diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1065.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1065.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1065.json.gz.jsonl" @@ -0,0 +1,476 @@ +{"url": "http://www.visarnews.com/2017/11/50000.html", "date_download": "2021-04-19T05:31:23Z", "digest": "sha1:RM5O3F6PW6C6XCOSRAMWOREZO55NGNJ2", "length": 21949, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு... | ட்விட்டரில் 50,000 ஃபாலோவர்ஸ் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு... | ட்விட்டரில் 50,000 ஃபாலோவர்ஸ்\nபூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு... | ட்விட்டரில் 50,000 ஃபாலோவர்ஸ்\nபூனைகளுக்கு லண்டனில் உள்ள மினிஸ்ட்ரியில் எலி பிடிக்கும் பொறுப்பு தரப்படுகிறது. இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து பிரதமர்களின் இல்லத்தில் வளர்க்கப்படும் பூனைகளுக்கு இந்த அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் 'பால்மெர்ஸ்டன்' என்ற பூனையே தலைமை வகித்து வருகிறது( இவர் டூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்ட்). இதுபோல உலகில் உள்ள அனைத்து பிரிட்டிஷ் தூதரகத்திலும் பூனைகளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஜோர்டானில் உள்ள தூதரகத்திலும் 'லாரன்ஸ் ஆஃப் அபவுண்ட்' என்ற மீட்பு பூனையை பொறுப்பில் நியமித்துள்ளனர். முன்னாள் பிரிட்டிஷ் படை வீரரான லாரன்ஸ் என்பவரின் பெயரை இந்தப் பூனைக்கு வைத்துள்ளனர்.\nஇவருக்கு எலி பிடிப்பது மட்டும் வேலை இல்லை. டிவிட்டரில் தன்னை ஃபாலோ செய்யும் 2500 பேருக்கும் மினிஸ்டரியில் நடக்கும் தகவல்களை தெரிவிப்பதும், ஜோர்டானில் உள்ள இடங்களை பற்றி பதிவிடுவதும் கூட இவர் பெயரில் நடக்கிறது. இது அனைத்தும் லண்டனில் இருக்கும் தலைமை அதிகாரி பூனையின் டிவிட்டருக்கு அனுப்பப்படும். லண்டன் பூனைக்கு 50,000 ஃபாலோவர்ஸ் என்பதால் பிரிட்டிஷ் மக்களுக்கு ஜோர்டான் நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் ஜோர்டானுக்கான பிரிட்டிஷ் துணை தூதர் லாரா டாபன். இந்த பூனைகளுக்கு வேலை கொடுக்கும் வழக்கம் 1989 இருந்து வழக்கத்தில் இருந்துவருகிறது. லண்டன் பத்திரிகைகளோ 1924இல் இருந்தே நடைபெறுகிறது என்று சொல்கின்றன. (எது என்னவோ பிறந்தா இந்த பூனைகள் மாதிரி பிறக்கனும்...)\nலண்டனில் இருக்கும் தலைமை பூனைக்கு இருக்கும் ரசிகர் கூட்டம், ஜோர்டானில் இருக்கும் பூனைக்கு இல்லை. இந்த பூனையின் பதிவை பார்த்து கலாய்த்திருக்கின்றனர் அந்த ஊர் சமூக வலைதள போராளிகள். அவர்கள் பூனையின் வேலையை பார்த்து கலாய்த்திருந்தால் கூட பரவாயில்ல��, அதன் தோற்றத்தைப் பார்த்து கலாய்த்துள்ளனர். அதனால் சோகமான பூனை உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.த���.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்���ோது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_92.html", "date_download": "2021-04-19T05:08:11Z", "digest": "sha1:VJROS5GVNO5ZP7QCN2332MZYQHTSYM2D", "length": 40709, "nlines": 303, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்! (புருஜோத்தமன் தங்கமயில்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nபுதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்ட கூட்டமொன்று, யா���்ப்பாணத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரியர் சிற்றம்பலம், சித்தார்த்தனிடம், “...இவர்கள் சொல்வதைக் கேட்டுத் தேவையில்லாமல், கூட்டமைப்பை விட்டு வெளியில் வரவேண்டாம். அது அவசியமில்லாத வேலை...” என்று கூறியிருந்தாராம்.\nஅதற்குச் சித்தார்த்தன், “....இல்லை, நான் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டேன். அதுவும், புதிய அரசியலமைப்புச் சம்பந்தமாகப் பேசப்படுகின்ற முக்கியமான இந்தத் தருணத்தில் வெளியில் வரமாட்டேன்...” என்றாராம்.\nஅப்போது, சிற்றம்பலம், “...எனக்கு தமிழரசுக் கட்சித் தலைமையோடு பிரச்சினைகள் இருக்கு. அவர்களின் நிலைப்பாடுகள் சில ஏமாற்றமானதுதான். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு எதிரான கூட்டணியொன்றில் எந்தக் காரணம் கொண்டும் நான் சேர மாட்டேன்....” என்று கூறினாராம்.\nஇப்போது, இரண்டு விடயங்கள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. அதில் முதலாவது, தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடும் ஒருங்கிணைப்போடும், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சில இணைந்து, அமைக்கப்போவதாக அறிவித்துள்ள புதிய தேர்தல் கூட்டணி பற்றியது.\nஇரண்டாவது, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டவர்கள் இணைந்து பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் அமைக்கப்போவதாகக் கூறப்படும் ‘ஜனநாயக (புதிய) தமிழரசுக் கட்சி’ பற்றியது. அதில், முதலாவது விடயம் பற்றி, இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகிறது.\nகூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தரப்புகள் சில ஒன்றிணைந்து, 2010 பொதுத் தேர்தல் காலம் முதல், முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. ஆனாலும், அது சாத்தியமாகியிருக்கவில்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், பல தரப்புகளையும் மீண்டும் உற்சாகம் கொள்ள வைத்தன. அதுவும், 2015 பொதுத் தேர்தலில், கூட்டமைப்புக்கு எதிராக மு���லமைச்சர் எடுத்த நிலைப்பாடானது, பலமான நம்பிக்கைகளை அந்தத் தரப்புகளிடம் விதைத்தது. அதன்போக்கில், தமிழ் மக்கள் பேரவையின் (இணைத்)தலைமையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டமையும் முக்கியமாக நோக்கப்பட்டது. தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, பேரவை தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், அது ஆரம்பிக்கப்பட்டபோது, கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பாகவே பல தரப்புகளினாலும் உணரப்பட்டது. குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு எதிரான அமைப்பாகவே நோக்கப்பட்டது.\n“பேரவை ஒரு கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ இருக்காது” என்று சி.வி. விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். அத்தோடு, “கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ பேரவை உருமாறினால், தான் அதிலிருந்து விலகிவிடுவேன்” என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்டு 23 மாதங்களுக்குள்ளேயே, அது புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு, சி.வி. விக்னேஸ்வரனின் ஒத்துழைப்பும் ஆசிர்வாதமுமின்றி வந்திருந்தது.\nபேரவையின் கூட்டமொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் தலைமையுரையாற்றினார். அப்போது, புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில், பேரவையின் முக்கியஸ்தர்களும் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் வெளிப்படுத்தி வரும் நிலைப்பாட்டுக்கு, தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டதுடன், சுயகட்சி அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நடக்க வேண்டும் என்கிற விடயத்தையும் முன்வைத்தார்.\nமுதலமைச்சருக்குப் பின்னர் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், முதலமைச்சரின் உரை தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். அதை வழிமொழிந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, தனக்கு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறி, முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.\nகூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியே வந்த முதலமைச்சரிடம், புதிய தேர்தல் கூட்டணி தொடர்பிலான கேள்விகள், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டன. அதற்கு அவர், “தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தை, அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது; அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியா���ு” என்று பதிலளித்தார்.\nமுதலமைச்சர் வெளியேறிய பின்னரும், தொடர்ந்த பேரவைக் கூட்டத்தில், பெரும்பான்மையினர், புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அது தொடர்பிலேயே அதிகமாக உரையாடப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் நிலைப்பாட்டை ஒட்டி, பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான ரி.வசந்தராஜா உரையாற்றிய போது, பேரவையின் முக்கியஸ்தரான ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதைக்கடுமையாக எதிர்த்ததுடன், “புதிய தேர்தல் கூட்டணி அவசியம்” என வலியுறுத்தினார்.\nஇந்தக் கூட்டத்தின் நிறைவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புதிய தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு, ஓரிரு நாட்களில் பேரவையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறினார்கள். இந்தப் பத்தி (செவ்வாய்க்கிழமை காலை) எழுதப்படும் வரையில், அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கவில்லை.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழரசுக் கட்சியின் புதிய (மாற்று) அணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்தால் பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைக்க முடியும் என்பது பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களினதும் சில கட்சித் தலைவர்களினதும் நிலைப்பாடு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் அவ்வப்போது காய்களும் நகர்த்தப்பட்டன. குறிப்பாக, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்டிக் காட்டுவதனூடு, முதலமைச்சரைக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியும் என்றும், அதனூடாக ஊடக கவனத்தைப் பெற்று, புதிய அணிக்கான நம்பிக்கையை மக்களிடம் விதைக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்த போது, அதற்கு எதிராக வெளிப்பட்ட மக்களின் கோபத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். அதன்போக்கில், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பை முதல்நாள் மாலை 05.00 மணிக்கு விடுக்கும் அளவுக்கு, பேரவை தன்னுடைய நிலையைப் பொறுப்புணர்வின்றித் தாழ்த���தியும் கொண்டது. அந்த, ஹர்த்தாலையும் அதனோடு ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேரணியையும் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சரை ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பதற்கான தருணமாகப் பேரவையும் அதிலிலுள்ள புளொட் தவிர்த்த கட்சிகளும் கையாண்டன. ஆனால், அப்போதும் முதலமைச்சர் ஒரு காலை முன்வைத்து, சடுதியாகப் பின்னோக்கி வந்து, இரா.சம்பந்தனோடு இணங்கி, பேரவைக்காரர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.\nஅதன்பின்னர், முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணமொன்றில், அவரைச் சந்தித்த பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான மருத்துவர் பூ.லக்ஷ்மன், புதிய தேர்தல் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து, நீண்ட நேரம் விளக்கமளித்தாராம். அதை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் இறுதியில், சித்தார்த்தன், புதிய தேர்தல் கூட்டணியில் இணைந்தால், தானும் இணைவதாகக் கூறினாராம்.\nஅன்றிருந்துதான், பேரவைக்காரர்களும் அதிலுள்ள கட்சிக்காரர்களும் சித்தார்த்தனைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுத்தால், புதிய கூட்டணியை இலகுவாக அமைக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.\nஅதன்போக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் சித்தார்த்தனை தொலைபேசியில் அழைத்த, பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர், ஒன்றரை மணித்தியாலங்கள், புதிய கூட்டணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருக்கின்றார்.\nஅதன்போது பதிலளித்த சித்தார்த்தன், “...முதலமைச்சரும் நானும் பேரவையும் சுரேஷூம் கஜனும் இணைந்தால், பலமான கூட்டணி அமைக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது, கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பையும் குறைக்கும். ஆனால், புதிய அரசியலமைப்புகான வாய்ப்புகளை தமிழ்த்தரப்புகள் குழப்பின என்கிற அவப்பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அரசியலமைப்பு வருகிறதோ இல்லையோ, அதன் இறுதிக் கட்டம் வரையில் நான் இருப்பதை விரும்புகிறேன். நான் உபகுழுவின் தலைவராக வேறு இருந்திருக்கின்றேன். இந்தத் தருணத்தில் கூட்டமைப்பைவிட்டு வெளியில் வருவதுசரியல்ல...” என்று பதிலளித்தாரம்.\nஆக, சித்தார்தன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற மாட்டார் என்பதை ஏற்கெனவே உணர்ந்த முதலமைச்சர், அவரைக் காட்டிக் கொண்டு பேரவைக்காரர்களிடமிருந்து தப்பித்திருக்கின்றார். இதனால், பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான வாய்ப்புகளைப் பேரவை இழந்திருப்பதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nபுதிய தேர்தல் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டில், ‘மகர யாழை’ தேர்தல் சின்னமாகப் பெறுவது வரையில், பேரவை உரையாடல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால், பேரவையின் மூன்று இணைத் தலைவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் ரி.வசந்தராஜாவும் புதிய தேர்தல் கூட்டணி அமைப்புக்கு எதிராக இருக்கின்றார்கள். சித்தார்த்தனையும் கூட்டமைப்பிலிருந்து பிரித்து உள்ளே இழுத்து வர முடியவில்லை. அப்படியான நிலையில், பேரவையின் புதிய தேர்தல் கூட்டணிக்கான முதல் அடியே பெரும் சறுக்கலோடு ஆரம்பித்திருப்பதாகக் கொள்ள முடியும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் ��ிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவ���தத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?names=5150&sort=identifier&sf_culture=ta&view=card&topLod=0&sortDir=asc", "date_download": "2021-04-19T07:38:48Z", "digest": "sha1:OFSGIBC6C3IIE645LBAWG4RGQ3WBU2UP", "length": 12575, "nlines": 263, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nஉருப்படி, 217 முடிவுகள் 217\nFile, 51 முடிவுகள் 51\nSeries, 3 முடிவுகள் 3\nFonds, 2 முடிவுகள் 2\nமுடிவுகளை [இதன��] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 273 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T05:14:33Z", "digest": "sha1:HGKP26QIN453RBVZQCJEBJEDXDGOGOHD", "length": 2818, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயிற்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெயிற்றியம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது.\nஅடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Moscow", "date_download": "2021-04-19T07:32:28Z", "digest": "sha1:CKA52OKKC6EC73V7DPDQCEQ6ZIQOEXJW", "length": 7110, "nlines": 106, "source_domain": "time.is", "title": "மாஸ்கோ, ரஷ்யா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nமாஸ்கோ, ரஷ்யா இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், சித்திரை 19, 2021, கிழமை 16\nசூரியன்: ↑ 05:14 ↓ 19:43 (14ம 30நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nமாஸ்கோ பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமாஸ்கோ இன் நேரத்தை நிலையாக்கு\nமாஸ்கோ சூரிய உதயம���, சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 30நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nரஷ்யா இன் தலைநகரம் மாஸ்கோ.\nஅட்சரேகை: 55.75. தீர்க்கரேகை: 37.62\nமாஸ்கோ இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nரஷ்யா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2007_09_06_archive.html", "date_download": "2021-04-19T06:23:07Z", "digest": "sha1:ITQPLEMNCYSPCQ44QOI5SCGWHMWAVI4A", "length": 35469, "nlines": 609, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 09/06/07", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஎழில் அவர்களுடன் நடந்த உரையாடல் தொகுப்பு\nunmaiadiyaan said... இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு comment டை இங்கு தருவதற்கு வருந்துகிறேன்\nவிஷ்வஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் கிறிஸ்தவ மிஷனரிகள் தக்கப்பட்டுள்ளனர்\nகிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இந்து மதமும்,இஸ்லாமும் பரப்புவதற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதில்லை.\nஆனால் இஸ்லாமிய நாடுகளிளும்,இந்துக்கள் அதிக உள்ள நமது நாட்டிலும் கிறிஸ்தவ போதகர்கள் அநேக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எந்த மததிலிருந்தும் எந்தமதத்துக்கு போகவும் எந்த தடையும் கிடையாது.எந்த மதக்கொள்கைகள் வேண்டுமாணாலும் பரப்ப உரிமை உண்டு.இதில் தலையிட எந்த மத அமைப்புளுக்கும் அதிகாரமில்லை.\nகடந்த மே மாதம் மகாராஷ்ரா,கர்நாடகா இடையில் உள்ள கோலாபூர் என்ற இடத்தில் இரண்டு கிறிஸ்தவப்போதகர்கள் விஷ்வஹிந்து பரிசத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.இது ஒரு ஜனநாயக படுகொலை என்றே கூற வேண்டும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் எந்த நடாவடிக்கை எடுத்ததாக தெறியவில்லை.\nஅந்த மனிதபிமானமற்ற தாக்குதல் சம்பவங்கள் தொலைகாட்சியில் வெளியிடப்பட்டது அதனை கீழே காணலாம்.\nஅந்தக் கொடூரத்தின் புகைபடக்காட்சிகள் புகைபடத்தொகுப்பு\nஇதற்கெல்லாம் இவர்கள் செய்த தவறு என்ன\nதாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கடவுளை மற்றவர்களுக்கு அறிமுக செய்தானர்.இதில் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.இல்லாவிட்டால் விட்டுவிடட்டும்.அதை விடுத்து இந்த அராஜக செயலில் ஈடுபட என்ன அவசியம் உள்ளது.\nகீழே கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான நாடுகளின் நிலை\nஇந்துமதம் உலகம் முழுமைக்கும் எது நல்லதோ அதனையே நோக்குகிறது. பலனை எதிர்பாராமல் நல்ல காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கங்களை பிரிட்டன் பாராட்டி, இந்து சமூக நல அமைப்புகளின் சிறப்பான சேவையை பாராட்டியிருக்கிறது.\n150 இந்து சமூக நல சேவை அமைப்புகளை பாராட்ட நிகழ்ந்த நிகழ்ச்சியில் தொழில்கட்சியின் உதவித்தலைவரும் இண்டர்நேஷனல் டெவலப்மண்டுக்கான அமைச்சருமான ஹில்லாரி பென் அவர்கள் இவ்வாறு பிரிட்டனின் இந்து சமூகத்தினரை பாராட்டினார்.\nநியூஸிலாந்து பிரதமர் இந்து மாநாட்டில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்கள் கோபம்\nநியூஸிலாந்தில் நடந்த இந்து மாநாட்டில் நியூஸிலாந்து பிரதமர் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇந்த இந்துமாநாட்டோடு விசுவ இந்து பரிஷதுக்கு தொடர்பு உண்டு என்று கூறி நியூஸிலாந்து முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க செனட் இந்து பிரார்த்தனையுடன் வெற்றிகரமாக தொடங்கியது\nஅமெரிக்க செனட் வெற்றிகரமாக இந்து பிரார்த்தனையுடன் தொடங்கியது.\nராஜன் அவர்கள் இந்து பிரார்த்தனையை சொல்லி தொடங்கி வைத்தார்.\nஎன்னருமை வலைபூ நண்பர்கள் எழில்,நேசக்குமார்,நீலகண்டன் நீங்களே சொல்லுங்கள் அராஜகம் எந்த மதத்தின் பெயரால் வந்தால் என்னஅதற்கு எதிர்த்து குரல் கொடுக்க நீங்கள் வருவீர்கள் அல்லவா\nஎ���ில் said... அன்புள்ள உண்மையடியான்,\nஇந்துமதத்தை பரப்புவதற்கு கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளில் தடை ஏதுமில்லை என்று சொல்ல முடிவது இப்போதுதான். அது முன்பு உண்மையல்ல.\nஇஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் இந்து மதத்தை பரப்புவதற்கு மட்டுமல்ல, பின்பற்றுவதற்கே தடை இருக்கிறது. அதனை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஆகவே, இந்தியா மட்டும் வேட்டைக்காடு, எங்கள் இடங்களில் இந்துமதத்துக்கு மதம் மாற தடைவிதிப்போம், இந்து மதத்தை கேவலப்படுத்துவோம் என்று செயல்படும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளும் இருக்கும் வரையிலும், கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியாவில் இருக்கும் இந்து அமைப்புக்களையோ, இந்துக்கோவில் முன்னால் இந்துக்கடவுள்களை அசிங்கமாக திட்டும் கிறிஸ்துவ மிஷனரிகளை அடிப்பதையோ கண்டிக்கச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது.\nunmaiadiyaan said... அப்ப உங்க இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது வெறும் மதக் கண்துடைப்புதான் அப்படித்தானே.\nஇந்தியா நாடு என்ற பற்று இல்லை.\nமனிதனை குறித்த அக்கரை உங்களுக்கில்லை என்பதே உண்மை.\nஏன் அப்படியிருக்க இஸ்லாமிய நாடுகளில் நமக்கு நன்மை வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்,இது சாத்தியமா\nஎழில் said... அன்புள்ள உண்மையடியான்,\nநீங்கள் உண்மையடியானாக இருக்கும் பட்சத்தில் என் கருத்தில் உள்ள உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.\nஇந்திய மதச்சார்பற்ற நாடுதான். அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும். அதனால், எல்லா இந்துக்களும் மதத்தின் பெயரால் எந்த மதத்தின் பெயரால் அது நடந்தாலும், அராஜகம் நடந்தால் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.\nஎன்னுடைய பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு அது தெரிந்திருக்கும். லண்டனில் இமாம் தாக்கப்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுத்துத்தான் இந்த பதிவு வந்துகொண்டிருக்கிறது.\nஆனால், இந்தியாவில் இந்துக்கொவில்களின் முன்னால், இந்து பக்தர்களது உணர்வை புண்ப்டுத்தும் வண்ணம் \"பாவிகளே\" என்று ஆரம்பிப்பதை எப்போது நீங்கள் நிறுத்தப்போகிறீர்கள்\nunmaiadiyaan said... யாருடைய மனதையும் புண்படுத்துவது குற்றமே.அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.அப்படி செய்வதை கண்டிக்கிறேன்.அடுத்தவர்களை புண்படுத்தாமல் தங்கள் நம்பிக்கையை பரப்புவது தான் முறை.\nஆனால் அதை கண்டிக்க ���யன்படுத்துவது வண்முறையாக இருக்க கூடாது.சமீபத்தில் பீஹாரில் ஒரு வழிப்பரி திருடனை ரோட்டில் தாறு மாறாக அடித்தபோது கூட அநேகர் அதற்கு எதிராகவே குரல் கொடுத்தனர்.அந்த மனிதாபி மானம் கூட இந்த மிஷனெரிகள் சம்பவத்தில் காட்டப்படவில்லை.\nஉங்களின் பதிவை எழுத்து விடாமல் படிப்பதினால் தான் உரிமையுடன் இந்த பதிவை இங்கே இட்டேன்,ஆனால் அதற்கு நீங்கள் கொடுத்த பதிலை கண்டவுடன் தான் எனக்கு உங்கள் எழுத்தும்,எண்ணமும் வேறு வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து விட்டது\nஇன்றைக்கு கோவிலுக்கு முன்னால் நின்று போகும் வரும் பகதர்களிடம் பாவியே என்று கூறுபவர்களை பார்த்து எல்லோருமே அமைதியாக புன்னகைத்துக்கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.\nஅதனை கண்டியுங்கள் என்று கேட்டேன். அதனை கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.\nஇந்தியாவில் எத்தனை கிறிஸ்துவ மிஷனரிகள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரையுமா பஜ்ரங் தள் ஆட்கள் தாக்குகிறார்கள்\nபால் தினகரனலிருந்து எத்தனை கோடிப்பேர் இது போல மிஷனரிகளாக இருந்து ஏழை கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு கிறிஸ்துவர்களையும் மொட்டையடித்து கோடி கோடியாக சேர்க்கிறார்கள்\nநாட்டின் ஒரு மூலையில் எங்கோ நடப்பதை டிவிக்களும் பத்திரிக்கைகளும் ஊதி பெரிசாக்கும்போது அதனையும் யோசித்துப்பாருங்கள். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை. இவர்கள் அனுமதிப்பதால்தானே இவ்வளவு கோடிப்பணம் உள்ளே வந்து கிறிஸ்துவ் மதமாற்றம் நடைபெறுகிறது\nஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்ததை எல்லா கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் நடப்பது போல ஊதி பெரிசாக்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அனுதாபம் தேட முனைகிறீர்கள்.\nஉண்மையா என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.\nஅந்தமாதிரி பணம் சம்பாதிப்பவர்களை,ஏமற்றும் எண்ணத்தோடு செயல்படுகிறவர்களை தாராளமாக பொது மேடைகள் அமைத்து அவர்களின் வண்டவளங்களை சொல்லுங்கள்.கண்டியுங்கள்.அரசாங்கத்துக்கு மனு அனுப்பி அவர்களின் வருமானத்தை கணக்கிட சொல்லுங்கள்.அதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் உண்மையாய் தங்களின் சுகங்களை எல்லாம் துறந்து விட்டு மற்றவர்களுக்காக வாழ்கிறவர்களை ஏன் துண்பப்படுத்த வேண்டும்.ஏமாற்றுகிறவர்களை நாங்கள் ஏதாவது செய்தோமா என்றால் ஏமாற்றுகிறவர்களை நீங்கள் கண்டுகொள்ளாததுக்கு காரணம் என்ன.\nஎங்கோ ஒரு மூலையில் நடந்தது என்றால் அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா\nயாருடைய அனுதாபத்துக்காகவும் இதை பதிப்பதில்லை.இது போல் அநேக இடங்களில் அநிதீ நடந்தே வருகிறது.\nஅதையும் கண்டிப்பதில் உண்மைஅடியான் இருப்பான்.வன்முறை என்பது எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் அதை கண்டிப்பேன்.\nLabels: உன்மைஅடியான், எழில், வன்முறை\nஅல்ஜீரியாவில் இயேசுகிறிஸ்துவை அறிவித்தவர்களுக்கு தூக்கு தண்டனை\nஅல்ஜீரியாவில் இயேசுகிறிஸ்துவை அறிவித்த 5 பேர்களுக்கு அந் நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.\n2006இல் நிறைவேற்றப்பட்ட சட்டம், கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்வதை தடுக்கிறது\nLabels: அல்ஜீரியா, இயேசுகிறிஸ்து, கிறிஸ்தவம்\nஈரான் நாட்டில் 5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆக மாறியுள்ளனர்\nஈரான் நாட்டில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை. இருந்தாலும் 5 லட்சத்திலிருந்து ஒரு மில்லியன் வரை புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று செய்தி.\nஅவர்களுக்கு தேவையான பைபிள்கள் சப்ளை செய்ய முடியாமல் தவிக்கும் கிறிஸ்தவ ஸ்தானபங்கள்.\nLabels: இஸ்லாம், ஈரான், கிறிஸ்தவம், பைபிள்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் ��ல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஎழில் அவர்களுடன் நடந்த உரையாடல் தொகுப்பு\nஅல்ஜீரியாவில் இயேசுகிறிஸ்துவை அறிவித்தவர்களுக்கு த...\nஈரான் நாட்டில் 5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆக மாறி...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-19T05:09:57Z", "digest": "sha1:FCE2TF4GJ5ESXCDG6BHWUA4ZADRFSE5I", "length": 15475, "nlines": 137, "source_domain": "www.pothunalam.com", "title": "மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!", "raw_content": "\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் \nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் \nஉங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்வது எப்படி பராமரிக்கும் முறையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் நாம் படித்தறிவோம் வாங்க..\nமாடித்தோட்டம் நெல்லிக்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nமாடி தோட்டம் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:\nஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண்,\nசொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்.\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு தொட்டிகளுக்கென்று அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nசெடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.\nஇதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.\n7-10 நாட்களில் மண் காய்ந��து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.\nலாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு நன்கு முற்றிய கத்தரியில் விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.\nநாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்ய வேண்டும்.\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறையில் விதை விதைத்த பின் அல்லது நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறையில் செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.\nவேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.\nஇந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.\nஇதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.\nமேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.\nகத்தரிக்காய் சாகுபடி – பயிர் பாதுகாப்பு முறை:\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி பொறுத்தவரை வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண் கொத்திவிட வேண்டும்.\nமண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும்.\nசெடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.\nஇலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகாவ்யா அளிக்க வேண்டும்.\nமுற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் நீக்கினால் நோய் தாக்குதல் இருக்காது.\nமாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.\nகத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6, தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.\nவாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.\nவைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.\nஅடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.\nரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nசௌசௌ சாகுபடி முறை இயற்கை விவசாயம்..\nகொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம் பெறலாம்..\nஇயற்கை விவசாயம் செய்வது எப்படி\nமூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் | Agriculture subsidy schemes\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kajal-akarval-kavarchi-pic", "date_download": "2021-04-19T06:48:03Z", "digest": "sha1:UXY73YEBMUBJTB7ULWWQ7OZVOUOXCIHV", "length": 6705, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "ஏம்மா பேண்ட் போட மாட்டீயா, செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வாலை கலாய்க்கும் ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே! - TamilSpark", "raw_content": "\nஏம்மா பேண்ட் போட மாட்டீயா, செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய காஜல் அகர்வாலை கலாய்க்கும் ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புர���ந்தது.\nஅதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nவிஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் பிகினி போன்ற ஹாட் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்புகைப்படத்தை வெளியிட்ட சில மணி துளிகளிலேயே 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன.மேலும் ரசிகர்கள் ஒரு பேண்ட் போட்டு இருக்கலாம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.\n மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்.\n விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் கலகலப்பான நிகழ்ச்சி\nமைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு திடீர் மாரடைப்பு..\nவிவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன் நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்\nஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி. செத்து போ என்று கூறிய அரசு ஊழியர். செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.\n அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/crime/man-pockets-diamond-lost-in-dubai-hotel-cops-recover-it-in-4-hours/", "date_download": "2021-04-19T06:52:14Z", "digest": "sha1:WQNJGM57SKGZLS3PMECYS24KQP3642IA", "length": 10219, "nlines": 99, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வைரத்தைத் தொலைத்ததாக புகாரளித்த பெண்: 4 மணிநேரத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை..! | UAE Tamil Web", "raw_content": "\nவைரத்தைத் தொலைத்ததாக புகாரளித்த பெண்: 4 மணிநேரத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை..\nதொலைந்த���போன வைரத்தை 4 மணிநேரத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை.\nவளைகுடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், புர் துபாய் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருக்கிறார். அதில், தான் தங்கியிருந்த ஹோட்டலில் தனது வைரக் கல்லினை தொலைத்துவிட்டதாகவும், ஹோட்டலின் எந்தப் பகுதியில் இருந்தபோது அது தொலைந்தது எனத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.\nஉடனடியாக புர் துபாய் காவல் நிலையத்தில் இருந்து அந்தப் பெண்மணி குறிப்பிட்ட ஹோட்டலுக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கையில், ஐரோப்பாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஹோட்டலின் உள்ளே தரையிலிருந்து எதையோ எடுத்து தனது பாக்கெட்டிற்குள் வைப்பதை காவல்துறையினர் கண்டிருக்கின்றனர்.\nஅவரது அறைக்குச் சென்று இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்க, தனக்கு இதுகுறித்து ஏதும் தெரியாது என அப்பயணி தெரிவித்துவிட்டார். இருப்பினும், காவல்துறை அவரது அறையை சோதனையிட்டபோது, சிறிய பர்ஸ் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனுள் அந்த வைரம் இருப்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.\nபர்ஸ் கீழே கிடந்ததாகவும், அதன் உரிமையாளர் யாரென்று தெரியாததால் தானே வைத்துக்கொண்டதாகவும் அந்தப் பயணி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.\nபின்னர், புகாரளித்த பெண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரிடம் வைரமானது ஒப்படைக்கப்பட்டது. புகாரளித்த 4 மணிநேரத்தில் வைரத்தை மீட்டுக்கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார் அந்தப் பெண்மணி.\nவிலையுயர்ந்த பொருட்கள், பணம், பர்ஸ் முதலியவற்றை கீழே இருந்து எடுப்பவர்கள் அதனை காவல்நிலையத்தில் கொடுப்பதன்மூலம் சட்ட சிக்கலை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். காவல்நிலையத்திற்கு நேரில் வர முடியாதவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்��ியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nகொரோனா விதிமுறை மீறல் : 53 உணவகங்களுக்கு சீல் – துபாய் அரசு அதிரடி..