள்ளும் காதல் ��விதை – தங்கத்தில்\nLove status tamil | அழகான காதல் கவிதை – நீ நிலவும்\nLove quotes in tamil | இதயம் வருடும் காதல் கவிதை – உன் முந்தாணையில்\nLove status tamil | அருமையான காதல் கவிதை – விடியலுக்கும்\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2021\nTamil quotes | தைரியம் கவிதை – வாழ்க்கையில்\nTamil images | அமைதி கவிதை – சில பிரச்சனைகளை\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/114021/Kamal-Haasan-Vikram-shooting-started-in-Karaikudi.html", "date_download": "2021-09-24T11:52:07Z", "digest": "sha1:X3DLESMM6T6IJGTK44WTVPNC5BASS4RI", "length": 6902, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரைக்குடி: கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகளை படமாக்கும் ‘விக்ரம்’ படக்குழு | Kamal Haasan Vikram shooting started in Karaikudi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nகாரைக்குடி: கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகளை படமாக்கும் ‘விக்ரம்’ படக்குழு\nகமல்ஹாசனின் ’விக்ரம்’படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.\n’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி - கமல்ஹாசன் காட்சிகள் காரைக்குடியில் வரும் 27 ஆம் தேதி தொடங்குவதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்தவாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று முதல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்குகிறது. கமல்ஹாசன் - விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படுகின்றன.\nகனத்த இதயத்துடன் தாய் நாட்டிலிருந்து விடைபெறுகிறேன் - ஆப்கன் பெண்ணின் மனதை உருக்��ும் பதிவு\nநியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழப்பு\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/katrina-kaif/", "date_download": "2021-09-24T12:39:33Z", "digest": "sha1:RXKT5AQU6M4Y53ECYBTHLBIUOE5E45CW", "length": 7587, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Katrina Kaif Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nகொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு\nஇந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமதுரையில் உள்ள பள்ளிக்கு உதவுங்கள் – பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் வேண்டுகோள்\nபாலிவுட் நடிகை கத்ரீனா கைப், மதுரையில் உள்ள ஒரு பள்ளி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது தாய் மற்றும் அவரது அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஒரு பள்ளியை பற்றி உங்களிடம் பகிர்ந்து...\nஅனபெல் சேதுபதி திரை விமர்சனம்\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு...\nகோடியில் ஒருவன் திரை விமர்சனம்\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,870பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோவில் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை அமுலானது\nகனடாவுக்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/06-apr-2011", "date_download": "2021-09-24T13:32:27Z", "digest": "sha1:WWRVQXVG7OBSRMX4DE4MYHK7DDA5SFN3", "length": 10212, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 6-April-2011", "raw_content": "\nதேர்தல் களம் - 2011\nகழுத்தை நெரிக்கிறது தேர்தல் ஆணையம்..\nகண்ணப்பனைத் தோற்கடிக்குமா பம்பரப் படை\n'பொய் சொல்லாத' பெண் வேட்பாளர்கள்\nகொங்கு கட்சிகளுக்கு வெற்றி பொங்குமா\nநொறுக்ஸ் - தேர்தல் களம்\n''உயர் போலீஸ் அதிகாரிகள் பணம் கடத்துகிறார்கள்\nஅரசியல்வாதிகளிடம் அடகு போயின சாதி கட்சிகள்\nஇது மேத்தமெடிக்ஸ் அல்ல... டைனமிக்ஸ்\nஉங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்\nஉங்கள் விரல்... உங்கள் குரல்\nமிஸ்டர் மியாவ்: மெனு லிஸ்ட்\nமிஸ்டர் கழுகு: ''யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது\nபுலித் தடை நீக்க கையெழுத்து வாங்கும் இயக்குநர்\nகழுத்தை நெரிக்கிறது தேர்தல் ஆணையம்..\nகண்ணப்பனைத் தோற்கடிக்குமா பம்பரப் படை\n'பொய் சொல்லாத' பெண் வேட்பாளர்கள்\nதேர்தல் களம் - 2011\nகழுத்தை நெரிக்கிறது தேர்தல் ஆணையம்..\nகண்ணப்பனைத் தோற்கடிக்குமா பம்பரப் படை\n'பொய் சொல்லாத' பெண் வேட்பாளர்கள்\nகொங்கு கட்சிகளுக்கு வெற்றி பொங்குமா\nநொறுக்ஸ் - தேர்தல் களம்\n''உயர் போலீஸ் அதிகாரிகள் பணம் கடத்துகிறார்கள்\nஅரசியல்வாதிகளிடம் அடகு போயின சாதி கட்சிகள்\nஇது மேத்தமெடிக்ஸ் அல���ல... டைனமிக்ஸ்\nஉங்களுக்காக உழைத்தவர்களின் சொத்துப் பட்டியல்\nஉங்கள் விரல்... உங்கள் குரல்\nமிஸ்டர் மியாவ்: மெனு லிஸ்ட்\nமிஸ்டர் கழுகு: ''யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது\nபுலித் தடை நீக்க கையெழுத்து வாங்கும் இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://antogaulbert.blogspot.com/2011/04/blog-post_30.html", "date_download": "2021-09-24T11:38:11Z", "digest": "sha1:QPZVZM2OO4FFAHIU2XHOFUFM62WWNLNT", "length": 4776, "nlines": 104, "source_domain": "antogaulbert.blogspot.com", "title": "\"கொக்கரகோ....\": என் காம சுவடுகள்...", "raw_content": "\nசனி, 30 ஏப்ரல், 2011\nஇதயம் இடும் கூச்சல்- என்னை\nவேண்டு மென்றே விலகிச் சென்றேன்\nவேண்டி இழுக்க வேண்டிக் கொண்டு.\nஅவள் மௌனங்கள் என்னை இம்சிக்கிறதே\nஅவள் என் அருகில் இல்லாமல்\nஅவள் என் நினைவுகளைக் கொண்டே\nஅது அவள் அவயங்களை சுமக்கிறதே\nஎன்னை விலகி சென்ற பின்னும்\nஅவள் விரல்கள் என் தலை கோதுகிறதே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாதல் என்னும் புரியாத புதிர்....\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: johnwoodcock. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/28_208121/20210615085336.html", "date_download": "2021-09-24T13:11:30Z", "digest": "sha1:BS7Z3XZBXOPE2JQX7LR5I4X2WUJNLBMT", "length": 12146, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "டெல்டா-பிளஸ் : இந்தியாவில் உருமாறிய புதிய வகை வகை கரோனா வைரஸ்!", "raw_content": "டெல்டா-பிளஸ் : இந்தியாவில் உருமாறிய புதிய வகை வகை கரோனா வைரஸ்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nடெல்டா-பிளஸ் : இந்தியாவில் உருமாறிய புதிய வகை வகை கரோனா வைரஸ்\nஇந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் (ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த புதிய உருமாறிய வகை கரோனா தாக்கம் இப்போது குறைந்த அளவில் இருப்பதால், இதனால் இந்தியாவில் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளான கப்பா (பி.1.617.1) டெல்டா ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினா். குறிப்பாக, டெல்டா வகை உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிக அளவில் காணப்பட்டது என்று மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட 10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்த அதிக பரவல் வீரியம் கொண்ட டெல்டா வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்லது. இதுகுறித்து சிஎஸ்ஐஆா் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியயல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-\nடெல்டா வகை தீநுண்மியிலிருந்து புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது. அது கே417என் உருமாறிய டெல்டா-பிளஸ் தீநுண்மி பி.1.617.2.1 அல்லது ஏஒய்.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாா்ஸ்-கொவைட்2 ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த உருமாறிய தீநுண்மி, மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்றன.\nலண்டன் சுகாதரத் துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டெல்டா-பிளஸ் வகை தீநுண்மி கடந்த ஜூன் 7-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்த வகை உருமாற்றம் காணப்படுகிறது.\nஇந்த டெல்டா-பிளஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கு, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த கேசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகிய மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மருந்து ஒரு டோஸ் ரூ. 59,750 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.\nடெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி பற்றி புணே இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கெளரவ பேராசிரியா் வினீத் பால் கூறுகையில், புதிய உருமாறிய கரோனா எந்தளவு வேகமாக பரவுகிறது என்பதை பொருத்தே அதன் பாதிப்பை கணக்கிட முடியும். எனவே, தற்போதைக்கு இது கவலையளிக்கும் விஷயமாகக் கருத வேண்டாம். இப்போது இந்த டெல்டா-பிளஸ் தீநுண்மியால் பாதிக்கப்படும் தனிநபா்கள், பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்றாா்.\nஅதுபோல, சிஎஸ்ஐஆா் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன இயக்குநா் அனுராக் அகா்வால் கூறுகையில், டெல்டா-பிளஸ் வகை இப்போதுதான் இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு இதனால் ஆபத்தில்லை என்றாா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது மோதல்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் ஆலோசனை\nநாட்டின் பிற மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள் வழிகாட்டியாக உள்ளன: வெங்கையா நாயுடு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ரூ.50 லட்சம் வசூல் - மாணவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு\nகேரளாவில் 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு அக்.1-ல் பள்ளிகள் திறப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: குவாட் மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கிறார்\nஆதாா் மூலம் புதிய ஆன்லைனில் சிம் காா்டுகள் விற்பனை: தொலைத்தொடா்புத் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/28_208206/20210618123055.html", "date_download": "2021-09-24T12:33:42Z", "digest": "sha1:RLPYP3M2BEIQDM7AEMO2GPC3CRK6VD53", "length": 8147, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி: புதிய சாதனை படைத்தது பிகார் மாநிலம்!!", "raw_content": "ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி: புதிய சாதனை படைத்தது பிகார் மாநிலம்\nவெள்ளி 24, செப்டம்பர் 2021\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி: புதிய சாதனை படைத்தது பிகார் மாநிலம்\nஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பிகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.\nநாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக விளங்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னின்று நடத்தி வரும் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யய் அம்ரித் இதனை உறுதி செய்துள்ளார்.\nமாநில முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களின் அறிவுறுத்தல்படி, மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 6,62,507 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜூலை மாதம் முதல் அடுத்த 6 மாதத்துக்குள் மாநிலத்தில் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது மோதல்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nபஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் ஆலோசனை\nநாட்டின் பிற மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள் வழிகாட்டியாக உள்ளன: வெங்கையா நாயுடு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ரூ.50 லட்சம் வசூல் - மாணவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு\nகேரளாவில் 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு அக்.1-ல் பள்ளிகள் திறப்பு : பினராயி விஜயன் அறிவிப்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: குவாட் மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கிறார்\nஆதாா் மூலம் புதிய ஆன்லைனில் சிம் காா்டுகள் விற்பனை: தொலைத்தொடா்புத் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.pizhaikal.in/2019/08/", "date_download": "2021-09-24T13:10:05Z", "digest": "sha1:ZQLLY6655NYMVPY5HUHSPP62KZUT5VD5", "length": 2340, "nlines": 16, "source_domain": "blog.pizhaikal.in", "title": "August 2019", "raw_content": "\nமிஸ்���ர் கே – ஆத்மார்த்தி\nஜூலை மாத உயிர்மை இதழில் வெளிவந்த, எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர் கே’ என்ற கதை குறித்த எனது பார்வை: கதையை வாசித்திருக்காத நண்பர்களுக்காக, கதை குறித்த சிறு அறிமுகம்: கதைச்சொல்லி, தனது நோக்கத்தை கதையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறான். “மிஸ்டர். கே என்பவரை அறிமுகம் செய்து கொள்ளுதல்.”. சில மாதங்களாகவே அதற்கு முயன்றுக் கொண்டிருக்கிறான்…. Continue Reading →\nவாசகசாலை மற்றும் பனுவல் புத்தக விற்பனை நிலையம் இணைந்து நடத்தும் மாதாந்திர கதையாடல் நிகழ்வின் முப்பத்தி ஐந்தாம் அமர்வு கடந்த சனி (03/08/2019) அன்று நடைபெற்றது. நண்பர் காளிபிரசாத் (எழு. காளி), இந்த நிகழ்வில் பேச விருப்பமா என கேட்டிருந்தார். இலக்கிய நிகழ்வுகளில் பேசும் அளவிற்கு வாசிப்பு பின்புலமோ, அனுபவமோ இல்லை என்ற தயக்கம் இருந்தது…. Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madrasreview.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-24T13:12:31Z", "digest": "sha1:ABQ5YCFG4LFBCCRSH2BWLQV7GRVRU7RK", "length": 7953, "nlines": 83, "source_domain": "madrasreview.com", "title": "அரசு மருத்துவமனைகள் Archives - Madras Review", "raw_content": "\nவெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன\nMadras May 5, 2021\tNo Comments Coronaஅரசு மருத்துவமனைகள்கொரோனாவெளிநாட்டு உதவி\nசுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.\nமேலும் பார்க்க வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன\nபேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்\nMadras November 27, 2020\tNo Comments அரசு மருத்துவமனைகள்கொரோனாபொதுத்துறை\nகொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…\nமேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்\nபெரியார���ம் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்\nதொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்\nஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1\nபாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்\nபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள் ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்\nநீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – தமிழில் விரிவான பார்வை\nஇரட்டைமலை சீனிவாசன்: சட்டசபை உறுப்பினர் முதல் லண்டன் வட்டமேசை மாநாடு வரை\nதிலீபன் எனும் பெயர் ஒரு வரலாற்று வினைச்சொல்\nபெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்\nசொந்த மக்களுக்கு அளிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 60கோடி தடுப்பூசிகள்\nCorona history Photography அகழாய்வு அமெரிக்கா அருண்குமார் தங்கராஜ் ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீடு இந்துத்துவா இனப்படுகொலை இலங்கை உச்ச நீதிமன்றம் ஊடகங்கள் ஊடக சுதந்திரம் ஐ.நா கல்வி காலநிலை மாற்றம் காவி அரசியல் கூட்டாட்சி கொரோனா சட்டமன்றத் தேர்தல் சாதி சிறப்பு பதிவு சென்னை செய்தித் தொகுப்பு டெல்லி தடுப்பூசி தமிழீழம் தீர்ப்பு தொல்லியல் பஞ்சாப் பருவநிலை மாற்றம் பாஜக பாராளுமன்றம் பெண்கள் பெரியார் பொதியவெற்பன் மருத்துவம் மாநில சுயாட்சி மோடி வரலாறு விடுதலைப் புலிகள் விவசாயம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-24T13:10:50Z", "digest": "sha1:Y5NRA5CJARQLRPDAFVGG5TLRATYRRLC2", "length": 6368, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமராஜ் சாகர் அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாமரா���் சாகர் அணை (Kamaraj Sagar Dam) ( சாண்டேநல்லா நீர்தேக்கம் எனவும் அழைக்கப்படுகிறது)[1] என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அணையாகும்.[2] இது ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3] இது ஒரு சுற்றுலாத்தலம் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்கும் இடமாக உள்ளது.[4]\nஇங்கு பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளான மீன்பிடித்தல், இயற்கையை, சுற்றுச்சூழலை கவணித்தல் போன்றவைக்கு ஏற்ற இடமாக உள்ளது.