\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/mummy", "date_download": "2021-04-19T07:13:35Z", "digest": "sha1:YW64GI7SDJ3M3L7KMNB6O3Q2GNKKJF7P", "length": 6139, "nlines": 83, "source_domain": "zeenews.india.com", "title": "Mummy News in Tamil, Latest Mummy news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nBreaking: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\nஎலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து\nநடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை\nஇந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல், பின்னணி என்ன\nAlexandria: தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு\nஅலெக்ஸாண்ட்ரியாவில் தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மிகள் கண்டறியப்பட்டன.\n மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு மம்மிகளை எப்படி பதப்படுத்துவது என்ற ரகசியம் அவிழ்ந்தது…\nபண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவிவேக் மரணத்திற்கு இது தான் காரணம்\nவேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் ம���்டுமே பதிவு\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகுலை நடுங்க வைக்கும் கொரோனா, ஆலோசனை கூட்டத்தில் மோடி முக்கிய முடிவு\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு\nநிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew\nBreaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு\nCovid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13224/", "date_download": "2021-04-19T06:03:25Z", "digest": "sha1:BKL5SVGCT4AWNU3RQ666U6O7A7NBSZGJ", "length": 5297, "nlines": 104, "source_domain": "adiraixpress.com", "title": "சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..\nஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிஃபா காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் , RSS சங்கபரிவாரின் தொடர் அத்துமீறலுக்கு எதிராகவும் நாம் மனிதர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரையில் நடைபெற உள்ளது. நாளை (20/04/2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாம் மனிதர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-green-peas/", "date_download": "2021-04-19T06:04:41Z", "digest": "sha1:VPYP2AJ6EDCM3FXS66NZDEZDSLCMALYZ", "length": 8136, "nlines": 88, "source_domain": "nammalvar.co.in", "title": "பச்சை பட்டாணி/GREEN PEAS – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nTag: பச்சை பட்டாணி/GREEN PEAS\nஇயற்கை மருத்துவம் January 3, 2018\nhttps://baconcreekmetal.com/1570-ph53274-ivermectin-for-dogs-name.html பச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் குறைந்த அளவு எரிசக்தி, அதிக அளவு நார்சத்து, புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. பச்சை பட்டாணியில் விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) தாது உப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் விட்டமின்கள் ஏ,சி,கே, பி1 (தயாமின்),...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந���துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/8-28/71-30834", "date_download": "2021-04-19T06:52:44Z", "digest": "sha1:7YDRPYBFOQDIUDTV324SQWSAHA3YI47A", "length": 8620, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேருக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேருக்கு விளக்கமறியல்\nயாழில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேருக்கு விளக்கமறியல்\nயாழ். பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதிபதி அ. பிரேமசங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இவர்களை யாழ். பொலிஸார் இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களில் 5 ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர்.\nஇவர்களை சட்ட வைத்திய பரிசோனைக்குட்படுத்தி பாலியல் தொடர்பான நோய்கள் ஏதாவது உள்ளதா என அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஏனைய ஐந்து பேரை நீதிபதி எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2021-04-19T05:10:49Z", "digest": "sha1:6KUL3UFOTCZZAW3NFVALA7C5ISW34IQJ", "length": 32601, "nlines": 450, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "கேள்வி பதில்-3 | இஸ்லாம்தளம்", "raw_content": "\nதுல்ஹஜ் மாதத்தின் 9 நோன்புகள் நோற்க வேண்டுமா\n3 கேள்வி : துல்ஹஜ் மாதத்தில் அரஃபாவுடைய தினத்தில் ஹாஜியல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், புதிதாக துல்ஹஜ் மாதத்தில் 9 நோன்புகள் வைக்க வேண்டும் எனவும் அதை தொடர்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ வைக்கலாம் எனவும், அதுவும் ஹாஜிகள் 8 நோன்புகளும் ஹாஜியல்லாதோர் 9 நோன்புகளும் வைக்க வேண்டும் எனவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு பேச்சாளர் கூறியதாக எனது நண்பர் ஒருவர் கூறினார். ஆதாரம் திர்மிதியிலிருந்து எடுத்ததாகவும் கூறினார். இது எந்த அளவிற்கு உண்மை என விளக்கவும். (அப்துல் குத்தூஸ் – ரஹீமா, சவூதி அரேபியா. அராம்கோ.காம் ஈமெயில் மூலமாக)\nதுல்ஹஜ் மாதம் 9 நோன்புகள் வைப்பதற்க்கு போதுமான நேரடியான ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.\nமுதலில் திர்மிதியில் இடம் பெற்ற ஓரு ஹதீஸைப் பார்ப்போம்.\n‘இந்தப் பத்து நாட்கள் வணக்கத்தில் ஈடுபடுவது வேறு நாட்கள் வணக்கத்தில் ஈடுபடுவதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். ஒவ்வொரு நாள் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். ஒவ்வொரு இரவும் வணங்குவது லைலதுல் ���த்ர் எனும் இரவில் நின்று வணங்குவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 689)\nநஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்ற அறிவிப்பாளரின் நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் ஸயீத் குறைகூறியுள்ளார் என்று திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.\nமூன்றாவது அறிவிப்பாளர் நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பாரும் நான்காவது அறிவிப்பாளர் மஸ்வூத் பின் வாஸில் என்பாரும் பலவீனமானவர்கள் என்பதை இந்த ஹதீஸின் மொழிபெயர்ப்பாளர் தெளிவுபடுத்துகிறார்.\nஆக இந்த ஹதீஸின் படி செயல்பட முடியாது.\nகீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்.\n‘இந்தப் பத்து நாட்கள் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதைவிடவும் சிறந்தது தான், ஆயினும் யார் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத்தவிர’ (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக ஆனவரைத் தவிர) என்று விடையளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(நூல்கள்: புஹாரி, அபூதாவூது, இப்னுமாஜா, திர்மிதி – 688)\nநல்லறங்கள் புரியுமாறு நபி (ஸல்) ஆர்வமூட்டியுள்ளார்கள். நோன்பும் நல்லறம் தானே இந்த அடிப்படையில் நோன்பு நோற்பதை யாரும் தடுக்க முடியாது.\nகீழே வரக்கூடிய அடுத்த ஹதீஸைப் பாருங்கள்.\n‘துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்களிலும் ஆஷுரா தினத்திலும் ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்களிலும் அதாவது மாதத்தின் முதல் திங்கள் மற்றும் வியாழன் நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்’ என்று நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர் கூறியதாக ஹுனைதா பின் காலித் என்பவர் தனது மனைவி மூலமாக அறிவிக்கிறார்.\nநூல்: அபூதாவூது – 2431, நஸயீ, அஹ்மது\n(இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த நாட்களில் நோன்பு வைப்பது மிகவும் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார்கள்)\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் நபி (ஸல்) நோன்பு வைக்கவில்லை என்று நேரடியாகவே வேறொரு ஹதீஸ் வருகிறது.\n‘(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்��ள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 687, முஸ்லிம், அபூதாவூது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)\nநபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களில் நோன்பு வைக்கவில்லை என்று இந்த ஹதீஸும் நோன்பு வைத்தார்கள் என்று மற்றொரு ஹதீஸும் வந்திருப்பது முரண்பாடாக தோன்றலாம். இதற்கு விடையை எளிதாக கண்டு விட முடியும்.\n1. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்ததை ஆயிஷா (ரலி) அவர்கள் அறியாதவர்களாக இருந்திருக்கலாம். ஆயிஷா(ரலி) அவர்களுக்கு தெரியவில்லை என்பதற்க்காக நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களில் நோன்பு வைக்கவே இல்லை என்று முடிவுக்கு வர இயலாது.\n2. நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தினாலோ அல்லது நோயினாலோ நோன்பை விட்டிருக்கலாம்.\n3. இந்த நாட்களின் முக்கியத்துவத்தை சொன்ன நபி (ஸல்) அவர்களுக்கு நோன்பு வைக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.\nஆக துல்ஹஜ் மாதம் முதல் 8 நாட்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்.\nபிரயாணத்தில் இருப்பவர்களுக்கு ஃபர்ளான நோன்பிற்கே சலுகை உண்டு என்பதையும், இது சுன்னத்தான நோன்பு தான் என்பதையும் பிரயாணிகளான ஹாஜிகள் இந்த நோன்பை வைக்க சாத்தியப்படுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் 8 நாட்கள் வைப்பது தான் சுன்னத் என்பதையும் அந்த நாட்களுக்குள் வைத்தால் அதற்குறிய கூலியை அல்லாஹ் வழங்க போதுமானவன் இன்ஷா அல்லாஹ். இந்த நோன்பை, வசதி கருதி விட்டுவிட்டு வைத்தால், வைத்த நோன்புகளுக்கு மட்டுமே கூலி கிடைக்கும்.\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியா��� ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/ali-fazal-told-parents-ww3-is-underway-to-keep-them-indoors", "date_download": "2021-04-19T06:30:15Z", "digest": "sha1:PSQOU24ISEZC3Y6PNKEKPVGCLW357AXU", "length": 30891, "nlines": 270, "source_domain": "ta.desiblitz.com", "title": "அலி ஃபசல் பெற்றோரிடம் 'டபிள்யுடபிள்யு 3' அவர்களை வீட்டுக்குள் வைத்திருக்க நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரி��� மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\n\"நான் அதன் WW3 (மூன்றாம் உலகப் போர்) அவர்களிடம் சொன்னேன்.\"\nபாலிவுட் நடிகர் அலி ஃபசல் தனது வயதான பெற்றோரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததற்கு மத்தியில் வீட்டில் வைத்திருக்க சரியான வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.\nமார்ச் 20, 2020 வெள்ளிக்கிழமை, பிரிட்டிஷ் நடிகரும், ராப்பரும், ஆர்வலருமான ரிஸ் அகமது தனது ரசிகர்களிடமும், பின்தொடர்பவர்களிடமும் பெற்றோரை எப்படி வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்க ட்விட்டருக்கு அழைத்துச் சென்றார். அவர் ட்வீட் செய்ததாவது:\n\"எங்கள் பெற்றோருக்கு அவர்கள் அடித்தளமாக இருப்பதை எப்படிச் சொல்வது\nபதிலளிப்பதில் இரவின் விஷம் (2018) நடிகரின் வேண்டுகோள், பிடிவாதமான பெற்றோரை வீட்டிற்குள் வைத்திருக்கும் வழியை அலி ஃபஸல் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.\nஅவர் கூறினார்: \"நான் அதன் WW3 (மூன்றாம் உலகப் போர்) அவர்களிடம் சொன்னேன்.\"\nநான் அதன் WW3 ஐ அவர்களிடம் சொன்னேன். https://t.co/LfBu8UJjXl\n- அலி ஃபசல் எம் / \nரிஸ் அகமதுவின் ட்வீட் பல சுவாரஸ்யமான பதில்களைத் தூண்டியது. ட்விட்டரில் புத்திசாலி பரிந்துரைத்தார்:\n“நான் கார் சாவியை மறைத்து, முன் கதவை திருகுவேன் என்று மிரட்டினேன். அவர்கள் இப்போது அதைப் பெறுகிறார்கள்.\nபர்பீஸ் them அவர்களை நேசிக்கிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா\nஅவற்றை ஈரப்பதமாக வைத்திருக்க 5 சிறந்த கை கிரீம்கள்\nமேன் பிளாட்ஸில் குத்தப்பட்டதைக் கண்டறிந்த பின்னர் கொலை விசாரணை நடந்து வருகிறது\n\"இத்தாலி 60 வயதிற்கு மேற்பட்ட எவரையும் 'எழுதுகிறது' என்று சொல்லுங்கள், மீட்புக்கான வாய்ப்புள்ள இளையோருக்கான வென்டிலேட்டர்களைக் காப்பாற்ற\nநான��� கார் சாவியை மறைத்து, முன் கதவை திருகு செய்வேன் என்று மிரட்டினேன். அவர்கள் இப்போது அதைப் பெறுகிறார்கள். 60 வயதிற்கு மேற்பட்ட எவரையும் இத்தாலி 'எழுதுகிறது' என்று சொல்லுங்கள், மீட்கும் வாய்ப்புள்ள இளையோருக்கான வென்டிலேட்டர்களைக் காப்பாற்ற\n- புத்திசாலி (@ புத்திசாலி 24_7) மார்ச் 20, 2020\nகிளாசிக் அழுகை தந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என்ற ஆலோசனையுடன் நசீர் படேல் பதிலளித்தார். அவன் சொன்னான்:\n\"நீங்கள் அவர்களிடம் பேசும்போது அழவும் - ஒருபோதும் தோல்வியடையாது\nநீங்கள் அவர்களிடம் பேசும்போது அழவும் - ஒருபோதும் தோல்வியடையாது\nஇருப்பினும், சபீனா கான்-இப்ரா உங்கள் பெற்றோரை இது அவர்களின் திட்டம் என்று நம்ப அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவள் சொன்னாள்:\n\"முதலில், அந்த ஃப்ரேமிங் உங்கள் பட் உதைக்கப்படும். இது அவர்களின் யோசனை என்று அவர்கள் நினைப்பது நல்லது: நான் கீழ்ப்படிதலான குழந்தையாக இருந்து உலகை உங்களிடம் கொண்டு வருகிறேன். நகர தேவையில்லை. ”\nதனது தந்தை வீடு திரும்பும்போது தனது தற்போதைய நிலைமையை ட்விட்டரில் சவேரா விளக்கினார். அவள் சொன்னாள்:\n“ஓம் (கடவுளே) இது மிகவும் கடினம் பாபா ஒரு ஆவணம் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர் - வீட்டிற்கு வருகிறார், நான் வாசலில் ஒரு டிஎஸ்ஏ முகவரைப் போல இருக்கிறேன் - ஐயா, தயவுசெய்து உங்கள் காலணிகளை இங்கே கழற்றி, சலவை அறையில் உங்கள் கோட்டை விட்டு விடுங்கள், கைகளை கழுவுங்கள், குளிக்கவும், துணிகளை மாற்றவும்… நீங்கள் உங்கள் மனைவியை சந்திக்க முடியும். \"\nஓம் இது மிகவும் கடினம் பாபா ஒரு ஆவணம் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர் - வீட்டிற்கு வந்து நான் வாசலில் ஒரு டிஎஸ்ஏ முகவரைப் போல இருக்கிறேன் - ஐயா, தயவுசெய்து உங்கள் காலணிகளை இங்கே கழற்றி, சலவை அறையில் உங்கள் கோட்டை விட்டு விடுங்கள், கைகளை கழுவுங்கள், குளிக்கவும், துணிகளை மாற்றவும்… நீங்கள் உங்கள் மனைவியை சந்திக்க முடியுமா\nகொரோனா வைரஸின் வெடிப்பு உலகெங்கும் அழிவை ஏற்படுத்தி வருகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸில் அதிக ஆபத்துள்ள குழுவில் வயதானவர்கள் உள்ளனர் தொற்று.\nஉலகின் இரண்டாவது மிகப் பழைய மக்கள்தொகை கொண்ட இத்தாலி, வைரஸால் இறந்தவர்களில் 87% பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எ���்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்தியாவில், வைரஸால் பாதிக்கப்பட்ட 223 பேரின் இறப்பு எண்ணிக்கை நான்கு ஆகும்.\nஉலகளவில், COVID-19 2,300,000 க்கும் அதிகமான மக்களை 9,000 க்கும் அதிகமான இறப்புகளால் பாதித்துள்ளது.\nவயதான பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்க அதிக வாய்ப்புள்ள இடங்களில் வீட்டுக்குள்ளேயே இருக்க முயற்சிப்பது மற்றும் சமாதானப்படுத்துவது நிச்சயமாக ஒரு சவாலாகும்.\nரிஸ் அகமது அலி ஃபசலின் ஆலோசனையை எடுப்பாரா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.\nஆயிஷா அழகியல் கண் கொண்ட ஆங்கில பட்டதாரி. அவரது மோகம் விளையாட்டு, ஃபேஷன் மற்றும் அழகு ஆகியவற்றில் உள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய விஷயங்களிலிருந்து அவள் வெட்கப்படுவதில்லை. அவளுடைய குறிக்கோள் என்னவென்றால்: \"இரண்டு நாட்களும் ஒன்றல்ல, அதுவே வாழ்க்கையை மதிப்புக்குரியதாக ஆக்குகிறது.\"\nகரண் ஜோஹரின் 'தக்த்' தயாரிக்கப்படவில்லையா\nஅனில் கபூர் செரினேட்ஸ் சுய தனிமைப்படுத்தப்பட்ட அனுபம் கெர்\nபர்பீஸ் them அவர்களை நேசிக்கிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா\nஅவற்றை ஈரப்பதமாக வைத்திருக்க 5 சிறந்த கை கிரீம்கள்\nமேன் பிளாட்ஸில் குத்தப்பட்டதைக் கண்டறிந்த பின்னர் கொலை விசாரணை நடந்து வருகிறது\nஇந்திய பெற்றோர் மகள்களை உயிர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறார்கள்\nஎனது தேசி பெற்றோரிடம் நான் எப்படி டேட்டிங் செய்தேன் என்று சொன்னேன்\nஅலி ஃபஸல் விக்டோரியா & அப்துல், நடிப்பு மற்றும் சர்வதேச சினிமாவைப் பேசுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\n'மீட் தி கான்ஸ்' நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பது\nஃபிலிம்ஃபேர் 2021 செயல்திறனுடன் நோரா ஃபதேஹி சிசில்ஸ்\n'குட் மார்னிங் பிரிட்டனின்' புதிய இணை தொகுப்பாளராக ஆதில் ரே பெயரிடப்பட்டார்\nரஹத் கஸ்மி எழுதிய 'அங்கிதீ': பெரிய இதயத்துடன் கூடிய சிறிய படம்\nஸ்ட்ரிப் டு உள்ளாடைகளுக்கு இயக்குனர் சொன்னதாக பிரியங்கா சோப்ரா தெரிவித���தார்\nவீடியோவில் 'என் ஒரு பகுதி உடைந்துவிட்டது, அதனால் அது அழுகிறது' என்று ஈரா கான் கூறுகிறார்\nபாலிவுட் அறிமுகத்திற்கு தர்மேந்திராவின் பேரன் ராஜ்வீர் தயார்\nரிஷி கபூருடன் பிரேக்அப்பை நீது கபூர் வெளிப்படுத்துகிறார்\nஷாருக்கான் தனது நட்சத்திரத்தை இழந்துவிட்டாரா\nஅவர் ஏன் அமீர்கானை திரும்ப அழைத்துச் சென்றார் என்பதை ஃபரியால் மக்தூம் வெளிப்படுத்துகிறார்\n\"ஐஸ்வர்யாவின் அழகு மற்றும் பொது அற்புதம் காரணமாக நான் வெட்கப்பட்டேன்\"\nஏ தில் ஹை முஷ்கில் கேஜோவின் ரொமாண்டிக் ராஸ்மாட்டாஸ்\nமும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இருந்து எஸ்.ஆர்.கேவை தடை செய்வதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/165444", "date_download": "2021-04-19T07:22:00Z", "digest": "sha1:EFO6U24JYKK73HKQ5OVD3SPAUGQCX46B", "length": 3365, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலங்காரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலங்காரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:34, 15 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n17:02, 28 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசிந்து (பேச்சு | பங்களிப்புகள்)\n13:34, 15 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇது'''அலங்காரம்''' அப்பியாசகானத்தைச் சேர்ந்த [[உருப்படிகள்|உருப்படிகளில்]] மிக மேலான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஸ்வரஸ்தான உறுதிப்பாட்டையும், லயஞான பலத்தையும் உண்டு பண்ணுவதுடன் ஸ்வரப்பிரத்தார முறைக்கும் வழி வகுக்கும். இவ்வுருப்படி ஸ்வரங்களினால் அலங்கரிக்கப்பட்டமையால் ''அலங்காரம்'' எனப்��ட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Manimaran96", "date_download": "2021-04-19T07:47:47Z", "digest": "sha1:VANSZOQRGJO4HSQTL7SO2TIDMETMEY65", "length": 5616, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "Manimaran96 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Manimaran96 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n08:14, 3 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +778‎ பயனர்:Manimaran96 ‎ தற்போதைய அடையாளம்: Visual edit: Switched\n08:41, 15 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +6‎ வார்ப்புரு:கடலூர் மாவட்டம் ‎ தற்போதைய\n07:05, 15 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +58‎ விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள் ‎\n07:03, 15 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +42‎ பு பயனர்:Manimaran96 ‎ என்னை பற்றி அடையாளம்: Visual edit\nManimaran96: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:00:03Z", "digest": "sha1:TUE7IYHVZAFRKVDCHZT7LPGLMV5FTA4H", "length": 5962, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத காட் ஆப் ஸ்மால் திங்ஸ்\nத காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (The God of Small Things) என்பது இந்திய எழுத்தாளரான அருந்ததி இராயின் முதற் புதினம் ஆகும். இந்த படைப்பு ஆரம்பத்தில் வெளியிட பொருளாதார உதவியின்றி எளிமையாக வெளியிடப்பட்டது. பின்னர் படைப்பின் சிறப்பு பரவத்துவங்கியது, மேலும் 45 லட்சங்களுக்கு மேல் பொருளாதரம் ஈட்டியது இப்படைப்பின் சிறப்பாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2015, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2010/11/", "date_download": "2021-04-19T06:17:49Z", "digest": "sha1:TDFJGDOZGRNKPOQ2EGB6AHSIOUJIYQRS", "length": 109117, "nlines": 724, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: November 2010", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇன்னொரு புதிய தளம்: \"Isa a Koran\"னை அறிமுகப்படுத்தும் \"Isa Koran\"\nஇன்னொரு புதிய தளம்: \"Isa a Koran\"னை அறிமுகப்படுத்தும் \"Isa Koran\"\nசில நாட்களுக்கு முன்பு தான் \"பீஜே அவர்களின்\" புதிய தளத்தை அறிமுகப்படுத்தினேன். இப்போது கிறிஸ்தவத்திற்கு பதில் சொல்ல இன்னொரு தளம் உருவாக்கியுள்ளார்கள். இந்த தளத்தை உருவாக்கியர் தன்னை \"அப்ஸ்\" என்று குறிப்பிடுகிறார். ஆனால், இவரது உண்மைப்பெயர் என்னவோ... இந்த குறுநில மன்னர் யாரோ... [சில மாமன்னர்கள் தங்கள் தளத்தில் பதில் அளிக்கமுடியாவிட்டால், சில குறுநில மன்னர்களாக தங்களை காட்டிக்கொண்டு இப்படி தளங்களை ஆரம்பித்து செயல்படுகிறார்கள்]. எப்படியோ இஸ்லாமியர்கள் எழுதினால், பேசினால் அதிகமாக நாமும் பேசவும், எழுதவும் வாய்ப்பு உண்டாகும்\n உமரின் தள பெயரையே இந்த புதிய தளத்திற்கும் இருக்கிறதே என்று ஆச்சரியப்படவேண்டாம். இது என் தளத்தின் பெயரே தான், ஆனால் ஒரு எழுத்தை அதிகமாக வைத்திருக்கிறார் இந்த இஸ்லாமிய(அறிஞ)ர். ஏன் இந்த பெயர் என்று நான் கேட்கப்போவதில்லை, இவரது தளத்திற்கும் சேர்த்து பதில் சொல்வது தான் நம்முடைய வேலை.\nபீஜே அவர்களின் தளத்தை அறிமுகப்படுத்தியது போலவே, அப்ஸ் அவர்களின் தளத்தையும் கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகப்படுத்துகிறேன்.\nஇவர் என் ஈஸா குர்‍ஆன் தளத்திற்கு வந்து, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சம்மந்தமில்லாத விவரங்களை பின்னூட்டமிட்டார், சிலவற்றை வெளியிட்டேன். இவரது தளத்தின் பெயரை பின்னூட்டமிட்டார், அதை இதுவரை பின்னூட்டமாக அனுமதிக்கவில்லை, ஆனால், அவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக, அவருடைய தளத்தையே அறிமுகப்படுத்தி, இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இக்கட்டுரையைக் கண்டு அவர் அதிகமாக மகிழுவார் என்று நினைக்கிறேன்.\nஅ���ருடைய தளத்திற்கு பதில்கள் இனி தொடர்ந்து வரும்.\nஆனால், அவருடைய தளத்தில் எங்கள் பதில்களை பின்னூட்டமாக நாங்கள் இட இவர் அனுமதிப்பாரா எங்கள் பின்னூட்ட தொடுப்புக்களை வெளியிடுவாரா\nஇவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால்,\nஅல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தால்,\nமுஹம்மது ஒரு நல்ல மனிதர் என்று இவர் நம்பினால், எங்கள் தொடுப்புக்களை அனுமதிக்கிறேன் என்றுச் சொல்லட்டும், சொல்லுவாரா\nமற்ற இஸ்லாமிய தளங்களைப் போல கோழைகளாக செயல்பட்டு, எங்கள் தொடுப்பை கொடுத்தால் எங்கே இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காணும் என்று பயப்பட்டு, இவரும் எங்கள் தொடுப்பை கொடுக்க பயப்படுவாரா என்று தெரியவில்லை.\nஎங்களுடைய கட்டுரைகளுக்கு இவர் பதில் கொடுக்க முன்வந்தமையால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனேக தளங்கள் பதில் கொடுப்போம் என்று வந்தன, வந்த வண்ணமாகவே இருந்துவிட்டன. முஹம்மது பற்றியும், குர்‍ஆன் பற்றியும் கெட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்துவிட்டன. உதாரணத்திற்கு, \"முஹம்மது ஒரு பாவி\" என்ற தலைப்பில் கட்டுரைகளை பதித்துள்ளோம், யாரும் பதில் தரவில்லை, எனக்கு தெரிந்த வரை.\n•\tபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா - குர்‍ஆனின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\n•\tபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\n•\tபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர் (WAS MUHAMMAD A SINNER\nதிரு அப்ஸ் அவர்கள் பதில் சொல்வாரோ இல்லையோ... நாங்கள் தொடர்ந்து இவருக்கு பதில்கள் சொல்ல, கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறோம், இதற்காகவே, இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறோம்.\nஈஸா குர்‍ஆனில் இருக்கும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றாக எடுத்து இவர் பதில் அளிப்பாரா அல்லது வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பாரா... பொறுத்து இருந்து பார்ப்போம்.\nதிரு அப்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவரது கட்டுரைகளுக்கு நம்முடைய பதில்கள்/கேள்விகள் தொடரும்.\n11/06/2010 11:20:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nஒரு அரபு பெண்ணைப் பற்றி முஹம்மதுவிடம் அவரது தோழர்கள் அறிவித்தார்கள், அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி முஹம்மது கூறினார், அந்தப் பெண்ணும் வந்தாள். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி முஹம்மது கூற, அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண் முஹம்மதுவிடமிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள், முஹம்மது அப்பெண்ணை அனுப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சி சஹீஹ் புகாரி என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்பில் உள்ளது, கீழே அந்த ஹதீஸை கொடுத்துள்ளேன், படிக்கவும். அதன் பிறகு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் அவைகளுக்கு பதில்களைத் தருவார்களா\nபாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637\nஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்\nநபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். . . . . . .\nஉலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல மாதிரியான வாழ்வை முஹம்மது வாழ்ந்துச் சென்றுள்ளார் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். எல்லாரும் முஹம்மது சொல்வதை கேட்டு பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவர்கள் நம்பும் தீர்க்கதரிசிகளைப் போல‌ இவரும் இறைவன் அனுப்பிய நபி என்று சொல்கிறார்கள்.\nஇஸ்லாமியர்களின் வார்த்தைகளை ஆராயாமல் அப்படியே ந��்பி இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உலக மக்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கிக்கொள்ள முடியாது. இஸ்லாம் நமக்குச் சொல்லும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆராய்ந்து சரி பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.\nநாம் மேலே கண்ட ஹதீஸின் படி, முஹம்மது ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று நம்பமுடியாது, அவருடைய எண்ணம், செயல் மற்றும் நோக்கம் என்ன என்பதை ஓரளவிற்கு இந்த ஹதீஸ் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். ஆகவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்களா சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா இது எல்லா இஸ்லாமியர்களின் மீது விழுந்த கடமையல்லவா\nமேலே கண்ட ஹதீஸின் அடிப்படையில், இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:\n1) முஹம்மதுவிடம் யாரைப் பற்றி கூறப்பட்டது\n2) யார் முஹம்மதுவிடம் அந்த அரபுப்பெண்ணைப் பற்றி கூறியிருப்பார்கள் (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா\n3) முஹம்மதுவிடம் என்ன கூறியிருப்பார்கள் அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா அல்லது அவளுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்த்துவைக்கும் படி கூறியிருப்பார்களா\n4) மேலே கண்ட ஹ‌தீஸின் படி, அவளுடைய அழகைப் பற்றி வர்ணித்து கூறியிருப்பார்கள் என்பது என் கருத்து, இது சரியா தவறா\n5) அந்தப் பெண்ணை அழைத்துவந்த பிறகு, முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தன் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து, அப்பெண்ணின் அழகு பற்றி தான் நபித்தோழர்கள் அவரிடம் கூறியிருப்பார்கள் என்று அறிய முடிகிறது.\n6) கேள்விகள் 4, 5 தவறானது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், வேறு எதைப் பற்றி நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள் என்று இஸ்லாமியர்கள் விளக்குவார்களா\n7) முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருக்கும் போது, இன்னும் மனைவிகள் முஹம்மதுவிற்கு தேவை என்று நபித்தோழர்களுக்கு எப்படித் தெரியும்\n8) முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா\n9) அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) என்பவர் என்ன செய்யவேண்டும் என்று முஹம்மது உத்தரவிட்டார்\n10) முஹம்மதுவின் இந்த உத்தரவின் படி, அந்த அரபுப்பெண்ணை அபூ உஸைத் அழைத்துவந்தாரா\n11) அழைத்து வரப்பட்ட பெண் எங்கு தங்க வைக்கப்பட்டாள் ஏன் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டாள்\n12) ஒரு குறிப்பிட்ட கோட்டையில் தங்கி இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றது யார்\n13) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்\n14) முஹம்மது தம்மை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்பெண்ணிடம் கூறினாரா\n15) முஹம்மதுவின் கேள்விக்கு அந்தப்பெண் கொடுத்த பதில் என்ன\n16) முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தாளா\n17) ஏன், அந்தப் பெண் \"உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்\" என்று கூறினாள்\n18) ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா\n19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா இன்னும் மனைவிகள் தேவையா கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்\n20) அந்த பெண்ணின் மறுப்பிற்கு முஹம்மது அளித்த பதில் என்ன\nஇப்போது நாம் பார்க்கப்போகும் கேள்விகள், ரௌடித்தனம் செய்து அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.\n21) முஹம்மது \"பாதுகாப்பு\" அளித்து���ிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்ட பிறகு, அந்த பெண்ணிடம் மக்கள் என்ன கூறினார்கள்\n22) \"இவர் யார் என்று உனக்குத் தெரியுமா\" என்று மக்கள் கேட்டபோது, தனக்கு \"தெரியாது\" என்று அப்பெண் பதில் கூறியிருக்கிறாள். அப்படியானால், இந்தப் பெண்ணை நபித்தோழர் அபூ உஸைத் எப்படி அழைத்துக்கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருந்தார்\n23) அந்தப்பெண்ணை அபூ உஸைத் அழைக்க சென்றபோது, அப்பெண்ணிடம் என்ன கூறியிருந்திருப்பார்\n24) உன்னை இறைத்தூதர் திருமணம் செய்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று சொல்லி அழைத்து இருந்திருப்பாரா\n25) அல்லது ஒரு முக்கியமான நபர் உன்னை அழைத்துள்ளார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம் என்று சொல்லி இருந்திருப்பாரா\n26) யாராவது ஒரு பெண், உன்னை யாரோ ஒருவர் அழைக்கிறார் வா என்று அழைக்கும் போது வந்துவிடுவாளா\n27) மேற்கண்ட ஹதீஸின் படி, தன்னிடம் பேசியவர் \"இறைத்தூதர்\" என்று தனக்கு தெரியாது, அல்லது யார் என்று தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியிருப்பதிலிருந்து, அபூ உஸைத் அப்பெண்ணை \"பலவந்தப்படுத்தி, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்\" என்று புரிகிறது இந்த முடிவு சரியானது இல்லை என்று நாம் கருதினால்,\nஎன்னை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்றுச் சொல்லும் நீங்கள் யார்\nஉங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது\nஎன்று அப்பெண் முதலிலேயே கூறியிருப்பாள், அந்தப் பெண்ணின் இந்த கேள்விகள் சாத்தியமா இல்லையா\n28) கேள்வி எண் 27ல் கூறப்பட்ட கேள்விகளை அப்பெண் கேட்டு இருந்திருப்பாள், அப்போது அபூ உஸைத் என்ன பதில் கூறியிருந்திருப்பார் இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா அல்லது என்னை அனுப்பியவர் இறைத்தூதர் முஹம்மது ஆவார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம், அவர் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று பதில் சொல்லியிருந்திருப்பாரா\n29) நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றுச் சொல்லியிருந்தால், அந்தப்பெண் வர மறுத்து இருந்திருப்பாள், அப்போது அவளை கடத்திக்கொண்டு வந்து, அந்த கோட்டையில் இருக்கும் படி செய்திருப்பார்கள், ஆக, இந்த செயல், முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் குருவிற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, கடத்திக்கொண்டு வருகிறவர்களாக தென்படுவார்கள், இது சரியானதா\n30) இல்லை, கேள்வி 29ல் கூறப்பட்டது தவறு, அபூ உஸைத், அப்பெண்ணிடம் யார் அழைக்கிறார்கள், என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று இஸ்லாமியர்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸின் படி, இது கூட ஏற்கத்தகுந்தது அல்ல, காரணம் என்னவென்றால், மக்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டப்போது, \"அவர் யார் என்று எனக்கு தெரியாது\" என்று பதில் அளித்து இருக்கிறாள். ஆக, அப்பெண் சொல்லிய பதில் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அந்தப்பெண்ணை பயப்படவைத்து, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும் அல்லது அவர் இறைத்தூதர் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் அப்பெண் அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாதவளாக \"எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்று பொய் சொல்லி இருக்கவேண்டும்\".\n31) அந்தப் பெண் பொய் சொல்லியிருந்தாலும், உடனே, அபூ உஸைத் சொல்லியிருப்பார், இல்லை, இந்த பெண் பொய் சொல்கிறாள், நான் ஏற்கனவே அவளிடம் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆக, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கொண்டு வந்திருக்கவேண்டும், தன்னை பாதுக்காத்துக்கொள்ள அந்த பெண் \"அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு\" கோரியிருக்கவேண்டும், இந்த முடிவிற்குத் தான் நாம் வரமுடியும்.\n32) \"நான் துர்பாக்கியவதியாகிவிட்டேன்\" என்று அந்தப் பெண் சொன்னாள் என்று ஹதீஸ் சொல்வது ஏற்கத்தகுந்தது அல்ல, ஏனென்றால், இந்தப் பெண் தன் தவறுக்காக வருந்துகிறாள், உம்மை மண‌ந்துக்கொள்ளும் நற்பேற்றை இழந்தேன் என்று அப்பெண் வருந்துகிறாள் என்று முஹம்மதுவிற்கு மறுபடியும் சொல்லியிருந்தால், அவர் வந்து அவளை திருமணம் செய்துக்கொண்டு இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அறியாமையில் தவறு செய்தாள், இப்போது விரும்புகிறாள் எனவே திருமணம் செய்துக்கொள்வதில் தவறு இல்லை என்று முஹம்மது சொல்லி திருமணம் செய்துகொண்டு இருந்திருப்பார். இந்த பெண்ணிடம் ம‌றுபடியும் பேசி திருமணம் செய்துக்கொண்டதாக, ஏதாவது ஹதீஸ் இருந்தால் இஸ்லாமியர்கள் முன்வைக்கலாம்.\n33) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய காரணமென்ன இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன அந்த பெண்ணின் அழகா அல்லது வேறு என்ன காரணம் இருக்கமுடியும் உம்மை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னாள், சரி என்று ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார், இதில் தெய்வீக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விரும்பினார், மறுத்துவிட்டாள் சரி என்று விட்டுவிட்டார் அவ்வளவு தான். முஹம்மதுவிற்கு பெண்கள் விஷயத்தில் எப்போதும் திருப்தி இருக்காதா\nமேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் விருப்பம் என்ன அவருடைய நாடித்துடிப்பு என்னவென்று தன்னுடைய தோழர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எனவே கண்ணில் பட்ட நல்ல அழகான பெண்கள் பற்றி அவர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிவது என்னவென்றால், கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து சம்மந்தம் பேசும் இறைத்தூரதை நாம் காண்கின்றோம். அல்லாஹ்விடம் அப்பெண் பாதுகாப்பு கோரிவிட்டதால், அவள் தப்பித்துவிட்டாள். இத்தனை மனைவிகள் தனக்கு இருக்கும் போதும், இன்னும் ஏன் பெண்ணாசை முஹம்மதுவிற்கு விடவில்லை\nஇவரையா எல்லாரும் பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்... பீஜே போன்றவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிகழ்ச்சி நடத்துகின்றார். இப்படிப்பட்ட முஹம்மது ஸ்தாபித்த மார்க்கமா இனிய மார்க்கம்.. அந்தோ பரிதாபம்.\nசரி, மேற்கண்ட ஹதீஸுக்கும் கேள்விகளுக்கும் சரியான நேர்மையான பதிலை இஸ்லாமியர்களில் யாராவது பதித்தால், அவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையை நான் எடுத்துவிடுவேன். (இப்படி நான் சொன்னேன் என்றுச் சொல்லி, பிஜே அவர்கள், இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸ், இது பொய்யான ஹதீஸ் என்றுச் சொன்னால், நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், பிஜே அவர்கள் சொல்வது போல ஹதீஸ்களை ஒதுக்கினால், கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது).\n11/18/2010 09:12:00 AM அன்று ஈஸா குர்-ஆ���் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஇஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா\nAnswering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா\nAnswering Apsar: இஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா\nமுன்னுரை: அப்ஸர் என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளார். இந்த தளம் பற்றிய என்னுடைய அறிமுக கட்டுரையை இங்கு (http://isakoran.blogspot.com/2010/11/isa-koran-isa-koran.html) படிக்கவும்.\nஅவர் தன்னுடைய தளத்தில் \"இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவும் உமர் அவர்களுக்கு நன்றி\" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இப்போது அவர் எழுதிய வரிகளுக்கு என்னுடைய பதில்களை இக்கட்டுரையில் நாம் படிக்கலாம்.\nஇஸ்லாத்தை பரப்புவதற்கு உதவும் உமர் அவர்களுக்கு நன்றி\nஉமர் (புனை பெயர்) அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகவுள்ள பல ஆங்கில இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிடிகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உமர் அவர்களும் மற்றும் அவரை போன்றோரும் அவர்களே அறியாமல் இஸ்லாத்தை பரப்ப உதவி வருகின்றனர் என்பதே உண்மை.\nஉமர் எழுதும் கட்டுரைகள், அல்லது மொழியாக்கம் செய்து வெளியிடும் கட்டுரைகள் இஸ்லாம் பரவ உதவுமானால்,\nஏன் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை உங்கள் தளங்களில் பதிக்க பயப்படுகின்றீர்கள்\nஎங்கள் கட்டுரைகள் உங்கள் இஸ்லாமை பரப்ப உதவுமானால், \"எங்கள் கட்டுரைகளை படிக்கும் படி, உங்கள் இஸ்லாமியர்களை ஏன் நீங்கள் உற்சாகப்படுத்துவதில்லை\nஎங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்க நீங்கள் பயப்படும் பயமே போதும்,எங்கள் கட்டுரைகள் இஸ்லாமுக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகின்றன என்றுபுரிந்துக்கொள்வதற்கு.\nஅது மட்டுமல்லாமல் அவர் இஸ்லாமிய வரலாறு அறியாத முஸ்லிம்களை அவரது கட்டுரை மூலம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று உண்மைகளை அறிய தூண்டுகிறார். அப்படி என்றால் இஸ்லாம் பரவுவதற்கு அவர் உதவி செய்கிறார் என்று தானே \n\"இஸ்லாமிய வரலாறு அறியாத முஸ்லிம்கள்\" என்று சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் சொல்ல கூச்சப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை உலகிற்கு எங்களுடைய கட்டுரைகள் காட்டுகின்றது. நீங்கள் உண்மையான ஹதீஸ்கள் என்று நம்பும் சஹீஹ் புகாரி மற்றும் சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களிலிருந்து நாங்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு ஒரு ���ிழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம்.\nமுஹம்மதுவின் \"ஒரு பக்க\" வாழ்க்கை வரலாறை மட்டும் மக்களின் முன்னிலையில் பேசும் உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் \"கயமையை\" வெளிக்கொணர்ந்து மக்கள் அறியும் படிச் செய்கின்றோம். மட்டுமல்ல, குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் நீங்களே படித்துப்பாருங்கள் என்று சராசரி இஸ்லாமியனுக்கு அறிவுரை கூறுகின்றோம்,ஏன் தெரியுமா இஸ்லாமின் உண்மை நிலையை அவர்கள் நேரடியாக தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்களே அறிவுரை கூறுகின்றோம்.\nஎங்கள் கட்டுரைகள் இஸ்லாம் வளர தூண்டுகோளாக இருக்குமானால் , அவைகளை உங்கள் தளங்களில் மறுபதிவு செய்து, அவைகளுக்கு நீங்கள் பதில்களை கொடுத்து இன்னும் இஸ்லாமிய நம்பிக்கையை வலிமையுறச் செய்யலாமே, செய்வீர்களா\nசரி அவர் இஸ்லாத்திற்கு செய்த உதவிகளை இங்கே பார்போம்:\n1 . முஸ்லிம்களை இஸ்லாத்தை பரப்ப தூண்டினார்.....\nஎன்னை போன்ற சில முஸ்லிம்கள், \"எல்லா மதத்தையும் மதிக்கிறேன்\" என்ற எண்ணம் கொண்டு, அவர்களாக வந்து கேட்காதவரை மற்ற மதத்தவரிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறாமலும், \"உனக்கு உன் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்\" என்று அமைதியாக இருந்தவர்களை,இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக இஸ்லாமிய வரலாற்றை திரித்து மற்றும் பாதியை மறைத்து அவருக்கு சாதகமானதை மட்டும் எழுதினார். இல்லை இல்லை யாரோ எழுதியதை மொழி பெயர்த்தார். இதனால் நாங்கள் அவருக்கு பதில் அளிக்க தூண்டப்பட்டோம். எங்களை தூண்டியதன் மூலம் இஸ்லாத்தை பரப்ப அவர் உதவினார் தானே\n\"எல்லா மதத்தையும் மதிக்கிறோம்\" என்ற எண்ணத்தோடு ஒருவன் இருந்தால், அவன் முஸ்லிம் இல்லை. உங்கள் நபிக்கே வராத எண்ணம் ஏன் உங்களுக்கு வந்தது\nஇஸ்லாம் பற்றிய அறியாமையில் இருப்பவன் \"எல்லா மதத்தையும் மதிப்பான்\". எப்போது அவனது உள்ளத்தில் இஸ்லாம் என்ற மதம் புகுந்துவிடுமோ அதன் பிறகு அவன் மனித நிலைமையிலிருந்து விலகி, உண்மை முஸ்லிமாக‌ மாறிவிடுகின்றான்.\n\"இஸ்லாமின் வரலாறை நாங்கள் திருத்திக்கூறுகின்றோம்\" என்று குற்றம் சுமத்தும் நீங்கள், ஏன் இஸ்லாமிய முழு வரலாறை நீங்களே மக்களுக்கு விளங்கும் படி விளக்கக்கூடாது\nநாங்கள் பயன்படுத்தும் நூல்கள், குர்‍ஆன், ஹதீஸ்களாகிய புகாரி, முஸ்லிம் மற்றும் ஆரம்பகால இஸ்லமிய நூல்கள் ஆகும். இவைகளைத் தானே நீங்களும் பயன்படுத்துகின்றீர்கள். ஆனால், முஹம்மதுவை ஒரு நல்ல மனிதனாக காட்டும் விவரங்களை மட்டுமே நீங்கள் மக்களின் முன் கொண்டு வருகின்றீர்கள். ஆனால், நாங்கள் அவரின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் விவரங்களை வெளியே கொண்டு வருகின்றோம். ஆக, இஸ்லாமின உண்மை முகத்தை வெளிக்காட்டுவது நாங்கள் தான்.\nஉங்கள் இஸ்லாமிய தஃப்ஸீர்களை (விரிவுரையை) பயன்படுத்துகின்றோம்,\nஇருந்த போதிலும், அவதூறு என்று சொல்கின்றீர்கள், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, ஒரு நல்ல நபியாக மனிதனாக முஹம்மது வாழ்ந்து காட்டவில்லை, அதனை மக்களின் மத்தியில் கொண்டு வருகின்றோம். உங்கள் ஹதீஸ்களே அவரை ஒரு நல்ல மனிதராக காட்டாதபோது, நாங்கள் என்ன செய்யமுடியும் (வேண்டுமானால், ஒன்று செய்யலாம், பீஜே அவர்கள் மறுக்கும் ஹதீஸ் பட்டியலை இன்னும் சிறிது நீட்டி, இன்னும் அனேக ஹதீஸ்களை சேர்த்துக்கொள்ளலாம், இப்படியே சென்றால், கடைசியாக ஹதீஸ் தொகுப்புகளில் எவைகள் மீதமிருக்கும் (வேண்டுமானால், ஒன்று செய்யலாம், பீஜே அவர்கள் மறுக்கும் ஹதீஸ் பட்டியலை இன்னும் சிறிது நீட்டி, இன்னும் அனேக ஹதீஸ்களை சேர்த்துக்கொள்ளலாம், இப்படியே சென்றால், கடைசியாக ஹதீஸ் தொகுப்புகளில் எவைகள் மீதமிருக்கும்\n// இதனால் நாங்கள் அவருக்கு பதில் அளிக்க தூண்டப்பட்டோம். எங்களை தூண்டியதன் மூலம் இஸ்லாத்தை பரப்ப அவர் உதவினார் தானே\nஉங்களை நாங்கள் தூண்டினோம் என்றுச் சொல்கின்றீரகள்... ஆம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை சிறிதும் சிந்திக்காமல் தலையாட்டும் இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்,அவர்களும் சொந்தமாக படித்து இஸ்லாமை அறிந்துக் கொள்ளவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமும் கூட. அதனால், தான் குர்‍ஆனை அரபியில் படித்தால் \"ஒரு நயா பைசா\" கூட உபயோகமில்லை, எனவே இஸ்லாமியர்களே, உங்கள் வேதத்தை, உங்கள் குர்‍ஆனை தமிழில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கின்றோம். நாங்கள் சராசரி இஸ்லாமியர்களை குர்‍ஆனை புரியும் மொழியில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லி உற்சாகப்படுத்துவதுபோல‌, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் உற்சாகப்படுத்துகிறார்களா\nகுர்‍ஆனை தமிழில் படியுங்கள், அரபியில் படித்தால், அல்லாஹ் சொல்வது என்னவென்று உங்களுக்கு எப்படி தெரியவரும் என்று உங்கள் இஸ்லாமியர்கள் கூறுவார்களா\nநீங்கள் பதில் அளிக்க தூண்டப்பட்டீர்களா எங்கள் கட்டுரைகளுக்கு எத்தனை பதில்களை அளித்துள்ளீர்கள் எங்கள் கட்டுரைகளுக்கு எத்தனை பதில்களை அளித்துள்ளீர்கள் எங்கே பட்டியலிடுங்கள்... முஹம்மது செய்த கொலைகள் பற்றிய கட்டுரகளுக்கு என்ன பதில்களை கொடுத்துள்ளீர்கள் அவரது காம லீலைகள் பற்றிய கட்டுரைகளுக்கு என்ன பதில்களை அளித்துள்ளீர்கள் அவரது காம லீலைகள் பற்றிய கட்டுரைகளுக்கு என்ன பதில்களை அளித்துள்ளீர்கள் குர்‍ஆனின் குளறுபடிகளுக்கு என்ன பதில்களை கொடுத்துள்ளீர்கள்\nநேற்று ஒரு தளத்தை ஆரம்பித்துவிட்டு, இன்று நாங்கள் \"பதில் கொடுத்துள்ளோம், பதிலடி கொடுத்தோம்\" என்றுச் சொல்கிறீர்களே கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளை/பதில்களை நாங்கள் கொடுத்துள்ளோம், நிதானமாக வேலை நடந்துக்கொண்டே இருக்கிறது, ஆனால், நாங்கள் அமைதியாக இருக்கிறோம், ஆனால் நீங்கள் துள்ளிக்குதிக்கிறீர்கள். கடந்த 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை இஸ்லாமிய தளங்கள் துள்ளி குதித்தன என்று உங்களுக்குத் தெரியுமா கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளை/பதில்களை நாங்கள் கொடுத்துள்ளோம், நிதானமாக வேலை நடந்துக்கொண்டே இருக்கிறது, ஆனால், நாங்கள் அமைதியாக இருக்கிறோம், ஆனால் நீங்கள் துள்ளிக்குதிக்கிறீர்கள். கடந்த 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை இஸ்லாமிய தளங்கள் துள்ளி குதித்தன என்று உங்களுக்குத் தெரியுமா எத்தனை பேர் துள்ளிகுதித்தார்கள் தெரியுமா எத்தனை பேர் துள்ளிகுதித்தார்கள் தெரியுமா ஆனால், இப்போது அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்,உங்களின் மௌனத்திற்கும் ஒரு நாள் வரும்... காத்திருப்போம்.\nஆனால், ஈஸா குர்‍ஆனில் கட்டுரைகள் பதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது…..\nஇதனால் தூண்டப்பட்ட நாங்கள் இதற்கு இணையத்தில் ஏதேனும் பதில் இருக்கிறதா என்று தேடினோம். ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் இதற்கு பதில் அளித்துள்ளன. உமர் அவர்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் அந்த பதில்களையும் ஆராய்ந்து பதில்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தால் நாமும் பாராட்டி இருப்போம். அது சரி இவை அனைத்தும் அவர் ஆராய்ந்து எளிதியது இல்லையே, மொழி பெயர்த்து தானே. இதை பற்றி அவருக்கு என்ன தெரியும்.\nஅப்படியானால், தமிழில் உங்களிட��் பதில்கள் இல்லையா அப்படியானால், இதே கட்டுரையில் மேலே உள்ள பத்தியில் \"மொழியாக்கம் தானே உமர் செய்கின்றார்\" என்றுச் சொல்கின்றீர்கள், நீங்கள் மொழியாக்கம் கூட செய்யாமல், அப்படியே ஆங்கிலத்தில் பதிக்கிறீரகளே... இது ஒரு முரண்பாடாக தோன்றவில்லை உங்களுக்கு அப்படியானால், இதே கட்டுரையில் மேலே உள்ள பத்தியில் \"மொழியாக்கம் தானே உமர் செய்கின்றார்\" என்றுச் சொல்கின்றீர்கள், நீங்கள் மொழியாக்கம் கூட செய்யாமல், அப்படியே ஆங்கிலத்தில் பதிக்கிறீரகளே... இது ஒரு முரண்பாடாக தோன்றவில்லை உங்களுக்கு என்ன அப்ஸர் அவரகளே, ஒரே பத்தியில் என் மீது சுமத்தும் குற்றத்தை நீங்களே செய்வதாக கூறியிருக்கிறீர்கள் என்ன அப்ஸர் அவரகளே, ஒரே பத்தியில் என் மீது சுமத்தும் குற்றத்தை நீங்களே செய்வதாக கூறியிருக்கிறீர்கள் நல்லது இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.\nஇரண்டாவதாக, \"மொழியாக்கம் தானே செய்கின்றார், அவருக்கு என்னத் தெரியும்\" என்றுச் சொல்கிறீர்கள். என்னுடைய ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிக்கப்பட்ட கட்டுரைகள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியுமா அவைகளில் எத்தனை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் ஆங்கில மொழியாக்கம் என்று உங்களுக்குத் தெரியுமா\n\"இது தான் இஸ்லாம்\" தளத்தின் நிஜாமுத்தீன் அவர்களுக்கு கொடுத்த பதில்கள், \"இஸ்லாம் கல்வி\" தளத்திற்கு கொடுத்த பதில்கள்,\nபீஜே அவர்களுக்கு கொடுத்த பதில்கள்\nமற்றும் உங்களைப்போன்ற அவ்வப்போது வந்து செல்கின்ற குருநில மன்னர்களுக்கு அளிக்கும் பதில்கள் என்று அனேக கட்டுரைகள் உள்ளன. ஒரு முறை ஈஸா குர்‍ஆன் தளத்திற்குச் சென்று பாருங்கள்.\nநான் குர்‍ஆனை அரபியில் புரியாமல் படிக்கும் அறியாமையுள்ளவன் அல்ல,\nஉங்கள் இஸ்லாமிய விரிவுரைகளை படிக்கின்றேன்,\nஇஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் கட்டுரைகளை படிக்கின்றேன்,\nஇஸ்லாமிய விவாத உரைகளை ஆடியோவாக இருந்தால் அவைகளை கேட்கின்றேன்,\nவீடியோ உரைகளையும் பார்த்து கேட்கின்றேன்,\nஒரு மறுப்புக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பு, அந்த தலைப்பு பற்றிய‌ இஸ்லாமிய கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்துத் தான் எழுதுகின்றேன். ஏதோ, உமர் வெறும் மொழியாக்கம் மட்டும் தான் செய்கின்றார் என்றுச் சொல்வதினால், எந்த பிரயோஜனமும் இல்லை.\nநான்காவதாக, ஒரு விவரத்தை அல்லது உண்மையை நான் சொந்தமாக எழுதினால் என்ன, அல்லது யாராவது ஆராய்ந்து எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்து தமிழ் பேசும் மக்களுக்கு கொடுத்தால் என்ன இதனால், என்ன வித்தியாசம் வந்துவிடப்போகிறது\nஉதாரணத்திற்கு, முஹம்மதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இருந்தார்கள்மற்றும் பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளாமல் அவர்களிடம் உடலுறவு கொள்ள (கற்பழிக்க) அல்லாஹ் அனுமதி அளிக்கிறார் என்ற விவரத்தை ஆங்கிலத்தில் குர்‍ஆன் ஹதீஸ்களின் ஆதாரங்களோடு எழுதியிருந்தால், அதனை தமிழில் மொழியாக்கம் செய்வதினால், உங்கள் முஹம்மது நல்லவராக மாறிவிடுவாரா அல்லது அல்லாஹ் சொன்னபடி பெண் அடிமைகளை கற்பழிக்கத் தான் இஸ்லாமியர்கள் கைவிட்டுவிடுவார்களா\nஉங்களுடைய இந்த வெட்டு வார்த்தைகள் எல்லாம் எங்களிடம் பளிக்காது, யாராவது ஒரு இஸ்லாமியர் தன் ஐந்து வயது பையனை கொண்டு வந்து மதரஸாவில் விட்டு, எங்கள் மகனுக்கு இஸ்லாமிய அறிவை புகட்டுங்கள் என்று உங்களிடம் சொல்லுவார்,அப்படிப்படவரிடமும், அந்த ஐந்து வயது பையனிடமும், உங்கள் முஹம்மது பற்றி புகழ்ந்து கூறினால், அவன் \"அல்லாஹு அக்பர்\" என்றுச் சொல்லுவான், எங்களிடம் பளிக்காது, இப்போதெல்லாம் அனேகர் இஸ்லாமியர்கள் போடும் தொப்பிக்காக‌ தங்கள் தலையை நீட்டுவதில்லை.\nபைபிளை புரியும் மொழியில் படிக்கும் எனக்கு உங்களின் மனோதத்துவ வரிகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று தெரிகின்றது, ஆகையால், உங்களுக்கு இதனால் ஒரு உபயோகமும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகீழ்கண்ட விவரத்தை நீங்கள் கூறியுள்ளீர்கள்:\nஆங்கிலத்தில் பல இணையதளங்கள் இதற்கு பதில் அளித்துள்ளன. உமர் அவர்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் அந்த பதில்களையும் ஆராய்ந்து பதில்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தால் நாமும் பாராட்டி இருப்போம்.//\nஇதை நீங்கள் சொல்லித் தான் நாங்கள் செய்யவேண்டுதில்லை, கடந்த 1995ம் ஆண்டிலிருந்து ஆன்சரிங் இஸ்லாம் தளம், உலகில் உள்ள ஆங்கில இஸ்லாமிய தளங்களை தேடித் தேடி கண்டுபிடித்து, நெத்தியடி கொடுத்துக்கொண்டு இருக்கிறது. அதாவது, கார்பரேஷன் அரசாங்க ஆணையின் படி, ஊரில் திரியும் தெரு நாய்களை எப்படி தேடிக் கண்டுபிடித்து, வண்டியில் ஏற்றுகிறார்களோ, அதே போல, எந்த இஸ்லாமிய தளமாவது கிறிஸ்தவம் பற்றி எழுதினால், அதற்��ு சரியான பதிலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.\nதிரு அப்ஸர் அவர்களே, உங்களுக்கு முஹம்மது மீது நம்பிக்கை இருக்குமானால்,\nஇஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்ற நம்பிக்கை ஒரு சதவிகிதமாகிலும் இருந்தால்,ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆங்கில கேள்விகளுக்கு மறுப்புக்களுக்கு பதில் சொல்லும் படி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.\nஎந்த இஸ்லாமிய ஆங்கில தளத்தில் கேட்கப்பட்ட கேள்வியானாலும் சரி, அதற்கான பதில் நிச்சயமாக ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கிடைக்கும். இந்த விவரத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்களே ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தேடிப்பார்க்கவும், உதாரணத்திற்கு கீழ்கண்ட தொடுப்பில் மறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளை படித்துப்பாருங்கள், எந்த தலைப்பில் பதில் இல்லை அல்லது கேள்வி இல்லை என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நாங்கள் தொடாத தலைப்புகள் இருக்குமானால், அதனை தெரிவித்தால், அதைப்பற்றி ஆராய்ந்து பதில் அளிக்க காத்திருக்கிறோம்.\nஆன்சரிங் இஸ்லாம் மட்டுமல்ல, நானும் நாய்களை தேடிகண்டுபிடித்து, நாய்களின் கழுத்துக்களில் வலைகளை மாட்டி கார்பரேஷன் வண்டியில் ஏற்றுவது போல, தமிழில் யாராவது கிறிஸ்தவம், பைபிள் பற்றி எழுதினால், அதற்கு பதில் அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக (2007ம் ஆண்டிலிருந்து) எங்கள் கட்டுரைகளை படிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும்.\nஎனவே, ஆங்கில இஸ்லாமிய தளங்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒன்றே போதுமானது, அதே போல, தமிழிலும் பதில்கள் கொடுக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், நீங்கள் கோழைகளைப் போல, போரில் புறமுதுகுகாட்டி ஓடும் கோழைகளைப்போல, எங்கள் பதில்களின் தொடுப்புக்களையும் கொடுக்க பயப்படுகின்றீர்கள், அந்தோ பரிதாம், இது வெட்கக்கேடு, உங்களின் இந்த செயல்களால் இஸ்லாமிய மானம் கப்பல் ஏறுகிறது.\nஎங்களை தூண்டிவிட்டதன் விளைவை, அவருக்கு நாங்கள் கொடுத்த பதில் (அடி) மற்றும் அவர் அவருடைய ப்ளாகுக்கு செய்த மாறுதல்களே உணர்த்தும். அவற்றை கீழே காண்போம்.\nஅப்ஸர் அவர்களே, எந்த தளத்தில் ஈஸா குர்‍ஆன் தளத்திற்கு மறுப்புக்கள், அல்லது உமருக்கு மறுப்புக்கள் அல்லது ஆன்சரிங் இஸ்லாம் ��ளத்திற்கு மறுப்புக்கள் என்று தலைப்பை கொடுத்து, தொடர்ச்சியாக எங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, பதில் (அடி) அளித்துக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று நம்புகிறேன். பிளீஸ் உங்களின் பதில் கொடுக்கப்பட்ட தளங்களின் தொடுப்பை தாருங்களேன்....\n1 . இப்போதெல்லாம் அவர் நாங்கள் எழுதும் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை. கடைசியாக நான் எழுதிய பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் வெறுமனே வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகு 3 அல்லது 4 முறை நான் பின்னூட்டம் எழுதி இருப்பேன். அதை இணையத்தில் வெளியிடவில்லை ஏன் என்னென்றால் வெளியிட்டால் கிறிஸ்தவர்களின் சுயரூபம் வெளியாகிவிடும்.\n\"இப்போதெல்லாம்\" என்றுச் சொல்கிறீர்களே, எப்போது என்று சொல்லமுடியுமா\nஎந்த கட்டுரைக்கு நீங்கள் பின்னூட்டமிட்டீர்கள் என்றுச் சொன்னால், இஸ்லாமின் மானம் கப்பலேறும் என்று பயப்படுகிறீர்களா, அப்ஸர் அவர்களே.\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் (Slave-girls as sexual property in the Quran)\nமுதல் வாக்கியத்தில் சொல்லியதற்கு முரண்பட்டு இரண்டாம் வாக்கியத்தை சொல்லியுள்ளீர்கள்.\n//1 . இப்போதெல்லாம் அவர் நாங்கள் எழுதும் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை. கடைசியாக நான் எழுதிய பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் வெறுமனே வெளியிட்டுள்ளார்.//\nமுதல் வாக்கியத்தில் \"இப்போதெல்லாம் நான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை\"என்று சொல்லிவிட்டு, இரண்டாவது வாக்கியத்தில் \"பதில் அளிக்காமல் வெளியிட்டு உள்ளார்\" என்றுச் சொல்கிறீர்கள், அல்லாஹ்வைப்போல நீங்களும் மிகவும் அதிக குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்றுத் தெரிகிறது.\n நான் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுகின்றேனா அல்லது இல்லையா\nஅந்த மூன்று முறை நான்கு முறை என்ன பின்னூட்டமிட்டீர்கள் உங்க புதிய தளம் பற்றிய தொடுப்பை கொடுத்தீர்கள், அதற்கான நான் நேரம் எடுத்து, உங்கள் தளம் பற்றிய ஒரு கட்டுரையையே பதித்துவிட்டேன், அதாவது ஏதோ ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இட்ட ஒரு வரிக்கு (உங்கள் தொடுப்பிற்கு) பதிலாக, உங்கள் தளம் பற்றிய ஒரு அறிமுக கட்டுரையை பதித்துள்ளேன்.\nஉங்கள் கவலையும் அது தானே, எப்படியாவது உங்கள் தளத்தின் தொடுப்பு என் தளத்தில் பின்னூட்டமாக வரவேண்டும் என்று நினைத்தீர்கள���, ஆனால், நானோ உங்கள் தளத்தின் தொடுப்பு ஒரு கட்டுரையாகவே வரும் படி ஒரு புதிய கட்டுரையை பதித்தேன். இப்போது சொல்லுங்கள், நான் கோழையா அல்லது எங்கள் தொடுப்பையும், எங்கள் பதிலையும் பதிக்க பயப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் கோழைகளா\nஇன்னொரு புதிய தளம்: \"Isa a Koran\"னை அறிமுகப்படுத்தும் \"Isa Koran\"\n2. இப்போதெல்லாம் அவர் கட்டுரையின் பாணியில் மாற்றங்களை காணலாம். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் ஈசா உமர் அவர்கள் இப்போதெல்லாம் கேள்விகளுடன் நிருத்திகொல்கிறார் ஏன் ஏனெனில் எதையாவது எழுதி வாங்கி கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லயோ என்னவோ\nஅப்ஸர் அவர்களே, நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள், நான் பதில் கொடுக்கும் போது, அல்லது மறுப்பு எழுதும்போது, அனேக ஆதாரங்களோடு, குர்‍ஆன் பைபிள் வசனங்களோடு, ஹதீஸ்களோடு எழுதும் போது நீண்ட கட்டுரைகளாக அவைகள் இருக்கும். ஆகையால், என் கட்டுரைகளில் எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை.\nநீங்கள் சொல்லும் \"கேள்விகளோடு நிறுத்துக்கொள்கிறார்\" என்ற குற்றச்சாட்டிற்கு பதில் மிகவும் சுலபம். இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை இஸ்லாமியர்களுக்கு உணர்த்த அனேக வழிகள் உள்ளன, முதலாவது, இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளிப்பது (இவைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கும்), இரண்டாவது ஒரு விவரத்தைச் சொல்ல சிறிய கட்டுரையை எழுதுவது.\nஎனவே, ஒரே ஒரு ஹதீஸ் அல்லது குர்‍ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி, அந்த ஹதீஸ் பற்றிய சில கேள்விகளை எழுப்பவேண்டும், அந்த கேள்விகளுக்கு பதில்களை இஸ்லாமியர்களே தேடி கண்டுபிடிக்கவேண்டும், அல்லது கொடுக்கப்பட்ட ஹதீஸைக் கொண்டு சிந்தித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். இதன் மூலமாக சில உண்மைகளை சராசரி இஸ்லாமியர்கள் அறிவார்கள் என்பதால், நான் ஒரு புதிய தளத்தை ஆரம்பித்து,அதற்கு \"முஹம்மதுவின் சுன்னா\" அதாவது \"முஹம்மது சொன்னதும்/செய்ததும்\" என்று பெயர் இட்டேன்.\nMuhammad's Sunna - முஹம்மது சொன்னதும் செய்ததும்\nஇந்த தளத்தில் பதிக்கப்படும் சிறிய கட்டுரைகள் ஆகும், வெறும் ஒரு ஹதீஸை கொண்டு இருக்கும், மற்றும் அந்த ஒரு ஹதீஸ் பற்றிய சில கேள்விகளை இஸ்லாமியர்கள் சிந்திக்கும்படி கேட்டு இருப்பேன். எனவே, இந்த புதிய தளத்தில் பதிக்கும் சிறிய கட்டுரைகள் என்னுடைய முதல் தளமான \"ஈஸா குர்‍ஆன்\" தளத்தில் மறு���திவு செய்தேன். இதனை படித்துவிட்டு, நண்பர் அப்ஸர் அவர் \"புதிய விமர்சனத்தை\" கொடுத்துள்ளார். அய்யா அப்ஸர் அவர்களே, நீங்களே ஏதோ முடிவு செய்துக்கொண்டு,அதனை வாசகர்கள் மனதில் என்னைப் பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை உண்டாக்க முயற்சி எடுத்துள்ளீர்கள், ஆனால், அது பளிக்காது.\n// ஏனெனில் எதையாவது எழுதி வாங்கி கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லயோ என்னவோ\nநான் யாரிடமும் எதையும் வாங்கிக்கட்டிக்கொள்வதில்லை, அப்படி யாராவது பதில் என்று எழுதினால், அதற்கான மறுப்பை கொடுப்பேன்.\nஉதாரணத்திற்கு, \"முஹம்மது ஒரு பாவி\" என்ற தலைப்பில் மூன்று பாகங்கள் வெளியிட்டேன், ஒரு இஸ்லாமியராவது பதில் அளித்தாரா மறுப்பு அளித்தாரா அதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல அவர் பரிசுத்தர் என்று காது கிழிய பல நூற்றாண்டுகளாக பேசிக்கொண்டு வந்த இஸ்லாமியர்கள் இதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. எனக்கு தெரிந்தவரை, யாரும் இக்கட்டுரைகளுக்கு மறுப்பு அளிக்கவில்லை, அளித்து இருந்திருந்தால், எனக்கு உங்களைப்போன்ற அடியார்கள் எனக்கு அனுப்புவார்கள்.\nஉங்களால், பதில் அளிக்கவும் முடியாது ஏனென்றால், குர்‍ஆனே முஹம்மதுவை பாவி என்றுச் சொல்லி வசனங்கள் இறக்கியிருக்கும் போது யார் இதை மறுக்கமுடியும்அல்லாஹ் பொய் சொல்கிறார் என்று யார் சொல்வார்கள்\nஆக, நான் மறுப்பு எழுதும் போது, அவைகளில் மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களுக்கு தகுந்த படி, நீண்ட கட்டுரைகளாக இருக்கும், ஆனால், \"முஹம்மதுவின் சுன்னா\" என்ற தளத்தில் சுருக்கமான கட்டுரைகள் ஒரே குர்‍ஆன் அல்லது ஒரே ஹதீஸ் மீது ஆதாரப்பட்டு எழுதியிருக்கும்.\n2. இந்த இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளை பெரிய ஆயுதமாக எடுத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்ற நினைப்பில் முஸ்லிம்களிடம் வந்து, முஸ்லிம்கலான நாம் எந்த உழைப்பும் செய்யாமலே அவர்களின் கேள்விக்கு ஏற்க்கதக்க பதில் அளித்தவுடன் உண்மையான இஸ்லாத்தை அறிந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி இசா உமரின் கயமையையும் புரிந்துகொள்கின்றனர்.\nகிறிஸ்தவர்களை அவர்களின் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள உதவினார் தானே\nஇஸ்லாமியர்களின் பன்ச் டயலாக் எல்லாம் கேட்டு கேட்டு சலித்து விட்டது சரி தெரியாமல் தான் கேட்கிறேன், ஈஸா குர்‍ஆனின் அல்லது ஆன்சரிங் இஸ்லாமின் எத்தனை கட்டுரைகளுக்கு பதில் அளித்து உள்ளீர்கள் சரி தெரியாமல் தான் கேட்கிறேன், ஈஸா குர்‍ஆனின் அல்லது ஆன்சரிங் இஸ்லாமின் எத்தனை கட்டுரைகளுக்கு பதில் அளித்து உள்ளீர்கள்\nஅதாவது, ஈஸா குர்‍ஆனின் இந்த குறிப்பிட்ட கட்டுரைக்கு( தொடுப்பு கொடுத்து) ,எங்களின் பதில் என்றுச் சொல்லி உங்கள் தளங்களின் தொடுப்புக்களோடு ஒரு பட்டியல் போடமுடியுமா\nஅப்ஸர் அவர்களே, ஒன்று சொல்கிறேன் கோபித்துக்கொள்ளமாட்டீர்களே பதில் கொடுக்காமல் பதில் கொடுத்துவிட்டோம் என்றுச் சொல்லும் உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள், \"அரசியல் தலைவர்களையும் மிஞ்சிவிட்டீர்கள்\".\nஇஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் இது போன்ற பிரச்சாரங்களின் விளைவுகள் இதுவே. இவற்றுக்கு கடந்த பத்து வருடங்களில் நடந்த உலக நிகழ்வுகளே உதாரணம். உதாரணமாக, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்புக்கு பின்னர் உலகமே இஸ்லாத்தை தீவிரவாத மதமாக பார்த்தது,இதன் பின்னரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை தெரிந்து கொண்ட பல அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.\nஇது இஸ்லாமியர்களின் இன்னொரு பன்ச் டயலாக். அமெரிக்காவில் இஸ்லாமை ஏற்பவர்கள் மூன்று வருடத்திற்குள்ளாகவே, இஸ்லாமிய அடிமையிலிருந்து விடுதலையாகிவிடுகின்றார்களாம், அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றார்களாம்.\nஇதை நாங்கள் சொந்தமாகச் சொல்லவில்லை, ஆராய்ச்சி செய்து \"தாவா\"வில் ஈடுபடும் உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களே கூறியுள்ளார்கள்.\n3 வருடங்களுக்குள்ளாகவே 75% புதிய இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிடுகின்றனர்\nஎனவே, முதலில், என் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் கட்டுரைகளுக்கு பதில் சொல்ல ஆரம்பியுங்கள்,\nஉங்களுக்கு வீரம், ரோஷம், சொரணை இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களையும் கொடுத்து பதில் அளியுங்கள். அப்படி எங்கள் தள தொடுப்பை கொடுக்காமல் ஏதாவது எழுதினால், என்ன சொல்ல, மாட்டுக்கு ஒரு சூடு, மனிதனுக்கு ஒரு சொல், திருந்தினால் மனிதன், திருந்தாவிட்டால் மிருகத்தைவிட கீழ்தரமான நிலையில் மனிதன் தரம் தாழ்ந்துவிடுவான்.\nமுடிவுரை: \"ஈஸா குர்‍ஆனின்\" கட்டுரைகள் இஸ்லாமை எல்லாரும் அறிந்திட உதவுமானால், இந்த வேலையை நான் மகிழ்ச்சியாக செய்வேன், இனி இன்னும் உற்சாகத்தோடு செய்வேன் என்��ு அப்ஸர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கும் மகிழ்ச்சி தானே உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், உங்களைப் போன்றவர்கள் இஸ்லாமை ஆராய அல்லது படிக்க அவர்களின் உழைப்பு உதவவில்லை அப்படித் தானே உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், உங்களைப் போன்றவர்கள் இஸ்லாமை ஆராய அல்லது படிக்க அவர்களின் உழைப்பு உதவவில்லை அப்படித் தானே ஆனால், நான் எழுதும் சில கட்டுரைகளை படித்தவுடன் இஸ்லாமை இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துள்ளது, அப்படியானால், உங்களைப் போன்று மற்றவர்களுக்கும் அதே போன்ற ஆர்வம் வர, என்னுடைய கட்டுரைகளை படிக்கும் படி எல்லா இஸ்லாமியர்களுக்கும் அறிவுரை கூறுவீர்களா\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇன்னொரு புதிய தளம்: \"Isa a Koran\"னை அறிமுகப்படுத்த...\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌ...\nஇஸ்லாம் பரவ உமரின் கட்டுரைகள் உதவுகின்றதா\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-cardiac-arrest-rajsenthi/", "date_download": "2021-04-19T05:22:56Z", "digest": "sha1:O2JJVHZTQFM72P2U2ENZSVYOYB3RTNFU", "length": 14330, "nlines": 173, "source_domain": "www.thamilkalvi.com", "title": "இதய நிறுத்தம் (Cardiac arrest) | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம் » மருத்துவக் கல்வி » இதயநோயியல் » இதய நிறுத்தம் (Cardiac arrest)\nஇதய நிறுத்தம் (Cardiac arrest)\nPosted by சி செந்தி\nஇதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]\nஇதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2]\nஇதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம்.\nசுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது தடைபடுகின்றது. மூளைக்கு குருதியோட்டம் தடைபடுவதால் நினைவிழப்பு ஏற்படுகின்றது, அத்துடன் மூச்சுவிடுவதிலும் (சுவாசிப்பதிலும்) சிக்கல் ஏற்படுகின்றது. இதய நிறுத்��ம் ஏற்பட்டு ஐந்து நிமிடங்களாக சிகிச்சை இல்லாதவிடத்து ஆக்சிசன் இல்லாத காரணத்தால் மூளை இறக்கின்றது (செயலிழந்து இறந்துவிடுகின்றது); உயிரிய இறப்பு உண்டாகின்றது. இக்காரணங்களால் உயிர் பிழைப்பதற்கு உடனடிச் சிகிச்சை இன்றியமையாதது.\nஇதய நிறுத்தம் ஒரு மருத்துவ நெருக்கடி நிகழ்வு, தொடக்கவேளையிலேயே உரிய சிகிச்சை வழங்கப்படின் இதயம் பழைய நிலைக்கு மீளும், அன்றேல் இதய இறப்பு நிகழும் தீங்கு உண்டு. சிலவேளைகளில் திடீரென நிகழும் இதய நிறுத்தத்தால் இதயம் முற்றிலும் தன் தொழிற்பாட்டை இழக்கும் சூழல்கள் உண்டு, இது திடீர் இதய இறப்பு எனப்படும், இத்தகைய நேரத்தில் இதயம் பழைய நிலைக்கு மீளமாட்டாது.\nஇதய நிறுத்தத்துக்குரிய சிகிச்சையின் நோக்கம் இதயத்தை மீளத் துடிக்கவைத்து, குருதிச் சுற்றோட்டத்தைச் சீர் செய்தல், மூச்சுவிடுதலை மீளக் கொணருதல் ஆகும். இதற்கு இதய-மூச்சு மீளுயிர்விப்பு (cardiopulmonary resuscitation) வழங்கப்படுகின்றது, தேவையேற்படின் குறுநடுக்க அகற்றலும் (defibrillation ) செய்யப்படுகின்றது.