[5]\nநீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2021, 20:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/controversy-in-actress-monals-death", "date_download": "2021-09-24T13:06:22Z", "digest": "sha1:QVM2SAYS6HXSBG3VZXSFCZTLRZVQAJJ5", "length": 10773, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nநடிகை மோனல் மரணத்தில் சர்ச்சை\nதமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கை மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த \"பார்வை ஒன்றே போதுமே\" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மிகக்குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை மோனல் யாருமே எதிர்பாராத விதமாக திடீரென்று கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நடிகை மோனல் நடிகர் குணாலை காதலித்து வந்ததாகவும் அவரால்தான் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின...\nஆனால் தற்போது நடிகை மோனல் குணாலை காதலிக்கவில்லை என்றும் அவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தார் என்றும் தகவல் வெளியானது. இவர்களின் காதலை கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடிகை மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிம்ரன் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. மோனல் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை அறிந்ததும் கலா மாஸ்டரின் பேச்சைக் கேட்டு மும்தாஜ் மோனலின் இல்லத்திற்கு சென்று தடயங்கள் சிலவற்றை அழித்த�� விட்டதாகவும் நடிகை சிம்ரன் போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர் ரியாஸ் மற்றும் மும்தாஜ் ஆகியோர் இணைந்து கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் இல்லத்திற்கு சென்று 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது டைரி ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்திருக்கிறார். பின்னர் செல்போன் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய போது மோனல் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நடிகர் ரியாஸ் இடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மோனல் வீட்டில் இருந்து ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதனை காவல்துறையினர் அளிக்க உள்ளதாக நடிகை சிம்ரன் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துப்புதுலக்க தயாராகி வருகிறது தமிழக காவல்துறை.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/1", "date_download": "2021-09-24T12:38:36Z", "digest": "sha1:F4RAM5FQFNIGMUHFQTCBRETQH2VEANQY", "length": 21952, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓ பன்னீர்செல்வம் News in Tamil - ஓ பன்னீர்செல்வம் Latest news on maalaimalar.com | 1", "raw_content": "\nசேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கல்\nசேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கல்\nஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ள நிலையில் வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீசும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nசெப்டம்பர் 22, 2021 14:49\nடெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்\nடெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 22, 2021 13:42\nஅரசு பணத்தை வீணடிப்பதை தடுத்து நிறுத்துங்கள்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை\nஅரசுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 21, 2021 13:54\nஉள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்\n9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 21, 2021 09:04\nசாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வ���ழ்த்து\nசாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 19, 2021 14:12\nதேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தி.மு.க. பின்வாங்குவதா\nபெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 19, 2021 13:18\nதமிழக கவர்னருக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nஉயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ்பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 18, 2021 14:09\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்\nமத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெப்டம்பர் 15, 2021 16:08\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகளை வரவேற்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம்\nமகாகவி நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி ‘மகாகவி’ நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 11, 2021 15:48\nஓ.பி.எஸ் மனைவி மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் அஞ்சலி\nமத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 11, 2021 14:29\nஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்\nமனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.\nசெப்டம்பர் 01, 2021 15:10\nமனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்- நேரில் ஆறுதல் கூறிய சசிகலா\nமாரடைப்பால் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினர் மற்ற���ம் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nசெப்டம்பர் 01, 2021 15:03\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.\nசெப்டம்பர் 01, 2021 13:23\nஓ.பன்னீர்செல்வம் உள்பட 63 எம்.எல்.ஏ.க்கள் மீது 3 சட்டப்பிரிவில் வழக்கு\nஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 63 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். நேற்று சட்டசபை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசெப்டம்பர் 01, 2021 13:23\nஓ.பன்னீர்செல்வம் மனைவி மரணம்: எடப்பாடி பழனிசாமி- அ.தி.மு.க.வினர் அஞ்சலி\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.\nசெப்டம்பர் 01, 2021 13:00\nஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது\nகலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசட்டசபையில் பாட்டு பாடிய ஓ.பன்னீர்செல்வம்\nசட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு வந்தனர்.\nஓபிஎஸ், இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு -புகழேந்தி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு\nகட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதாக கூறி புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.\nகருணாநிதிக்கு நினைவிடம்- ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு\nசினிமாவில் கலைஞரின் வசனம் அனல்பறக்கும்; அது சமூகத்தை முன்னேற்ற துணை நின்றுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nகொடநாடு கொலை வழக்கு விவகாரம்- அ.தி.மு.க. தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு\nகொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது\nமாநிலங்களவை தேர்தல்: 20 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்த போதிலும் மராட்டியத்தில் வேட்பாளரை நிறுத்திய பா.ஜனதா\n336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nகாதலனுட���் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nகாற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nகமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் - பிரதமர் மோடி புகழாரம்\nநோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்\n - பாகிஸ்தானுக்கு வரிந்து கட்டும் ஆஸ்திரேலிய வீரர்\nராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி\nஇலக்கை நெருங்கி தோற்பது பஞ்சாப் அணியின் வழக்கமாகி விட்டது- பயிற்சியாளர் கும்பிளே வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/day-16-16-to-20-10-maths.html", "date_download": "2021-09-24T12:26:08Z", "digest": "sha1:XUX5ZICATEPL2NSQ5T6KHSB4WLX4SUC7", "length": 14823, "nlines": 267, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Day 16 சதவிகிதம் விதி (16 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து,minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 2021\nமுகப்புதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்துDay 16 சதவிகிதம் விதி (16 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nDay 16 சதவிகிதம் விதி (16 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூலை 18, 2020\nஇனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n31. ஒருவர் தனது வருமானத்தில் 30%தை வீட்டு வாடகைக்கு செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% தனக்கென செலவு செய்கிறார். மீதி தொகையில் 20% நன்கொடையாக அழைக்கிறார். அவரின் வருமானம் ரூபாய் 25,000 எனில் இறுதியில் அவரிடம் இருக்கும் தொகை எவ்வளவு\n32. ஒருவர் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை வீட்டு வாடகைக்கு செலவு செய்கிறார் மீதி தொகையில் 35 சதவிகிதம் தனக்கான செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% நன்கொடையாக அளிக்கிறார���. அவரின் வருமானம் ரூபாய் 16,000 எனில் அவரிடம் இறுதியில் இருக்கும் தொகை எவ்வளவு\n33. ஒரு நபர் தனது வருமானத்தில் 50% வாடகைக்காக செலவு செய்கிறார். மீதி தொகையில் 20% தனக்கென செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% நன்கொடையாக அளிக்கிறார். இறுதியில் அவரிடம் ரூபாய் 4,500 மீதியாக உள்ளது எனில் அவருடைய வருமானம் எவ்வளவு\n34. ஒருவர் தன்னிடம் இருந்த தொகையில் 14 சதவீதத்தை நண்பருக்கு அளிக்கிறார் மீதி தொகையில் 25% தனக்காக செலவு செய்கிறார் அவரிடம் தற்போது ரூபாய் 1290 மீதி உள்ளது எனில் அவர் வைத்திருந்த தொகை எவ்வளவு\n35. ஒரு நகரின் மக்கள்தொகை 32,000. அதன் மக்கள் தொகை ஆண்டுதோறும் 15% அதிகரிக்கிறது எனில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்நகரின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்\n36. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 4% குறைந்து கொண்டே வருகிறது. நகரின் தற்போதைய மக்கள் தொகை 62500 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மக்கள் எவ்வளவு இருக்கும்\n37. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 5% குறைந்து கொண்டே செல்கிறது. அங்கு தற்போதைய மக்கள் தொகை 68,590 எனில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மக்கள் தொகை எவ்வளவு இருந்திருக்கும்\n38. ஒரு நகரின் மக்கள்தொகை 7000. அங்கு முதல் ஆண்டு 5 சதவிகிதமும் இரண்டாம் ஆண்டு 10 சதவிகிதமும் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் இரண்டாம் ஆண்டுக்கு பின்னர் அங்கு மக்கள் தொகை எவ்வளவு\n39. பொருளின் விலை 15 சதவீதம் அதிகரிக்கிறது. எனில் ஒருவர் தன்னுடைய செலவை அதிகரிக்காமல் தனது தேவைக்கு எவ்வளவு சதவிகிதம் குறைத்துக் கொள்ள வேண்டும்\n40. A இன் ஊதியம் Bன் ஊதியத்தை விட 20% அதிகம் எனில் Bன் ஊதியம் A இன் ஊதியத்தை விட எவ்வளவு சதவீதம் குறைப்பு\nDay 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 1\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 40\nதினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0 2\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் 2021 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nஹைடெக் பிளான் குரூப் 4 76\nAge Problems (வயது கணக்குகள்) 5\nNew Book சமூக அறிவியல் 1\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 3\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panchumittai.com/2020/12/12/post_356/", "date_download": "2021-09-24T11:51:01Z", "digest": "sha1:CRJVCROGJQSN2S3EE3SL6XGAVKO5IZ5R", "length": 5245, "nlines": 62, "source_domain": "www.panchumittai.com", "title": "அறிவிப்பு! குழந்தை இலக்கியப் படைப்புகள் 2020 – தகவல் திரட்டும் முயற்சி – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\n குழந்தை இலக்கியப் படைப்புகள் 2020 – தகவல் திரட்டும் முயற்சி\nவாசிக்கும் நேரம்: 1 நிமிடம்\n“குழந்தைகளுக்காக இந்த வருடம் எத்தனை புத்தகம் வெளியாகி இருக்கிறது” குழந்தைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கேள்வியை கேட்பது உண்டு. பின்பு அவர்களே தேடி ஒரு பட்டியலை உருவாக்கி அதனை குழந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பார்கள். இதுப் போன்ற ஒரு பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு எளிதாக கிடைப்பது மிகவும் அவசியம்.\n2020ஆம் ஆண்டு வெளியான குழந்தை இலக்கியப் படைப்புகளின் பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் பஞ்சு மிட்டாய் இணையதளம் முன்னெடுக்கிறது. நண்பர்கள் அனைவரும் 2020ஆம் ஆண்டு வெளியான புத்தகங்களை பதிவு செய்ய உதவுங்கள். பதிப்பகங்கள் தங்களது பட்டியலை மொத்தமாக அனுப்ப விரும்புவோர் எங்களது மின்னஞ்சல் (editor.panchumittai@gmail.com) முகவரிக்கு விபரங்களை அனுப்பவும்.\nபட்டியல் தயார் ஆனதும் https://www.panchumittai.com/ இணையத்தில் (சனவரி-2021 மாத இறுதியில்) வெளியிடப்படும்.\nபுத்தகம் / இதழ் / மின்புத்தகம் / மின்னிதழ் / இணையதளம்\nஆசிரியர் / மொழிப்பெயர்ப்பாளர் / தொகுப்பாசிரியர்\nகூடுதல் தகவல்களை விருப்பம் இருந்தால் பதிவு செய்யலாம்:\nகுழந்தகளுக்கான படைப்புகள் / குழந்தைகளின் படைப்புகள் / குழந்தைகள் பற்றின படைப்புகள்\nசிறுகதை / நாவல் / கட்டுரை / பாடல் ….\nபஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/05/blog-post_11.html", "date_download": "2021-09-24T12:29:45Z", "digest": "sha1:KH4UDDM2QKEN46ZYKHHVBCDMZA6VT6DK", "length": 13979, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: தாய்ப்பால் அதிகமாக சுரக்க...", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 11 மே, 2017\nகல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.\nஅமுக்கிராங்கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.\n1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.\nமுருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.\nஅம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.\nசிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.\nசிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.\nமுருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்��ான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.\nஅரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-09-24T13:09:03Z", "digest": "sha1:IU5YI3NGHBKO2OTSULSXGAUFNWD642TU", "length": 29577, "nlines": 176, "source_domain": "www.tntj.net", "title": "சமுதாயம் கல்வியில் முன்னேற.. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமாணவர் பகுதிகல்வி வழிகாட்டிசமுதாயம் கல்வியில் முன்னேற..\nமற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது.\nபடைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது…\nவானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன\nஅவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் புமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)\nநம் முஸ்லீம் சமுதாயம் எந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியுள்ளது என்பதையும் அதனால் நம் சமுதாயத்தின் நிலை பின்தங்கியுள்ளதையும் நீதிபதி இராஜேந்திர சாச்சா கமிட்டி மூலம் தெரிந்துக் கொண்டோம்.\nஅதை எவ்வாறு சரி செய்வது என்பதை விளக்குவதற்கு தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம்.\nவறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம். கல்வியின் அவசியத்தையும் சிறப்பையும். இன்னமும் நம்மில் பெரும்பான்மையானவரகள் அறியவில்லை. தங்களின் மகன் 10 வகுப்பு கடந்து விட்டால் பாஸ்போரட் தான் தகுதி என எண்ணி விடுகின்றனர.\nஅதன் விளைவு தான் வளைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூலி தொழிலாளியாக துன்பப்படும் நிலை.\nநம் வருமானத்தில் எத்தனை சதவீதம் நம் குழந்தைகளின் கல்விக்கும் மற்ற வீணான ஆடம்பர செயல்களுக்கும் செலவழிக்கின்றோம். வீணானவற்றிற்கு செலவழிப்பது தான் அதிகம். எந்தளவிற்கென்றால் குழந்தையின் பெயரசூட்டுவதற்கு ரு1இலட்சம் வரை செலவு செய்பவரகள் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு யோசிப்பாரகள்.\nஎத்தனை ஏழை குழந்தைகள் பள்ளிகூடம் செல்ல வேண்டிய வயதில் கூலி தொழிலாளியாகவும் பீடி சுற்றிக்கொண்டும் டீ கடையில் கிளாஸ் கழுவிகொண்டும் உள்ளனரே அவரகளின் கல்வி கண்ணை திறக்க ஒரு நிமிடம் சிந்தித்ததுண்டா\nஅதேப்போல் மனிதகுலம் சந்தித்த சந்திக்கவிருக்கின்ற அத்தனை பிரச்னைகளையும் தீரக்கக்கூடிய ஓரே மாரக்கம் இஸ்லாம் தான். அதனால் உலக கல்வியோடு மாரக்க கல்வி அவசியம். ஆனால் நம் மதரஸாக்களில் படித்துவிட்டு வருபவரகளின் அறிவோ\nஅதேப்போல் கல்விச்சாலைகளையும் நாம் தேரந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய கல்விச்சலைகள் மாணவரகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிப்பதில்லை. உலக கல்வியோடு கூடிய மாரக்க கல்வியும் போதிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தன்னை வளரத்து ஆளாக்கியவரகளைக் கூட கவனிக்காமல் மாரக்க அறிவுமின்றி ஒழுக்கங்கெட்டவரகளாக வாழ்ந்து தங்களை அழித்துக்கொள்வாரகள்.