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,920 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,051 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,873 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,497 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,920 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,051 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,873 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,497 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/09/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-04-19T06:05:29Z", "digest": "sha1:ELVHTRRUWJZMMXX3VU2RO2JFXJXJAHFY", "length": 16164, "nlines": 149, "source_domain": "nammalvar.co.in", "title": "இயற்கை விவசாயமே… – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nnamoro anuncios உழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nthe blackjack இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத் திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது பசு மாட்டை தாயாகவும், தெய்வமாகவும் பார்கிறோம். பசுவின் மூலம் பெறப்படும் பஞ்ச கவ்யம் உடலில் ஏற்படும் நோயை நீக்குகிறது. வெளிநாட்டினர் பசு மாட்டை பால் வழங்கும் இயந்திரமாக பார்க்கின்றனர். இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை. உடலும் தனது கடமையைச் செய்ய தவறியதில்லை. மனிதன் எந்த உணவு உண்டாலும் 3 மணி நேரம் உடலில் தங்குகிறது. அதற்கு ஏற்ப இடைவேளை விட்டு சாப்பிடுவது நல்லது. ஒருவேளையாவது அடுப்பு பற்ற வைக்காமல் உணவு தயாரித்து சாப்பிட வேண்டும். பின் படிப்படியாக அடுப்பின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.\nபெரும்பாலனவர்களுக்குச் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்பது கூட தெரிவதில்லை. விலங்குகள், கால்நடைகள் போன்வற்றிருக்கு எப்படி சாப்பிடுவது என்பது தெரியும் என்பதால், அதற்கு முறையாக கழிவுகள் வெளியேறுகின்றன.\nநம் நாட்டில் உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆட்சியாளர்கள் பசுமை புரட்சியால் உணவு உற்பத்தி அதிகரிப்பு என கூறுகின்றனர். அப்படி என்றால் விவசாயின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்.\nபுற்றுநோய்க்கு நவீன ஆஸ்பத்திரிகள் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நோய்க்கு இயற்கை முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளன. நம் நாட்டில் காபி, டீ, புகையிலை போன்வற்றின் பயன்பாட்டால் 75 சதவீதமான நோய்கள் வருகின்றன.\nடீ , காபி குடிப்பதால் பசியை ஆற்றாமல், பசியை தெரியாமல் செய்கிறது. சிலர் டீ, காபி குடித்தால் பணியை களைப்பின்றி செய்வதாக கருதுகின்றனர். மேற்கண்டவற்றை குடிப்பதால் ரத்தம் கட்டியாகிறது.\nஅதற்கு பதிலாக களைப்பு இன்றி பணிச் செய்ய குளிர்ந்த நீரை குடிப்பதோடு, தண்ணீரில் முகத்தைச் சுத்தம் செய்தால் புத்துணர்வுடன் களைப்பின்றி தொடர்ந்து பணிச் செய்ய முடியும். பால் சாப்பிடுபவர்களுக்கும் நோய் வரவாய்ப்புள்ளது. பாலிற்கு பதிலாக மோரைச் சாப்பிட்டால் உடல் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். இதற்கு நிறைய இயற்கை பயிற்சி மையங்கள் உருவாக்கப்படுவதோடு, இயற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.\ndrake casino தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம்....\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...\nபயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...\nஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...\n“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...\nராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...\nஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...\nநிலத்துக்கு எப்படி வருகிறது வளம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்ப��ல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/140117/", "date_download": "2021-04-19T05:51:34Z", "digest": "sha1:EWW22XXV5RKXACPQXQ4VUXQE7TQ4CCEM", "length": 8954, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்\nதேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்ற வகையில் நாம், வெறுப்பு அரசியலை விதைத்து சமாதானத்தை சீர்குலைப்பதன் மூலம் நாட்டின் சட்டத்தை மீற முயற்சிக்கும் எந்த ஒரு நபரையும் கைது செய்யத் தயங்க மாட்டோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.\nநாட்டின் குடிமகன் என்ற வகையில தராதரம் பாராமல் அனைவரும்; நாட்டின் சட்டத்தை மதித்து, பின்பற���ற வேண்டும். தனி நபர் ஒருவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியாது” என தெரிவித்த அவர், “தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்களை திருத்துவதற்கான எந்தவொரு தேவை ஏற்படுமாயின், அத்தகைய சட்டங்கள் சட்ட வல்லுனர்களின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருத்தப்பட வேண்டும்.” என குறிப்பிட்டார்.\nநியாயமற்ற விஷயங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. சமூகங்களுக்கும் மதத்திற்கும் இடையிலான ஆரோக்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் விரைவாக செயல்பட தயாராக உள்ளோம் என அவர் சுட்டிக்காட்டினார்..\nமஹரகமவிலுள்ள மஹமேகாராமய விஹாரைக்கு இன்று காலை (மார்ச் 14) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமஹரகம மஹமேகாராமயவின் தலைமை விஹாராதிபதி வண. அங்கும்புரே சுகுனபலாபிதான தேரரின் 27வது ஞாபகார்த்த தின வைபத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளரினால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் நிதி நன்கொடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் மஹரகம மஹமேகாராமய விஹாரையின் விஹாராதிபதி வண. அங்கும்புரே அமரவன்ஸ தேரர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக் கோரினாலும் சட்டத்தை மாற்றாது அது சாத்தியமில்லை\nNext articleகோவிட் தடுப்பூசிகளை தனியார் துறை இறக்குமதி செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nஇலங்கையில் கொரோனா வைரஸை ஒழிப்பது வெற்றிகரமாக உள்ளது.\nகிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.\nகுழாய் மூலமான நீர் சீரான முறையில் கிடைப்பதில்லை : மக்கள் குற்றச்சாட்டு\nதமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-04-19T06:09:36Z", "digest": "sha1:LRAAU2FUKMDSSP6GXBKLJODIGXV4VPYG", "length": 10124, "nlines": 86, "source_domain": "np.gov.lk", "title": "இஞ்சிச் செய்கை வயல் விழா – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nஇஞ்சிச் செய்கை வயல் விழா\nயாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், உதவி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து பயன் பெற்றனர்.\nதொட்டிலடி, சங்கானை எனும் முகவரியினை சேர்ந்த திரு.பொ.அமிர்தலிங்கம் எனும் விவசாயி ரங்கூன் இன இஞ்சியினை அரை ஏக்கர் விஸ்தீரணத்தில் வெற்றிகரமாக செய்கை பண்ணியிருந்தார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் இஞ்சிக்கு தற்போதய கொவிட் 19 சூழ் நிலையில் நல்ல கேள்வி எழுந்துள்ளது. எனவே சந்தை வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் அதிகளவு வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும். விரைவான மத்திய கால உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மேலதிக உணவுப் பயிர்களை செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விதைகளை வழங்குவதற்கு சலுகைகளை வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிற்கு விதைகளிற்கான மானியம் வழங்கியதன் மூலம் பயிர்ச் ���ெய்கை விஸ்தீரணமானது கடந்த ஆண்டில் அதிகரித்தது. உற்பத்திகளை பெறுமதிசேர் நடவடிக்கைகளிற்கு உட்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.\nபிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மத்திய விவசாய அமைச்சின் உதவியுடன் பல விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விவசாயிகள் அதிக வருமானத்தை பெறக்கூடிய பயிர்ச்செய்கைகைளை மேற்கொள்கின்றார்கள். மண்ணுக்கு பொருத்தமான பயிர்களை இனங்கண்டு பயிரிடுவதுடன் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நவீன தொழினுட்பங்கள் பெற்று சிறப்பான விளைச்சலைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.\nஇந் நிகழ்வினை தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் திரு.க.நிரோஜன் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%8A&language=English&page=2", "date_download": "2021-04-19T06:56:45Z", "digest": "sha1:XCJDUPVVS3FOQ6WPYDBBF5AAJ3BCPGUE", "length": 10456, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 2", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஉடம்பு சரியில்லாததால் குழந்தையின் முகம் ஊதியது\nவீட்டின் வெளியே பந்தலுக்காக தூண் ஊன்றினேன்\nஅவன் தரையில் கால் ஊன்றி வழுக்கி விழுந்தான்\nஅவன் ஊமத்தம் காயைத் தின்றான்\nஅவன் ஒரு விபத்தில் ஊமையானான்\nவிபத்து ஏற்பட்டு உடலில் நிறைய ஊமைக்காயமும் முறிவும் ஏற்பட்டுள்ளது\nபாம்பு ஊர்ந்து பொந்துக்குள் சென்றது\nஅவன் அவனுடைய பிறந்த ஊருக்குச் சென்றான்\nஊர்க்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுத்தார்\nஊர்சபையில் அனைத்து குடும்பங்களும் வரவேற்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/millions-of-indian-women-use-modern-contraceptives", "date_download": "2021-04-19T05:23:17Z", "digest": "sha1:NFKMD3PXOBQ7FMRY5IYR7XK4AUW2R3CT", "length": 33652, "nlines": 278, "source_domain": "ta.desiblitz.com", "title": "மில்லியன் கணக்கான இந்திய பெண்கள் நவீன கருத்தடைகளைப் பயன்படுத்துகிறார்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ���களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\n\"இந்த உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா உறுதியாக உள்ளது\"\nஇந்தியாவில் சுமார் 139 மில்லியன் பெண்கள் நவீன கருத்தடைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக குடும்பக் கட்டுப்பாடு 2020 (FP2020) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த எட்டு ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாட்டில் செய்யப்பட்ட முன்னேற்றங்களை இந்த அறிக்கை காட்டுகிறது, அவை உலகளவில் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.\n2012 முதல், 13 குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நவீன கருத்தடை பயனர்களின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.\n314 மில்லியனுக்கும் அதி��மான பெண்கள் மற்றும் சிறுமிகளின் கருத்தடை பயன்பாடு மில்லியன் கணக்கான திட்டமிடப்படாத கர்ப்பம், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மற்றும் தாய்வழி இறப்புகளைத் தடுத்துள்ளது.\nஇந்தியாவில் மட்டும், நவீன கருத்தடைகளின் பயன்பாடு நாடு எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகளின் பல பகுதிகளைத் தவிர்த்துவிட்டது.\nஇதில் 54.5 மில்லியன் திட்டமிடப்படாத கர்ப்பங்கள், 1.8 மில்லியன் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மற்றும் 23,000 தாய் இறப்புகள் ஆகியவை அடங்கும்.\n2017 ஆம் ஆண்டில், இந்தியா தனது FP2020 உறுதிப்பாட்டை இரண்டு உறுதியான இலக்குகளுடன் புதுப்பித்தது:\n3 ஆம் ஆண்டில் குடும்பக் கட்டுப்பாட்டில் 2020 பில்லியன் டாலர் உள்நாட்டு வளங்களை முதலீடு செய்கிறது\n53.1 ஆம் ஆண்டில் திருமணமான பெண்களுக்கு நாட்டின் நவீன கருத்தடை பாதிப்பை 54.3% முதல் 2020% ஆக உயர்த்துவது\nநவீன கருத்தடைகளுக்கான கோரிக்கையின் 74% ஐ நிறைவேற்றுவதன் மூலம் இந்த இரண்டு கடமைகளையும் நாடு திருப்திப்படுத்தியுள்ளது.\nஅதில் கூறியபடி அறிக்கை, நவீன கருத்தடை முறைகள் பெண்களின் விருப்பங்களையும் உள்ளூர் வசதி மற்றும் வழங்குநர்கள் உட்பட அவர்கள் வாழும் சூழல்களையும் பிரதிபலிக்கின்றன.\nஅறிக்கை ஏழு முறைகளை பட்டியலிடுகிறது, ஆனால் ஊசி மருந்துகள் தொடர்ந்து பொதுவானவை கர்ப்பத்தடை பயன்பாட்டில் உள்ளது, 25 மாநில உறுப்பினர்களில் 69 பேர் இந்த சரியான முறையைப் பயன்படுத்துகின்றனர்.\nவாய்வழி கருத்தடைகளுக்கு ஒரு வழிகாட்டி\nயு.எஸ். கால் சென்டர் மோசடி மில்லியன் கணக்கானவர்களை திருடியதை இந்தியன் மேன் ஒப்புக் கொண்டார்\nநவீன பெண்களுக்கு 7 மிதமான பாவாடை வடிவமைப்புகள்\n11 நாடுகளில், மிகவும் பொதுவான முறையானது 60% க்கும் அதிகமான நவீன பயனர்களால் ஒரு சிறந்த படத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, இது கணிசமான முறை வளைவைக் குறிக்கிறது.\nஇந்தியாவில், முறை கலவையானது பெண் கருத்தடை நோக்கி திசை திருப்பப்படுகிறது, இது நவீன பயன்பாட்டின் 75% ஐ குறிக்கிறது.\nஒரு முறையை நோக்கிச் செல்வது சுகாதார அமைப்பு, கருத்தடை கிடைக்கும் தன்மை மற்றும் பெண்கள் எப்படி, எங்கு கருத்தடைகளை அணுகலாம் என்பவற்றால் வலுவாக இயக்கப்படலாம்.\nமட்டுப்படுத்தப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு பெண்கள் கடைகள் மற்றும் மருந்தகங்களில் கருத்தடை மருந்துகளை வாங்க வழிவகுக்கும், மாத்திரைகளுக்கு தங்கள் விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது ஆணுறைகளை.\nFP2020 அறிக்கை, உள்நாட்டு அரசாங்க செலவின அளவைக் கொண்ட நாடுகளில் இந்தியா எவ்வாறு ஒன்றாகும் என்பதை ஆவணப்படுத்துகிறது, இது தனது குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.\nஇந்த கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதை இந்தியா எப்போதும் மதிக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதன் மூலம் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் முக்கியமான குடும்பக் கட்டுப்பாடு 2020 கூட்டாட்சியைக் கொண்டாடினார்.\n.OMoHFW_INDIA அதன் அர்ப்பணிப்பு மூலம் #குடும்ப கட்டுப்பாடு நவீன கருத்தடை பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அதன் இலக்கை அடைய பிரச்சாரங்கள் நோக்கமாக உள்ளன#PlanYourFamily# WorldPopulationDay2020 @PMOIndia pic.twitter.com/pOeqKfZw3P\n- டாக்டர் ஹர்ஷ் வர்தன் (rdrharshvardhan) ஜூலை 11, 2020\nஇந்தியாவின் சாதனைகள் குறித்து டாக்டர் வர்தன் கூறினார்:\n\"கருத்தடை மருந்துகளின் தரத்தை மேம்படுத்துதல், விரிவான ஐ.இ.சி பிரச்சாரங்கள் மூலம் கருத்தடை தேவையை அதிகரித்தல் மற்றும் மிஷன் பரிவார் விகாஸ் மூலம் அதிக கருவுறுதல் மாவட்டங்களில் கவனம் செலுத்திய தலையீடுகள் ஆகியவை நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் சில.\nஇதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் கருவுறுதல் மற்றும் தாய்வழி இறப்பு ஆகியவற்றில் வியத்தகு சரிவை நாங்கள் கண்டிருக்கிறோம்.\n\"2030 க்குள் கருத்தடைக்கான தேவையற்ற தேவையை கணிசமாகக் குறைக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.\"\nகூட்டாட்சியின் அடுத்த கட்டத்திற்கு, டாக்டர் வர்தன் வெளிப்படுத்தினார்:\n\"ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது, அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறையை பின்பற்றுவது மற்றும் இளம் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாங்கள் உணர்கிறோம்.\n\"இந்த உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா உறுதியாக உள்ளது.\n\"ஒட்டுமொத்த நோக்கம், இந்த புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையை ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது, ஒவ்வொரு பிறப்பும் பாதுகாப்பானது, ஒவ்வொரு பெண்ணும் பெண்ணும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்ற பார்வையுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.\"\nசமீபத்திய கருத்தடை முறைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவைப் பரிமாறிக் கொள்வதில் இந்த கூட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.\nகுடும்பக் கட்டுப்பாடு 2020 என்பது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட குடும்பக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டாளர்களின் உலகளாவிய சமூகம். இது 2012 இல் குடும்பக் கட்டுப்பாடு குறித்த லண்டன் உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.\n120 க்குள் உலகின் ஏழ்மையான நாடுகளில் 69 நாடுகளில் 2020 மில்லியன் பெண்கள் தன்னார்வ நவீன கருத்தடைகளைப் பயன்படுத்த உதவுவதே இதன் முக்கிய குறிக்கோளாக இருந்தது.\nமணீஷா ஒரு தெற்காசிய ஆய்வு பட்டதாரி, எழுத்து மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தெற்காசிய வரலாற்றைப் படித்தல் மற்றும் ஐந்து மொழிகளைப் பேசுகிறார். அவரது குறிக்கோள்: \"வாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.\"\nபட உபயம்: டிராவிஸ் க்ரோசன் மற்றும் ஆர்.எச்\nபிரியங்கா சோப்ரா வேகன் ஹேர்கேர் பிராண்டை அறிமுகப்படுத்தினார்\nஸ்கிப்பிங் செய்வதற்கான சிறந்த பயிற்சிக்கான 9 காரணங்கள்\nவாய்வழி கருத்தடைகளுக்கு ஒரு வழிகாட்டி\nயு.எஸ். கால் சென்டர் மோசடி மில்லியன் கணக்கானவர்களை திருடியதை இந்தியன் மேன் ஒப்புக் கொண்டார்\nநவீன பெண்களுக்கு 7 மிதமான பாவாடை வடிவமைப்புகள்\nநவீன பெண்களுக்கு 7 மிதமான ரவிக்கை மற்றும் சிறந்த வடிவமைப்புகள்\nகல்லி பாய்: ரன்வீர் சிங் மில்லியன் கணக்கான இதயங்களை ராப் செய்வார்\n6 வயது சிறுவன் தோட்டத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழைய புதைபடிவத்தைக் கண்டுபிடித்தான்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\nபாலினத்தை மேம்படுத்தும் 10 பண்டைய இந்திய பாலுணர்வு\nஉங்கள் பாணியைக் கொல்ல 10 பிரியங்கா சோப்ரா ச��கை அலங்காரங்கள்\nஇந்தியாவின் செக்ஸ் பொம்மை சந்தை வளர்ந்து வருகிறதா\nஆயுர்வேதத்தின்படி பாலினத்தின் பொற்கால விதிகள்\nCOVID-19 பொது பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதிப்பு\nஉங்கள் யோனி ஏன் உங்களை விட இருண்டது\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nடாக்டர் தல்ஹா சாமி தனது மன ஆரோக்கியத்தில் COVID-19 தாக்கத்தை பேசுகிறார்\nஇடைவிடாத உண்ணாவிரதம் இருந்தபோதிலும் எடை இழக்காததற்கான காரணங்கள்\nபாடி ஷாப் இந்தியா & என்ஜிஓ சி.ஆர்.ஐ.\nஎங்கள் 'பைஜான்' சீசன் 10 க்கு மிகவும் 'தேவை'\nபிக் பாஸ் 10 விளம்பரத்திற்காக சல்மான் கான் விண்வெளி வீரராகிறார்\nஜெய்ன் மாலிக் யாருடன் வேலை செய்ய விரும்புகிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:22:58Z", "digest": "sha1:GIDPCJJQONLAPAHYYKSE5N2OJIZE4FME", "length": 4095, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமக்கள் தொகை 955,629 [1]\nஇசுலாமாபாத் தலைநகர ஆள்புலம் (Islamabad Capital Territory) பாகிஸ்தானின் அரசியல் பிரிவுகளில் இரண்டு பிரதேசங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தலைநகரம் இசுலாமாபாத் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் 1,165 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இசுலாமாபாத் நகரம் 906 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தா���ன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2020, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F-14_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-04-19T07:00:16Z", "digest": "sha1:FTOVJMIYVCHZHFPGOHGE722PIMSD3FJ2", "length": 6366, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ-14 நெடுஞ்சாலை (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ-14 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர பிரதான வீதிகளுள் ஒன்று. இது வடமத்திய மாகாணத்தில் உள்ள மதவாச்சியையும் வடமாகாணத்தின் மேற்குக் கரையோரத்தை அண்டி அமைந்துள்ள தலைமன்னாரையும் இணைக்கிறது.\nஇந்த நெடுஞ்சாலை மாங்குளம், செட்டிகுளம், பறையனாலங்குளம், மடு வீதி, முருங்கன், உயிலங்குளம், மன்னார், பேசாலை வழியாகத் தலைமன்னாரை அடைகிறது. ஏ-14 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 113.84 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]\nஇது இலங்கை வீதி அல்லது வீதிப் போக்குவரத்து பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2015, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creativosonline.org/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:48:27Z", "digest": "sha1:Z4N7CK4CWD3O3DV5AXFVBJTQDNHQHVFM", "length": 7412, "nlines": 91, "source_domain": "www.creativosonline.org", "title": "அஜாக்ஸ் - கிரியேட்டிவோஸ் ஆன்லைன் | கிரியேட்டிவ்ஸ் ஆன்லைன்", "raw_content": "\nRGB ஐ HEX நிறமாக மாற்றவும்\nRGB நிறத்தை CMYK ஆக மாற்றவும்\nCMYK நிறத்தை RGB ஆக மாற்றவும்\nHEX நிறத்தை RGB ஆக மாற்றவும்\nASCII / HTML சின்னங்கள்\nஅஜாக்ஸ் என்பது பயன்பாடுகளை வளர்ப்பதற்கான ஒரு தொழில்நுட்பமாகும் ஊடாடல்கள் பின்னர் ஒரு வலைப்பக்கத்தில் இணைக்கப்படும், இதனால் பயனர் அதனுடன் தொடர்பு கொள்ளலாம். பயன்பாடுகள் உருவாக்கப்பட்டது அஜாக்ஸ் உலாவியில் இயங்குகிறது பயனர்களின் மற்றும் பின்னணியில் சேவையகத்துடன் ஒத்த���சைவற்ற தகவல்தொடர்புகளைப் பேணுதல், இந்த வழியில், வலைப்பக்கங்களை மீண்டும் ஏற்றாமல் மாற்றங்களைச் செய்ய முடியும் மற்றும் கூறப்பட்ட பயன்பாடுகளின் வேகத்தையும் பயன்பாட்டினையும் கணிசமாக மேம்படுத்தலாம். அஜாக்ஸை எவ்வாறு அதிகம் பெறுவது என்பதை அறிக இந்த வலை அபிவிருத்தி நுட்பத்துடன் உங்கள் சொந்த வலை பயன்பாடுகளை உருவாக்கவும்\nSFBrowser, உங்கள் வலைத்தளத்திற்கான கோப்பு மேலாளர்\nமூலம் கார்லோஸ் சான்செஸ் முன்பு 10 ஆண்டுகள் .\nஅவ்வப்போது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு எளிய கோப்பு மேலாளரை செயல்படுத்த வேண்டியது அவசியம், இதனால் அவர்கள் கையாள முடியும் ...\nஇலவச வலை வடிவமைப்பாளர்களுக்கான படக் காட்சியகங்கள்\nமூலம் கிரியேட்டிவ்ஸ் ஆன்லைன் முன்பு 11 ஆண்டுகள் .\nபடத்தொகுப்புகளுடன் கூடிய அந்த அழகான வலைப்பக்கங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறோம், அவை மிகவும் நேர்த்தியானவை ...\nஅஜாக்ஸுடன் செய்யப்பட்ட 16 வடிவங்கள்\nமூலம் கார்லோஸ் சான்செஸ் முன்பு 12 ஆண்டுகள் .\nஅஜாக்ஸ் பல டெவலப்பர்களுக்கு தெரியாதது, ஆனால் என்னைப் பொறுத்தவரை அதன் பயன்பாடு நடைமுறையில் கட்டாயமாகும். இதைப் பயன்படுத்த மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2021-04-19T05:50:46Z", "digest": "sha1:C4NS3K5PF2HOIX35KTQOKTECCHVAFP2N", "length": 7126, "nlines": 160, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸ்", "raw_content": "\nYou are here Home » போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸ்\nஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் பின்புறத்தில் ஓர் அப்ஸார்பண்ட் பேடுடன் கூடிய ஒரு ட்ரான்ஸ்பரன்ட்டான பாலியூரித்தேன் லேயர் உள்ளது. அவை ETO தொற்றுநீக்கம் செய்யப்பட்டவை.\nஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் சிறப்பம்சங்கள்\nவாட்டர் ப்ரூஃப், பாக்டீரியா ப்ரூஃப் தடுப்பு\nவாட்டர் ப்ரூஃப் என்பதால் நோயாளியால் குளிக்கமுடியும்\nகாற்றுபுகக்கூடிய பொருளானது நுண்ணுயிரிகள் மற்றும் பிற வெளிப்புற அசுத்தங்கள் அந்தப் பகுதியில் நுழைவதை தடுக்கிறது\nடிரான்ஸ்பரன்ட் PU படலம்டிரான்ஸ்பரன்ட் PU படலம்\nடிரெஸ்ஸிங்கை அகற்றாமலேயே காயம்பட்ட பகுதியை தொடர்ந்து பார்வையிடலாம்\nகாயம்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்\nஒட்டும்தன்மை அல்லாத உறிஞ்சும் தன்மை கொண்ட பேட்\nகாயம்பட்ட பகுதியில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை உறிஞ்சி திசுக்கள் மென்மையாகும் ஆபத்தைக் குறைக்கிறது\nடிரெஸ்ஸிங்கை மாற்றுவதற்கான தேவையைக் குறைக்கிறது\nகாயத்தின் மீது ஒட்டாது என்பதால் விரைவாக குணமடைவதற்கு உதவுகிறது\nடிரெஸ்ஸிங்கை அகற்றும்போது புதிதாக உருவான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது\nடிரெஸ்ஸிங்கின் உள்ளே குணமாக்கும் திசுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது\nஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர் மேலும் வாசிக்க\nநுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு நீர்ப்புகாத நுண்ணுயிர் தடுப்பை மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/acitak-p37133981", "date_download": "2021-04-19T05:38:18Z", "digest": "sha1:WNE4KW6DAAI2DOXWL7AMCUOHOPCSKUNN", "length": 25631, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Acitak in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Acitak payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Acitak பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nबीमारी: இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nबीमारी: இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Acitak பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Acitak பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAcitak எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் ���ங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Acitak பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Acitak-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Acitak-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Acitak ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Acitak-ன் தாக்கம் என்ன\nAcitak-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Acitak-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Acitak எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Acitak-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Acitak-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Acitak எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAcitak உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAcitak-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Acitak உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Acitak பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Acitak-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Acitak உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Acitak உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Acitak எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/schemes/chief-minister-comprehensive-health-insurance-scheme-in-tamil/", "date_download": "2021-04-19T06:37:39Z", "digest": "sha1:M7ZWO45U5M5IS54BGUQUPFSWYFILNCLT", "length": 17938, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "தமிழ்நாடு அரசின் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..!", "raw_content": "\nதமிழ்நாடு அரசின் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்..\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய விவரம்:– நமது வாழ்க்கையில் இப்போது உள்ள சூழ்நிலையில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிகளவு செலவு செய்வோம். இருப்பினும் நமக்கோ அல்லது நமது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏதாவது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு தமிழக அரசு 5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்கிறது. இந்த காப்பீடு திட்டத்தை பற்றி சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஏழை எளிய மக்கள் நவீன கருவிகளுடன் மருத்துவ சிகிச்சையினை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவசமாக பெறலாம்.\nஇந்த திட்டம் முன்னதாக கலைஞர் காப்பீடு திட்டம் என்றும் தற்பொழுது இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பழைய காப்பீடு தொகை 2 லட்சமாக இருந்தது, ஆனால் தற்பொழுது மத்திய அரசின் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டமும் இணைத்து வருடத்திற்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. சரி இந்த காப்பீடு திட்டத்தை பற்றி படித்தறிவோம் வாங்க.\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம்..\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்..\nமருத்துவ காப்பீடு திட்டம் பெற தகுதி:-\nஇந்த திட்டம் பொறுத்தவரை ஆண்டு வருமானம் 72,000/-ம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் அனைத்து குடும்பங்களும் பயன்பெறலாம்.\nஇவர்கள் கிராம் நிர்வாக அலுவலர்களிடம் வருமான சான்றிதழ் பெற்று, குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கு மையத்திற்கு சென்று தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையினை பெறலாம்.\nகுடும்பம் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் தகுதி விளக்கம்:-\nதகுதியுடைய நபரின் சட்டபூர்வமான மனைவி/கணவர், தகுதியுடைய நபரின் குழந்தை, தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள் இவர்களது பெயர்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nமற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து 6 மாதத்திற்கு அதிகமாக தங்கிருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.\nமேலும் இந்த திட்டத்தில் முகாம்களில் உள்ள இலங்கை மக்கள், முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்றிதழ்கள் இல்லாமல் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி\nதங்களுடைய குடும்ப அட்டையின் நகலை வருமான சான்றிதழுடன் இணைத்து, உங்கள் ஊரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீடு திட்டங்களுக்கென்று தனியாக ஒரு துறை உள்ளது. அங்கு சென்று இந்த சான்றிதழ்களை கொடுத்தால் அவர்கள் இந்த சான்றிதழ்களை சரிபார்த்து தங்களை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு தங்களுக்கு 22 இலக்க எண் ஒன்றை கொடுப்பார்கள்.\nஅந்த 22 இலக்கு எண் வாங்கிய அடுத்த நாளில் இருந்து நமக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் இந்த 22 இலக்க எண்ணினை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம்.\nகுடும்ப தலைவர் புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும், குடும்ப அட்டையில் உள்ள மற்ற அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.\nதங்களுக்கு இந்த காப்பீடு திட்டம் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி\nஉங்களுக்கு காப்பீடு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய https://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் அவற்றில் Beneficiary என்பதில் Member ID என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.\nஇப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு பேஜ் திறக்கப்படும். அவற்றில் தங்கள் காப்பீடு அட்டையில் உள்ள 22 இலக்க எண் அல்லது தங்களுடைய பழைய ரேஷன் கார்டில் உள்ள எண் ஏதாவது ஒன்றை உள்ளிட்டு பின் அவற்றில் உள்ள கேப்சா கோடினை உள்ளிட்டு SEARCH பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nபிறகு தங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என சில விவரங்கள் காட்டப்படும். இதன்முலம் தங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.\nமருத்துவ காப்பீடு திட்ட அட்டை எண்ணுடன் தங்களுடைய ஆதார் எண்ணினை இணைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதை கிளிக் செய்யுங்கள் –> DOWNLOAD\nஇந்த திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தின் 18004253993 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇணையம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள..\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்\nதமிழக அரசு இணையதளம் www.cmchistn.com\nஆன்லைனில் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள. click here\nதகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள click here\nமருத்துவ சிகிச்சைகளும் அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவ உதவி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள. click here\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nதமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்\nமருத்துவ காப்பீடு திட்டம் பெறுவது எப்படி\nமுதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் அட்டை\nஅரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..\nஅரசு வழங்கும் 7,50,000/- தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி..\nஅரசின் இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஅரசு மானியத்துடன் தாட்கோ திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி\n��ம்மா இரு சக்கர வாகனம் திட்டம்..\nதிருமண உதவித்தொகை பெறுவது எப்படி 2021..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/puthisaligal-kathalithargal-song-lyrics/", "date_download": "2021-04-19T06:34:19Z", "digest": "sha1:GCBBRBIPEYJNKITCJWA4E22TILU2VJG7", "length": 10158, "nlines": 224, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Puthisaligal Kathalithargal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி\nஇசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்\nஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்\nஉதட்டின் ஓசை அப்போதே உண்டானது…\nஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்\nஆண் : அய்யரு கடை நாஸ்தா\nஅய என் பசிக்கு ஆச\nஅது உன் நாக்கு வரையில் இனிக்குமடி….\nஅது உன் நாக்கு வரையில் இனிக்குமடி….\nபெண் : {அத்தயும் இத்தயும் வாங்கியாந்து\nஆச முத்தம் கேக்குற} (2)\nஆண் : முத்தமா நான் கேக்குறேன்\nஅந்த நேரம் வந்தா கேக்குறேன்\nபெண் : சும்மா சும்மாதான் கேட்காதே நீ\nநான் சொக்கும்படியா பாக்காதே நீ……\nசும்மா சும்மாதான் கேட்காதே நீ\nநான் சொக்கும்படியா பாக்காதே நீ……\nபெண் : வாங்கோன்னா வாங்கோன்னா\nஆண் : நன்னா சொன்னேடி சமத்தோன்னோ\nபெண் : இத்தன வருஷத்துக்கு அப்புறம்\nபெண் : வாங்கோன்னா வாங்கோன்னா\nவாங்கோன்னா வாங்கோ இந்த ரூமு பக்கம் வாங்கோ\nபழத்த வாங்கி வச்சேன் நான் பால காய்ச்சி வச்சேன்\nஆண் : அட பேரன் பேத்தி பாத்தா\nகண்ட கேள்வி எல்லாம் கேப்பா\nபெண் : {நான் சொன்னத என்ன நெனச்சேள்\nஇப்ப சோம்பல் எதுக்கு முறிச்சேள்\nநான் பூஜை பண்ண சொன்னா\nநீங்க அகப்பட்டேள் நன்னா} (2)\nஆண் : கொஞ்சம் சபலம்தாண்டி நேக்கு\nஅட வயச தள்ளு கெடக்கு\nபெண் : அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா\nஆண் : நன்னா மூடு வந்துடுத்து………\nஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/91592-", "date_download": "2021-04-19T06:01:47Z", "digest": "sha1:A66EICOEQUTUBHHGLXVAQLH4UHTUBL73", "length": 6961, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 February 2014 - Nanayam Facebook | Nanayam FaceBook, - Vikatan", "raw_content": "\nஅறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்\nஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் :சிறு திருத்தம் அவசியம்\nதங்க நகைக் கடன்: மதிப்பீட்டாளர்களை விரட்டும் இயந்திரங்கள்\nசிபில் ரிப்போர்ட்... தவறுகளுக்கு யார் பொறுப்பு..\nஷேர்லக் - வட்டி விகிதம் அதிகரிக்கும்\nஎடக்கு மடக்கு - அரசாங்கமே சம்பாதிக்க வழி தேடுனா சாமானியன் கதி..\nஅள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்\nபிசினஸ் நெருக்கடிகள்... சமாளிக்கும் உத்திகள்\nரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்\nகம்பெனி ஸ்கேன் - பஜாஜ் ஃபைனான்ஸ்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபணம் கொட்டும் தொழில்கள்: சேமியா தயாரிப்பு\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nசொந்த வீடு - ஒரு செலவு ஒன்பது யோசனைகள்\nவெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா\nநாணயம் லைப்ரரி -முன்னேற்றத்தைத் தடுக்கும் கெட்டப் பழக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai/us-based-indian-stuck-in-dubai-airport-on-way-to-attend-fathers-funeral-in-india-gets-help/", "date_download": "2021-04-19T06:56:04Z", "digest": "sha1:HMGUGHHTRVLG5YZ5Q37UKSHIOLDDSQB6", "length": 13817, "nlines": 111, "source_domain": "www.uaetamilweb.com", "title": "தந்தையின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாமல் துபாயில் தவித்த இந்தியர் வெளியிட்ட உருக்கமான ட்விட்டர் பதிவு: உடனடியாக கிடைத்த உதவி..! | UAE Tamil Web", "raw_content": "\nதந்தையின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாமல் துபாயில் தவித்த இந்தியர் வெளியிட்ட உருக்கமான ட்விட்டர் பதிவு: உடனடியாக கிடைத்த உதவி..\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஹரி சுகுமாரன். அமெரிக்காவில் தற்போது வசித்துவரும் இவர், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து துபாய் வந்தடைந்த இவரால் தாயகத்திற்குச் செல்ல முடியாமல் போயிருக்கிறது.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் வந்துசெல்ல உதவும் வகையில் அளிக்கப்படும் OCI (Overseas Citizen of India) கார்டை தனது பழைய பாஸ்போர்ட்டுடன் ஹரி இணைத்திருக்கிறார். புது பாஸ்போர்ட்டுடன் வந்ததால், அவரால் இந்தியாவிற்கு தனது பயணத்தினைத் தொடரமுடியவில்லை.\nஅமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்ததால், ஹரிக்கு வருகையின்போது அமீரக வ���சா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் OCI கார்டினால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன் அவர்களிடம் ட்விட்டர் வாயிலாக உதவிகோரினார் ஹரி.\nஇதனையறிந்த அமைச்சரும், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். துணைத் தூதராக அலுவலரான அமித் ராகவ் உடனடியாக ஹரியைத் தொடர்புகொண்டு, துணைத் தூதரகம் அல்லது பிரவசி கேந்திரா சஹாதியா கேந்திரா (PBSK) அமைப்பிடம் உதவிகோருமாறு வழிகாட்டியுள்ளார்.\nதுணைத் தூதரகத்தின் பத்திரிகை, செய்தி மற்றும் கலாச்சார அதிகாரி சித்தார்த்தா குமார் இதுகுறித்துப் பேசுகையில்,” துபாய் விமான நிலையத்தில் தவித்த ஹரியை உடனடியாக தொடர்புகொண்டு, துணைத் தூதரகத்திற்கு வரும்படி தெரிவித்தோம். அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இந்திய நுழைவு அனுமதியை வழங்கினோம். இதன்மூலம், அவரால் குறித்த நேரத்தில் இந்தியாவிற்குப் பயணிக்க முடிந்தது” என்றார்.\nதுக்ககரமான சூழ்நிலையில், திக்கற்று நின்ற தனக்கு துபாயில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் உறுதுணையாக நின்று, எனது தந்தையின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்கு உதவி செய்துள்ளனர். இதற்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என ஹரி தெரிவித்திருக்கிறார். பல்வேறு ட்விட்டர் பதிவுகள் மூலமாக தனக்கு கிடைத்த உதவி குறித்து நன்றியுடன் பதிவிட்டிருக்கிறார் ஹரி.\nஅமீரக வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அமீரகம் வழியாக பயணிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் துணை நிற்பதே தங்களது நோக்கம் என துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம், சவூதியிலிருந்து துபாய் வழியாக இந்தியா சென்ற பெண்மணி, தனது கனெக்டிங் விமானத்தை துபாயில் தவறவிட்டார்.\nஅப்போது, இலவசமாக அப்பெண்மணியின் விமான டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், இன்டெர் டெர்மினல் பேக்கஜ் கட்டணத்தையும் துணைத் தூதரகமே ஏற்றது. அதேபோல, பணமில்லாமல் தவித்த அப்பெண்மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இலவசமாக உணவளித்தது குறிப்பிடத்தக்கது.\nதனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்த ஹரிக்கு உதவிசெய்த துணைத் தூதரகத்திற்கு இந்தியர்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.\nஅமீரகத்தில��� பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஷார்ஜா: கீழே விழுந்த 2 வயது சிறுமி – நீல நிறத்தில் மாறிய முகம் – 4 நிமிடத்தில் விரைந்துவந்த மருத்துவ குழு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63627/TIRUNELVELI-KANTHUVATTI-SUICIDE-ATTEMPT", "date_download": "2021-04-19T07:09:56Z", "digest": "sha1:RSMELBMRKULZ66PR2LCMGRTHZP27DTVH", "length": 7774, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீட்டு விளையாடுவதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர் தற்கொலை முயற்சி...! | TIRUNELVELI KANTHUVATTI SUICIDE ATTEMPT | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசீட்டு விளையாடுவதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர் தற்கொலை முயற்சி...\nதிருக்குறுங்குடி அருகே சீட்டு விளையாடுவதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சீட்டு விளையாடும் பழக்கமுடையவர். இவர் சீட்டாடுவதற்காக அதே ஊரை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரிடம் வ��்டிக்கு 12000 ரூபாய் பணம் வாங்கியதாக தெரிகிறது.\nஇதைத்தொடர்ந்து வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் கட்டியுள்ளார் ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று முன்தினம் பணம் கொடுத்த சிவன்பாண்டி, தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்து ராமசந்திரனையும் அவரது மனைவியையும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த ராமசந்திரன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஏர்வாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சித்ரவதை - ரூ.11 லட்சம் பறித்த கும்பல் கைது\n“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்\nRelated Tags : KANTHUVATTI, SUICIDE, ATTEMPT, TIRUNELVELI, கந்து வட்டி, பணம் வாங்கிய நபர், தற்கொலை முயற்சி, திருநெல்வேலி,\nடெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சித்ரவதை - ரூ.11 லட்சம் பறித்த கும்பல் கைது\n“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/12/NEET-UG-Examination-2019-apply-online-.html", "date_download": "2021-04-19T05:23:48Z", "digest": "sha1:PCYZUAHAXCERK3PXUVOQILER3CR3DMI4", "length": 42997, "nlines": 341, "source_domain": "www.tnjobstoday.in", "title": "NEET( UG) Examination-2020-2021| நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்க��-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nNEET( UG) Examination-2020-2021| நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET UG 2020) அடுத்த ஆண்டு மே 3ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமும் உள்ளவர்கள், கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தற்போது அடுத்த ஆண்டு (2020) நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 31.12.2003-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.\nஆன்லைன் மூலமாக மட்டுமே நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும்.\nபொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1,500 பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1,400 எஸ்.சி, எஸ்.டி, திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.800 நீட் 2020\nநீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 2 டிசம்பர் 2019 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 31 டிசம்பர் 2019\nநீட் தேர்வு நடைபெறும் நாள் : 3 மே 2020\nதேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 4 ஜூன் 2020\nநீட் 2020 தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறியவும், தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் சேர வேண்டும் எனில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.\nவரும் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET UG 2020) அடுத்த ஆண்டு மே 3ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு கடந்த 2ம் தேதியன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவலை இங்கே காணலாம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க என இணையதளத்தில் பல்வேறு இணைய முகவரிகள் உள்ளன. அதனை மட்டுமே நம்பி விண்ணப்பிக்காமல் நீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ntaneet.nic.in/ ஆகும். விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் இந்த இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.\nநீட் 2020 விண்ணப்பம் தேசிய தேர்வு முகமையின் முகப்புப் பக்கத்தில் (Home Page) நீட் தேர்வு குறித்த முன்னுரை அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை குறித்து தெரியாதவர்கள், முன்னுரையை ஒரு முறை கவனமாக வாசித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க, https://www.ntaneet.nic.in/ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தின் அடியில், 'Fill Applicaion Form' என்று பகுதியை கிளிக் செய்யவும்.\nதேர்வு வழிமுறைகள் 'Fill Applicaion Form' பக்கத்தில் நீட் தேர்வுக்கான வழிமுறை, விண்ணப்பிக்கும் முறை, நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 31.12.2003க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். ஆன்லைன் மூலமாக மட்டுமே நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nநீட் 2020 ஆன்லைன் விண்ணப்பம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் வாசித்த பிறகு, கீழே உள்ள 'I have read and understood all the instructions mentioned above and in the information bulletin' என்பதை டிக் செய்ய வேண்டும். பின்பு, Proceed To Apply Online NEET (UG) 2020 என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.\nநீட் 2020 புதிய விண்ணப்பதாரர் அப்பக்கத்தில் நீட் 2020 தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியாகும். அதில், விண்ணப்பதாரர் பெயர், தாய் பெயர், தந்தை பெயர், வகுப்பு, பிறந்த தேதி, பாலினம், மாற்றுத்திறனாளி எனில் அதற்கான விபரங்கள் என அனைத்தையும் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக மாணவரின் விபரங்கள், அவர்களது கல்விச் சான்றிதழ்களில் எவ்வாறு உள்ளதோ அதன்படியே இருக்க வேண்டும்.\nநீட்டுக்கு ஆதார் அவசியம் விண்ணப்பப்படிவத்தில் தேசியம், மாநிலம், மாணவரின் அடையாள அட்டை விபரங்கள், கைபேசி எண், இமெயில் முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பிறகு, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இமெயில், மொபைல�� நம்பர் மூலமாகவே தெரிவிக்கப்படும் என்பதால் அதனை சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.\nநீட் தேர்வு விண்ணப்பம் நீட் 2020 தேர்வு விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்த பிறகு 'Preview & Next' என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் முழுமையாக திரையில் காட்டப்படும். அவற்றை மீண்டும் ஒரு முறை கவனமாக வாசித்துக் கொள்ளவும். தகவல்கள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.\n இதற்கு அடுத்ததாக உங்களுடைய நீட் பதிவிற்கு கடவுச்சொல் (Password) உருவாக்க வேண்டும். பாஸ்வேர்டு கட்டத்துக்கு அடுத்ததாக, பாதுகாப்பு கேள்விகள் சில இருக்கும். அதனை தேர்வு செய்து, நீங்கள் நன்கு அறிந்த கேள்விக்கு பதில் அளித்தல் வேண்டும். இதுவும் உங்கள் நீட் பதிவிற்குக் கடவுச்சொல்லாகப் பயன்படும். பின்பு, 'OTP Verfication' என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை அப்படியே டைப் செய்து Submit கொடுக்க வேண்டும். தற்போது உங்களுடைய நீட் 2020 விண்ணப்பப் பதிவு தயார். இப்போது திரையில் காட்டப்படும் உங்களது எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nநான்கு நிலைகளை விண்ணப்பிக்க வேண்டும் நீட் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது மொத்தம் நான்கு நிலைகள் இருக்கும். விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் பதிவேற்றத்தை பரிசோதித்தல், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல், விண்ணப்பப் பதிவு நிறைவு செய்தல் ஆகியவை ஆகும். இவற்றில் நீங்கள் இப்போது முதல் நிலையான விண்ணப்பப் பதிவு செய்துள்ளீர்கள். இதன் சுருக்கமான விபரங்கள் திரையில் காட்டப்படும்.\nவிருப்ப மொழியில் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவின் அடுத்தகட்டமாக எந்த மொழியில் நீட் தேர்வு எழுத வேண்டும் என கேட்கப்படும். விண்ணப்பதாரர் இதில் தங்களுடைய விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ள முடியும். தமிழ் மொழியை தேர்வு செய்தால், நீட் தேர்வுகள் தமிழில் இருக்கும். கேள்விகள் தமிழ் மொழியில் கேட்கப்பட்டிருக்கும். ஆங்கிலம் தேர்வு செய்தால், கேள்வித்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கேட்கப்படும்.\nதேர்வு மையங்களையும் தேர்வு செய்யலாம் அதற்கு அடுத்ததாக எந்த நகரத்தில் தேர்வு மையம் வேண்டும் என்று கேட���கப்படும். இதில் தங்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்களை அடுத்தடுத்து தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே, தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.\nபள்ளி கல்வி விபரங்கள் தேர்வு மையத்தை தேர்வு செய்த பிறகு அடுத்ததாக மாணவர்கள் தங்களுடைய கல்வி விபரங்களை அளிக்க வேண்டும். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த விபரங்களை ஒவ்வொன்றாகக் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பள்ளி பெயர், தேர்ச்சி பெற்ற ஆண்டு, பள்ளியின் இருப்பிடம், அந்த வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், தேர்வு எண் என அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.\nநிரந்தர முகவரி மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பூர்த்தி செய்த பின், உங்களுடைய நிரந்தர இருப்பிட முகவரியை பதிவு செய்ய வேண்டும். வீட்டு எண், தெரு, நகர், பின்கோடு, மாநிலம், மாவட்டம், இமெயில் முகவரி, டெலிபோன் நம்பர் என அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பெற்றோரின் கல்வித்தகுதி, வேலை, வருடாந்திர ஊதியம் ஆகியவை தனித்தனியே நிரப்ப வேண்டும்.\nவிண்ணப்பப் படிவம் தயார் இறுதியாக நீங்கள் அளித்துள்ள விபரங்கள் அனைத்தையும் சுருக்கமாகத் திரையில் காட்டப்படும். தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும். ஒரு வேளை ஏதேனும் பிழை இருப்பின் 'Back' என்பதை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளவும். அனைத்தும் சரியாக இருந்தால், பழையபடி OTP கொடுத்து, விண்ணப்பப் பதிவை பூர்த்தி செய்ய வேண்டும்.\nநீட் தேர்விற்கான ஆடை விதிமுறைகள் நீட் தேர்வின் போது முக்கிய அங்கமாக இருப்பது ஆடை விதிமுறைகள். நீட் தேர்வின் போது ஆடை விதிமுறைகள் தொடர்பான விபரங்கள் தெரியுமா என்று விண்ணப்பிக்கும் போதே கேட்கப்படும். அதனை டிக் செய்து கொள்ள வேண்டும். இறுதியாகப் பாதுகாப்பு குறியீடு கொடுத்து விண்ணப்பப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nமீண்டும் மாற்ற முடியாது தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு, நீங்கள் அளித்த விபரங்களில் சிலவற்றை மாற்ற முடியாது. உதாரணத்திற்கு நீட் தேர்வு விருப்ப மொழி, தேர்வு மையங்கள், உங்களுடைய ஒப்புதல் ஆகியவற்றை மாற்ற முடியாது.\nவிண்ணப்பக் கட்டணம் நீட் தேர்வு 2020 விண்ணப்பிப்பதில் மூன்றாவது பகுத�� விண்ணப்பக்கட்டணம் செலுத்துவது ஆகும். விண்ணப்பக்கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜனவரி 1. மாணவர்கள் கடைசி நாள் வரையில் காத்திருக்காமல், விண்ணப்பப் பதிவு முடிந்ததும், உடனே விண்ணப்பக் கட்டணம் செலுத்திவிடுவது நல்லது. ஆன்லைனில் செலுத்த முடியாத விண்ணப்பதாரர் வங்கி செலானை பிரிண்ட் அவுட் எடுத்து, நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.\nசான்றிதழ் பதிவேற்றம் மேற்குறிப்பிட்ட அனைத்தும் விண்ணப்பித்த பிறகு அடுத்தகட்டமாக விண்ணப்பதாரர் புகைப்படம், கையெழுத்து, சான்றிதழ் பதிவேற்றும் பகுதி வரும். இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றுவது நல்லது. மேலும், கையெழுத்து, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், இடது கை பெருவிரல் ரேகை, அஞ்சல் தலை அளவு புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இவை தயாராக இல்லாத பட்சத்தில், 'Upload Later' என்பதை கொடுத்து பிறகு பதிவேற்றம் செய்து கொள்ளவும் முடியும்\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sathiaraj/", "date_download": "2021-04-19T06:51:51Z", "digest": "sha1:MJDDHEEVXSBBNFLZ2CU3VLXJFCR3GGIF", "length": 178997, "nlines": 602, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sathiaraj « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)\nசத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்\nநாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு\n“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.\nஇந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.\nநான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.\nநான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள் கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார் கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார் அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.\nநாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.\nவிவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.\nஅப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.\nஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.\nஅவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.\nஎன் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.\nநாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.\nசரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்���ிருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.\nவெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.\nதிருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.\nஇந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.\nஇந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.\nபிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்\nடைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல��� இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.\nஅப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.\nபாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே” என்று எனக்குத் தோன்றியது.\nஎன்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.\nஅப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம் ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.\nஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.\nஉண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.\n” டைரக்டரின் அடுத்த கேள்வி.\n“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.\nநாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”\nகமல் நடித்த “சட்டம் என் கையில்”:\nடி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.\nமுதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவ���ு:-\n“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.\nநானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.\nஇந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”\nவில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.\nஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே\nஅதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார் அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.\nமறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.\nபொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.\nஇப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.\nமுதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.\nஇதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.\nபெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்\nநடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.\nஇப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.\n“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.\n“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.\nடைரக���டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.\nஎன்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.\nநான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.\n`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.\nசினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.\nபெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.\nஇப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.\nமொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த\n“நூறாவது நாள்” மகத்தான வெற்றி\nஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்\nடைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.\nதனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-\n“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.\nஇப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.\nஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.\nகதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.\nஅவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.\nஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.\nஇப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.\nநண்பர் மணிவண்ணன் சொன்ன ���ிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.\nநான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.\nஇந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.\nநான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா\nஇதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.\nபடம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.\nஇந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்\nஇந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.\nஇந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.\nமணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.\nஅந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.\nஅந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.\nஅப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.\nவில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.\nஒரே ஆண்டில் 27 படங்கள்\nஇந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.\nஇப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.\nஇந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.\nஇந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”\nசிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்\nசத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை க���ட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.\nவெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.\n“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.\nஇத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.\nபாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா\n அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.\n“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.\nபாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.\n“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய் கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.\nபடத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார் 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.\nபாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.\nநடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார் எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.\nபடத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார் எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தா��் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்\nதமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.\nநான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா\n பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.\nஅப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள ச��ப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.\nசமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார் இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது\n“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)\nசத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”\nசிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.\nசிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஇந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.\nஎம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.\nசிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-\n“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.\nகதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று ��ோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.\nஅப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.\nஇது எதில் போய் முடிந்தது தெரியுமா செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.\nநானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.\nமறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.\nநேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.\nஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.\n“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.\nபடப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.\nவிமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.\nகமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள் அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.\n” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.\n“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)\nநடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”\n6 விருதுகளை வாங்கித்தந்த படம்\n“வேதம் புதிது” ���டத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.\n“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.\nஇந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-\n“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.\nபாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.\n“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.\nஇந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.\nநான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.\nபடத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.\n“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக��கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.\nஇப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.\nமகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.\nமகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.\nபடத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார் அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.\n“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.\nமத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு த���ையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.\nஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.\nபடத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா” என்று அந்த சிறுவன் கேட்பான்.\nஇந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.\nபடம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.\nமுதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.\n“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”\n“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”\nஎம்.ஜி.ஆர். ம��தல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.\nசினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.\nஅவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.\nஇந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.\nஅந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-\n“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.\nஅப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.\nஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது\nஅதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.\n என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா\nஉடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா\nஇப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.\nஅவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்\nநான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்\nஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.\nகொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க\nநான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.\nஎம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.\n`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கு���் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.\nஎங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை” என்பதுதான் நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.\nகுழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஅடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.\n“ஏன் இத்தனை நாளா வரலை” என்பதே அவர் கேள்வி.\n ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.\nநான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.\nபிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.\n“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.\nஉடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும் அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.\nதொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.\n நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.\n“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.\nஇப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்க��றோம்” என்றார்கள்.\nநான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.\nநான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே\n“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.\nஉடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.\nதயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.\n“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.\nபதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.\nவிடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.\nவீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”\n“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”\nநடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.\nஎம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nஇதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-\n“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.\nஇந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.\nஇதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.\nதிருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார் சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.\nநாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்\nமறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.\n” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா\nநேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.