\n(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவி விடும். கொந்தளிப்பு மிகுந்து விடும். அப்போது கொந்தளிப்பு என்னவென்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவரகள் தமது கையால் கொலை செய்வது போல் செய்து காட்டினாரகள்.\nநாம் செய்ய வேண்டியது என்ன\n1.\tஒவ்வொரு ஊரிலும் தெருவாரியாக அல்லது முஹல்லாவாரியாக எஸ்.எஸ்.எல்.சி. எத்தனை சதவீதம் ப்ளஸ்2 எத்தனை சதவீதம் என சாவே எடுக்கப்பட வேண்டும்.\n என்ன காரணத்திற்காக இவாகள் படிப்பை பாதியில் நிறுத்தினாகள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.\n3.\tவறுமையின் காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தால் அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சீ செய்யப்படும். குறிப்பாக 5-ம் வகுப்பு வரை படிப்பை பாதியில் நிறுத்தியவாகளுக்கு இளங்கலை படித்தவாகளைக் கொண்டு கற்றுக் கொடுக்க வைப்பதும் அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அச்சகோதரரின் படிப்பை தொடரவும் முயற்சி செய்யலாம்.அதற்கான பொருளாதாரத்தை தங்கள�� ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற சகோதரரகள் அமைப்பாக செயல்பட்டு கத்னா திருமண உதவி மற்றும் பள்ளிவாசல்களில் பெரிய பெரிய மினாராக்கள் கட்டுவதற்கு செலவழிப்பதை விட கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.அதனை தங்களின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.\n4.\tஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி எற்படுத்தப்பட வேண்டும்.அவாகளின் மூலம் கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது ஜியாலஜி ஆரக்கியாலஜி ஏரோநாட்டிக் மெக்கானிக்கல் பயோகெமிஸ்ட்ரி இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற படிப்புகளையும் அதன் அவசியத்தையும் குறிப்பாக இன்றைக்கு அவசியமான பத்திரிகைத்துறை படிப்பை ஆரவமூட்ட வேண்டும்.\nஇத்துறைகளின் வேலை வாய்ப்புக்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\n5.\tநம் சமுதாயத்தில் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்து விட்டு வேலை தேடும் சகோதராகள் மத்தியில் மொழிப்புலமை அதாவது ஆங்கிலப்புலமை மிகவும் மந்தமாக உள்ளது. அதேப்போல் தங்கள் தேடும் வேலைக்கான படிப்புடன் சோத்து எதாவது துனை படிப்புக்கள் மற்றும் அனுபவங்கள் பெற்றிருப்பது நல்லது. ஏனெனில் பி.இ. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்தவாகள் பெரும்பாலோ துபை போன்ற நாடுகளுக்கு வந்து விட்டு இதையெல்லாம் வளாத்துக் கொள்ளாமல் விசா செலவுகளை சமாளிக்க வேண்டும் விசா வாங்கி விட வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் எனக்கு தெரிந்து ஆபிஸ் பாய் அல்லது கிளாக் வேலை கிடைத்தால் போதும் என்கின்ற மனோநிலைக்கும் வந்து விடுகின்றனா. இதற்கு அவாகளுக்கு விசா எடுத்துக் கொடுத்தவாகளும் அவாகளுடன் தங்கியிருப்பவாகளும் ஒரு காரணம். இந்நிலை மாற வேண்டும்.\n6.\tஇந்த இழிநிலை மாற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து மாநில மாவட்ட மற்றும் கிளை நிவாகிகள் குறிப்பாக கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்துவதற்கு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.\n7.\tஅதே சமயம் தற்போதைய மாணவரணி சகோதராகளின் கல்வி விழிப்புணாவு பிரச்சாரங்களும் விழிப்புணாவு கூட்டங்களும் அவாகளின் செயல்பாடுகளும் பாராட்டதக்கவையாக தான் இருக்கின்றது. இருந்தாலும் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பது நம் சமுதாய மக்களின் எதிபாப்பாகும். முஸ்லிம்கள் இதன்மூலம் விழிப்புணர்வு பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு உதவ அரசு அமைத்த நிறுவ��ங்களை தொடர்ந்து அனுகி அதன் மூலமும் நம் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.\nதமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்\nதமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும் நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு நலதிட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப்படு கின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அனுகவும்.\nஒவ்வொறு மாவட்டம் தோறும் சிறுபாண்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்\nமத்திய அரசில் சிறுபாண்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது. மேலும் சில அரசு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காவும் பல்வேறு நலதிட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன.\nஇந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்\nஇந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள இணையதளம்:\nஅரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள் மருத்துவம் பொருளாதாரம் புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.\nஇந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர்.\nகல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.\nமுஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள்\nமுஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன. தமிழக அளவில் கல்வி உதவி திட்டம் என்ற அளவிற்கு எந்த அமை���்பும் செயல்படுத்தவில்லை. சிறிய அளவில் அவர்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தால் நிதி உதவி பெறலாம். மேலும் பல அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன.\nதொகுத்தவர்: மு.சாஜிதுர்ரஹ்மான் – TNTJ துபை மண்டலம்\nகுறிப்பு: இக்கட்டுரை தம்மாம் மண்டலம் நடத்திய 2009 உணர்வு ஹஜ் சிறப்பிதழ் க்கான கட்டுரைப் போட்டியில் இடம் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinesamugam.com/director-pa-ranjith-tweet-about-neet-exam-suicide/", "date_download": "2021-09-24T11:25:21Z", "digest": "sha1:2L4SXNI5OPO7N2CCLWPTH5TMMKTDCJJO", "length": 8594, "nlines": 99, "source_domain": "cinesamugam.com", "title": "நீட் தேர்வு மரணங்களுக்கு நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம் பா.ரஞ்சித் டவிட்! - Tamil Cinema News", "raw_content": "\nHome சினிமா செய்திகள் நீட் தேர்வு மரணங்களுக்கு நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம் பா.ரஞ்சித் டவிட்\nநீட் தேர்வு மரணங்களுக்கு நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம் பா.ரஞ்சித் டவிட்\nதமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.\nநீட் தேர்வு பயத்தினால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி, செளந்தர்யா என்ற மாணவியரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் நீட் தேர்வு குறித்து ட்விட் செய்துள்ளார்.\n”நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல் பட்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nPrevious articleகர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வரும் காஜல் அகர்வால்\nNext articleவெங்கட்பிரபுவுடன் கூட்டணி அமைக்கும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்பட நடிகை\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nவெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிர���லம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட சாண்டி மாஸ்டர்- செம கியூட் பேபி\nமாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்\nசமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா இத்தனை கோடி வழங்கப்போகின்றாரா- அதிரடியாக வெளியாகிய தகவல்\nசூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்\nதமது விவாகரத்து குறித்து முதன் முதலாக பேசிய சமந்தாவின் கணவர்\nபேரக்குழந்தைகளுடன் காமெடி நடிகர் செந்தில்-வைரலாகும் புகைப்படங்கள்\nபட விழாவில் ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்த பிரபல நடிகர்-என்னதான் நடந்துச்சு \nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் புகைப்படங்கள்\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\nதன் காதலியின் மடியில் மரணமடைந்த சித்தார்த் ஷுக்லா- கதறி அழும் காதலி\n96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்\nஆற்றுக்குள் தவறி விழுந்து பிரபல பாடகர் பலி- அதிர்ச்சியில் திரையுலகம்.\nஅண்ணாத்த பட நடிகையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும்...\nஜந்து தமிழ்த்திரைப்படங்கள் இன்று மட்டும் ரிலீஸ்- செம குஷியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/allama-mahaprabhuvin-atral", "date_download": "2021-09-24T11:07:44Z", "digest": "sha1:BR5EPLSJFBUUJI7QHOZWOAEIQTBQ6DKE", "length": 21948, "nlines": 225, "source_domain": "isha.sadhguru.org", "title": "அல்லம மஹாபிரபுவின் ஆற்றல் | ட்ரூபால்", "raw_content": "\nவேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால், மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப்பதை உடனே உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல் பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல் பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.\nவேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால், மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப��பதை உடனே உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல் பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல் பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.\nகர்நாடகத்தின் யோகப் பாரம்பரியத்தில் ஒரு அழகான கதை சொல்வார்கள். சித்தலிங்கர் என்ற பெயரில் ஒரு மகத்தான யோகி இருந்தார், அவர் தென்னிந்தியாவின் தக்கான பீடபூமியிலுள்ள கர்நாடகா - ஆந்திரா பகுதிகளில் வாழ்ந்து வந்தார். மிகுந்த அதிகாரத்துடன் அவர் இப்பகுதியில் உலாவந்தார், எல்லாப் பக்கமும் சென்று தான்தான் மிகவும் உயர்ந்த யோகி என்று எல்லோரிடமும் பறைசாற்றி வந்தார். அவர் காயகல்பத்தின் பாதையில் இருந்தார். \"காயா\" என்றால் \"உடல்\", \"கல்பா\" என்றால் உங்கள் உடலை முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்வது என்று பொருள். இப்பாதையை மேற்கொள்பவர்கள் அடிப்படையான பஞ்சபூதங்களின்மீது ஆளுமை கொள்ளும் யோகமரபைச் சேர்ந்த யோகிகள்.\nஅல்லமா ஒரு அரசர், அவருக்கு உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருந்தன, அதனால் அரசரைப் போல உடை அணிந்தார், அரசரைப் போல வாழ்ந்தார், ஆனால் அவர் ஒரு யோகி.\nஇப்படிப்பட்ட ஆன்மீக சாதனத்தின் மூலம் அவர்கள் தங்கள் உடலை மிகவும் கடினமாக்கி உறுதிபடுத்தியிருந்தார்கள். இவர்கள் 300 முதல் 400 வருடங்கள் வாழும் வகையைச் சேர்ந்தவர்கள். பஞ்சபூதங்கள் மீது இவர்கள் கொண்ட ஆளுமையால் உடலை ஸ்திரப்படுத்தியிருந்ததால், சாதாரணமாக மனிதர்கள் வாழக்கூடிய காலத்திற்கு அதிகமாக இவர்கள் வாழ்ந்தார்கள். கதையில் கூறப்படும் இந்த சம்பவம் நடந்தபோது சித்தலிங்கருக்கு ஏற்கனவே 280 வயதைத் தாண்டிவிட்டது என்றும், அவர் தன் உடலை வைரம் போல் வலுவாக வைத்திருந்தார் என்றும் கூறுவர். அந்த காலகட்டத்தில் ஆயுதங்கள் அனைத்தும் இரும்பு, பித்தளை, செம்பு, அல்லது அதுபோன்ற வேறு உலோகங்களால் உருவாக்கப்பட்டன. அதனால் அப்போது இருந்த எந்த ஆயுதத்தாலும் அவரை எவராலும் வெட்ட முடியவில்லை. அதுதான் அவருடைய பெருமை. அவர் எங்கு சென்றாலும், மக்களிடம் சவால் விட்டு தன்னை மிக உயர்ந்த யோகியாக நிரூபித்து வந்தார்.\nசித்தலிங்கர், இன்னொரு மகத்தான யோகியான அல்லமா பற்றிக் கேள்விப்பட்டார். பொதுவாக அல்லம மஹாபிரபு என்று அழைக்கப்பட்ட அல்லமா, ஒரு அற்புதமான துறவியாகவும் சிவபக்தராகவும் இருந்தார். அவர் தென்னிந்தியாவில் மிகவும் மதிக்கப்பட்டு, இன்றும் மரியாதையுடன் போற்றப்படும் யோகியாக விளங்குகிறார். அக்க மஹாதேவியும் இன்னும் பல பக்தர்களும் அவரோடு தொடர்பில் இருந்தனர். அல்லமா மக்களுக்கு அருளிய அனைத்தையும் அரவணைக்கும் பக்தி சாதனமும், இன்னும் பல ஆன்மீக சாதனங்களும் அக்காலத்தில் பெரிய அளவில் பரவிக்கொண்டு இருந்தது.\nஅல்லமா ஒரு அரசர், அவருக்கு உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருந்தன, அதனால் அரசரைப் போல உடை அணிந்தார், அரசரைப் போல வாழ்ந்தார், ஆனால் அவர் ஒரு யோகி. சித்தலிங்கரோ யோகியைப் போல உடை அணிந்து யோகியாகவே வாழ்ந்தார். அவர் முகம் முழுவதும் \"யோகி\" என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதனால் நன்றாக உடை உடுத்தி, நன்றாக உணவருந்தி, அரண்மனையில் வாழ்ந்துகொண்டு தன்னைத் தானே யோகி என்று அழைத்துக்கொள்ளும் அல்லமாவை சித்தலிங்கருக்குப் பிடிக்கவில்லை. அவர் அல்லமாவிடம் சென்று சவால் விட்டார், \"உங்களை நீங்களே யோகி என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களை சிவபக்தர் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களிடம் என்ன இருக்கிறது\nசித்தலிங்கர் வாளை அல்லமா மீது வீசினார். காற்றின்மீது வாள்வீசுவது போல அவர் உடலின் ஊடே வாள் ஊடுருவிச்சென்றது. சித்தலிங்கர் மறுபடியும் வாளை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக அவர்மீது வீசிப்பார்த்தார், ஆனால் அவரைத் தொடக்கூட செய்யாமல் வாள் அவரை ஊடுருவிச்சென்றது.\nஅல்லம மஹாபிரபு, \"நீங்கள்தான் மிகவும் உயர்ந்த யோகி. நீங்கள் செய்யமுடிந்ததைக் காட்டுவதுதானே உசிதம்\nவைரம் பூசப்பட்ட ஒரு வாளை எடுத்து அல்லமாவிடம் கொடுத்த சித்தலிங்கர், \"இந்த வாளை எடுத்து உங்கள் முழு பலத்துடன் என் தலையில் அடியுங்கள். எனக்கு எதுவும் ஆகாது.\" என்றார்.\nஅல்லமாவிற்கு இது வேடிக்கையாக இருந்தது. இருந்தும் வாளை எடுத்து இரண்டு கைகளிலும் பிடித்து தன் முழு பலத்துடன் சித்தலிங்கரின் தலையில் அடித்தார். அந்த வாள் அவர் தலையில் பட்டவேகத்தில் பந்தைப்போல் தெறித்துவிட்டது, அவர் உடல் அவ்வளவு கடினமாகியிருந்தது. சித்தலிங்கர் ஒரு பாறையைப் போல நின்றார். அவர் சிரித்தபடி, \"பார்த்தீர்களா, உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது.\" என்றார். பிறகு சித்தலிங்கர், \"நீங்கள் என்மீது வாளை பயன்படுத்தியதால் நானும் உ��்கள்மீது வாளை பயன்படுத்துவேன்.\" என்றார்.\nசரி என்றார் அல்லமா. சித்தலிங்கர் வாளை அல்லமா மீது வீசினார். காற்றின்மீது வாள்வீசுவது போல அவர் உடலின் ஊடே வாள் ஊடுருவிச்சென்றது. சித்தலிங்கர் மறுபடியும் வாளை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக அவர்மீது வீசிப்பார்த்தார், ஆனால் அவரைத் தொடக்கூட செய்யாமல் வாள் அவரை ஊடுருவிச்சென்றது. பிறகு சித்தலிங்கர் சிரம்தாழ்த்தி அவரை வணங்கி, \"வலிமையின் யோகா எனக்குத் தெரியும், ஆனால் மென்மையின் யோகா எனக்குத் தெரியாது\" எனச்சொல்லி அல்லமாவின் சீடரானார்.\nவீரசைவர்கள் எனும் துறவிகள் வம்சத்தை ஊக்குவித்து உருவாக்கினார் அல்லமா. வீரசைவர்கள் வீரர்களாகத் திகழ்ந்த பக்தர்கள். அவர்கள் சிவபக்தர்கள், ஆனால் கையில் ஆயுதம் வைத்திருப்பார்கள். அல்லமா மிகவும் மென்மையான மனிதர், மிக ஆழமான கருத்தும் பரிமாணமும் கொண்ட ஆயிரக்கணக்கான வெண்பாக்களை அவர் இயற்றியுள்ளார். பலவிதங்களில் மனிதகுலத்தின் சரித்திரம் முழுவதிலும் அவர் ஒரு தனிரகம் என்றே நான் சொல்வேன். அவர் மிகவும் அசாதாரணமான மனிதராகத் திகழ்ந்தார்.\nதிருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன\nவெளியில் சென்று வந்தவுடன் வீட்டிலிருக்கும் பாட்டியோ அல்லது பெரியவர்களோ ஆரத்தி எடுத்துவிட்டு வீட்டினுள்ளே வரச்செய்வது வழக்கம் இது ஏனென்று கேட்டால் கண்…\nகண்ணாடி பொருளை உடைத்த தளபதி - ஜென்கதையின் செய்தி என்ன\nஎதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள்…\nஆன்மீகம் என்றால் காவியும் வெள்ளையுமா\nகடந்த வாரம், சிவப்பு மற்றும் நீல நிறங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் காவி மற்றும் வெள்ளை நிறங்களின் மகத்துவத்தைக் காண்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tfpc-union-sign-with-k-sera-sera-digital-company/", "date_download": "2021-09-24T12:34:00Z", "digest": "sha1:M6OP4UURSRX475ZNBRIUQPVGMCEOJGRX", "length": 9241, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – E சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!", "raw_content": "\nE சினிமாவுக்கும் நேரடியாக படங்களைக் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..\nதமிழகத்தில் 41-வது நாளாக நடைபெற்று வரும் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறு��்தப் போராட்டத்தில் தினமும் ஒரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது.\nஇரு தினங்களுக்கு முன்பு ‘AEROX’ என்னும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் போட்டு இந்த நிறுவனத்தின் சர்வீஸை திரைப்படங்களின் திரையிடலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து மற்றுமொரு டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடரான ‘மைக்ரோப்ளக்ஸ்’ நிறுவனத்துடனும் தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇதன் மூலமாக தயாரிப்பாளர் சங்கமே தாங்கள் வெளியிடும் அனைத்து படங்களுக்கும் சொந்தமாகவே மாஸ்டரிங் வசதி செய்து, அந்தப் பிரதியை இந்த நிறுவனத்தின் DCI 2k, 4k ப்ரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் மூலமாக தியேட்டர்களுக்கு நேரடியாக வழங்கும்.\nஇந்த நிலையில் மூன்றாவது ஒப்பந்தமாக வட இந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரையரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான K sera sera நிறுவனத்துடனும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்றைக்கு தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் TFPC யின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் K Sera Sera நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது.\nஇதன் மூலமாக மால் தியேட்டர்களில் செயல்படும் E cinema அமைப்புகளுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே நேரடியாக கன்டன்ட்(படம்) கொடுக்கப்படும். கியூப் நிறுவனத்திற்கோ வேறு டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களுக்கோ தரப்படாது.\nஇந்தத் திட்டங்களையெல்லாம் ஒத்துக் கொள்கிற தியேட்டர்களுக்கு மட்டுமே முதலில் படத்தைக் கொடுத்து ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறதாம்.\nஇந்த நிலையில் நேற்றைக்கு தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால். இந்தப் பேச்சுவார்த்தை விவரங்கள் தெரியவில்லை என்றாலும், திரையுலக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசே அழைத்து ஒரு நிரந்தரத் தீர்வை காட்ட வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டுள���ளதாக தெரிகிறது.\nactor vishal cinema industry strike k sera sera digital company slider tamil film producer council tfpc union கே சீரா சீரா டிஜிட்டல் கம்பெனி தமிழ் திரையுலகம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரையுலக வேலை நிறுத்தம் நடிகர் விஷால்\nPrevious Postகாவிரி விவகாரத்தில் ரஜினியும், கமலும் அரசியல் செய்கிறார்கள் – கன்னட நடிகர் ஆனந்த் நாக் குற்றச்சாட்டு.. Next Postகியூப்புக்கு மாற்று நிறுவனத்தை தேடிப் பிடித்தது தயாரிப்பாளர் சங்கம்..\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\n“ருத்ர தாண்டவம்’ படம் ஒரு தலைவருக்கு பதில் சொல்கிறது” – ராதாரவியின் விளக்கம்\n“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்-2’-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு\nமீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா\nயோகிபாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படம் பூஜையுடன் துவங்கியது\n“நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனம்\nவிழா மேடையில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்\n2021 பொங்கல் தினத்தில் விஜய்-அஜீத் மோதல்..\nகேலி, கிண்டலுக்கு ஆளான ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/01/blog-post_7201.html", "date_download": "2021-09-24T11:26:55Z", "digest": "sha1:AP3KE7EBRAH6JUGGBENNOYRJ22CHRKNP", "length": 59047, "nlines": 401, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: கொதிக்கிறது தமிழர்கள் உள்ளம்! குமுறுகிறது மனிதநேயம்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாச���ில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிரு���ப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாக��் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇலங்கைத் தமிழர்க்கு ஏற்படும் இழப்பைத் தடுத்து\nநிறுத்திடுவது மனிதநேயக் கடமை காசா பகுதித் தாக்குதலைக்\nகண்டிப்போர், இலங்கைக் குண்டுவீச்சுகள்பற்றி மவுனம் ஏன்\nமத்திய அரசே, மவுனம் கலைத்திடுக\nஇலங்கைக்குக் கிரிக்கெட் குழுவை அனுப்புவது\n\"நீரோ மன்னனின்\" செயல் போன்றது\nகாங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது\nதடுத்திடுக - சோனியா காந்திக்குத் தமிழர் தலைவரின்\nஈழத்தமிழர் படுகொலைப் பிரச்சினையில், மத்திய அரசு மவுனம் கலைக்கவேண்டும் என்றும், காங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது தடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:-\nஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேதனையில் இன உணர்வுள்ள தமிழர்கள் - உலக முழுவதும் உள்ள தமிழினம் மட்டுமல்ல, மனிதநேயம் உள்ள அனைவருமே- கட்சி, ஜாதி, மதம், தேசம் என்ற எல்லைகளைக் கடந்த வெந்து நொந்து கொண்டுள்ள வேளையில்,\nஇதைத் தடுத்து நிறுத்திட வேண்டிய மனிதநேயக் கடமை மகத்தானது; மத்திய அரசிற்கு முதன்மையானது. மத்தியில் ஆண்டு, மீண்டும் 3 மாதங்களில் மக்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க ஆயத்தமாகும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் மரியாதைக்குரிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் முக்கிய மானது. போர் நிறுத்தம் ஒன்றே காடுகளில் வாழும் அப்பாவித் தமிழர்களான 4 லட்சம் பேர்களான எம் தமிழினத்தை, சிங்கள இராணுவத்தின் குண்டு மழையிலிருந்து காப்பாற்றிட உதவிடும்\nஉலகத் தமிழர்கள் கேட்கும் கேள்வி\nபாலஸ்தீன காசா பகுதியில் நடைபெறும் குண்டுவீச்சுபற்றிக் கண்டித்த இந்தியப் பிரதமர் அவர்கள் இலங்கையில் நடைபெறும் குண்டுவீச்சுக்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கேட்ட கேள்வி - உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள்வரை தொடர���ந்து கேட்கும் கேள்வி ஆகும்.\nமத்திய அரசின் மவுனம் கலைக்கப்பட்டாக வேண்டும்.\nதமிழ்நாட்டின் 40 தொகுதிகளால்தான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவானது என்பது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை.\nதமிழ்நாட்டு முதலமைச்சர், தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம், நேரில் பல கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்று பார்த்து வற்புறுத்திய பின்னரும், குமுறும் எரிமலையாய் தமிழர் உணர்வுகள் தமிழ்நாட்டில் உச்சத்திற்குச் சென்றுள்ள நிலைமைக்குப் பின்னரும், மத்திய அரசின் உடனடி யாக செயல்பாடு தேவை அல்லவா\nஇந்த நிலையில் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் விளை யாட்டுக் குழுவை அனுப்பி, ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை இங்கே நிகழ்த்தலாமா\nஇதன் பார, தூர விளைவு அரசியலில் பிரதிபலிக்காமலா போகும் தமிழ்நாட்டுக் காங்கிரசின் எதிர்காலம்பற்றி, மதிப்பிற்குரிய அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் ஆழ்ந்து யோசித்து, முதல்வர் கலைஞர் அவர்களுடன் பேசி, இப்படி கிரிக்கெட் விளையாட்டுக் குழுவை அனுப்பி, தமிழர்களின் இழப்பைப் பொருட்படுத்த மாட்டோம் என்பதுபோல நடக்கும் இந்திய அரசின் செயலைத் தடுத்து போர் நிறுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வது நமது கடமையாகும்\nபாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று சொன்ன மத்திய அரசு, இலங்கைக்கு அனுப்பலாமா சிங்கள அரசுக்கு அப்படி ஒரு தனிச் சலுகை தரவேண்டிய அவசியம்தான் என்ன\nஇதன் விளைவு இரண்டு மாதங்களில் வரவிருக்கும் தேர்தல் களத்தில் பிரதிபலிக்காமலா இருக்கும்\nஎனவே, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைக் கருதியாவது இத்தகைய தமிழர் விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சிந்திப்பார்களாக\nதமிழர்களையும்,தலைவர்களையும் ஏமாற்றியது மட்டுமல்லாமல் அவமானப் படுத்தியுள்ளார்கள்.\nமேனன் அங்கே போய் அவர்களைப் பாராட்டியுள்ளதாகவும்,ஒத்துழைப்போம் என்று கூறியுள்ளதாகச் சிங்கள அரசு மேனன் பெய்ரிலேயே வெளியிட்டுள்ளது.\nசோனியாவின் பழி வாங்கும் படல்ம அற்ங்கேறுகிறது.கைக்கூலிகள் நாடகம் ஆடுகிறார்கள்.\nதமிழினம் தக்க பாடம் புகட்ட வேண்டியதுதான்.மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டந்தான் வழி.\nஅவர்களுக்குத் தெரியாது.தெரிந்த தங்கபாலு எடுத்துச் சொல்லட்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழ��ப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பன பனியா கூட்டத்தின் சதித் திட்டம்\nஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா\nராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்க...\nகாந்தியார் படுகொலை நாளில் சிந்திக்க வேண்டிய கருத்த...\nபார்ப்பனரின் பிறவிக்குணம் மாறவே மாறாது\nபிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தின் விளைவு என்ன\nஅப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாக ...\nஇலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியாக உதவி\nஇலங்கைக்கு இந்தியா அனுப்பிய பீரங்கிகள்\nசங்கராச்சாரியார் படத்தை தேசியக் கொடிமீது ஒட்டி வை...\nஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே...\nதந்தைபெரியார் யாரைப் \"பெரியவர்\" என்று அழைப்பார்\nஇந்தியக் குடிமகனுக்கு எது மதம்\nமதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா, அல்லது மதம் மாற...\n`இந்தி கட்டாயமாகப் புகுத்தப்படுமானால், தேசியக் கொட...\nஇந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா\nமனிதன் \"கடவுளை\" எதற்காக வணங்குகிறான்\nஇலங்கை ராணுவ அமைச்சர், தளபதி மீது அமெரிக்க நீதிமன...\nகாந்தியாரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்கள் ...\nவிடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது யார் \nபங்குனி உத்திரம் என்றால் என்ன\nஇழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள்களையும், மதத...\nகாஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதை பாரீர்\nஆரியப் பார்ப்பனர் கொழுக்க, சொல்லி வைக்கப் பட்டவைதா...\nதிராவிடரின் மஹாநாட்டில் வஞ்சக ஆரியரின் கொடுமை\nஇந்தியாவில் மதவெறியின் அடிப்படையில் நாட்டை உருவாக்...\nராஜாஜியைப் போல் வர்ணாஸ்மர தர்மத்தை, ஜாதி ஆதிக்கத்...\nபழனி தைப்பூச விழாவில் கொடியேற்றத்தைக் கண்டு தரிசித...\nகடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா\n சிங்கள இராணுவக் குண்டுவீச்சால் எங்கள் தமிழி...\nஹரிஹர புத்திரா என்று சொல்லுக்குப் பொருள் என்ன\nமாலேகாவ் வழக்கின் கதி என்ன\nபார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற பிரிவினை யார...\nஅக்கிரகாரத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க ...\nதந்தை பெரியார் பதினோராவது அவதாரமா \nபுதுவையில் இன்றைக்கு 64 ஆண்டுகளுக்குமுன்...\nஅமெரிக்காவில் கிறித்துவர்களுக்கும் கடவுள், மத நம்ப...\nகோயில் உரிமையை விலைக்கு விற்றுவிடும் தேவடியாள்கள்\n\"ஒபாமா\" அதிபரானதன் மூலம் \"அண்ணா\"வின் கனவு நனவாயிற்று\nஆரிய பார்ப்பன வெறி பிடித்த பா.ஜ.க. ஆட்சி\nஇலங்கையில் போராளிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏ...\nபார்ப்பனர்கள் வைக்கும் கண்ணி வெடியில் சிக்கிக் கொள...\nபார்ப்பனர் - மதுவிலக்கு - பெரியார்\nஈழப்பிரச்சினையில் தமிழர்கள், தலைவர்களின் நிலைப்பாட...\nபார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிவேரை அடித்து வீழ்த்தும்...\nஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா\nஇலங்கை அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளரா ஜெயலலிதா\nதமிழ்ப் புத்தாண்டும் - வரலாற்றுக் கல்வெட்டும்\nகலைவாணருக்கு பெரியார் கொடுத்த அஸ்திவார அறிவு\n.நீதிமன்றங்களில் திருக்குறள்தான் சத்தியப் பிரமாணம்...\n\"தமிழ்ப் புத்தாண்டை\"க் கோலாகலமாகக் கொண்டாடுவோம்\nஅமெரிக்காவில் நடந்த பெரியார் நினைவு நாள்,பொங்கல், ...\nபுதிய தமிழர்ப் புத்தாண்டாக இப்பொங்கல் மலரும் வேளைய...\nநாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா\nமுதல் அமைச்சரை சந்தித்து தமிழர் தலைவர் கி. வீரமணி,...\nஈழத்தமிழர்கள் -அறிந்து கொள்ளவேண்டிய அரிய செய்திகள்\nவீரமணி- இராமதாசு - திருமாவளவன் சந்திப்பு\nவிழாக்களில் கலந்து கொள்வதால் மக்களுக்கு ஏதாவது பயன...\nபா.ஜ.க.வில் குழப்பமும் இடதுசாரிகளின் போக்கும்\nதிருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்த...\nஇந்துமதக் கடவுள் சிலைகளின் மார்பில் பூணூல் தொங்குவ...\nஇலங்கை இனப்படுகொலைக்கு என்றுதான் முடிவு\nநாத்திகப் பேருந்துகள் - லண்டனில்\nபொங்கல் திருநாள்இந்து மதம் சார்ந்த ‘பண்டிகை’ யா\nவிஷ்ணு பகவானின் ஆபாச அவதாரம்\nகலைஞருக்கு பெரியார் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதமிழ்ப் புத்தாண்டும் - பார்ப்பனர்களின் பதைப்பும்\nபெரியார் - காந்தியார் \" ஒற்றுமை- வேற்றுமை\" -ஒரு ஒப...\nவெட்கங்கெட்டுக் கேட்டுத் திரியும் பாபநாசம் பார்ப்ப...\nகதர் கட்டாதவன் - தேசத் துரோகியா\nஒவ்வொரு குழந்தையும் நாத்திகராகவே பிறக்கிறது\nராஜபக்சேயின் ஆட்சிக்காக பாதப்பூஜை செய்யும் பார்ப்...\nராஜபக்சேவுக்கு நன்றி கூறியுள்ளார் \"இந்து\" ராம்; (ஆ...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்த��� வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaikkathir.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-24T11:40:38Z", "digest": "sha1:LDVLWAS3SZJWTQ7ZU3VCFLIRBVFAELA2", "length": 15185, "nlines": 125, "source_domain": "unmaikkathir.com", "title": "மூல நோய்க்கான காரணம் – Unmaikkathir.com", "raw_content": "\nகைதிகளுக்கு குடும்பத்தாருடன் ஒருவார காலம் இருப்பதற்கு சந்தர்ப்பம்\nடொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு\nலங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ 100 இலட்சம் ரூபாய் நன்கொடை\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு துரித முறையில் பிசிஆர்\nவயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக 15 வயது சிறுமி பலி\nஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை\nநிபா தீநுண்மியால் சிறுவன் பலி\nநீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி\n18 வயதில் டென்னிஸ் உலகில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக’எம்மா ரடுகானு’\nபாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிப்பு\nநோர்வே நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் ஈழத்து தமிழ் பெண்\nபோா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 20 மில்லியன் டொலா் நிதியுதவி\nஅறுவை சிகிச்சை மூலம் தலைமுடியை தங்கமாகிய பாடகர்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nகூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி\nபுற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை தேநீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nவிரைவாக உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்\nமலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சட்னி\nகுளிர்ச்சி தரும் மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்\nகண்களுக்கு கீழ் வரும் கருவளையங்களை போக்க உதவும் உணவுகள்\nஆண்களுக்கு விரைவாக வழுக்கை விழுவது ஏன்\nஉங்கள் சருமத்தை ஒளிரவும் கறைகளை போக்கவும் இதை ட்ரை பண்ணுங்க\nகோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க…\nவெயிலினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க\nசுகாதார நடைமுறைகளுடன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதி\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்கள் கொண்டு அலங்காரம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\n4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் பிரபலம்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபலம்\nபடம் வெளியாகி மூன்று நாட்களில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஅரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் திகதி அறிவிப்பு\nதுப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய உணவு வழிமுறைகள்\nகருப்பு பூஞ்சை எதனால் ஏற்படுகிறது\nஇன்று உலகளாவிய குரல் நாள்…\nசர்வதேச மகளிர் தினம் இன்று….\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எவ்வாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும்\n40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.\nசாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல��லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.\nமலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.\nசிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.\nநடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.\n40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.