\nஎம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார் இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய் இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய் இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.\nதிருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.\nதிருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.\nசிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா\n எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும் இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்\n“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா” என்று மறுபடியும் கேட்டார்.\n“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.\nஅவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.\nஎனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.\nநான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.\n1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் ந���ந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.\nஇப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.\n எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.\nஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.\nநான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல\nநான் என்ன பதில் சொல்வது விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.\nஇதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா\n“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே\nஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.\nசொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.\nஇந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு ��ற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.\nநம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.\nஇதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.\nடிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.\nஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.\n“பெரியார்” படம் உருவானது எப்படி\nசத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்\nபெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.\nபல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-\n`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார் பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.\nஎப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.\nநான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொட���த்தார், ஞானராஜசேகரன்.\nகம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர் காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே\n பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.\nஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ\nஇதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.\n“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.\nஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.\nசிங��கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.\nசிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)\n“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.\nகாஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.\nஅப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.\nஎட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.\nஅதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு\nசமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது\nஇப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.\nபெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.\nஇப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.\nஇந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.\nபெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில�� 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.\nஅவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க ரொம்ப சந்தோசங்க” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.\n1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.\nதன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.\nஇதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.\nகலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா\nதீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.\n“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித���துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.\nநான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.\n“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.\nகண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.\nசத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nமுதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.\nதனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்��� என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.\nதேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.\nகல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.\nஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:30:04Z", "digest": "sha1:DY6SU3G3SHL2CRKAEJMSVY7DP4MAPR6W", "length": 16726, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "குற்றாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை குற்றாலம் பேரூராட்சி பற்றியது. அருவிகள் குறித்த கட்டுரைக்கு குற்றால அருவிகள் பக்கத்தைப் பாருங்கள்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7.68 சதுர கிலோமீட்டர்கள் (2.97 sq mi)\nகுற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.\nமழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.\nகுறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்���ட்டுள்ளது.\nஇது திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\n6 பார்க்க வேண்டிய இடங்கள்\nதிருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் குற்றாலம் உள்ளது.\n8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குற்றாலாம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]\nகுற்றாலம் செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்,திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.\nதென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் \"குற்றால சீசன்\" என அழைக்கப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: குற்றால அருவிகள்\nகுற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு · கருணையார் ஆறு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2021, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Bhuj/cardealers", "date_download": "2021-04-19T06:43:18Z", "digest": "sha1:AQRIWBKFLXTOU2KOKLKNT6ZOIPRMMVD7", "length": 5176, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "பூஜ் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பூஜ் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பூஜ் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பூஜ் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பூஜ் இங்கே கிளிக் செய்\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/lets-football", "date_download": "2021-04-19T06:36:56Z", "digest": "sha1:TVXRNRB2HOKNASMGO37XM52VZNXTWMH4", "length": 5325, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇரண்டாவது அரையிறுதிப் போட்டி: இறுதி நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டம் டிரா\nஇந்தியன் சூப்பர் லீக்: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார்\nடிராவுடன் சீசனை முடித்த சென்னை அணி: கேரளா அணிக்கு மீண்டும் ஏமாற்றம்\nகோவா அணி வெற்றி: அரையிறுதிச் சுற்றை நெருங்கும் கோவா\nகடைசி நிமிடத்தில் ஆட்டம் டிரா: மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்ட நார்த் ஈஸ்ட்\nஇந்தியன் சூப்பர் லீக் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு\nகேரளா அணியின் மேலாளர் பணி நீக்கம்: இஸ்ஃபாக் அஹமத் தற்காலிகமாக நியமனம்\nமூன்றாம் இடத்திற்கு முன்னேறிய கோவா: கடைசி ஐந்து நிமிடங்களில் 2 கோல்\nஇரண்டு பெனால்டி, ஒரு ஓன் கோல்: சுவாரசியமான ஆட்டம் டிராவில் முடிந்தது\nஎட்டு ஆட்டங்களுக்கு பின் பெங்களூரு அணி வெற்றி: சூடுபிடிக்க தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக்\nதரக்குறைவான கருத்து: ஒடிசா அணியின் மேலாளர் பணி நீக்கம்\nமொரிசியோ அசத்தலான ஆட்டம்: சமமான ஆட்டம் சமனில் முடிந்தது\nஎஃப் சி கோவா ஆதிக்கம்: அனல் பறந்த ஆட்டம் டிராவில் முடிந்தது\nகடைசி நிமிடத்தில் கோல்: மந்தமான ஆட்டத்தில் வெறித்தனமான முடிவு\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் மேலாளர் ஜெரார்ட் நஸ் பணிநீக்கம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714006&Print=1", "date_download": "2021-04-19T06:53:43Z", "digest": "sha1:5O2GX44VNHHQ3JH226VSGATPJG4HXFQF", "length": 5866, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நுாலகத்தில் வாசகர்களை | Dinamalar\nகடலுார் : கடலுார் மாவட்ட நுாலகங்களில் வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என, திருக்குறள் பேரமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. பேரமைப்பு தலைவர் முத்துக்குமரனார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதியை சந்தித்து அளித்த மனு:கொரோனாவால் கடந்த ஓராண்டாக, பத்திரிகைகள் படிக்க வாசர்களை நுாலகங்களில் அனுமதிக்கவில்லை, தற்போது அரசின் முயற்சியினால் தொற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார் : கடலுார் மாவட்ட நுாலகங்களில் வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என, திருக்குறள் பேரமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.\nபேரமைப்பு தலைவர் முத்துக்குமரனார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதியை சந்தித்து அளித்த மனு:கொரோனாவால் கடந்த ஓராண்டாக, பத்திரிகைகள் படிக்க வாசர்களை நுாலகங்களில் அனுமதிக்கவில்லை, தற்போது அரசின் முயற்சியினால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பல தளர்வுகளை அனுமதித்துள்ளது.இந்நிலையில் நுாலகத்தில் பத்திரிகைகளைப் படிக்க சமூக இடைவெளியுடன் வாசகர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n26ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்\nவிவசாயக் கடன் தள்ளுபடி பட்டியல் தயாரிப்பு தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/621235-tnpsc-group-1-exam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-04-19T05:19:39Z", "digest": "sha1:RPKOSD5CG6KVGTGHXFSHPB2ERRF3XGLW", "length": 21291, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஆணையத்தின் கனிவான கவனத்துக்கு! | TNPSC group 1 exam - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஆணையத்தின் கனிவான கவனத்துக்கு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பணி யிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வைத் திறம்பட நடத்தி இருக்கிறது. நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. பாராட்டுகள்.\nவினாக்கள் எளிமையாகவே இருந்தன. ஆனால்.. ஒரே கேள்வி / பதிலை ஒட்டியே இரண்டுக்கு மேற்பட்ட வினாக்கள் அமைந்தன; வினாக்களைத் தேர்வு செய்வதில் ஏன் இத்தனை வறட்சி என்று தெரிய வில்லை.\nகணிதப் பகுதியில் பல கேள்விகள் மிகச் சாதாரணம். ‘குரூப் 1’ தேர்வர்களுக்கானது அல்ல. குரூப் 4 தேர்வில் இருந்து ’இறக்குமதி’ செய்யப்பட்டவை போல் தோன்று கின்றன.\nசில வினாக்களுக்கு பார்த்த மாத்திரத்தில் தெரிகிறார் போன்று, தெரிவுகள் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, வடக்கு தெற்கு வரிசையில் ஆறுகளை வரிசைப்படுத்துதல். மகாநதி, கோதாவரி கிருஷ்ணா, காவேரி என்று 4 ஆறுகள். இவற்றில் காவிரி மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்தது. மற்ற மூன்றும் நமக்கு வடக்கே உள்ளன. தெரிவுகளில் நான்காவதாக காவிரி உள்ள விடை ஒன்றுதான் இருக்கிறது இதே போன்று, சுற்றுலா தலங்களைப் பொருத்துதலில், ஒகேனக்கல் – தமிழ்நாடு என்கிற தெரிவு ஒன்று மட்டுமே உள்ளது.\nநீல் சிலை சத்யாகிரகம், உப்புசத்யாகிரகம் தொடர்பாக இரண்டு வினாக்கள். இரண்டிலுமே, அம்மையார்K.B. சுந்தராம்பாள் என்பதற்கு பதிலாக K.P. என்று தவறுதலாகத் தரப் பட்டுள்ளது.\n‘நுகர்வு சார்பை தூண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன’ என்று தமிழாக்கத்தில் போட்டுத் தாக்கும் ஆணையம், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் பல சொற்களை மாற்றியுள்ளது. ‘நிர்வாக அதிகாரம்’ என்பதை செயலாட்சி அதிகாரம் என்கிறது; ‘அதிகார வரம்பு’ (jurisdiction) - அதிகாரம் (powers) என்று தவறாகத் தரப்பட்டுள்ளது. ‘மாசு’- தெரியும்; ‘மாசுப்பாடு’- ஏன்\nஅரசமைப்பு சட்டம் (அ) அரசியல் சாசனம் என்றுதான் சொல்லி வருகிறோம். ஆனால் ஆணையத்தின் கேள்வித்தாள், மீண்டும் மீண்டும் ‘அரசியல் அமைப்பு’ என்றே குறிப்பிடுகிறது சட்டம் (அ) சாசனம் - ஒருமுறை கூட இல்லை. நீதிமன்றம் என்பதை, ‘வழக்காடு மன்றம்’ என்று சொல்வீர்களா.. சட்டம் (அ) சாசனம் - ஒருமுறை கூட இல்லை. நீதிமன்றம் என்பதை, ‘வழக்காடு மன்றம்’ என்று சொல்வீர்களா.. ‘உயர் வழக்காடு மன்றம்’, ‘உச்ச வழக்காடு மன்றம்’… என்று யாரேனும் எழுதித் தந்தால் அப்படியே ஏற்று விடுவீர்களா..\nஅரசமைப்பு சட்டத்தின் பெயர் மீண்டும் மீண்டும் பலமுறை தவறுதலாகத் தரப்பட்டுள்ளது. இது ஒருவேளை மாண்பமை நீதிமன்றத்தின் முன்பாக வருமானால், தேர்வாணையம் சங்கடத்துக்கு உள்ளாக நேரிடலாம். சாசனத்தின் ‘முகப்புரை’, வினாத்தாளில் ‘முன்னுரை’ ஆகி விட்டது. இதேபோல, ‘திருத்தம்’ (amendment) என்பதை ‘திருத்தல்’ என்கிறது. எப்போது யாரால் இவ்வாறு மாற்றப்பட்டது\nவிக்கான கணக்கெடுப்பு 2019-ன்படி எந்த மாநிலம் அதிக பிஎச்.டி(முனைவர்களை) உருவாக்கி உள்ளது.. என்று ஒரு கேள்வி. 310 பக்கங்கள் கொண்ட ‘சர்வே’ அறிக்கையின் தொடக்கத்தில், முக்கியமானதாக 38 அம்சங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இதில் எந்த ஒன்றைப் பற்றியும் கேட்கவில்லை. அறிக்கையின் உள்ளே ஏராளமான அட்டவணைகள் உள்ளன. அதில் ஒன்று மாநிலவாரியாக பிஎச்டி.யில் ‘சேர்ந்தவர்கள்’ பற்றியது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு ‘எங்கிருந்தோ’ ஒன்று எப்படி கேள்வியாக வந்தது.. என்று ஒரு கேள்வி. 310 பக்கங்கள் கொண்ட ‘சர்வே’ அறிக்கையின் தொடக்கத்தில், முக்கியமானதாக 38 அம்சங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இதில் எந்த ஒன்றைப் பற்றியும் கேட்கவில்லை. அறிக்கையின் உள்ளே ஏராளமான அட்டவணைகள் உள்ளன. அதில் ஒன்று மாநிலவாரியாக பிஎச்டி.யில் ‘சேர்ந்தவர்கள்’ பற்றியது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு ‘எங்கிருந்தோ’ ஒன்று எப்படி கேள்வியாக வந்தது.. ‘செய்தி’யை மட்டும் அல்லாமல், அறிக்கையையும் ஒரு முறை பார்த்து இருக்கலாம்\nமொத்த வினாத்தாளிலும், சர்வதேச நிகழ்வுகள் குறித்து ஒரே ஒரு கேள்விதான், அதுவும் தவறாக. ‘2020-ல் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி இணைந்து சாலைப் பாதுகாப்பு பற்றிய 3-வது சர்வதேசக் கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது\nஇந்த மாநாடு, உலக வங்கியுடன் இணைந்து நடந்ததாகத் தெரியவில்லை. ஐ.நா. பொதுச்சபையின் வேண்டுகோள் படி, சுவீடன் அரசும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்தியது. இதிலே உலக வங்கி எங்கிருந்து வந்தது..\nநாடாளுமன்ற அமைச்சரவை’ நீடிப்பது இவரது ‘ஆளுமையால்’ என்கிறது ஆணையம். மத்திய அமைச்சரவை தெரியும். அது என்ன ‘நாடாளுமன்ற அமைச்சரவை’ ‘இவரது ஆளுமையால்’ – இது என்ன மொழிபெயர்ப்பு..\n‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்..’ என்கிற திருக்குறள் போலி ஒழுக்கத்தைக் கண்டிக்கிறது. ஆனால் வினாத்தாள், திருக்குறள் இந்தப் பண்பை ‘வலியுறுத்துகிறது’ எனச் சொல்கிறது. ஆங்கிலத்திலும் இதே பொருளில்தான் தரப்பட்டு இருக்கிறது. திருக்குறளுக்குச் செய்த அநீதியை எப்படி சரிசெய்ய போகிறார்கள். திருக்குறளின் சரியான பொருள் உணர்ந்த, வினாவை சரியாகப் புரிந்து கொண்ட தேர்வர்கள், நான்கு விடைகளுமே தவறு என்றுதான் கொள்ள வேண்டும். ஆணையம் என்ன சொல்லப் போகிறது.. திருக்குறளின் சரியான பொருள் உணர்ந்த, வினாவை சரியாகப் புரிந்து கொண்ட தேர்வர்கள், நான்கு விடைகளுமே தவறு என்றுதான் கொள்ள வேண்டும். ��ணையம் என்ன சொல்லப் போகிறது.. தமிழில் ஒற்று வரும், வரா இடங்களைப் பற்றி ஆணையம் சற்றும் கவலைப்படவில்லை.\nஆனால், ஆணையத்தின் தலைவர் கூறியதாக ஒரு காணொலி காட்சி வந்தது. தவறான கேள்விகளுக்கு ‘விடை தெரியவில்லை’ என்கிற தெரிவு ஏற்றுக் கொள்ளப்படுமாம்\n’ மன்னிக்கவும் – விடை தெரியவில்லை.\nடிஎன்பிஎஸ்சிகுரூப் 1 தேர்வுஆணையத்தின் கனிவான கவனத்துக்கு\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nடிஎன்பிஎஸ்சி ஏப்.17, 18, 19-ம் தேதிகளில் நடத்தும் வேளாண் அலுவலர் தேர்வுக்கு ஹால்...\nதுறைத்தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய சமூகநீதி அமைச்சகத்துடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி...\nபோட்டித் தேர்வர்களுக்கு ஒரு பொக்கிஷம்\nவாக்கு எண்ணிக்கை நாளான மே 2-லும் ஊரடங்கா\n8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஇளம் விஞ்ஞானி பயிற்சி ரத்து: இஸ்ரோ தகவல்\nதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஒரு சாமான்யனின் காந்திய தேர்தல் அறிக்கை\nநீதிமன்றப் பார்வைக்குள்ளாகும் அரசுப் பணியாளர் தேர்வுகள்\nயுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு- கிராமம் Vs நகரம்\nவேலைவாய்ப்பு - தனித்து நிற்கும் தமிழக அரசு\nஇந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/kgf-movie-press-meet-stills/", "date_download": "2021-04-19T06:02:18Z", "digest": "sha1:S3G2JMQ2FOP57G7B2UG6DDL6CERGVZLD", "length": 3232, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "KGF Movie Press Meet Stills Archives - Kalakkal Cinema", "raw_content": "\n விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.\nOTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி – ஒரே ஒரு படத்தோட�� காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nபச்சை பச்சையா திட்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – பாரதிகண்ணம்மா வெண்பா புலம்பல்.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி – அவரே வெளியிட்ட மாஸ் தகவல்.\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/roja-selvamani-celebrating-wedding-day", "date_download": "2021-04-19T05:08:50Z", "digest": "sha1:A247YLMUHZOHDRRLDAQRADHH6XZ2HQRS", "length": 6581, "nlines": 40, "source_domain": "www.tamilspark.com", "title": "உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கும் ரோஜா குடும்பத்தார்கள்! என்ன விசேஷம் தெரியுமா? வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்! - TamilSpark", "raw_content": "\nஉச்சகட்ட உற்சாகத்தில் இருக்கும் ரோஜா குடும்பத்தார்கள் என்ன விசேஷம் தெரியுமா வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் செம்பருத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஅதனைத்தொடர்ந்து ஆந்திர அரசியலில் குதித்த அவர் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் ரோஜா மற்றும் செல்வமணி தம்பதியினர் தங்களது 19 வது திருமண நாளை நேற்று அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.\nமேலும் ரோஜா, செல்வமணி தம்பதியினரை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரோஜாவின் மகன் மற்றும் மகளும் உடனிருந்துள்ளனர். இத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ��ட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.\nதிடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி ஏன்\nநேற்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஏன் களமிறங்கவில்லை.\n பக்காவா திட்டம் தீட்டி கணவரை தீர்த்து கட்டிய மனைவி\nபிரமாண்ட மேடையில் விவேக், வடிவேலு ஜாலியாக பேசிகொண்ட வீடியோ\n முகமெல்லாம் வீங்கி, விகாரமா ஆகிட்டாரே\nநடிகர் விவேக்கின் ஆத்மா சாந்தியடைய. இதை செய்யுங்க அஞ்சலி செலுத்தி சிம்பு செய்யவிருக்கும் காரியம்\nசன்ரைசர்ஸ் அணி வீரரால் மும்பை அணிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/india-sets-target-325-for-newzland", "date_download": "2021-04-19T05:07:56Z", "digest": "sha1:AGVW3TPCYN2PMRZJGUZ3LUMBKTQ6JV53", "length": 7811, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "இந்திய அணி இமாலய இலக்கு; துரத்திப் பிடிக்குமா நியூசிலாந்து! - TamilSpark", "raw_content": "\nஇந்திய அணி இமாலய இலக்கு; துரத்திப் பிடிக்குமா நியூசிலாந்து\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், சாண்டனருக்கு பதில் சோதி சேர்க்கப்பட்டார். சவுத்திக்கு பதிலாக கிராண்ட்ஹோமே அணியில் இடம் பெற்றுள்ளார்.\nமுதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.\nஇதன்படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் மிகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் விளையாடி வருகிறார்கள். அதேவேளையில் அடிக்க வேண்டிய லாவகமான பந்துகளை சிக்சராகவும் பவுண்டரிகளாகவும் மாற்ற தயங்குவதில்லை. இந்த நிலையில் இ���ுவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார்கள்.\nஆனால் எதிர்பாராத விதமாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 66(67) ரன்களில் 25.2 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளை விளாசினார். அவரைத் தொடர்ந்து 30வது ஓவரில் ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி மற்றும் 52 அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 43 மற்றும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nபின்னர் கடைசியாக இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டோனி 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்தது.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.\nதிடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி ஏன்\nநேற்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஏன் களமிறங்கவில்லை.\n பக்காவா திட்டம் தீட்டி கணவரை தீர்த்து கட்டிய மனைவி\nபிரமாண்ட மேடையில் விவேக், வடிவேலு ஜாலியாக பேசிகொண்ட வீடியோ\n முகமெல்லாம் வீங்கி, விகாரமா ஆகிட்டாரே\nநடிகர் விவேக்கின் ஆத்மா சாந்தியடைய. இதை செய்யுங்க அஞ்சலி செலுத்தி சிம்பு செய்யவிருக்கும் காரியம்\nசன்ரைசர்ஸ் அணி வீரரால் மும்பை அணிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/12660/", "date_download": "2021-04-19T06:06:01Z", "digest": "sha1:ZZDMPBT2OFLUXCXCPF4WO4WTEBPTQYKE", "length": 9746, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "ஐ.பி.எல். நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஐ.பி.எல். நடந்தால் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம்- பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை…\nதமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்��ையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது.\nஇதனை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட தி.மு.க., பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனை ஏற்று விவசாயிகள் முழுமையாக அனைத்து போராட்டங்களிலும் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டும். மேலும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.\nதமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு, கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான வகையில் நீதிமன்ற தீர்ப்பையே முடக்க பார்க்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுப்படுவதை பா.ஜனதா கட்சி தடுக்க பார்க்கிறது.\nமேலும் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.\nகாவிரி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபடுவதை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பா.ஜனதா சதி செய்கிறது.\nதமிழக அரசு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேதி கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ���ி.ஆர்.பாண்டியன்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84700/Simple-tips-to-identify-adulterated-and-fake-food-items", "date_download": "2021-04-19T06:40:22Z", "digest": "sha1:2ERKCDR2R63ZHQWWU6RAHGJ7ZV77HDI4", "length": 11593, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவுப் பொருட்களை பாதுகாப்பாக பர்ச்சேஸ் செய்வது எப்படி? - சிம்பிள் டிப்ஸ் | Simple tips to identify adulterated and fake food items | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஉணவுப் பொருட்களை பாதுகாப்பாக பர்ச்சேஸ் செய்வது எப்படி\nவியாபாரச் சந்தையில் விற்கப்படும் போலியான உணவுப் பொருட்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும் பொருட்களை பாதுகாப்பாக வாங்குவது பற்றியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்.\n1. நீங்கள் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்களை வாங்குவோராய் இருப்பின் முதலில் அத்தளத்தின் உண்மைத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்.\n2. ஆன்லைனில் அதிக சலுகைகளுடன் வெளியிடப்படும் விளம்பரத்தைக் கொண்டு தெரியாத தளத்தில் பொருட்களை வாங்குவதை முடிந்த வரையில் தவிர்க்கலாம்.\n3. எங்கு எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்குரித்தான பில்லை அழுத்தம் கொடுத்து வாங்குதல் அவசியம். காரணம் உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்னை இருப்பின், அந்த பில்லை வைத்து நீங்கள் கேள்வி எழுப்பலாம்.\n4. புதிதாக ஏதேனும் ஒரு ஆன்லைன் தளத்தில் நீங்கள் உணவுப் பொருட்களை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த ஆன்லைன் தளத்தின் உண்மைத் தன்மையை ஒன்றுக்கு இரு முறை ஆராய்தல் வேண்டும். காரணம் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக உங்களுக்கு வேறு பொருட்கள் வந்தடைய வாய்ப்பு இருக்கிறது.\n4. உணவுப் பொருளை வாங்கும்போது அதன் மீது ஒட்டப்பட்டுள்ள ஊட்டச்சத்து பட்டியலை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் போலியான உணவுப் பொருட்களில் சில ஊட்டச்சத்துகளின் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஊட்டச்சத்துக்கள் உண்மையான உணவுப் பொருளில் இடம் பெறாமல் இருக்கும்.\n5.ஆகவே உணவுப் பொருளை வாங்கும் முன்னர், பொருள் குறித்தான ஊட்டச்சத்து பட்டியலை ஆராய்ந்து விட்டுச் செல்லுங்கள். குறிப்பிடப்பட்ட ஊட்டச்சத்து விவரங்களை விட அதிகமாகவோ அல்லது ஊட்டச்சத்துகள் இல்லாமல் இருந்தால் அந்த உணவுப் பொருள் போலியானது என்பதை நாம் கண்டறிந்து கொள்ளலாம். இந்த விவரங்களை நீங்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள \"Smart Consumer App’ல் தெரிந்து கொள்ளலாம்.\n6. உணவு பொருளை வாங்கும் போது அதன் பேக்கேஜிங்கில் கவனம் செலுத்துவதும் மிக முக்கியமானது. போலியான நபர்கள் உண்மைப் பொருட்களுக்கு ஒத்த வடிவில் பொருட்களை பேக்கேஜ் செய்வார்கள். ஆனால் அவர்களால் அதை 100 சதவீதம் முறையாக செய்ய இயலாது. பொருட்களின் பேக்கேஜ் முறை, நிறம், பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும் பாட்டிலின் வடிவம், பொருளின் வாசம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீங்கள் போலியான உணவுப் பொருட்களை கண்டு கொள்ளலாம்.\n7. உண்மையான உணவுப் பொருட்களில் பாதுகாப்புத் தன்மையை உறுதிசெய்ய ஹோலோகிராம், குயூ ஆர் கோடு ஸ்கேன், எஸ்.எம்.எஸ் மூலம் உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n8. அதே போல பொருளை வாங்கும் போது அது உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அதற்கான கால நேரம் எவ்வளவு போன்ற விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் \"மிஸ் இந்தியா\"\n7 நாட்கள் சிறப்பு விற்பனையில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்ற எம்ஐ நிறுவனம்\nRelated Tags : fake food items, Simple tips, identify adulterated and fake food items, போலி உணவுப் பொருட்கள், மார்க்கெட்டில் போலி உணவுப் பொருட்கள் , கலப்படப் பொருட்கள்,\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் \"மிஸ் இந்தியா\"\n7 நாட்கள் சிறப்பு விற்பனையில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்ற எம்ஐ நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://celph.lk/tamil/ignatius-philadelphians/", "date_download": "2021-04-19T07:04:38Z", "digest": "sha1:XWGMM5L535DY6H3YBS32KUUE3JAGNY6D", "length": 27722, "nlines": 44, "source_domain": "celph.lk", "title": "புனித இக்னேசியஸ் பிலடெல்பியர்களுக்கு எழுதிய கடிதம் – Ceylon Evangelical Lutheran Publishing House", "raw_content": "\nபுனித இக்னேசியஸ் பிலடெல்பியர்களுக்கு எழுதிய கடிதம்\nபுனித இக்னேசியஸ் பிலடெல்பியர்களுக்கு எழுதிய கடிதம்\nஇக்னேஷியஸ் தியோபொரோஸ் ஆகிய நான், ஆசியாவின், பிலடெல்பியாவில் உள்ள பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் அவரின் ஏகசுதனாகிய எம் கர்த்தரான இயேசுக்கிறிஸ்துவின் திருச்சபைக்கு எழுதும் கடிதம்: நீங்கள் கடவுளின் கருணையை உணர்ந்திருக்கிறீர்கள், இறைவனோடு அவரது ஐக்கியத்தில் இணைந்திருக்கிறீர்கள். எங்கள் கர்த்தருடைய வல்லமையிலும் அதனால் கிடைக்கும் வாழ்வையும் நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொள்கிறீர்கள். நிறைவான கருணையின் மூலம் அவருடைய உயிர்த்தெழுதலுக்கு முழு உறுதியையும் தருகிறீர்கள். இயேசுக் கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் மகிமையால் நான் உங்களுக்கு ஆசி கூறுகிறேன். உங்கள் சபையானது எனக்கு ஒரு அழியாத மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுக் கிறிஸ்துவின் சித்தத்திற்கு அமைய நியமிக்கப்பட்ட ஆயர் மற்றும் அவருடைய குருமார் மற்றும் கோனகத் தொண்டர் அனைவரும் ஒன்றுபட்டால் மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாக இருக்கும். இவர்கள் அனைவரும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்ற ஊழியம் செய்கிறார்கள். கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களை நிறைவாகும்படி செய்துள்ளார்.\n1. உங்கள் ஆயர் தனது ஊழியத்தை பொது நன்மைக்காக அர்ப்பணித்திருப்பதை நான் அறிவேன். அவரது நியமனம் பிறரால் மேற்கொள்ளப்பட்ட வேறு எந்தவொரு முயற்சியின் விளைவாகவோ இடம்பெற்றது அல்ல. அது எமது பிதாவாகிய சர்வேசுரன் மற்றும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சித்தத்தினால் அருளப் பட்டது. பேசுபவர்களைவிட மெளனமாக, அதேவேளை அதிகம் காரியமாற்றக் கூடிய ஒரு மனிதனின் உண்மையான தன்மையை நான் பாராட்டுகிறேன். அவ்வாறான சூழ்நிலைகளில், ஒரு வீண��� இசைக்கப்படுவது போல அவர் கடவுளின் கட்டளைகளுக்கு இணங்குகிறார். ஆகையால், என் ஆன்மா கடவுளை நோக்கிய உறுதியான கிரியைகளால் ஆசீர்வதிக்கப்படுகிறது. அது நல்லொழுக்கம் வாய்ந்ததும் சரியானதுமாகும். அது எவ்வளவு அமைதியானது என்பதையும், அவருடைய வாழ்க்கை எவ்வாறு கடவுளின் மாசற்ற நீதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதை நான் அறிவேன்.\n2. நீங்கள் சத்தியத்தின் பிள்ளைகள்; பேதங்கள் மற்றும் மூடநம்பிக்கையிலிருந்து விலகி இருங்கள். அவர் எங்கு சென்றாலும், ஒரு மேய்ப்பனைப் போல அவரைப் பின்பற்றுங்கள். கடவுளின் அடியார்களை தீய இன்பத்துடன் சிக்கவைக்க முயலும் பல ஓநாய்கள் உள்ளன. இருப்பினும், உங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை அவர்களை உங்களிடம் அணுக விடாது.\n3. இயேசுக்கிறிஸ்துவால் விதைக்கப்படாத மண்ணில் வளரும் நச்சுகளைகளில் இருந்து விலகி இருங்கள். அவை பிதாவால் நடப்பட்ட தாவரங்கள் அல்ல. அசுத்தமான காரணிகளை விட்டொழிப்பதைத் தவிர உங்களிடையே எந்த வேறுபாடுகளையும் நான் காணவில்லை. கடவுளுக்கும் இயேசுக்கிறிஸ்துவுக்கும் சொந்தமான அனைவரும் ஆயருடன் இருக்கிறார்கள். இயேசுக்கிறிஸ்துவுடன் இணக்கமாக வாழ்வதற்காக, மனந்திரும்பி மீண்டும் திருச்சபையின் ஒற்றுமையை பறைசாற்ற வந்தவர்களும் உண்டு. சகோதரரே, இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பிளவுபடுவதற்கு இட்டுச் செல்லும் ஏதேனும் ஒருவழியில் செயல்படும் எவருக்கும் கடவுளுடைய இராச்சியம் சொந்தமல்ல. புறமதத்தை கடைப்பிடிக்கும் எவரும் துன்பத்திற்கு ஆளாவதில்லை.\n4. அப்படியானால், அதே நற்கருணையில் நிலைத்திருப்பதில் வைராக்கியமாக இருங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் அவருடைய திரு இரத்தத்தில் ஒன்றுபட்ட ஒரு கிண்ணமும் இருக்கிறது. ஒரே ஒரு பலிபீடம் மட்டுமே உள்ளது. அங்கே என் ஆயர், என் சக ஊழியர்கள், குருக்கள் மற்றும் கோனகத் தொண்டர்களும் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் எதைச் செய்தாலும் இறைவனின் பெயரால் செய்யுங்கள்.