\nகாய்கறிகளை வீணாகாமல் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cafekk.com/movies/entertainment/actor-balasingh-no-more", "date_download": "2021-09-24T11:05:43Z", "digest": "sha1:75HBU3DHR7AMYULFF5AZLSOF5UF4ZPDX", "length": 7234, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood.", "raw_content": "\nதிரைப்பட நடிகர் பாலாசிங் மரணம்\nதிரைப்பட நடிகர் பாலாசிங் (வயது 67) உடல் நலக��குறைவால் காலமானார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாலாசிங், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nநாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் நடிகர் பாலா சிங் அறிமுகமானார். இந்தியன், ராசி, உல்லாசம், சிம்மராசி, என்.ஜி.கே போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .\nஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.\nதமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக .\nமுன்னணி காமெடி நடிகர் ரகசிய திருமணம் செய்தது ஏன்\nகாமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nநூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/short-story-inner-beauty-vs-outer-beauty/", "date_download": "2021-09-24T12:47:50Z", "digest": "sha1:SHE2LPDTHRZCPDZERFQGTOMZ3PDBVD4V", "length": 36953, "nlines": 142, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "சிறு கதை: எதிராக உள் அழகு. அவுட்டர் அழகு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » சிறு கதை: எதிராக உள் அழகு. அவுட்டர் அழகு\nசிறு கதை: எதிராக உள் அழகு. அவுட்டர் அழகு\nத வீக் குறிப்பு – உங்கள் விருப்ப பிரார்த்தனை செய்ய\nநான் சரியான நபர் திருமணம் முடித்து,\nஅறிமுகம் | முஸ்லீம் திருமண கனவு | திருமண நல் வாழ்த்துக்கள் | Nseh\nநீண்ட கால உறவைப் பேணுவதற்கான உதவிக்குறிப்புகள்\n60 உங்கள் மனைவியின் காதல் வைத்திருக்க வழிகளை\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 11ஆம் 2013\n“அசலமலகியம் மஹ்மூத், என்ன நடந்து காெண்டிருக்கிறது அது இருந்துள்ளது 5 உன்னை கடைசியாக நான் பார்த்ததிலிருந்து “அஹ்மத் கூறினார்.\n“வாலகாயம் அசலம் வா ரஹம்துல்லா வா பரகாதுஹு, எதுவும் இல்லை அகமது, பிஸியாக இருந்தது, நீங்கள் எப்படி இருந்தீர்கள்\n\"அல்ஹம்துலில்லாஹ், நான் நன்றாக இருந்தேன், அல்லாஹ் (அல்குர்ஆன்) நான் கல்லூரி படிப்பை முடித்த சிறிது நேரத்திலேயே எனக்கு ஒரு அருமையான மனைவியை ஆசீர்வதித்தார், இப்போது எங்களிடம் உள்ளது 2 அழகான மகள்கள், mashAllaah. எனக்கு ஒரு பொறியியலாளராக நல்ல வேலை இருக்கிறது, நான் ஒரு இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை குர்ஆனை கற்பிக்கிறேன். கடவுளுக்கு நன்றி. உங்களுக்கு எப்படி நீங்களும் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்விப்பட்டேன், mashAllaah. எனவே உங்கள் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள். “என்றார் அஹ்மத்.\n“ஆம் நான் திருமணம் செய்து கொண்டேன், காந்தஹார் நகரத்தின் மிக அழகான பெண்ணுக்கு. ஒவ்வொரு ஆணும் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். மகளை திருமணம் செய்ய விரும்பும் எவரும் பணம் செலுத்த வேண்டும் என்று அவரது தந்தை கேட்டுக்கொண்டார் $20,000 அவரது குடும்பத்திற்கான பணம். அவள் அவ்வளவு அழகாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன், அ��னால் நான் என்னைப் பார்க்கச் சென்றேன், குவிமாடம் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க நான் வீட்டிற்குச் சென்றபோது.\nசுபன்அல்லாஹ், வதந்திகள் உண்மை, அவளை விட அழகாக யாரையும் நான் பார்த்ததில்லை. மெல்லிய சருமம், பச்சை கண்கள், கருமை நிற தலைமயிர், மெலிந்த, அவள் ஒரு சூப்பர் மாடலாக இருந்திருக்கலாம். நான் அவளைப் பார்த்தவுடன் எனக்குத் தெரியும், அவள்தான் நான் வைத்திருக்க வேண்டும். என் ஆசைகளும் ஈகோவும் அவளை விட்டு வெளியேற விடாது. அதனால் நான் அவளுடைய அப்பாவிடம் சொன்னேன், நான் அவருக்கு பணம் தருவேன் $5,000 அவர் வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஒரு வைப்புத்தொகையாக, நான் மற்றொன்றைக் கொண்டு வருவேன் $15,000 ஒரு மாதத்திற்குள். அவன் ஏற்றுக்கொண்டான். அவர் என்னைப் பார்க்க அனுமதித்தார், அவளும் ஒப்புக்கொண்டாள், நான் பூமியில் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தேன். எனினும், அது ஆரம்பம் மட்டுமே. அவளுடைய தந்தை என்னிடம் சொன்னார், அவரிடமும் கோரிக்கைகளின் பட்டியல் இருப்பதாகவும், நானும் அவற்றை நிரப்ப வேண்டும். அவர் தனது மஹ்ர் பட்டியல் என்று கூறினார். நான் சொன்னேன், சரி, நான் அதைக் கேட்கிறேன். அவர் தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட சமையலறையில் வேலை செய்யவில்லை அல்லது சுத்தம் செய்யவில்லை என்று கூறினார். அவள் திருமணமான பிறகு ஒரு வேலைக்காரி மற்றும் ஒரு சமையல்காரர் தேவை, அதே வாழ்க்கை முறையை கொண்டிருக்க வேண்டும். தனக்கு ஏதேனும் இருக்கும்போதெல்லாம் குழந்தைகளுக்கு ஒரு ஆயா வேண்டும் என்றும் அவர் கூறினார், அவள் ஒரு நல்ல பெரிய அழகான வீடு மற்றும் ஒரு கொடுப்பனவை விரும்பினாள் $1,000 தனது சொந்த பயன்பாட்டிற்கு ஒரு மாதம். மீண்டும் ஒப்புக்கொண்டேன். நான் அவளிடம் இல்லை என்று சொல்ல முடியவில்லை, அவள் மிகவும் அழகாக இருந்தாள், அவள் விரும்பிய எதையும் நான் அவளுக்குக் கொடுப்பேன். ” என்றார் மஹ்மூத்.\n\"மஷ்அல்லாஹ், இது ஒரு விசித்திரக் கதை போல் தெரிகிறது. அவளுடைய தோற்றத்திற்காக ஒருவரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று நீங்கள் எப்போதும் சொன்னீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது குழந்தைகள் இருக்கிறதா\n“என் அன்பான அஹ்மத், இது ஒரு விசித்திரக் கதையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆம் எங்களிடம் உள்ளது 2 குழந்தைகள், 1 சிறுவன��� மற்றும் 1 பெண். எனினும், திருமணத்திற்குப் பிறகு கஷ்டங்கள் தொடங்கியது. \" மஹ்மூத் பெருமூச்சுவிட்டு ஒரு கணம் அமைதியாகிவிட்டார் என்றார். அவர் மிகவும் சோகமாக கீழே பார்த்தார்.\n“அல்ஹம்துல்லிலாஹ் இப்போது பரவாயில்லை, ஆனால் நான் சென்றேன் 4 நரகத்தின் ஆண்டுகள், என் அன்பு சகோதரர். அந்த ஆகிறது 1461 பூமியில் நரகத்தின் நாட்கள். உனக்கு மட்டும் தெரிந்திருந்தால்.\" என்றார் மஹ்மூத்.\n\"தயவுசெய்து என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.\" என்றார் அஹ்மத்.\n“சரி, அஹ்மத் நான் தோற்றத்திற்காக திருமணம் செய்து கொண்டேன், மிக அழகான பெண், ஆனால் நான் முஹம்மது நபி அவர்களின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும் (AAW) ஒரு பெண்ணை தனது தீனுக்காக மணந்தார். நான் வேலை செய்ததை நீங்கள் காண்கிறீர்கள் 3 அவளுடைய எல்லா கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யும் வேலைகள், ஒரு பணிப்பெண்ணுக்கு, ஒரு சமையல்காரர், ஒரு ஆயா, அவள் விரும்பிய எல்லாவற்றையும். அவளுடன் இருப்பதை அனுபவிக்க எனக்கு நேரமில்லை. நான் செய்ததெல்லாம் வேலைதான் 18 ஒரு நாளைக்கு மணிநேரம், அவளை மகிழ்விக்க, ஆனால் அவள் என்னை சந்தோஷப்படுத்த ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. நான் வேலை செய்யாதபோது அவள் செய்ததெல்லாம் அவளிடம் இல்லாததைப் பற்றி புகார் செய்வதுதான். சுபன்அல்லாஹ். அவளை திருமணம் செய்ய நான் என்ன ஒரு பயங்கரமான முடிவு எடுத்தேன் என்று தினமும் நினைத்தேன், எவ்வளவு, நான் அதை மாற்ற விரும்புகிறேன். எனினும், இப்போது எனக்கு இருந்தது 2 அவளுடன் குழந்தைகள், அது எனக்கு மிகவும் தாமதமானது என்று எனக்குத் தெரியும். நான் அழிந்துவிட்டதாக உணர்ந்தேன், மற்றும் மனச்சோர்வடைந்தார். \" என்றார் மஹ்மூத், அவர் மீண்டும் பெருமூச்சு விட்டார் மற்றும் நீண்ட ஆழ்ந்த மூச்சு.\n“அசுக்பீர்அல்லாஹ், என் சகோதரர் என்று கேட்க நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் திருமணத்திற்கு சில கடுமையான பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. எனவே அதை எவ்வாறு சரிசெய்கிறீர்கள்\n\"சரி, நான் அதை சரிசெய்தேன், பிறகு 4 சித்திரவதை ஆண்டுகள், நான் பல இமாம்களுடன் பேசினேன், அவர்களிடம் சொன்னேன், இந்த திருமணத்தின் காரணமாக என் தீன் வீழ்ச்சியடைந்தது. என் திருமணத்திற்கு முன்பு நான் ஜெபம் செய்வேன் 5 மஸ்ஜிதில் ஒரு நாளைக்கு ஒரு முறை, நான் வெள்ளிக்கிழமை இரவு ஹலகாவில் கலந்துகொண்டேன், நான் வார இறுதி நாட்களில் மஸ்ஜித்தில் தன்னார்வத் தொண்டு செய்வேன், போன்றவை. திருமணத்திற்குப் பிறகு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் இந்த பெண்ணுக்கு அடிமையாக இருங்கள். என் தீனிலிருந்து என்னைத் தக்க வைத்துக் கொண்டால் விவாகரத்து கேட்க எனக்கு உரிமை இருப்பதாக இமாம் என்னிடம் கூறினார், என்னை அவளுக்கு அடிமையாக ஆக்குகிறது. நான் ஒரு பெண்ணுக்கு அடிமையாக இருக்க முடியாது என்று சொன்னார்கள், ஆனால் அல்லாஹ்வுக்கு ஒரு அடிமை. என் குழந்தைகளுக்கு இதைச் செய்வது எனக்கு கடினமாக இருந்தது, இது மிகச் சிறந்த விஷயம் என்பதை நான் உணர்ந்தேன். எனவே நான் அவளிடம் விவாகரத்து கேட்டேன். காந்தகார் வீட்டிற்கு திருப்பி அனுப்பும்படி அவள் கேட்டாள், ஆப்கானிஸ்தான் தனது பெற்றோருடன் இருக்க வேண்டும். என் குழந்தைகளிடமிருந்து வெகு தொலைவில் இருக்க நான் விரும்பவில்லை, அவள் கேட்டபடியே செய்தேன். நான் என் குழந்தைகள் கோடையில் வர வேண்டும், நான் ஆப்கானிஸ்தானில் வருடத்திற்கு இரண்டு முறை அவர்களைப் பார்ப்பேன். சுபன்அல்லாஹ், அது மட்டுமே 3 நான் விவாகரத்து செய்த மாதங்கள், நான் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. நான் திரும்பி வருகிறேன் 1 ஒரு வேலை, மஸ்ஜித்தில் பிரார்த்தனை 5 முறை ஒரு நாள், மற்றும் ஒரு எளிய வாழ்க்கை முறை. நான் இப்போது தாஜ்வீட்டில் கூட வகுப்புகள் எடுத்து வருகிறேன். அல்ஹம்துல்லிலாஹ். ” என்றார் மஹ்மூத்.\n\"சுபன்அல்லாஹ், இது போன்ற கதைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்று நினைத்தேன். உண்மையில் பெண்கள் அப்படி இருக்க முடியும் என்று நான் நினைத்ததில்லை, அவர்கள் மிகவும் அழகாக இருந்தாலும் கூட. இங்கே பாடம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் மிக அழகான பெண்களை திருமணம் செய்ய விரும்பும் மற்ற சகோதரர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள் மிக அழகான பெண்களை திருமணம் செய்ய விரும்பும் மற்ற சகோதரர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்\n“நான் சகோதரர்கள் அனைவரிடமும் ஒருபோதும் தோற்றத்திற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன்… நீதியுள்ள ஒரு பெண்ணை அவளது தீனுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆணவம் அல்லது மேலோட்டமாக இருக்கக்கூடாது, திருமணத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருப்��தைப் பற்றி சிந்திக்கும்போதுதான் மகிழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு வெற்றி-வெற்றி உறவு ஒரு வழி உறவு அல்ல, inshAllaah. அந்த உள் அழகு வெளி அழகை விட அழகாக இருக்கிறது. இஸ்லாத்தின் பாதையை பின்பற்றுபவர் இந்த உலகில் தனது விருப்பங்களை பின்பற்றும் பெண்ணுக்கு எதிராக மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தை எப்போதும் அறிவார். அவள் மகிழ்ச்சியின் மாயையில் இருப்பாள், எதுவும் அவளை அல்லது அவரது கணவரை மகிழ்ச்சியடையச் செய்யாது. \" என்றார் மஹ்மூத்.\n\"மஷ்அல்லாஹ், நன்றாக சொன்னது என் தம்பி, நன்கு கூறினார். நீங்கள் கற்றுக்கொண்ட பாடத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உண்மையான அழகு என்ன என்பதைப் பற்றிச் சொல்லி உங்கள் சகோதரர்களுக்கு எப்படி உதவுகிறீர்கள். அல்லாஹ் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும், முகத்தில் இருந்து ஒளிரும் உள் அழகைக் கொண்ட நீதியுள்ள மனைவியுடன் அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அமீன். என் அன்பு சகோதரர், இமாம் இங்கே இருக்கிறார், சலா தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது, எனவே சென்று வூடூ செய்வோம், தயாராகுங்கள். ” என்றார் அஹ்மத்.\n\"ஆம், போய் தயாராகுங்கள். அன்றைய தினம் எனக்கு மிகவும் பிடித்த நேரம். ” என்றார் மஹ்மூத் சிரித்தபடி.\nமுடிவில், இது ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் அனைவரும் வாசகர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். சுபன்அல்லாஹ், பல சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அழகின் வலையில் விழுகிறார்கள். அவர்கள் தங்கள் மனைவி அழகாக இருந்தால், மற்ற அனைத்தும் சரியான இன்ஷா அல்லாவாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தவறு. சகோதரிகள் அதைப் பற்றி சிந்திக்கிறார்கள், முடிவில் என்ன முக்கியம் என்று உண்மையிலேயே சிந்தியுங்கள். நான் ஒரு தாயாக அறிவேன் 4 குழந்தைகள், நீதியுள்ள விசுவாசிகள் என் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்கள் சகோதரிகள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நாள் முடிவில் என்ன முக்கியம், மற்றும் இல்லாதது. அழகான மாஷ்அல்லாவாக இருந்த ஒரு சகோதரியின் கையை ஒரு சகோதரர் கேட்கும் மற்றொரு கதை எனக்கு நினைவிருக்கிறது, அவள் ஆம் என்றாள். பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள், அவள் ஒரு கார் விபத்தில் சிக்கினாள், அவள் மோசமான நிலையில் இருந்தாள். அவளுடைய அழகு இப்போது இல்லை, உடனே சகோதரர் திருமணத்தை முறித்துக் கொண்டார். சுபன்அல்லாஹ். எனவே, நாம் ஒவ்வொருவரும் திருமணத்தை நெருங்கும் போது நமக்கு மிகவும் மதிப்புமிக்கது என்ன என்பதை சிந்திக்க வேண்டும், எங்கள் அன்பான நபிகள் நாயகத்தின் ஆலோசனையை நாம் எடுக்க வேண்டும் (AAW), சிறந்த கதாபாத்திரம் மற்றும் தீன் உள்ளவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமணத்தில் ‘வாலி’ இருப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nவெற்றிகரமான திருமணத்தை மேற்கொள்ளும் பழக்கம்\n3 கருத்துக்கள் சிறுகதைக்கு: எதிராக உள் அழகு. அவுட்டர் அழகு\nமுயினாட் மீது ஏப்ரல் 13, 2013 21:34:42\nமுஸ்லிம்களின் மீது ஏப்ரல் 13, 2013 22:34:24\nசுபன்அல்லா என்ன அழகான கதை, ஒரு ஆப்கானியரிடமிருந்து (அதே தேசியம்). உண்மையைச் சொல்வதென்றால் இது ஒரு உண்மையான கதை என்று என்னால் நம்ப முடியவில்லை, அவளுடைய தோற்றத்திற்காக திருமணம் செய்துகொள்வது தவறு என்று அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதே எனது பொருள்.\nஅது உண்மைதான், ஆப்கானிய தோழர்கள் எதையும் விட அழகுக்காக செல்கிறார்கள். அவர்களில் சிலர், ‘அவள் மிகவும் அழகாக இருக்கும் வரை நான் எதையும் கையாளுவேன், பொறுத்துக்கொள்வேன்’. Subhan'Allah அல்லாஹ் (ஜே.ஜே.) நீதியுள்ள மனைவியுடன் அவரை ஆசீர்வதியுங்கள், ஆமீன்.\n இந்த உண்மையான கதை வல்லாஹியிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், அங்குள்ள எங்கள் சகோதர சகோதரிகளும் அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் insha Allah. பெரும்பாலும் காஸ், 85% தோழர்களே எப்போதும் இமானை விட அழகுக்குப் பிறகு இருக்கிறார்கள் 90% பெண்கள் எப்போதும் பிரகாசமான விஷயங்களுக்குப் பிறகு… அல்லாஹ் எங்கள் சரியான துணைவியார் இன்ஷா அல்லாஹ்வுக்கு வழிகாட்டட்டும், அமீன். சலமலைகும்.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது மே, 28ஆம் 2021\nதிருமணத்தில் ‘வாலி’ இருப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nபொது மே, 27ஆம் 2021\nவெற்றிகரமான திருமணத்தை மேற்கொள்ளும் பழக்கம்\nகுடும்ப வாழ்க்கை மே, 25ஆம் 2021\nஆன்லைன் திருமண தளங்கள் நம்பகமானவை\nபொது மே, 24ஆம் 2021\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 3\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/04/02.html", "date_download": "2021-09-24T12:23:34Z", "digest": "sha1:2QVH5ULMBVVS64N25OI3ULLZ2VGNKNET", "length": 35567, "nlines": 292, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: சுன்னத்தான தொழுகைகள் – 02", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 13 ஏப்ரல், 2017\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்\nசுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம்.\nதொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்:\n'பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.'\nஆதாரம்: புஹாரி- 626, 1160\n'நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றா��் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.'\n(இந்த ஹதீஸ்களை வைத்து முடிவெடுப்பதில் அறிஞர்கள் முரண்பட்ட பல நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.)\nமேற்படி ஹதீஸ்களின்படி சுபஹுடைய சுன்னத்துக்குப் பின்னர் வலப்புறம் சாய்ந்து தொழுகை நேரம் வரும் வரை படுத்துக் கொள்வது சுன்னத்து என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அனஸ்(வ), அபூ ஹுரைரா(வ), அபூமூஸா அல் அஷ;அரி(வ) போன்ற நபித்தோழர்கள் இந்தக் கருத்தில் உள்ளனர்.\nஇமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) அவர்கள் இவ்வாறு சிறிது படுப்பதை வாஜிப் – கட்டாயம் என்று கூறுகின்றார். இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்பதே இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்றோரின் கருத்தாகும்.\nசுபஹுடைய சுன்னத்தின் பின் (பள்ளியில்) படுத்துக் கொள்வது மக்ரூஹ் – வெறுக்கத்தக்கது என்பது இவர்களின் கருத்தாகும். இவர்களில் இப்னு மஸ்ஊத்(வ), இப்னுல் முஸையப், நகயி, காழி இயாழ்(ரஹ்) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நபி(ச) அவர்கள் சுபஹுடைய சுன்னத்தின் பின் பள்ளியில் படுத்துக் கொண்டதாக அறியப்படவில்லை. அவ்வாறு நபி(ச) அவர்கள் படுத்திருந்தால் பல வழிகளிலும் அது அறிவிக்கப்பட்டிருக்கும் என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.\nஇவற்றைத் தொகுத்து நோக்கும் போது பின்வரும் முடிவை எடுக்கலாம்.\nசுபஹுடைய சுன்னத்தின் பின் வலப்புறமாக சாய்ந்து படுத்துக் கொள்வது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுன்னா என்று கூறலாம்.\nநபியவர்கள் வீட்டில் சிறிது படுத்ததாகவே வந்துள்ளது. மஸ்ஜிதில் படுத்ததாக வரவில்லை. இந்த அடிப்படையில் வீட்டில் இதை அமுல்படுத்தலாம்.\nஇந்த சுன்னாவைச் செய்பவர் அப்படியே தூங்கிவிடாமல் சுபஹ் தொழுகைக்கு எழக்கூடியவராக இருக்க வேண்டும். தன்னையும் மீறி தூங்கிவிடுவார் என்றிருந்தால் அவர் இதை நடைமுறைப் படுத்தலாகாது. அத்துடன், நபி(ச) அவர்கள் உறக்க விடயத்தில் எம்மை விட வித்தியாசமானவர்கள். அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்காது என்பதையும் உறக்கம் அவர்களின் வுழூவை முறிக்காது என்பதையும் நபியவர்களின் வீடும், பள்ளியும் அருகருகே இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nசுபஹுடைய சுன்னத்தைக் 'கழா' செய்வது:\nதவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு தொழுகையைத் தொழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அந்தத் தொழுகையை அதற்குரிய நேரம் தாண்டி வேறு நேரத்தில் தொழுவதையே 'கழா' செய்தல் என்பார்கள். நபியவர்கள் இவ்வாறு தவறிப் போன சுன்னத்தான தொழுகைகளைக் கழா செய்துள்ளார்கள். இந்த அடிப்படையில் சுபஹுடைய முன் சுன்னத்து தவறிவிட்டால் அதைக் கழாச் செய்து கொள்ள முடியும்.\n'நபி(ச) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். சூரியன் உதித்த பின்னரே அவர்கள் விழித்தார்கள். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் 'இது எங்களிடம் ஷைத்தான் வந்த இடம். உங்கள் கால்நடைகளின் தலைகளைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள் என்றார்கள். பின்னர் வுழூச் செய்து சுபஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பின்னர் இகாமத் கூறப்பட்டது அதன் பின் சுபஹைத் தொழுதார்கள்.' (ஹதீஸின் கருத்து..)\nஆதாரம்: முஸ்லிம்- 680-310, நஸாஈ- 623, இப்னு குஸைமா- 988\nஒருவர் பள்ளிக்கு வருகிறார். சுபஹ் தொழுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் ஜமாஅத்துடன் சேர்ந்து சுபஹைத் தொழுதுவிட்டு பின்னர் சுபஹுடைய முன் சுன்னத்தைத் தொழலாம். இதற்கு நபி(ச) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். சுபஹுடைய சுன்னத்தைத் தொழாதவர் சுபஹ் தொழுகைக்குப் பின்னர் சுபஹின் சுன்னத்தைத் தொழுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாது சுபஹுக்குப் பின்னர் சுன்னத் தொழுவது தடுக்கப்பட்டதாகும். சுபஹுக்குப் பின்னர் சூரியன் உதித்து சற்று உயரும் வரை உள்ள நேரம் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களில் ஒன்றாகும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.\nலுஹருடைய சுன்னத் பின்வரும் மூன்று அடிப்படைகளில் அமையலாம்.\n1. முன்னர் இரண்டு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.\n'இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். சுபஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ச) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.'\n2. முன்னர் நான்கு ரக்அத்துகள், பின்னர் இரண்டு ரக்அத்துகள்.\n'ஆயிஷா(ரழி) அறிவித்தார். நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.'\n'நபி(ச) அ��ர்கள் லுஹருக்கு முன்னர் எனது வீட்டில் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வெளியிறங்கி மக்களுக்குத் தொழுவிப்பார்கள். பின்னர் (வீட்டில் வந்து) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்……'\nஆதாரம்: முஸ்லிம்-730-105, அபூதாவூத்-1251, திர்மிதி-424, நஸாஈ-874)\n03. லுஹருக்கு முன்னர் நான்கு, பின்னர் நான்கு ரக்அத்துக்கள்.\n'யார் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள், பின்னர் நான்கு ரக்அத்துக் கள் தொழுகின்றாரோ அவரை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கிவிடுவான்' என நபி(ச) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.\n(அல்பானி (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்கள்.)\nஇந்த மூன்று அடிப்படைகளிலும் லுஹருடைய சுன்னத்தைத் தொழுது கொள்ளலாம்.\nலுஹருடைய சுன்னத்தைக் கழா செய்தல்:\nஏதேனும் காரணத்தால் லுஹருடைய முன் சுன்னத்தைத் தொழ முடியாமல் போனால் லுஹர் தொழுத பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.\n'நபி(ச) அவர்கள் லுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழாவிட்டால் அவற்றை லுஹருக்குப் பின்னர் தொழுவார்கள்.'\n(அறிஞர் அல்பானி இதனை ஹஸன் தரத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.)\nஇவ்வாறே ஏதேனும் காரணத்தால் லுஹருடைய பின் சுன்னத்தை தொழ முடியாது போனால் காரணம் நீங்கிய பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம்.\n'குரைபு அறிவித்தார். அப்பாஸ்(வ), மிஸ்வர் இப்னு மக்ரமா(வ), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(வ) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக நபி(ச) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (ஆயிஷாவே நபி(ச) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (ஆயிஷாவே) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(வ), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்.\nஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரழி) 'நீர் உம்மு ஸலமா(ரழி) அவர்கள���டம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரழி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ச) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ச) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ச) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ச) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ச) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ச) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்' என்றார்கள் என உம்மு ஸலாமா(ரழி) விடையளித்தார்கள்.'\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் லுஹருடைய பின் சுன்னத்தைத் தொழ முடியாது போய்விட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைத் தொழுது கொள்ள முடியும் என்பதை அறியலாம்.\nஅஸர் தொழுகைக்கு என்று வலியுறுத்தப்பட்ட சுன்னத்து எதுவும் இல்லை. இருப்பினும் அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு என புஹாரி, முஸ்லிமில் பதிவாகியிருக்கும் பொதுவான ஹதீஸின் அடிப்படையில் அஸருக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து உண்டு.\n'அஸருக்கு முன்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.\nஆதாரம்: அபூதாவூத் 1271, திர்மிதி 430\n(அறிஞர் அல்பானி இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.)\nஇந்த அடிப்படையில் அஸருக்கு முன்னர் நான்கும் தொழலாம்.\nஅஸருக்குப் பின்னர் நபி(ச) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக அறிவிப்புக்கள் உள்ளன. (புஹாரி: 592)\nஇருப்பினும் அது நபி(ச) அவர்களுக் கென்று தனித்துவமான தொழுகையாகவே பார்க்கப்படுகின்றது. லுஹருடைய பின் சுன்னத்து தவறிவிட்டால் அஸருக்குப் பின்னர் சரி அதைக் கழா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள புஹாரியின் (1233) ஹதீஸ் அஸருக்குப் பின்னர் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமஃரிபுக்கு முன்னர் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது முஸ்தஹப் – விரும்பத்தக்கதாகும். இருப்பினும் இது வலியுறுத்தப்படவில்லை.\n'மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறிவிட்டு பின்னர் விரும்பியவர்கள் மஃரிபுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுங்கள் என்று கூறினார்கள். வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக மக்கள் அதை எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சியே அப்படிக் கூறினார்கள்.'\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுல் முஸனீ(வ),\n(அறிஞர் அல்பானி இதனை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்.\nமஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னாவில் உள்ளதாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பல ஹதீஸ்களில் இது கூறப்பட்டுள்ளது. இந்தத் தொழுகையில் முதல் ரக்அத்தில் 'குல் யா அய்யுஹல் காபிரூனையும் இரண்டாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹதையும் ஓதுவது சுன்னாவாகும்.\nவிரும்பியவர்கள் இஷாவுக்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழலாம். இஷாவுக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ்கள் இதற்கான ஆதாரங்களாக அமைகின்றன.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசுன்னத்தான தொழுகைகள் – 01\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா\nசுன்னத்தான தொழுகைகள் – 02\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன...\nபெண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2017/05/blog-post_21.html", "date_download": "2021-09-24T11:52:05Z", "digest": "sha1:BGXM5IZ5R7VAN2TLNLFXIVXFVNEBZHW5", "length": 13894, "nlines": 224, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பாலுட்டும் தாய்மார்களுக்கு", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 21 மே, 2017\n1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.\n2. பால் அதிகமாக சுரக்க = ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும். ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.\n3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது\n4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.\n5.தாய்மார்கள் இரண்டு காதுகளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ளவும். காலில் என்னேரமும் செருப்பு அனியவும். இரவில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ளவும். இப்படி செய்வதால் நரம்புகளில் காத்து ஏறுவதை தவிர்க்கலாம்.\n6.எலும்புகள் வலுவடைய சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் நல்ல சுரக்கும்.\n7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.\n8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும். (இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுழு மருத்துவ பயன்களைஅள்ளித்தரும் சின்ன வெங்காயம்...\nசின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை ப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2019/01/sliate.html", "date_download": "2021-09-24T12:59:26Z", "digest": "sha1:PISKZVE7NGL2P4CCZLLR3LFIV4XADYSY", "length": 9995, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் SLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் - TamilLetter.com", "raw_content": "\nஉயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் SLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\nபுத்தளம், நாவலப்பிட்டிய மற்றும் மன்னார் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகங்களில் (SLIATE) நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (24) பாராளுமன்ற குழு அறையில் சந்திப்பொன்று நடைபெற்றது.\nமன்னாரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் SLIATE நிறுவனத்துக்கு உயிலங்குளத்தில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இளைஞர், யுவதிகளு���்கு வேலைவாய்ப்புகளை வழங்கும்நோக்கில் புதிய கற்கைநெறிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.\nஅத்துடன், நிரந்தர கட்டிடமின்றி இயங்கிவரும் புத்தளம் SLIATE நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டிடமொன்றை அமைப்பதுடன், பெளதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பது குறித்தும் ஆலோசனைகள் பெற்றப்பட்டது. இதுதவிர இடப்பற்றாக்குறையினால் நெருக்கடிகளை எதிர்நோக்கம் நாவலப்பிட்டி SLIATE கிளையின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.\nஇச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறூக், எம்.பி. பாறூக், உயர்கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்\nசென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணம...\nஉலகை விட்டுப் பிரிந்தது கடைசி உயிரினம்\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் ...\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் த...\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவ...\nபிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு ...\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ\nஉரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்க��கள் காப்பகத்தில் விட்டு சென்றத...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nபான் கீ மூனின் இறுதி நாள்\nஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பான் கீ மூன்-னின் பதவிக்காலம் நாளையோடு ஒரு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ...\nபொத்துவில் கடலில் மீன் பிடிப்படகு கப்பல் மோதல்\nஅகமட் முஷாரப் பொத்துவில் கடற்பரப்பில் கடந்த 25 ஆம் திகதி விபத்துக்குள்ளான நத்தாலிய மீன்பிடி படகு இன்று அதிகாலை தெவிநுவர கடற்றொழி...\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்\nநோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம் நானும் தலைவனடா நாடறிந்த நடிகனடா நாலும் தெரியுமடா நான்கு மொழி புரியுமடா வந்தால் அதிரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gopu1949.blogspot.com/2011/04/3-3-of-6.html", "date_download": "2021-09-24T13:11:17Z", "digest": "sha1:Q2IICCFMOA4AHCJORKWQWT7IGOGX4RTG", "length": 33116, "nlines": 328, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: அ ஞ் ச லை - 3 [ பகுதி 3 of 6 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n”சொல்லுங்க சாமீ .... ஏதாவது ஜில்லுனு குடிக்க உங்களுக்கு சர்பத் வாங்கியாரட்டா அம்மா நல்லா இருக்கங்களா” என்று கேட்டாள் அஞ்சலை.\n”சர்பத்தெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா, குடிக்க பானைத்தண்ணி கொடு போதும்; நானும் அம்மாவும் நல்லாத்தான் இருக்கோம். ஒரு மாதமா நீ ஏன் வீட்டுப்பக்கமே வரலை மேற்கொண்டு என்ன செய்வதாய் இருக்கிறாய்\nஏதோ நடக்கக்கூடாதது தான். போதாத காலமும் ஆகாத வேளையும் இப்படி சோதனையா நடந்து போச்சு. அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படிம்மா” ஒரு வித வாஞ்சையுடன் வினவினார் சிவகுரு.\n”நீங்களும் அம்மாவும் அன்னிக்கு இராமேஸ்வரத்துக்கு அவசரமா ஏதோ வேண்டுதல்ன்னு புறப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, என் புருஷன் ஆஸ்பத்தரியிலே தீவிர சிகிச்சைப் பிரிவுலே தன் உயிருக்குப் போராடிக்கிட்டு கிடந்தாரு.\nஅப்போ நல்லவேளையா, நீங்கதான் தெய்வம் மாதிரி சுளையா நாலாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போனீங்க. அந்தப்பணத்துல கால் பகுதிக்குமேல் அந்த ஆஸ்பத்தரி நாயிங்க ஈவு இரக்கமே இல்லாமல் பிடுங்கி பங்கு போட்டுக்கிட்டாங்க.\nபோஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, ஒருவழியா அவங்ககிட்டேயிருந்து ’பாடி’யை வாங்கி சொச்ச காரியங்களைப் பார்க்க செலவழித்தது போக மீதிப்பணம் ஏதோ கொஞ்சம் இருந்திச்சு.\nஇந்த மாசம் பூராவும் நான் வேலைக்கு எங்கும் போகாததாலே, அந்த மீதிப்பணம் தான், ஏதோ எனக்குக்கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும், என் புள்ளைக்கு பால் வாங்கிக்கொடுக்கவும், இன்னிக்கு வரைக்கும் உதவியாய் இருக்குது.\nஇந்தப் போலீஸ்காரங்களும், அரசாங்க அதிகாரீங்களும் அடிக்கடி வந்து ஏதேதோ விசாரணை பண்ணிட்டுப்போறாங்க. மேற்கொண்டு என்ன செய்யறதுண்ணு ஒண்ணுமே புரியலே .... சாமீ.\nநீங்க தான் கடவுள் மாதிரி எவ்வளவோ தடவை பணம் காசு கொடுத்து, எனக்கு உபகாரம் செய்துகிட்டு இருக்கீங்க. அந்தக்கடனையெல்லாம் இந்த ஜென்மத்திலே நானு எப்படி அடைப்பேன்னு தெரியலை சாமீ.\nஎன் புருஷன் இருந்தவரைக்கும் பகல் பொழுதிலே இந்தப்புள்ளைய அவரு பார்த்துக்கிட்டு, நைட்டுலே வாட்ச்மேன் வேலைக்குப்போயிட்டிருந்தாரு. இப்போ நானும் வேலைக்குப்போனா, இந்தப்புள்ளைய யாரு பார்த்துப்பாங்கன்னு வேறு புரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.\nஇதுக்கு நடுவிலே பட்டணத்துலேந்து ஒருத்தர் வந்தாரு. இந்தக்குழந்தையைக் கொடுத்துடறா இருந்தா, முழுசா பத்தாயிரம் ரூபாய் வாங்கித்தந்துடுவாராம். நல்லா யோசனை பண்ணி வைய்யீன்னு சொல்லிவிட்டுப் போய் இருக்காரு.\nஎப்படீங்க கஷ்டப்பட்டு பெத்து வளர்த்த புள்ளையப்போயீ மனசோட விக்க முடியும்” கண்ணீர் விட்டவாறே புலம்பித்தீர்த்தாள் அஞ்சலை.\nஅவளின் சோகக்கதையைக்கேட்டதும் சிவகுருவுக்கும் கண்ணீர் வந்துவிடும் போல வருத்தமாகவே இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.\nஎதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.\n”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார்.\nஅஞ்சலையின் புருஷனை இதுவரை ஒரே ஒருமுறை மட்ட��ம் பார்த்த ஞாபகம் சிவகுருவுக்கு.\nஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:57 AM\nகதை மிக அருமையாக டேக் ஆப்\n”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். //\nகதையின் போக்கு புரிவது போல இருக்கிறது.... பார்க்கலாம் உங்கள் முடிவும் நான் யோசித்ததும் ஒன்றா என்று\nபோன தொடர்கதையில் சிரிக்க வைத்த நீங்கள், இந்த தொடர்கதையில் சராசரி மனிதரின் மன வேதனையை எதார்த்தமாக சொல்றீங்க, கோபு மாமா.\nசரி அடுத்த பகுதிகு எதிர்பார்ப்புடன்\nதொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் உண்மையில் பெண்கள்\nஅதைத் தாங்கும் மன உறுதி கொண்டவர்கள்.அதிலிருந்து மீளவும்\nதெரிந்தவர்கள்.அஞ்சலையும் அப்படித்தான் என்றே எண்ணுகிறேன்.\nஅஞ்சலை வழக்கமான உங்க ட்ரேட் மார்க் விவரணைகளுடன் மூன்று பார்ட் முடிந்துவிட்டது.\nநடுநடுவில் நீங்கள் கொடுக்கும் க்ளூவுக்கும் முடிவுக்கும் தொடர்பிருக்காது என்றும் யூகிக்கத் தோன்றுகிறது.\nஒவ்வொரு பாகமும் திரும்பிப் பார்ப்பதற்குள் முடிந்துவிடுகிறது.ஆறை நான்காக்கி இருக்கலாம்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 8, 2011 at 8:26 PM\nஇந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஎதார்தமான எழுத்தும்,சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பாடல் பகிர்வும் அருமை.\nகதையை எப்படி போகும் என்று கணிக்க முடியலை..\n//எதார்தமான ழுத்தும்,சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பாடல் பகிர்வும் அருமை.\nகதையை எப்படி போகும் என்று கணிக்க முடியலை..//\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.\nநன்கு ரஸித்துப்படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.\nமனமார்ந்த நன்றிகள், மேடம். vgk\nஇரண்டாவது பதிவை படித்தவர்களை இப்படி இருக்குமோ அப்படியிருக்குமொன்னு பல சிந்தனை தூண்டி விட்டு இந்த ப��ிவில ஒரு திருப்புமுனையை கொடுத்து அடுத்து என்னன்னு ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்..\nதாங்கள் ஆர்வமாக இந்தக்கதையின் அடுத்தடுத்த பகுதிகளைப் படித்துக்கொண்டும், கருத்து அளித்துக்கொண்டும் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது.\nஅன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nஎன்னுடைய நிறைய சிறுகதைகள் இதுபோலவே ஆங்காங்கே திருப்புமுனைகளுடன், படிப்பவர்களுக்கு மேலும் மேலும் ஆவலை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும்.\nபிள்ளைகள் பெறுவது பேரின்பம்தான் என்றாலும் அஞ்சலை மாதிரி திக்கற்றவர்களுக்கு அதுவே பெரும் பாரமாகி விடுகிறது. இதுதான் விதி என்பது.\nம்ம்ம் அடுத்து என்ன ட்விஸ்ட் \nஎன்னதான் காசு, பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் எல்லாரும் குழந்தையை விற்று விட மாட்டார்கள். நம்ப அஞ்சலையும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.\nநாங்கள் ஒன்று நினைக்க, கதாசிரியர் நீங்கள் ஒன்று நினைப்பது தானே வாடிக்கை. சரியாக யூகிக்க முடிந்ததாக நாங்க நினைக்கும் போது, வெப்பீங்க பாருங்க ட்விஸ்ட். படிச்சுட்டு ட்விஸ்ட் டான்ஸ் தான் ஆடணும் நாங்க.\n//என்னதான் காசு, பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் எல்லாரும் குழந்தையை விற்று விட மாட்டார்கள். நம்ப அஞ்சலையும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.\nநாங்கள் ஒன்று நினைக்க, கதாசிரியர் நீங்கள் ஒன்று நினைப்பது தானே வாடிக்கை. சரியாக யூகிக்க முடிந்ததாக நாங்க நினைக்கும் போது, வெப்பீங்க பாருங்க ட்விஸ்ட். படிச்சுட்டு ட்விஸ்ட் டான்ஸ் தான் ஆடணும் நாங்க.//\nநீங்க டான்ஸ் கூட ஆடுவீங்களா ஜெயா சொல்லவே இல்லையே \nபாட்டிக்கும், பேத்திக்கும் வேற என்ன வேலை. பாட்டு, கூத்து, டான்ஸ் எல்லாம் இங்க அமர்க்களப்படறது. இன்னிக்கு சாயங்காலம் சிதம்பரத்துல இருந்து வந்துட்டா லயாக்குட்டி. வந்ததுல இருந்து ஒரு ஆயிரம் தடவையாவது பாட்டி, பாட்டின்னு கூப்பிட்டாச்சு. அந்த உற்சாகத்துலதான் அடுக்கடுக்கா வருது பின்னூட்டங்கள்.\n//பாட்டிக்கும், பேத்திக்கும் வேற என்ன வேலை. பாட்டு, கூத்து, டான்ஸ் எல்லாம் இங்க அமர்க்களப்படறது. இன்னிக்கு சாயங்காலம் சிதம்பரத்துல இருந்து வந்துட்டா லயாக்குட்டி. வந்ததுல இருந்து ஒரு ஆயிரம் தடவையாவது பாட்டி, பாட்டின்னு கூப்பிட்டாச்சு. அந்த உற்சாகத்துலதான் அடுக்கடுக்கா வருது பின்னூட்ட��்கள்.//\n ஜெயாப்பாட்டியை ஆட்டிப்படைக்கும் என் பட்டுக்குட்டி, செல்லக்குட்டி, பட்டுத்தங்கம், என் பேரன் ஆம்படையா லயா குட்டிக்கும், அவளோடு சேர்ந்து பாட்டு, கூத்து, டான்ஸ் என்று பயனுள்ள வகையில் பொழுதைப்போக்கும் ஜெயாக் குட்டிக்கும்.. ஸாரி.. பாட்டிக்கும் என் அன்பான வாழ்த்துகள்.\nஅஞ்சலயோட குடும்ப நெல விலாவாரியா சொல்லி புரிய வச்சினிங்க. மொக்கொண்டு இன்னா சொல்லினிவிங்க.\nஅஞ்சலையின் குடும்ப நிலை நன்றாகவே சொல்லப்பட்டிருக்கு. இவளுக்கு குழந்தையை தத்துக் கொடுக்கும் எண்ணமும் இல்லைனு பிரியறது. மேல சொல்லுங்கோ.\n// எதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.\n”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். // கதையின் போக்கினை கோடிட்டுக்காட்டுவது போன்ற வரிகள்...\n//ஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்//\nபல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய விதம் அருமை\nஇதுபோல ஏழைகளுக்கு தான் மன உறுதி நிறைய இருக்கும்போல... அவ சொன்ன சோக கதை கேட்டு சிவகுரு கண்களில்மட்டுமா கண்ணீர் வந்தது.. படிக்கிற எல்லார் கண்களும்தான் கலங்கி விட்டது.. சோக கதையோ நகைச்சுவை கதையோ மத்தவங்க ரசிக்கும்படி எழுதும் திறமை நிறையவே உங்க கிட்ட இருக்கு... ஆண்டவன் கொடுத்த வரம்.....பயனடைவது ரசிகர்களாகிய நாங்கள்தான்...\n//இதுபோல ஏழைகளுக்கு தான் மன உறுதி நிறைய இருக்கும்போல... அவ சொன்ன சோக கதை கேட்டு சிவகுரு கண்களில்மட்டுமா கண்ணீர் வந்தது.. படிக்கிற எல்லார் கண்களும்தான் கலங்கி விட்டது.. சோக கதையோ நகைச்சுவை கதையோ மத்தவங்க ரசிக்கும்படி எழுதும் திறமை நிறையவே உங்க கிட்ட இருக்கு... ஆண்டவன் கொடுத்த வரம்.....பயனடைவது ரசிகர்களாகிய நாங்கள்த��ன்...//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகையும் உற்சாகம் அளிக்கும் அழகான பின்னூட்டங்களும் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.\n’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள் கதையின் தலைப்பு VGK 16 - ’ ஜா தி ப் பூ ‘ இணைப்பு: http://gopu1949.blogspot.i...\nVGK 31 - முதிர்ந்த பார்வை\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21.08.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...\n’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள் கதையின் தலைப்பு : VGK-37 ’ எங்கெங்கும்... எப்போதும்... ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n38] தனக்கு மிஞ்சி தான தர்மம் \n2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஒரு இடம் பாக்கியில்லாமல் தாவிடறாங்களே நமக்குத் தாவ ஒரு மரமும் வைக்கமா வெட்டிடுறாங்களே \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதி\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 2 of 3]\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]\nஇ னி ய செ ய் தி - 6\nஅ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/ennadi-meenakshi-romba-naalaga-enakkoru-aasai-song-lyrics/", "date_download": "2021-09-24T12:39:37Z", "digest": "sha1:6QE4BIYZ5F342XHIDDLIHF7AFUQEFYTO", "length": 6759, "nlines": 143, "source_domain": "lineoflyrics.com", "title": "Ennadi Meenakshi - Romba Naalaga Enakkoru Aasai Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்\nஇசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nமனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nபெண் : இன்னும் தீராத………….\nஇன்னும் தீராத ஆசைகள் என்ன\nஇங்கு நீராடும் வேளையில் சொல்ல\nஆண் : ரொம்ப நாளாக …\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nமனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nபெண் : இன்னும் தீராத………….\nஇன்னும் தீராத ஆசைகள் என்ன\nஇங்கு நீராடும் வேளையில் சொல்ல\nஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nபெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ\nநேரிழை மார்பிலே மேடை போடவோ\nநீரிலே ஆடையாய் நானும் மாறவோ\nநேரிழை மார்பிலே மேடை போடவோ\nபெண் : சின்னப்பிள்ளை ஆண் : ஆ ….\nபெண் : செய்யும் தொல்லை ஆண் : ஆ ….\nபெண் : சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை\nஇன்னும் என்னவோ …நீயும் கண்ணனோ\nஆண் : ரொம்ப நாளாக\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nபெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ\nதாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ\nபெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து\nமஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து\nபெண் : ரொம்ப நாளாக\nஆண் : ஆ ….\nபெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nபெண் : எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது\nஎன் மனம் உன்னிடம் வாழ வந்தது\nஎதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது\nஎன் மனம் உன்னிடம் வாழ வந்தது\nஆண் : அன்றில் பறவை\nபெண் : ஆ …\nஆண் : கண்ட உறவை\nஆண் : அன்றில் பறவை கண்ட உறவை\nபெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ\nஆண் : ரொம்ப நாளாக …\nரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nமனம் தாளாமல் துடித்திடும் ஓசை\nபெண் : இன்னும் தீராத………….\nஇன்னும் தீராத ஆசைகள் என்ன\nஇங்கு நீராடும் வேளையில் சொல்ல\nஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\nபெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/malaiyoor-mambattiyan-kaattu-vazhi-pogum-song-lyrics/", "date_download": "2021-09-24T12:13:49Z", "digest": "sha1:QEZQBQ2NFXXOCFZLQ2FO6H34TZKRKQ7D", "length": 7928, "nlines": 193, "source_domain": "lineoflyrics.com", "title": "Malaiyoor Mambattiyan - Kaattu Vazhi Pogum Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nஆண் : காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்கும்\nஆண் : காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்கும்\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nஆண் : காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்கும்\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nஆண் : ஆஹா… ஏ…….\nஎட்டுத் தல வெட்டி வச்சான்\nஆண் : முள்ளு மேலதான் படுத்தான்\nஆண் : ஹே காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்க��ம்\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nஆண் : ஏ…….கண்ணாத்தா வாழ வந்தா\nஆண் : காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்கும்\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nஆண் : தங்கம் போல வர்ணமடி\nஆண் : காட்டு வழி போற\nகாட்டுப் புலி வழி மறிக்கும்\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு\nசொன்னா புலி ஒதுங்கும் பாரு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/684606/amp?ref=entity&keyword=power%20plant", "date_download": "2021-09-24T11:40:12Z", "digest": "sha1:GSQJDLXQJ57GLJFWLJRQKPLMGS7O3UYK", "length": 8171, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் | Dinakaran", "raw_content": "\nவடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்\nவடசென்யா அனல் மின் நிலையம்\nசென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.\nஅறநிலையத்துறை நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதித்த வள்ளியூர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..\nகாஞ்சிபுரம் அருகே கடனை கட்ட சொல்லி தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி\nபசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் சரண்..\nகடலூர் ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு..\nமதுரை பனையூரில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை..\nகடன் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி: காஞ்சி அருகே மாற்றுத்திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை..\nதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சீல்..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியலின வேட்பாளர் போட்டியின்றி தேர்வு..\nசிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால்தான் இலவச சிகிச்சையா : ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை குறித்து விசாரிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள கல்குவாரி இயங்க சார்ஆட்சியர் தடை..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கியதில் ஒருவர் காயம்\nடெங்கு பாதித்த பகுதியில் ஆய்வு வீடு, வீடாக டெங்கு கொசு புழு உற்பத்தி தடுக்க விழிப்புணர்வு-அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nசித்தூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நிரம்பிய ஏரிகள்-விவசாயிகள் மகிழ்ச்சி\nகொல்லிமலையில் புதிய நீர்மின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nநல்லம்பள்ளி அருகே வெட்டுக்கிளி தாக்குதல் பாளையம்புதூரில் வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு\nவேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..\nவனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்\nவேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையோர கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்-கோட்ட பொறியாளர் ஆய்வு\nசக காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க காவல்துறையினரே தயங்குகின்றனர் : நீதிபதிகள் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/689212/amp?ref=entity&keyword=Congress%20MLA%20Meeting", "date_download": "2021-09-24T12:29:38Z", "digest": "sha1:O7L3AOGVCVACEN4MWW3MDK427MT55RTK", "length": 8890, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம் :நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல், காஸ் சிலிண்டர், விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து, பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த வாகன ஓட்டிகள், சாலையில் சென்ற ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் என பலரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில், காஞ்சி நகர தலைவர் நாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணிகண்டன், தாரன், பரந்தூர் சங்கர் உள்��ட 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nகீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 30வது கட்ட விசாரணை நிறைவு\nமஜக முன்னாள் நிர்வாகி வசிம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்..\nபழநி அருகே பயங்கரம்; பஸ் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி: 15 பேர் படுகாயம்\nசென்னை சுற்றுலா பயணிகளை நள்ளிரவு வெளியேற்றிய அதிகாரி கைது\nஅறநிலையத்துறை நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதித்த வள்ளியூர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..\nகாஞ்சிபுரம் அருகே கடனை கட்ட சொல்லி தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி\nதிண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் சரண்..\nகடலூர் ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு..\nமதுரை பனையூரில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை..\nகடன் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி: காஞ்சி அருகே மாற்றுத்திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை..\nதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் கடைக்கு சீல்..