\n5. அன்புள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் மீது நான் செலுத்தும் அன்பு முழுமையானது. அவ்வளவு மகிழ்ச்சியுடன், என்னால் முடிந்த எல்லா உறுதிப் பாட்டையும் தருகிறேன். ஆனால் என்னால் அல்ல; என்னுடன் பிணைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவானவர் ஊடாகவே. பரிபூரணத்திற்கு தொலைவில் இ���ுப்பதால் நான் மிகவும் அஞ்சுகிறேன். ஏனென்றால் அது முறையல்ல. இருப்பினும், கடவுளிடம் நீங்கள் செய்த மன்றாட்டின் காரணமாக அவர் என்னை முழுமையாக்குவார். கடவுளின் கருணையால் எனக்கு வழங்கப்பட்ட மரபுரிமை எனக்கு கிடைக்கும். அப்படியானால், திருச்சபையில் உள்ள நற்செய்தியையும் அப்போஸ்தலர்களையும் நான் இயேசுவின் சாயலாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும். எனவே, நாம் தீர்க்கதரிசிகளை அதே வழியில் நேசிக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தான் சுவிசேஷத்தை முன்னறிவித்தவர்கள். அவருக்காகக் காத்திருந்தார்கள், அவருடைய வருகைக்காகக் காத்திருந்தார்கள். இயேசுக்கிறிஸ்துவுடனான விசுவாசத்தினாலும் ஒற்றுமையினாலும் அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் புனிதத்தன்மைக்காக போற்றப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் தகுதியானவர்கள். அவை இயேசுக் கிறிஸ்துவால் அங்கீகரிக்கப்பட்டு, நம்முடைய பொதுவான நம்பிக்கையின் நற்செய்தியுடன் எங்களோடு இணைக்கப்படுகின்றன.\n6. மேலும், எவராவது உங்களுக்கு யூத மார்க்கத்தைப் போதித்தால், அவருக்குச் செவிகொடுக்காதீர்கள். விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களால் பிரசங்கிக்கப்படும் யூதமதக் கோட்பாடுகளை செவிமடுப்பதை விட, விருத்தசேதனம் செய்யப் படாதவர்களால் பிரசங்கிக்கப்படும் கிறிஸ்தவத்தைக் கேட்பது மேல். இரண்டும் சமமான ஒன்று தான். ஏனென்றால், அவர்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பறைசாற்றத் தவறினால், என்னைப் பொறுத்த மட்டில், யாருமற்ற கல்லறைகளில் மற்றும் சமாதிகளில் பெயர்களைப் பொறிப்பதற்கு சமமானவர்கள். இந்த உலகத்தின் இளவரசனின் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் குறித்து கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் அவனது தந்திரோபாயங்களுக்கு பலியாகி அவனை ஏற்றுக் கொள்வீர்கள். மன ஒற்றுமை ஊடாக நீங்கள் அனைவரையும் ஒன்றிணைத்திடுங்கள். எனது மனசாட்சி தெளிவாக இருப்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் சிறிய அல்லது பெரிய அளவில் நான் எவருக்கேனும் ஒரு சுமை என்று வெளிப்படையாகவோ அல்லது உள்ளார்த்தமாகவோ அறிவிக்கக் கூடியவர்கள் உங்களில் ஒருவரும் இல்லாதபடியால். நான் பேசுவது என்னவாக இருப்பினும், அதை யாருக்கும் எதிராக நான் கூறும் சாட்சியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பிரார்த்திக்கிறேன்.\n7. வெளிப்புறத்தில் என்னை ஏமாற்ற சிலர் முயன்று இருக்கலாம். ஆனால் கடவுளிடமிருந்து வரும் பரிசுத்த ஆவி என்றும் என்னை ஏமாற்றுவதில்லை. ஆவியானவர் எங்கிருந்து வருகிறார், அவர் எங்கு செல்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இறைவன் மறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறார். நான் உங்கள் மத்தியில் இருந்த போது அழுது புரண்டேன். நான் உரத்த குரலில், கடவுளின் குரலில் பேசினேன். ஆயர், மதகுருமார் மற்றும் கோனகத் தொண்டர்களைக் கேளுங்கள். நான் இதைச் சொன்ன போது, ​​வரவிருக்கும் சர்ச்சைபற்றி முன்பே எனக்குத் தெரியும் என்று சிலர் சந்தேகித்தனர். ஆனால் தேவனே என் சாட்சியாவார். நான் அவருடன் பிணைக்கப்பட்டு இருக்கிறேன். இதை நான் எந்த மனிதனிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவர் அறிவார். தூய ஆவியானவர்தான் அந்த வார்த்தைகளைப் பேசினார். ஆயர் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடக்க அனுமதிக்காதீர்கள். கடவுளின் திருச்சபை போல உங்கள் சரீரத்தைப் பேணவும். ஒற்றுமையை நேசிக்கவும். பிளவுகளில் இருந்து தூர விலகியிருங்கள். இயேசுக் கிறிஸ்து தன் தந்தையைப் பின்பற்றியது போல, இயேசுக்கிறீஸ்துவை நீங்கள் பின்பற்றுங்கள்.\n8. பேதங்கள் அல்லது கோபம் இருக்கும் இடத்தில் கடவுளின் பிரசன்னம் இருக்காது என்பதால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தராக எனது பங்கைச் செய்துள்ளேன். அவர்களின் மனந்திரும்புதல் இறைவனுடைய நல்லிணக்கத்திற்கும் ஆயருடைய கிரியைகளுக்குள் இணைந்து மனந்திரும்புகிற அனைவரையும் கடவுள் மன்னிப்பார். இயேசுக்கிறிஸ்துவின் கிருபையின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் உங்கள் எல்லா உறவுகளையும் நிர்மூலமாக்குவார். எல்லாவற்றையும் கிறிஸ்துவின் போதனைகளின் பிரகாரம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன், பேதங்களை ஏற்படுத்தக் கூடிய எந்த சக்தியுடனும் இணைந்து எவ்வித காரியத்தையும் செய்ய வேண்டாம். சிலர் இப்படி சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் அதை எழுத்துக்களில் காண வில்லை என்றால், பிரசங்கிக்கப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். இது எழுதப்பட்ட வசனம் என்று நான் சொன்னபோது, அது மிகவும் பாரதூரமான விடயம் என்று அவர்கள் பதிலளித்தனர். என்னைப் பொறுத்தவரை, இயேசுக்கிறிஸ்து எழுதப் பட்ட வசனத்தைப் போன்றவர். அவருடைய சிலுவை, மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் அவர்மீதுள்ள நம்பிக்கை ஆகியவை அவர் பற்றிய வெவ்வேறு விதமாக வடிக்கப்பட்ட வசனங்கள். உங்கள் மன்றாட்டுக்களால் இவை போன்ற விடயங்களில் நான் நீதிமானாக இருக்க விரும்புகிறேன்.\n9. மதகுருமார் நல்லவர்கள். ஆனால், புனித ஸ்தலத்தை பரிசுத்தப்படுத்தி, தேவ இரகசியங்களை நன்றாகக் பகிர்ந்து கொள்ளும் குருவானவர் மிகவும் சிறந்தவர். அவர் பிதாவாகிய சர்வேசுரனை அடையும் வாயிற் கதவு. அதில் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு மற்றும் தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் திருச்சபை ஆகியனவும் அடங்கும். இவை அனைத்தும் கடவுளின் ஒற்றுமைக்குள் ஐக்கியப் படுகின்றன. ஆனால் நற்செய்தியில் உள்ள வேறுபாடு என்ன வென்றால், அதில் இரட்சகரான நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் வருகையும், அவருடைய பாடுகளும், அவருடைய உயிர்த்தெழுதலும் அடங்கும். அவரது வருகை புனித தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்களில் அறிவிக்கப்பட்டது. நற்செய்தி நித்திய வாழ்வின் பூரணத்துவம் ஆகும். இவை அனைத்தையும் ஒன்று படுத்தி, உங்கள் விசுவாசம் தூய்மையாய் இருக்கும் வரை அனைத்தும் நன்மைகளையே கொண்டு வருவதாக அமையும்.\n10. உங்கள் பிரார்த்தனை மற்றும் உங்கள் கருணை பற்றிய செய்தி எனக்குக் கிடைத்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். சிரியாவின் அந்தியோக்கில் உள்ள திருச்சபையானது இயேசுக்கிறிஸ்துவுடன் சமாதானத்தில் நிரம்பப் பெற்றுள்ளது. இறைவனின் சபையாக, கடவுளின் தூதராக, இயேசுவின் பெயரின் மகிமைக்காக, அவர்கள் ஒன்றாக இணைந்து வரும்போது அவர்களை வாழ்த்துவதற்காக, அவர்கள் அங்கு செல்வதற்கு ஒரு கோனகத்தொண்டரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இயேசுக்கிறிஸ்துவில் இந்த ஊழியத்திற்கு தகுதியானவர் என்று அங்கீகரிக்கப் படுபவர் பாக்கியவான்கள். அவர்களை அனுப்பியவரையும் துதிக்கிறேன். சில சபைகளின் கோனகத் தொண்டர்கள், ஆயர்கள் அல்லது மதகுருமார் செய்ததைப் போலவே நீங்கள் இதைத் தேவனின் பெயரால் செய்யக் கடவீர்களாக.\n11. சிலிசியாவின் பிலோ என்ற நேர்மையான கோனகத்தொண்டர், இப்போது இறை வார்த்தைகளைப் பரப்புவதில் எனக்காக சேவைசெய்கிறார். சிரியாவில் உள்ள ஒரு முக்கிய மனிதரான ரெய்ஸ் அகடோபஸ், என்னைப் பின்தொடர, தனது தற்போதை�� தொழிலைக்கூட விட்டுவிட்டு வந்தவர், உங்களைப்பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறார். கர்த்தர் உங்களுக்குக் காட்டிய கிருபைக்காகவும், நீங்கள் எனக்குக் காட்டிய அன்பின் மூலம் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் அவர்களை மரியாதை குறைவாக நடத்தியவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் கிருபையால் மன்னிக்கப்படலாம். ட்ரோவாஸில் வதியும் சகோதரர்கள் உங்களை அன்போடு வணங்குகிறார்கள். மரியாதைக்கு உரிய அடையாளமாக என்னுடன் இருக்கும் எபேசஸ் மற்றும் ஸ்மிர்னா சபைகள் அனுப்பிய பர்க்ஸின் கரத்தால் இங்கிருந்து இதை எழுதுகிறேன். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் திருச்சரீரம், ஆன்மா மற்றும் தூய ஆவி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், விசுவாசத்திலும் அன்பிலும் ஒற்றுமையிலும் வாழ அவர் உங்களுக்கு அந்த வெகுமதியை அளிப்பார். எங்கள் எல்லோருக்கும் பொதுவான நம்பிக்கையான கிறிஸ்து இயேசுவின் திருநாமத்தில் உங்களை வணங்கி, வாழ்த்தி விடைபெறுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1%208579", "date_download": "2021-04-19T07:00:32Z", "digest": "sha1:4QPLBZXHO5LSRZM6FXUWLQ4UT5NUPD4X", "length": 3629, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "பெரியார் - ஒரு சகாப்தம் Periyaar - Oru Sagaaptham", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபெரியார் - ஒரு சகாப்தம்\nபெரியார் - ஒரு சகாப்தம்\nபெரியார் - ஒரு சகாப்தம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகௌரா பதிப்பக குழுமம் :\nபெரியார் - ஒரு சகாப்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/681/thirunavukkarasar-thevaram-thani-vellik-kulaiththuni", "date_download": "2021-04-19T06:35:17Z", "digest": "sha1:TW3I4OBRR62BELA6X6SKBLGCYS3WAUVF", "length": 32324, "nlines": 376, "source_domain": "shaivam.org", "title": "Thiruvirutham - வெள்ளிக் குழைத்துணி - தனி திருவிருத்தம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங���கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டா��ம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திரு���ிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cooku-with-comali-sunita-fun-shopping-at-velavan-stores-chennai/149598/", "date_download": "2021-04-19T05:36:45Z", "digest": "sha1:SAHLTVRADVYVZZBLQQJPG3AYCCY2BZMW", "length": 6659, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cooku with Comali Sunita Fun Shopping at Velavan Stores Chennai", "raw_content": "\nசுனிதாவுக்கு புடவை கட்டி விட்ட தொகுப்பாளர்.. அவர் கொடுத்த கிஃப்ட்டை பாருங்க.\nசுனிதாவுக்கு புடவை கட்டி விட்டுள்ளார் தொகுப்பாளர் வைரம்.\nதமிழகத்தின் நகரில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவும் வேலவன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், மணிமேகலை, பாலா, புகழ், ஷிவாங்கி, தங்கதுரை, வினோத், ஜாக்குலின், தீபா என பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்து இருந்தனர்.\nஇவர்களை தொடர்ந்து தற்போது சுனிதா வேலவன் ஸ்டோர்ஸில் தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளார். விஜே வைரம் சுனிதாவுக்கு புடவை கட்டி விட பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லியும் உள்ளார்.\nPrevious articleசுனிதாவுக்கு புடவை கட்டி விட்ட தொகுப்பாளர்.. அவர் கொடுத்த கிஃப்ட்டை பாருங்க.\nNext articleஅன்பான ஒரு ஆளுமை அதுதான் ரஜினிகாந்த் – பிரதமர் மோடி வாழ்த்து\nகுக் வித் கோமாளி சுனிதா சின்ன வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க – இன்னமும் மாறவே இல்லை.\nகுக் வித் கோமாளி சீசன் 2 Final Shooting முடிந்தது – WINNER இவர் தானா\n விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.\nOTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச��சி – ஒரே ஒரு படத்தோடு காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nபச்சை பச்சையா திட்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – பாரதிகண்ணம்மா வெண்பா புலம்பல்.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி – அவரே வெளியிட்ட மாஸ் தகவல்.\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/03/02150937/2406908/Tamil-News-Coronavirus-same-family-members-3-affected.vpf", "date_download": "2021-04-19T05:32:28Z", "digest": "sha1:QGASJ5IKL6VMSHVRNWQ65HZM3OKONJRU", "length": 14969, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா || Tamil News Coronavirus same family members 3 affected", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 19-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா\nநெல்லை மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 7 வயது சிறுவனும் அடங்குவர்.\nநெல்லை மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 7 வயது சிறுவனும் அடங்குவர்.\nநெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று 788 பேருக்கு கொரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், வள்ளியூர், களக்காடு, அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமாநகரில் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், 7 வயது சிறுவனும் அடங்குவர். மற்றொருவர் ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 737 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8 பேர் குணமடைந்தனர். இதுவரை 14 ஆயிரத்து 471 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 216 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தே��்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nதென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nஅருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாள் வருகிற 3-ந்தேதி அறிவிப்பு\nமூடப்படும் சுற்றுலா தலங்கள்- நீலகிரியை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்\nஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி\nமே 2ந் தேதி ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா- தமிழக தேர்தல் ஆணையம் பதில்\nபுதிய உச்சம்... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக அதிகரிப்பு\nஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாததால் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்\nபொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய-மாநில அரசுகள்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு -நாளை முதல் அமல்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/blog-post_897.html", "date_download": "2021-04-19T06:56:54Z", "digest": "sha1:RMPCJS7UG4HG25KA4CEA3WW24ATRGLVQ", "length": 7225, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்\nஅரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்\nஇலக்கியா ஏப்ரல் 08, 2021 0\nயாழில் உள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nகோண்டாவில் கிழக்கில் தனியாக வசிக்கும் தேவராசா தேவராணி என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தாயார் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருவதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்காகக் குரல்கொடுத்தார்.\nஅன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபரொருவர் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர், தொடர்ச்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களிலும் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் குறித்த விடயத்தைத் தெரியப்படுத்திய நிலையில், இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.\nஇதேவேளை, இவ்வாறு அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் வெளியில் சொல்வதற்குப் பயப்படும் நிலையும் உள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம��� எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/meera-mithun-tweet-about-sanam-eviction", "date_download": "2021-04-19T06:18:31Z", "digest": "sha1:DP7ZM6PBI2WZ5O3NGDANHGRCCQ52GT7U", "length": 8011, "nlines": 40, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம்! செம ஹேப்பியில் மோசமாக மீரா மிதுன் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! - TamilSpark", "raw_content": "\n செம ஹேப்பியில் மோசமாக மீரா மிதுன் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா\nபிக்பாஸிலிருந்து சனம் வெளியேற்ற பட்டதற்கு சர்ச்சை நாயகி மீரா மிதுன் செம ஹேப்பியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. மேலும் முந்தைய சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும் உள்ளது\nஇந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வார இறுதியான நேற்று ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.\nஇதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளரும், சர்ச்சைக்கு பெயர் போனவருமான மீரா மிதுன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கடைசியாக நேற்று இரவு ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து டுபாக்கூர் வெளியேறிவிட்டார். வெளியில் வந்து டுபாக்கூர் கம்பெனிகளுக்கு டுபாக்கூர் ஷோக்களை செய். வாழ்த்துகள் டுபாக்கூர் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் தொடர்ந்து மீரா மிதுன், இந்த பூமியிலேயே தற்போது தர்ஷன்தான் மிகவும் மகிழ்ச்சியான���ராக இருப்பார். ஏனெனில் அவரது முன்னாள் காதலியின் குணம் என்னவென தற்போது முழுவதும் வெளியாகிவிட்டது. விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் ரொம்ப நல்ல வேலையை செய்துள்ளீர்கள். அம்புலி நாயகன் சொர்க்கத்திலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார், டுபாக்கூர் எப்போதும் டுபாக்கூர் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.\nஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி. செத்து போ என்று கூறிய அரசு ஊழியர். செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.\n அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.\nதிடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி ஏன்\nநேற்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஏன் களமிறங்கவில்லை.\n பக்காவா திட்டம் தீட்டி கணவரை தீர்த்து கட்டிய மனைவி\nபிரமாண்ட மேடையில் விவேக், வடிவேலு ஜாலியாக பேசிகொண்ட வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/cm-a-capmari-movie-name-should-be-banned/?shared=email&msg=fail", "date_download": "2021-04-19T06:43:29Z", "digest": "sha1:HO6VPMJGGIZ2WJNOTAQJUDVLQDAVMMOK", "length": 9690, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!", "raw_content": "\nYou are here:Home பேரவை ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்\n‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்\n‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்\nகேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் (Cap Maari) சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். (Kap Maari) என்று குறிக்கலாம்தானே. பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது பொதுவாக “முதல்��ரை” ஆங்கிலத்தில் – Chief Minister என்பதைச் – சுருக்கமாகக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சொற்களாகும். நாட்டின் முதல்வரைக் குறிக்கும் சொல்லின் சுருக்க எழுத்துகளைக் கொண்டு கேப்மாரி என்னும் குற்றக் கும்பலின் பெயராகக் குறிப்பது தேதெடுத்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.\nநடிகர்களுக்குத் தங்கள் பெயருடன் தாங்கள் நடித்த படத்தின் பெயர் என்ற முறையில் கெட்டவன், அயோக்கியன், பிச்சைக்காரன், கொலைகாரன் என்ற தீய பண்பினரைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துக் கொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அவ்வாறல்ல.\nபொதுவாகச் சாதியைக் குறிப்பிடும் வசைச்சொல் எனில் எதிர்த்துப் போராட ஆட்கள் உள்ளனர். முதல்வரைக் குறிப்பதால் யாரையோ குறிக்கிறது என மக்கள் அமைதி காக்கின்றனர். ஆனால் இத்தகைய வசைச் சொல்லுடன் முதல்வரைக் குறிப்பது நாட்டு மக்களையே இழிவு படுத்துவதாகும்.\nஉலகத் தமிழர் பேரவையில், ‘சி.எம் (எ) கேப்மாரி’ பெயர் தடை கோரிக்கையை நேற்றைய ராஜகமலம் இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nநமக்கு படக்குழுவினர் யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாராட்டிற்குரிய திறமையான கலைஞர்கள்தாம் அவர்கள். அதனால்,‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும். இத்தகைய பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தால்தான், பண்பற்ற முறையில் படப்பெயர் வைக்கும் போக்கிற்கு இனியாவது முற்றுப்புள்ளி இடப்படும். இப்படி படத்திற்கு பெயர் வைப்பதே சுயவிளம்பரம் தானாக அமையயும் என்பதால்தான். எனவே, இப்பொழுதே அரசு காவல்துறை மூலம்நடவடிக்கை எடுக்குமா\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/189773", "date_download": "2021-04-19T06:51:05Z", "digest": "sha1:HHT2V4DKDX4UIWD737JG7PFU4OE3APQX", "length": 7551, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "இரண்டு முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைந்தனர் – Malaysiakini", "raw_content": "\nஇரண்டு முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைந்தனர்\nபக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) டிக்கெட்டுகளில் வென்ற இரண்டு பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்கின்றனர்.\nசட்டமன்ற உறுப்பினர்கள், பால் யோங் (துரோனோ) மற்றும் எ சிவசுப்பிரமணியம் (புந்தோங்) இருவரும் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசியக் கூட்டணியை ஆதரிப்பதற்காக, கடந்த மார்ச் மாதம் அவர்கள் இருவரும் டிஏபி கட்சியை விட்டு வெளியேறினர்.\nமுன்னதாக, சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்தது குறிப்பிடத்தக்கது, அதேநேரத்தில், யோங் ஒரு சுயாதீன சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சிவசுப்பிரமணியத்தின் சமீபத்திய நகர்வினால், கெராக்கானுக்கு இப்போது பேராக்கில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.\nஇன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​யோங் மற்றும் சிவசுப்பிரமணியம் பெர்சத்துவில் இணைவதைப் பேராக் பெர்சத்து செயலாளர் ஜைனோல் ஃபட்ஸி பஹாருதீன் உறுதிப்படுத்தினார்.\nஜைனோலின் கூற்றுப்படி, முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் விண்ணப்பத்திற்கும், பெர்சத்து கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.\nயோங் தற்போது பத்து காஜா பெர்சத்துவில் உறுப்பினராக உள்ளார், சிவசுப்பிரமணியம் ஈப்போ பாராட்டில் இருக்கிறார்.\nபூமிபுத்ரா அல்லாதவர்களான, யோங் மற்றும் சிவசுப்பிரமணியம் பெர்சத்து பிரிவின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இருப்பினும், கட்சி அரசியலமைப்பின் படி, இணை உறுப்பினர்களுக்குக் கட்சி விவகாரங்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை.\nகேலியால் விளைந்த சண்டை : எட்டு…\nபள்ளியை மூடுவதற்கான முடிவு பி.கே.டி., கே.பி.எம்.…\nஇன்று 2,195 புதிய நேர்வுகள், 8…\nஷாஹிடான் : முதலீட்டாளர்கள் நுழைவதற்குச் சாதகமான…\nகிட் சியாங் : இது மகாதீரைப்…\nகோபிந்த் : உள்விசாரணை போதாது, எம்ஏசிசி…\nகிளாந்தான் பி.கே.பி. பகுதியில் உள்ள பள்ளிகள்…\n73.9 விழுக்காடு முதலாளிகள் பணியாளர் விடுதிச்…\nஇன்று 2,331 புதிய நேர்வுகள், கிள்ளான்…\nஅயோப் கான் : காண்டோமினியத்தில் ‘நிக்கி…\nபுறப்பாட நடவடிக்கைகளுக்கான இன நிபந்தனைகளை இரத்து…\nமூடா : ‘ஜிப்ஸ்’ மீதான சந்தேகங்கள்…\nமாணவர் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க 5…\nமலேசியாகினிக்கு எதிராக பி.என். ஒருங்கிணைப்பாளர் காவல்துறையில்…\n`அம்னோவுடன் இருக்கை விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது,…\nசையத் சதிக் : புதிய துணையமைச்சர்…\nடாக்டர் எம் : ஸெட்டியின் குடும்பத்திற்கு…\n‘ஸ்தார்’ செயலாளர் குவான் டீ துணை…\nமாநில எல்லைகளைக் கடக்கும் பயணத்திற்கான அனுமதி…\nபுதிய மத்தியத் துணை அமைச்சர் நியமிக்கப்படுவார்\n‘மூன்றாவது பி.கே.பி. இல்லை’, பிரதமர் வணிகர்களுக்கு…\nஇன்று 2,148 புதிய நேர்வுகள், 15…\nஸெட்டி கணவரிடம், போலீசார் 3 மணி…\nபி.எச். வீழ்ச்சி : தற்செயல் அல்ல,…\nடிஏபி தேர்தலில் கிட் சியாங் மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-04-19T07:26:30Z", "digest": "sha1:DWYHUIJDQFEPETQQQ7BN4E75TU5P5G42", "length": 5449, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடற்படை தினம் (இசுரேல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடற்படை நாள் (Navy Day) இசுரேலில் ஆண்டு தோறும் சூன் 30 அன்று கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இசுரேல் விடுதலைப் போரில் ஜூன் 30 ஆம் நாள் கைஃபா துறைமுகம் இசுரேலினால் கைப்பற்றப்பட்டது. தொன்றுதொட்டு இசுரேல் நாட்டு நினைவு தின மாலையைத் தொடர்ந்து கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.\nகடற்படை தினத்தையொட்டி கடற்படையினர் வெண்மை நிற உடையணிந்து மரியாதை செலுத்துதல்.\n1993 ஆம் ஆண்டு இசுரேலிய கடற்படைத் தளபதி ஆமி அயலோன் என்பவர் பல போர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் நோக்கில் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் இசுரேலின் கடற்படை தினத்தை கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்.[1]\n1948 அக்டோபர் 22 ஆம் நாள், எகிப்தின் கடற்படை கொடிமரக்கப்பல் \"எல் ஆமிர் ஃபாரூக்\" என்பது கடலில் மூழ்கியது.\n1956 அக்டோபர் 31 ஆம் நாள் \"இப்ராகிம் எல் அவ்வல்\" எனும் பீரங்கிப் போர்க்கப்பல் இசுரேல் படையினரால் கைப்பற்றப்பட்டது.\n1973 அக்டோபர் 6 ஆம் நாள் முதல் 24 ஆம் ந���ள் வரை நடைபெற்ற யோம் கிப்பூர் போரில் இசுரேலியக் கடற்படையினரின் தீரச் செயல்களால் பெற்ற வெற்றிக் களிப்பில் அந்நாடு மூழ்கி இருந்தது.\nஇஸ்ரேல் கடற்படை தன்னுடைய ஐ.என்.எஸ். எய்லட் என்னும் அழிக்கும் கப்பலை 1967 அக்டோபர் 21 ஆம் நாள் இழந்தது. இந்த காரணமாக நினைவு தின மாலை அனுசரிப்பு நிகழ்வும் மாற்றி அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை கடற்படை தினக் கொண்டாட்டங்கள் ஒரு வாரம் வரை நீடித்து இருந்தன. நடைமுறைச் சிக்கல்களைக் காரணமாகக் கொண்டு இந்நிகழ்வு ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-19T07:26:53Z", "digest": "sha1:KDX7S6AHVPWRJKNCNVVZJ7NPWK6NYUT4", "length": 3555, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கு. சா. கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகு. சா. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு:1914-இறப்பு:1990)[1] மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.[2]\nஇவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளது.[3]\n↑ \"கு.சா.கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஆவண படம் அவசியம்\" (2014-06-04).\n↑ மு.பழனியப்பன். \"கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை\".\n↑ \"கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2020, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E9%83%BD", "date_download": "2021-04-19T05:41:14Z", "digest": "sha1:LR2JXPYQF2VTPGNQTVA6DVV6BWHPSBRB", "length": 2578, "nlines": 42, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "都 - தமிழ் விக்சனரி", "raw_content": "\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - all; (adjective)) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2007_07_10_archive.html", "date_download": "2021-04-19T06:56:31Z", "digest": "sha1:VHYUTVGPV7MFS6XXQPZOHCSHYFOHY36W", "length": 41929, "nlines": 583, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 07/10/07", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇது தான் இஸ்லாம் வெளியிட்டு உள்ள பைபிள் கட்டுரை\nபைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்.\nஇஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.\nஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்) இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது. மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.\nபைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன் பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.\nஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில் பல வசனங்கள் உள்ளன.\nஇஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)\nஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.\nதன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம் அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.\nஅப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு சொல்வதெல்லாவறறையும் கேள்.\nஅடிமைப் பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.\nஅபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.\nதுருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.\nதேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.\nநீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.\nதேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள்.\nதேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.\nஅவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள். (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)\nஇந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின் சிறப்பை அறிந்துக் கொள்ளலாம்.\nதேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும் பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும் அரேபிய சம��கத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது.\nஇந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின் வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப் பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை சேர்த்துள்ளனர்.\nபின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.\nஅவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)\nஇந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா...\nஇஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.\nஇல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.\nஇஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம்.\nதேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா.....\nஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள்.\nஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.\nஇது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம்.\n(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )\nஇந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.\nஅப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2)\nஇந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.\nநாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் 'உன் புத்திரன்' 'ஏகசுதன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள்.\nஉன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார்.\nஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16)\nதனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார்.\nதன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5)\nஇந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது.\nஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது\nஇந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும்.\nஇதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம்.\nஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும்.\nஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற முடியும்.\nஇஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது.\nஅபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக் கொடுத்தாள். (ஆதியாகமம் 16:3)\nசட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார்.\nகர்த்தர் எந்த ஒ��ு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள்.\nஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.\nஅவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று வயதாயிருந்தான். (ஆதியாகமம் 17:23-25)\nஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.\nதன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. (ஆதியாகமம் 21:10-11)\nஇஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.\nநாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி படிக்கும் யாவரும் இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல் பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.\nஎந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பினாரோ அதே தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில் பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப் பின்பற்ற சொல்லியுள்ளான்.\nஇயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை புறக்கணிக்கவில்லை. மாறாக இயேசுவை அனுப்பிய அந்த தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும். கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா...\nLabels: ஆபிரஹாம், இஸ்மவேல், ஈசாக்கு, மதகுரு\nஇஸ்லாமுக்கு மாற மறுத்தவர் மீது ஓரின பலாத்காரம்\nசமீப நாட்களாக இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.கிறிஸ்தவர் ஆலயம் இடிக்கப்படல்,பாதியார்கள் மிரட்டப்படல் எல்லாம் சகஜமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் இஸ்லாமுக்கு ��ாற மறுத்த கிறிஸ்தவர் மீது ஓரின பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளது.மனிதபிமானம் அற்ற இந்த செயல் வண்மையாக கண்டிக்க பட தக்கது.\nLabels: இஸ்லாம், ஓரினை பலாத்காரம், முஸ்லீம்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇது தான் இஸ்லாம் வெளியிட்டு உள்ள பைபிள் கட்டுரை\nஇஸ்லாமுக்கு மாற மறுத்தவர் மீது ஓரின பலாத்காரம்\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2008_07_31_archive.html", "date_download": "2021-04-19T06:47:54Z", "digest": "sha1:GK47WZ2GSBX55HXIEESMAFCFTRHRWK2A", "length": 44681, "nlines": 577, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 07/31/08", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி\n(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைக���்)\nமுன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.