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு பட்டியலின வேட்பாளர் போட்டியின்றி தேர்வு..\nசிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தால்தான் இலவச சிகிச்சையா : ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை குறித்து விசாரிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள கல்குவாரி இயங்க சார்ஆட்சியர் தடை..\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கியதில் ஒருவர் காயம்\nடெங்கு பாதித்த பகுதியில் ஆய்வு வீடு, வீடாக டெங்கு கொசு புழு உற்பத்தி தடுக்க விழிப்புணர்வு-அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்\nசித்தூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நிரம்பிய ஏரிகள்-விவசாயிகள் மகிழ்ச்சி\nகொல்லிமலையில் புதிய நீர்மின் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/sarpatta-film-recreation/16805/", "date_download": "2021-09-24T12:13:10Z", "digest": "sha1:C5AL7FPRQPE75NFNRVIJZFLFOWU7NKOP", "length": 13591, "nlines": 105, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சார்பட்டா படத்தின் காட்சியை அசலாக ரீ க்ரியேஷன் செய்த இளைஞர்கள் | Tamilnadu Flash News சார்பட்டா படத்தின் காட்சியை அசலாக ரீ க்ரியேஷன் செய்த இளைஞர்கள்", "raw_content": "\nசார்பட்டா படத்தின் காட்சியை அசலாக ரீ க்ரியேஷன் செய்த இளைஞர்கள்\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\nதமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்\nகொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்\nமூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்\nகேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு\nதமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்\nபசுபதிபாண்டியன் கொலை- இன்பார்மராக செயல்பட்ட பெண் தலை துண்டித்து கொலை\nகொரோனா பழகி விடும் சாதாரணமாக மாறி விடும்- என்.டி சி\nசண்முகநாதன் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர்\nகோவிட் தடுப்பூசி போஸ்டர்- ஹெச்.ராஜா கண்டனம்\nதனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nலவ் ஜிகாத்- சுரேஷ் கோபி கூறுவது என்ன\nசொந்த வீடு வாங்க நீங்க ரெடியா\nநீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஅண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nசார்பட்டா படத்தின் காட்சியை அசலாக ரீ க்ரியேஷன் செய்த இளைஞர்கள்\nரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா. அமேசான் ப்ரைமில் இப்படத்தை தினமும் பல லட்சம் பேர் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படத்தின் காட்சிகளை சில இளைஞர்கள் ரீ க்ரியேஷன் செய்து நடித்துள்ளனர்.\nபோஸ்டரை பார்த்தாலே தெரியும் இதற்காக கொஞ்சம் அந்தக்கால டிரஸ்ஸிங் ஸ்டைலில் ஆடை அணிந்து பேசியுள்ளனர்.\nபாருங்க: ஒரு வழியாக கேப்டன் ஆன சேரன் - பிக்பாஸ் புரமோ வீடியோ\nஅட்லி இயக்கும் ஹிந்தி பட டீசர் தேதி அறிவிப்பு\nபடப்பிடிப்பில் நடிகர் சேரன் காயம்\nரஞ்சித்தின் சர்பட்டா அமேசானில் வருகிறது\nசார்பட்டா பரம்பரை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nகலக்கும் ரஞ்சித்தின் 80ஸ் சார்பட்டா\nவெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்\n30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்\nஉலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.\nசோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.\nஇந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.\nசில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாருங்க: ரஞ்சித்தின் சர்பட்டா அமேசானில் வருகிறது\nபகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.\nநடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்\nதற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.\nதன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.\nபாருங்க: மறைந்த சித்ரா போலவே காட்சி அளிக்கும் பிரபலத்தின் பேத்தி\nநடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்\nகவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.\nமேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடிய��க எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.\nநடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.\nபாருங்க: ஏப்ரல் 18 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nகல்வி செய்திகள்3 years ago\nகொரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனையில் 29 பேருக்கு வைரஸ் தொற்று\nரூபாய் ஐந்தாயிரம் வரை புதிய உச்சத்தை எட்டவுள்ள ஆபரண தங்கத்தின் விலை\nமே 3 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nலாக்டவுனில் வாழ்க்கையை செம ஜாலியா என்ஜாய் பண்றாருப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthamarai.com/2015-07-24-17-22-02/", "date_download": "2021-09-24T11:52:08Z", "digest": "sha1:5Y7AQZ7U5LCXMDS7UVZE3GDDQIYSI5VV", "length": 10584, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "திக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர் |", "raw_content": "\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்\nதிக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர்\nமத்தியப் பிரதேசம் மாநில தேர்வுவாரியமான 'வியாபம்' ஊழல் தொடர்பான சர்ச்சைகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடரை நிலைகுலைத்து வரும்வேளையில் இந்த ஊழலை ஆயுதமாக கையில் ஏந்திபோராடிவரும் காங்கிரஸ் கட்சிமீது மத்தியப் பிரதேசம் மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பகிரங்க தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளார்.\nவியாபம் ஊழல் தொடர்பான ஊழல் விசாரணை சிபிஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் முதன் முறையாக நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவராஜ்சிங் சவுகான், மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் மீது நேரடியாகவே வார்த்தைகளால் நெருப்புமழை பொழிந்தார்.\nசாதாரண விவசாயியின் மகனான நான் இந்தமாநிலத்தின் முதல் மந்திரியாக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்க வில்லை. அதனால், என்னை பதவியில் இருந்து இறக்க காங்கிரசார் சதிசெய்து வருகின்றனர்.\nஅரசு பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடு���்க 'வியாபம்' முறையை அறிமுகப் படுத்தினோம். அதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்ததையடுத்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து, விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.\nஆனால், இதைபற்றி எல்லாம் கவலைப்படாத காங்கிரசார் என்னை பதவியைவிட்டு இறக்குவதிலேயே குறியாக கங்கனம்கட்டி போராடி வருகின்றனர். நான் பதவியைவிட்டு விலக வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.\nகாங்கிரஸ்காரர்கள் எப்போதுமே மற்றவர்களின் அடி வயிற்றின்மீது எட்டி உதைக்கும் கெட்டப்பழக்கம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக, திக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர் என்று சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிக்விஜய்சிங், கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் துரோகிகள்\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து…\nஉட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது\nகாங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப்…\nசிவராஜ்சிங் செüகானுக்கு எதிராக வலிமைய� ...\nதிக்விஜய்சிங் மன நலம் பாதிக்கப்பட்டவர ...\nதிக்விஜய் சிங் அரசியலில் திவாலாகிவிட் ...\nகாங்கிரஸ் எம்பி. மீனாக்ஷி நடராஜன் 100 சத� ...\nதிக்விஜய் சிங் தன்னிலையிழந்து பேசிவரு ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nமிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், ...\nஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வ� ...\nநீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கி� ...\nஉண்மையாக பாடுபடும் ஊர்க்காவல் படையினர ...\nபுதுவை முதல் முறையாக எம்.பி.யாக பாஜகவை � ...\nமோடி அமெரிக்கா பயணம் கலக்கத்தில் சீனா, ...\nஉங்கள் கனவு… அது எங்கள் கனவு\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகீ���ைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bible.catholictamil.com/2021/08/29_46.html", "date_download": "2021-09-24T11:11:38Z", "digest": "sha1:YFGJJMXLLYCT22ZTUHIG4X7FWXQPL55H", "length": 7764, "nlines": 121, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪: ஆகஸ்ட் 29 : முதல் வாசகம்", "raw_content": "✠ பரிசுத்த வேதாகமம் ⛪\nஆகஸ்ட் 29 : முதல் வாசகம்\nநான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.\nஇணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2, 6-8\n கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள்.\nநீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2807138&dtnew=7/22/2021", "date_download": "2021-09-24T12:43:45Z", "digest": "sha1:QQJYF4WHS4JUOKWL45QF7YC6KPXQNF6M", "length": 15575, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "நலத்திட்ட உதவி வழங்கல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொத��� செய்தி\n256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியது; தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது செப்டம்பர் 24,2021\nஇந்தியாவை 'கழற்றி' விட அமெரிக்கா முடிவு செப்டம்பர் 24,2021\nஉத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: பிரதமர் மோடி புகழாரம் செப்டம்பர் 24,2021\n\" அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் \" - திமுக அரசு செப்டம்பர் 24,2021\nஇது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை\nவிழுப்புரம்-விழுப்புரம் தொகுதி தி.மு.க., சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் உட்பட 500 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, துணைச் செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் மணவாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவ��சகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/6", "date_download": "2021-09-24T12:50:48Z", "digest": "sha1:H3SEST2CWIA3K5KZ2S446H5SSRWMGXGT", "length": 10177, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நான்கு கேமரா", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\nSearch - நான்கு கேமரா\nபெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய தனி இயக்கம்; அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன்...\nமலை உச்சியிலிருந்து தவறிவிழுந்த கேமரா மேனைக் காப்பாற்ற உயிரைவிட்ட ரஷ்ய அமைச்சர்\nவன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் அறிவிப்பு\n‘‘தமிழ் இன மேம்பாட்டுக்கு உழைத்த பெருமகன்’’- புலமைப்பித்தன் மறைவுக்கு வைகோ இரங்கல்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் இனி என்னவாகும்\nகோயிலுக்குச் செல்லாத சமாஜ்வாதி, பிஎஸ்பி, காங்கிரஸாருக்கு வாக்களிப்பது பாவம்: உ.பி பாஜக பிரமுகரின்...\nபழைய ஓ���்வூதியத் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார்: ஜாக்டோ - ஜியோ நம்பிக்கை\nநீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்...\nசத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு; அரசு ஊழியர்களுக்கான 13 அறிவிப்புகளை...\nஎல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: மீடியாவை கடுமையாகச் சாடியுள்ள கீர்த்தி சனோன்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக...\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/econd+T20/5", "date_download": "2021-09-24T13:15:58Z", "digest": "sha1:3UE5ALESHPGKQ26XB5UHLBDXZVL7FVDR", "length": 10113, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | econd T20", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 24 2021\n‘9 நாட்களாகத் தூக்கமில்லாமல்தான் ஐபிஎல் போட்டியில் விளையாடினேன்’- கரோனா கால அனுபவத்தை விளக்கும்...\nடி வில்லியர்ஸ் மீண்டும் விளையாட வரமாட்டார்: தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\n3 ஒருநாள் போட்டி, 5 டி 20ல் பங்கேற்பு- இலங்கை சுற்றுப்பயணம் செல்லும்...\nஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு புறப்பட்டனர்\nஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் போது டெல்லி மைதானத்துக்குள் 2 சூதாட்ட...\nநவம்பரில் கரோனா 3-வது அலை டி20 உலகக் கோப்பை தொடரை ஐக்கிய அரபு...\nபட்டைய கிளப்பிய பிரித்வி ஷா;ஒரே ஓவரில் 6 பவுண்டரி, அதிவேக அரைசதம்: கொல்கத்தாவை...\nமோரிஸ், சாம்ஸன் பொறுப்பான ஆட்டம்: ராஜஸ்தானுக்கு 2-வது வெற்றி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...\nதோனியோடு ஒப்பிட முடியாது; டி20 அணிக்கு மோர்கன் சிறந்த கேப்டன் இல்லை: சேவாக்...\nதவண் தாண்டவம்: சேஸிங்ஸில் கில்லியான டெல்லி கேபிடல்ஸ்: ராகுல், அகர்வால் ஆட்டம் வீண்:...\nடி-20 உலகக்கோப்பைக்கான இடங்கள் தேர்வு- பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்படும்: பிசிசிஐ செயலாளர்...\nஇன்னும் ஒரு விக்க���ட்: புதிய மைல்கல்லை எட்டும் அஸ்வின்\nகர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்: உள்துறை...\nகர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nகருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்:...\nபுதுச்சேரியில் முதல் முறையாக எம்.பி. பதவியைக் கைப்பற்றிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/113454/Actor-suriya-won-best-actor-award-at-IFFM-2021-for-Soorarai-Pottru.html", "date_download": "2021-09-24T12:28:24Z", "digest": "sha1:QIGJ7LHKVXN4J2MCWWMCLQOF42GKJ6V5", "length": 8177, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற்ற ‘சூரரைப் போற்று' | Actor suriya won best actor award at IFFM 2021 for Soorarai Pottru | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் 2 விருதுகளை பெற்ற ‘சூரரைப் போற்று'\nமெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இரண்டு விருதுகளைக் குவித்துள்ளது.\nகடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ தீபாவளியையொட்டி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. இந்தியா முழுக்கவே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினரும் ’சூரரைப் போற்று’படத்தை பாராட்டினார்கள்.\nஇந்த நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் சமீபத்தில் போட்டியிட்டது. தற்போது, கொரோனா ஊரடங்குகள் இருப்பதால், ஆஸ்திரேலியாவிருந்து ஆன்லைன் மூலமே இந்த விருது விழா நடைபெற்றது. இதில், ‘சூரரைப் போற்று’ படம் மட்டுமல்லாமல், சமீபத்தில் கவனம் ஈர்த்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ஷெர்னி’ உள்ளிட்டப் படங்களும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், ’சூரரைப் போற்று’ சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இந்த விழாவில், ஆன்லைன் மூலம் சூர்யா கலந்துகொண்டு \"'சூரரைப் போற்ற���’ படத்திற்காக எனக்கு கிடைத்த முதல் விருது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது ‘ஷெர்னி’ படத்துக்காக நடிகை வித்யா பாலனுக்கு கிடைத்திருக்கிறது.\n”ஆப்கனில் பெட்ரோல் விலை குறைவுதான்; அங்கு செல்வீர்”- பாஜக உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை\nடாப் 10 ஆப்கன் அப்டேட்ஸ்: தலிபானின் 'பழிவாங்கல்' அச்சம் முதல் வெளியேற்றப்படும் மக்கள் வரை\nRelated Tags : சூரரைப் போற்று, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா, விருது, சிறந்த நடிகர், சிறந்த படம், சூர்யா, suriya, soorarai pottru, best actor, award,\nடெக்சாஸ் கருக்கலைப்பு சட்டத்தால் வலுக்கும் சர்ச்சை... யாருக்கு அதிக பாதிப்பு\nகண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\nபயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nமதுரை: 2 மாதங்களில் 43 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பாரம்பரிய இடங்கள் 2: ஆக்ரா கோட்டை - பேரரசர்களை மயக்கிய கனவுக் கோட்டை\nஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் \nமும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி\n'ரூ.70,000 கோடிக்கு வர்த்தகம்' - நீட் பயிற்சி மையங்களின் வருவாயும், அரங்கேறும் மோசடிகளும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780057524.58/wet/CC-MAIN-20210924110455-20210924140455-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}