\nஇக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.\n1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.\n2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா\n1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்\" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்\nமுகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, \"இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல\" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஅவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:\nஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.\nவரிசை எண் எந்��� நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்\n1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......\n2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.\n3. பாரசீக மன்னருக்கு …நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.\n4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும் இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….\n5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.\n6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும் தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\n7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\n2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்���டவைத்து, வாளால் பரவிய மார்க்கமா\nமேலே உள்ள சில கட்டுரைகளில்,\nதமிழில் \"நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.\nஆங்கிலத்தில் உள்ள வரிகளில் \"ஒரு நிபந்தனை\" இருப்பதை காணமுடியும், அதாவது, \"நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்\" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன \"நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்\" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.\nஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:\n...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'\nமேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள் ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா\nஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு \"அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்\" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் \"என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்\" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.\nஅஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.\nசிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை \"இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்\" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார் என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன\nமுகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:\nஇஸ்லாம் வா���ால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.\nமான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.\nநாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள் அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இ���்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள் என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள் சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.\nமுகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:\nஇஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், \"முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்\" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.\nமுடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா\nஎது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள் அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள் அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா\nLabels: அல்லா, இஸ்லாம், குரான், தீவிரவாதம், பைபிள், ஜிகாத்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்க...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/vetrimaran-reveals-secrets-of-asuran/148746/", "date_download": "2021-04-19T06:44:14Z", "digest": "sha1:UVCLDW4ZA5V6H2CJ4OFXRQ4G3BIDU57G", "length": 7955, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Vetrimaran Reveals Secrets of Asuran | tamil cinema news", "raw_content": "\nHome Latest News அசுர���் தனுஷ் கதாபாத்திரத்தை நிராகரித்த நடிகர்கள் – வெற்றிமரன் வெளியிட்ட தகவல்.\nஅசுரன் தனுஷ் கதாபாத்திரத்தை நிராகரித்த நடிகர்கள் – வெற்றிமரன் வெளியிட்ட தகவல்.\nஅசுரன் படத்தின் சிவசாமி கதாபாத்திரத்தை 4 நடிகர்கள் நிராகரித்ததாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.\nVetrimaran Reveals Secrets of Asuran : தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று அசுரன். இந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந்திய அரசின் தேசிய விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டது படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு சென்றது.\nஇந்த நிலையில் அசுரன் படத்திற்கு விருது கிடைத்தது குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார். தனுஷ் என்னை நம்பி இந்த படத்தில் நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய இடத்தைப் பிடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தான்.\nஇந்த கதை 4 நடிகர்களிடம் சென்று அவர்கள் நிராகரித்த பின்னர் தான் தனுஷ்க்கு வந்தது. கதையைக் கேட்ட தனுஷ் மகன்களாக நடிக்கப்போவது யார் எனக் கேட்டார். கென் தான் இந்த படத்தின் ஆரம்பம். மஞ்சு வாரியர் இந்த படத்தை குடும்பப் படமாக மாற்றினார் என கூறியுள்ளார்.\nPrevious articleஅல்ட்ரா மாடர்ன் உடையில் குட்டி நயன்தாரா அனிகா – கோவா கடற்கரையில் கொடுத்த போஸை பாருங்க.\nNext articleSivakarthikeyan-னின் புதிய கெட்டப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nபாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட கர்ணன் – 10 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி – ஒரே ஒரு படத்தோடு காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nகர்ணன் படம் பார்த்த ரஜினிகாந்த் – அவர் கொடுத்த விமர்சனம் என்ன தெரியுமா\nஐந்து வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக் – வெளியான புகைப்படம்.\nபாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட கர்ணன் – 10 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபரத்தின் படத்தில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகை – அடிச்சது ஜாக்பாட்.\n விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.\nOTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி – ஒரே ஒரு படத்தோடு காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/02/27012626/2386130/tamil-news-tamilisai-Soundararajan-who-bought-toys.vpf", "date_download": "2021-04-19T07:01:08Z", "digest": "sha1:S24SH5TQPLOFVUTH7W36FAIMUB2EB2XZ", "length": 9363, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news tamilisai Soundararajan who bought toys for children at Puthuvai beach", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்\nபதிவு: பிப்ரவரி 27, 2021 01:26\nபுதுவை கடற்கரையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்தார்.\nகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதை படத்தில் காணலாம்.\nபுதுவை கடற்கரையில் தலைமை செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கற்களால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டு அதன் மீது அமர்ந்து கடலை ரசிக்கவும், நடமாடும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அருண், சுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅப்போது புதிதாக அமைக்கப்பட்ட கற்களால் ஆன இருக்கையில் அமர்ந்து கடலை ரசித்தார். அந்த சமயத்தில் தன்னை படம் எடுத்த 2 குழந்தைகளையும் தன்னருகே அமரவைத்து அவரது சொந்த பணத்தில் இருந்த கடற்கரையில் பொம்மை விற்ற பெண்ணிடம் பொம்மை வாங்கி கொடுத்தார்.\nஅவர் அங்கிருந்து புறப்படும்போது அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் அவரை சந்தித்து தங்களது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் உறுதியளித்தார்.\nஇதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரே‌‌ஷன்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதா���வும், அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதுபோல் கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழகத்தை போல் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மாணவர்களுக்கான உணவு திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.\ntamilisai Soundararajan | தமிழிசை சவுந்தரராஜன்\nமுன்பதிவு செய்த பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்படும்- போக்குவரத்து கழக அதிகாரி தகவல்\nகோவை மாநகரில் அதிரடி சோதனை: முககவசம் அணியாதவர்களிடம் ரூ.99 லட்சம் அபராதம் வசூல்\nகொரோனா கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் மீண்டும் பாதிப்பு\n8ம் ஆண்டு நினைவு நாள்- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் மரியாதை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nபுதுச்சேரியில், அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும் - கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்\nவிபத்தில் சிக்கிய வாலிபருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உதவி\nபசுமைமிகு புதுச்சேரியாக மாற்ற 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு- கவர்னர் தமிழிசை தகவல்\nஇலவச அரிசிக்கு பணம் வழங்க கவர்னர் ஒப்புதல்\nபொது மக்களோடு பஸ்சில் பயணித்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/dhaagam-edukkira-neram-song-lyrics/", "date_download": "2021-04-19T06:41:45Z", "digest": "sha1:6TOX63WGGMJQ56FY32IWGLIWDQXKOIUO", "length": 5251, "nlines": 152, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Dhaagam Edukkira Neram Song Lyrics - Enakkaga Kaathiru Film", "raw_content": "\nபாடகி : உமா ரமணன்\nபெண் : தாகம் எடுக்கிற நேரம்\nபெண் : தாகம் எடுக்கிற நேரம்\nபெண் : இமயம் பனிமலர் சூடும்\nபெண் : பேசும் கிளிகளே புல்வெளிகளே\nஇனி நான் ஆடும் நீரோடை\nபெண் : தாகம் எடுக்கிற நேரம்\nபெண் : பனிகள் உருகிடும் ஓசை\nபெண் : காதல் அமுதமா இல்லை\nஇனி நான் பாடும் பூபாளம்\nபெண் : தாகம் எடுக்கிற நேரம்\nபெண் : தாகம் எடுக்கிற நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-november-24-2020/", "date_download": "2021-04-19T06:10:15Z", "digest": "sha1:HSC2ZP67IPUI3I7EPSMCRMEKLINWXNOI", "length": 6851, "nlines": 96, "source_domain": "www.uaetamilweb.com", "title": "நவம்பர் 24, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nநவம்பர் 24, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 683 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (24/11/2020) அன்று அறிவித்துள்ளது.\nநவம்பர் 24, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,365 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 150,261 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559 ஆகவும் உள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2014_08_03_archive.html", "date_download": "2021-04-19T05:20:52Z", "digest": "sha1:G3PMYA46LHPPYSDRSCN2TCOHSHKD5WSQ", "length": 109884, "nlines": 1100, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-08-03", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்றமும் ஈழத்தமிழர்களுக்கான படிப்பினையும்\nப���ஸ்த்தீன அரசியல் தலைவர்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்கான ஆயத்தங்கள் செய்கின்றனர். இஸ்ரேலைப் பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் எண்ணத்துடன் அவர்கள் செயற்படுகின்றனர். 29/11/2012 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. இதன் படி பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமையை பலஸ்த்தீனத்தால் பெறமுடியும்.\nஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் முழு உறுப்புரிமை பெறுவதை பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா தடுத்தது. ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பாதுகாப்புச் சபையின் சம்மதம் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இரத்து (வீட்டோ) அதிகாரமும் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து வல்லரசு நாடுகளும் சுழற்ச்சி முறையில் பிராந்திய அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்புரிமை பெறும் பத்து நாடுகளும் உள்ளன. அமெரிக்காவில் எதிர்ப்பால் பலஸ்த்தீன ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்\nநிரந்தர உ|றுப்புரிமையைப் பெறமுடியாத பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 2012 நவம்பர் நடந்த வாக்கெடுப்பில் Canada, Czech Republic, Israel, Marshall Islands, Micronesia, Nauru, Palau, Panama, United States ஆகிய நாடுகள் மட்டும் எதிர்த்தன. 138 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.\nஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தின. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் தாம் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது.\nகாஸா நிலப்பரப்பில் இஸ்ரேலியப் படைகள் செய்மதிகளின் கண்காணிப்புடன் கடல், தரை, வான் வழிகளூடாக ஜூலை/ ஓகஸ்ட் மாதங்களில் செய்த கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களும் குழந்தைகளும் செய்யப்பட்ட கட்டுமான மற்றும் சொத்து அழிவுகளும் பலஸ்த்தீனியர்களை இப்போது வேறுவழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்கக அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைகளும் எந்தப் பயனும் தரவில்லை.\nபலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன��றில் உறுப்புரிமை பெறுவது தொடர்பாகக் கலந்துரையாட பலஸ்த்தீன அதிகார சபையின் வெளிநாட்டு அமைச்சர் ரியாத் அல் மல்க்கி நெதர்லாந்து நகர் ஹேக்கிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் பன்னாட்டு மன்னிப்புச் சபை உட்படப் பதினேழு மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறுவதால் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து பலஸ்த்தீனர்களைப்பாதுகாக்க முடியும் என வலியுறுத்தி இருந்தன.\nஜூலை மாத இறுதியில் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் பனாட்டு நீதிமன்றில் இணைவது தொடர்பாக பலஸ்த்தீனியர்களின் பல்வேறுபட்ட அமைப்புக்களின் கருத்தை அறியும் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் இசுலாமியப் புனிதப் போராளி அமைப்பும் இதற்குத் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரு அமைப்புக்கள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் சாத்தியம் உண்டு.\nபன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம்(விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு தேவைப்படும்.\nநய வஞ்சகன் பான் கீ மூன்\n2009-ம் ஆண்டு இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் ஈய வார்ப்பு என்னும் குறியீட்டுப் பெயருடன் செய்த படை நடவடிக்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றத்திடம் பலஸ்த்தீனியர்கள் எடுத்துச் சென்றபோது பலஸ்த்தீனம் ஒரு நாடு அல்ல என்பதால் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக இஸ்ரேலின் ஈய வார்ப்பு படை நடவடிக்கையை விசாரணை செய்யதென் ஆபிரிக்க நீதியாளர் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் நியமிக்கப்பட்டார். இலங்கையைப் போலவே இவருடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் இலங்கை இப்போது செய்வது போல் ஓர் உள்ளக விசாரணையை மேற்கொண்டது. ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்க்குற்றமும் மானிடத்திற��கு எதிரான குற்றமும் புரிந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இருதரப்பினரும் தமது குற்றங்களிற்கு உள்ளக விசாரணைகளை முதலில் மேற் கொண்டுவிட்டு பின்னர் பன்னாட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் படி பரிந்துரை செய்திருந்தார். ஆனால் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரனின் அறிக்கையில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐநா சபையின் விசாரணைச் சபையின் தலைவர் இஸ்ரேலியப் படைகள் பலஸ்த்தீனத்தில் இருந்த ஒன்பது ஐநா நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதைப் போர்க்குற்றம் எனக் கூறி அதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருதார். அதை பான் கீ மூன் தடுத்துவிட்டார். இந்த விசாரணைகளைத் தடுக்கும் பான் கீ மூனின் அறிக்கை நியூயோர்க்கில் உள்ள இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டது. எல்லாம் இலங்கையின் நடந்த வற்றின் மீள் ஒளிபரப்புப் போல் இருக்கின்றது.\nபலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) ஐநாவின் 95 நிலையங்கள் காஸா நிலப்பரப்பில் ஜூலை 8-ம் திகதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலின் பின்னர் தாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜூலை 24-ம் திகதி பெய்த் ஹனௌனில் (Beit Hanoun)ஐநாவின் பாடசாலை மீதும் ஜூலை 30-ம் திகதி ஜபாலியா பெண்கள் முன்பள்ளி மீதும் ஓகஸ்ட் 3-ம் திகதி ரஃபாவில் உள்ள ஆண்கள் முன்பள்ளி மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியதாக பலஸ்த்தீனத்திற்கான ஐநா நிவாரணப் பணி முகவரகம் The U.N. Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) தெரிவிக்கின்றது. இவற்றில் பலஸ்த்தீனியர்கள் இடம் பெயர்ந்து தங்கியிருந்தனர். இது தொடர்பாக பான் கீ மூன் இப்படிக் கருத்துத் தெரிவித்திருந்தார்;:\n2014 ஜூலை இறுதியிலும் ஓகஸ்ட் முற்பகுதியிலும் இஸ்ரேலியப் படையினர் செய்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலும் விசாரிக்கப் போகின்றது என்கின்றது இஸ்ரேலிய அரசு.\nகாஸாவில் இஸ்ரேல் செய்யும் தாக்குதலை நியாயப் படுத்த இஸ்ரேலிய தினசரிப்பத்திரிகை ஒன்று \"தேவையான இனக்கொலை\" என்னும் தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியது. பலத்த எதிர்ப்பின் மத்தியில் இது பின்னர் இணையத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.\nபலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றத்தில் இணைவதையும் இஸ்ரேல் மீது போர்க் குற்றம் சுமத்துவதையும் தடுக்குமாறு அமெரிக்கப் பாராளமன்றத்திடம் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெ��்தான்யாஹூ வேண்டு கோள் விடுத்துள்ளார். இதை அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படிச் சொல்கின்றது:\nஈழத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான முன்னெடுப்புக்களைக் கைவிட்டு நல்லிணக்கம் என்னும் மாயமான் பின்னால் செல்லும் படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாஷிங்டனில் இருந்தும் புது டில்லியில் இருந்தும் வற்புறுத்தல்கள் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து அனந்தி சசிதரன் அடக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென் ஆபிரிக்கா காட்டும் எலும்புத் துண்டுக்குப் பின்னால் போகின்றது. நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பலஸ்த்தீன விடுதலை இயக்கம் சென்றதன் பயனாகா யஸீர் அரபாத் நஞ்சூட்டி நயவஞ்சகமாகக் கொல்லப்ப்ட்டார்.\nLabels: இஸ்ரேல், பலஸ்த்தீனம், ஹமாஸ்\nஅடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.\nஹமாஸ் அமைப்பின் எறிகணைகளையும் சுரங்கங்களையும் அழிக்க காஸா நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு இரு அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஒன்று சுரங்கங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் அதிகமாக இருந்தன. இரண்டாவது சுரங்கங்களின் கட்டுமானத் தரம் எதிர்பார்த்ததிலும் மேம்பட்டவையாக இருந்தன. இஸ்ரேல் செய்த அளவிற்கு மீறிய பதிலடியால் குழந்தைகள் கொல்லப்பட்ட படங்களும் ஐக்கிய நாடுகள் வீடிழந்தவர்களுக்கு என பாடசாலைகளில் அமைத்த தற்காலிக வதிவிடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் குண்டுகள் வீசி அழிக்கின்றது என்ற உண்மையும் உலகெங்கும் இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான கண்டனங்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் 72 மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒத்துக் கொண்டன. இதை நீங்கல் வாசிக்கும் போது போர் நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் மோதல்கல் ஆரம்பிக்கப்படிருக்கலாம். எகிப்தின் அனுசரணையுடன் இந்தப் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்���து. இதற்கான பேச்சு வார்த்தைக்கு இஸ்ரேலியப் பிரதிநிதிகள் எவரும் எகிப்த்திற்குச் செல்லவில்லை. எகிப்தே எல்லாவற்றையும் ஹமாஸுடனும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடனும் பேசி முடிவெடுத்தது. எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒற்றுமையும் புரிந்துணர்வுகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டது.\nஇஸ்ரேல் முந்திக் கொண்டு செய்த தாக்குதல்\nஇந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் யூதர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது என இஸ்ரேலுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததாம். அதன்படி ஹமாஸ் போராளிகள் நிலத்தின் கிழ்ச் சுரங்கங்கள் ஊடாக ஊடுருவி இஸ்ரேலியப் படையினர் மீதும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீதும், குடிமக்களுக்கான வழங்கற் கட்டுமானங்கள் மீதும் கடும் தாக்குதல்களைச் செய்யத் திட்டமிட்டிருந்தனராம். அதை முன்கூட்டியே முறியடிக்கத்தான் இஸ்ரேல் இப்போது ஹமாஸ் மீது தாக்குதல் செய்ததாம். அத்துடன் தனது மேம்படுத்தப் பட்ட இரும்புக்கூரை என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறமையையும் சோதித்துப் பார்த்துக் கொண்டது இஸ்ரேல். ஜூலை மாதம் 7-ம் திகதி ஆரம்பித்த மோதலில் ஹமாஸ் 3200 எறிகணைகளைப் பாவித்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹமாஸின் எறிகணைகளை இஸ்ரேல் தரையில் வைத்தே அழித்தது. ஹமாஸின் படை வலுவில் பாதி அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது. ஹமாஸை அழிக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு மத்திக கிழக்குப் பிரச்சனையின் சரித்திரப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.\nஅரபு நாட்டினர் எவரையும் உறுப்பினராகக் கொள்ளாத \"பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்\" (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. அப்போது சியோனிசவாதிகள் யூதர்களிற்கு என ஒரு சிறு நிலப்பரப்பில் ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என உறுதியாக நம்பினர். தீர���மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.\nஇஸ்ரேலியர்களை அவர்களின் இன அடையாளத்தை வைத்து யூதர்கள் என்றும் மொழியை வைத்து ஹீப்ருக்கள் என்றும் அழைப்பர். இஸ்ரேலியர்கள் தாம் ரோமர்களிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்டகனவை உண்மையாக்கும் யூதத் தேசியவாதத்தை சியோனிசம் என்பர். சியோனிசவாதிகள் ஐநாவின் தீர்மானத்தை ஒட்டி தமக்கு என ஒரு நாட்டை பலஸ்த்தீனத்தில் உருவாக்கினார்கள். இதை அரபுக்கள் ஏற்கவில்லை. சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் பலஸ்த்தீன தேசியவாத அமைப்புக்களான புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் இணைந்து பலஸ்த்தீனப் பிரதேசத்தின் மீது படை எடுத்தன. இதனால் பலஸ்த்தீனப் பிரதேசம் இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பலஸ்த்தீனத் தேசியவாதம் பின்னர் தீவிரமடைந்தது. 1964-ம் ஆண்டு பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஎல்லை இல்லா எல்லை தாண்டுதல் பலஸ்த்தீனியத் தேசியவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தேசிய எல்லைகளைத் தாண்டி பல தாக்குதல்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. முதலாவது எல்லை தாண்டிய தாக்குதல் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஜோர்தானில் 1968-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலியப் படைகள் எல்லை தாண்டி லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டது. அது மட்டுமல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரேனியப் பதப்படுத்தல் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011-ம் ஆண்டு ஆரம்பித்த பின்னர் இரு தடவைகளுக்கு மேல் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிற்குள் படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர்.\nகார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்தத் துரோகமும். இஸ்ரேலுடன் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரில் பலத்த தோல்வியை அரபு நாடுகள் சந்தித்தன. 1967 ஓகஸ்ட் மாத இறுதியில் சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்டம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்ற��� இல்லைகள் இருந்தன: 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கிகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை.ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979-ம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்த்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அரபு இஸ்ரேலிய மோதல் பலஸ்த்தீனிய இஸ்ரேல் மோதலாம மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.\nஹமாஸின் தோற்றம் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்கிய சூழ்நிலையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பும் யூதக் குடியேற்றமும் செய்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பலஸ்த்தீனியர் இண்டிஃபாடா என்னும் மக்கள் பேரெழுச்சியை நடத்தத் தொடங்கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987-ம் ஆண்டு உருவானது. வன்முறை கூடாது படைக்கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்கைகளையுடையது இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு இஸ்லாமிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸாவிலும் மேற்குக் கரையிலும் 1973-ம் ஆண்டில் இருந்து சமூக நலப்பணி செய்து கொண்டிருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கததைப் வலுவிழக்கைச் செய்ய சகோதரத்துவ அமைப்பின் இஸ்லாமிய நிலையத்திற்கு இஸ்ரேல் சாதகமாக நடந்தத கொண்டது. இதில் முக்கிய மாகச் செயற்பட்டவர் ஷேக் அஹ்மட் யஸ்ஸின். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை ஆரம்பித்தார். பலஸ்த்தீன தேசியவாதம், இசுலாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவை ஹமாஸ் அமைப்பின் கொள்கைகளாகின. ஒரு புறம் இஸ்ரேலியப் படையினருக்கும் பலஸ்த்தீனியர்களின் நிலங்களை அபகரித்துக் குடியேறிய யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலும் மறுபுறம் சமூக நலப்பணிகள் பலவற்றைச் சிறப்பாகச் செய்வதும் ஹாமாஸ் அமைப்ப���ன் தலையாய பணிகளாக இன்றுவரை இருக்கின்றன. ஹமாஸ் ஒரு சுனி முசுலிம் அமைப்பு எனப்படுகின்றது. 1983-ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தமது முதலாவது தற்கொடைத் தாக்குதலை மேற்கொண்டனர்.\nஹமாஸின் தலைமை ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அது ஷுரா சபை என்னும் கூட்டுத் தலைமையால் இயக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டில் இருந்து ஹமாஸில் முன்னணித் தலைவராக இருப்பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்படும் கலீட் மேஷால் என்பவராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்பாக அஹமட் ஜபாரி இருந்தார். இவர் 2012-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் யார் படைத்துறைக்குப் பொறுப்பானவர் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் காஸா நிலப்பரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்சராக இஸ்மயில் ஹனியா செயற்படுகின்றார்.இஸ்ரேலை ஒழித்துக் கட்டுதல், பலஸ்தீனிய நிலத்தில் ஒரு இசுலாமிய அரசை நிறுவுதல் ஆகியவை ஹமாஸின் முக்கிய கொள்கைகளாகும்.\nஹமாஸின் படைவலு ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறிகணைகள் பல இருக்கின்றன. ஈரானிடம் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இந்த எறிகணைகளைப் பெற்றனர். அத்துடன் தாகாஸா நிலப்பரப்பில் நிலத்தின் கிழ் மிக பல மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்பின்னல் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழைக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை தற்போது மேற் கொள்கின்றனர்.\nஹமாஸின் பொருளாதாராம். நிலக் கீழ் சுரங்கப் பாதையூடாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் ஆண்டு ஒன்றிற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றனர். 2005-ம் ஆண்டு பலஸ்த்தீன அதிகார சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் அந்த சபைக்கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்தன. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி உதவிகள் ஹமாஸின் கைக்களுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ்த்தீனியர்கள் அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதி உதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011-ம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் சுனி முசுலிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் சியா மு்சுலிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதி உதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இதுவரை இஸ்ரேல் மீது 8,000 எறிகணைகளை வீசியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் தாமே தயாரிக்கும் கஸ்ஸாம் ஏவுகணைகள் 12மைல்கள் தூரம் பாயக் கூடியவை, எம்-75 ஏவுகணைகள் 47 மைல்கள் பாயக்கூடியவை, சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-302 ஏவுகணைகள் 93 மைல்கள் தூரம் பாயக் கூடியவை.ஈரானில் இருந்து அனுப்பப்படும் ஏவுகணைகள் முதலில் சிரியா போய்ச் சேரும். சிரியாவிலிருந்து ஏவுகணைகள் விமான மூலம் சூடானுக்கு அனுப்பப்பட்டு சூடானில் இருந்து எகிப்த்தின் கட்டுப்பாட்டில் உள்ள சினாய் பாலைவனத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் நிலக்கீழ்ச் சுரங்கங்கள் மூலம் காஸாவிற்கு எடுத்துச் செல்வர். காஸா நிலப்பரப்பு ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது பல ஆண்டுகளாக இஸ்ரேலின் சுற்றி வளைப்புக்குள் வெளியுலகத் தொடர்பின்றியே இருக்கின்றது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் ஆட்சி அமைத்தவுடன் ஹமாஸ் அமைப்பினர் அவர்களுடன் அதிக உறவும் உரிமையும் பாராட்டிக் கொண்டனர். ஆனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் ஒன்றின் மூலம் அல் சிசி ஆட்சிக்கு வந்த பின்னர் ஹமாஸ் அமைப்பின் 1600 சுரங்கங்களை எகிப்தியப் படைகள் அழித்தனர். அல் சிசியின் ஆட்சி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டுகின்றது.\n1. ஈரான், சிரியா, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றுடன் அரபு வசந்தத்தின் பின் ஏற்பட்ட முறுகல்.\nஎகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தடை செய்யப்பட்டமை.\nஎகிப்த்தில் சாதகமற்ற ஆட்சி ஏற்பட்டமை.\nஅமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து ஆகியவை ஹமாஸிற்கு எதிராகத் திரும்பியமை.\nமூன்று புறம் நிலமும் ஒரு புறம் கடலையும் கொண்ட காஸாவில் இருந்து செயற்படும் ஹமாஸிடம் ஒ���ு கடற்படை இல்லை.\nஇஸ்ரேலிய வலதுசாரிகள் ஹமாஸை ஒழித்துக் கட்டும்வரை இஸ்ரேலியப் படைகள் காஸாவில் தங்கியிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தயாஹு இஸ்ரேலியக் குடிமக்கள் ஹமாஸின் ஏவுகணைகளுக்குப் பயந்து ஒரு நிமிடம் தன்னும் பதுங்கு குழிகளுக்குள் ஒளித்திருக்கக் கூடாது எனச் சூளுரைத்துள்ளார். அதற்கு ஏற்ப தாம் ஹமாஸின் ஏவுகணைகளையும் நிலக் கீழ் சுரங்கப் பாதைகளையும் அழிக்க வேண்டும் என்கின்றார் நெத்தன்யாஹூ. சிரிய உள்நாட்டுப் போரின் பின்னர் ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையில் முறுகல் நிலை உருவாகி இருந்தாலும் இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஹமாஸுடன் தொடர்பில் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஒழித்துக் கட்டுப்படுவதை ஈரானும் விரும்பவில்லை. லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் விரும்பவில்லை. ஹமாஸ் ஒழித்துக் கட்டப்படுவதை எந்த ஒரு அரபுக் குடிமகனும் விரும்பவில்லை. ஹமாஸிற்கான ஆதரவு இப்போது கட்டார் நாட்டில் இருந்தும் சவுதி அரேபியச் செல்வந்தர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். துருக்கியும் ஹமாஸிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஹமாஸையும் அதன் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் ஒழித்துக் கட்ட நீண்ட காலம் காஸாவில் இஸ்ரேலியப் படைகள் தங்கியிருந்தால் அவை பலத்த உயிரிழப்புக்களைச் சந்திர்க்க நேரிடும். ஹமாஸும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இஸ்ரேலின் மீது புதியவகையான தாக்குதல்களைத் தொடுக்கலாம். இஸ்ரேலியர்கள் தமது படைத்துறைக்கு பெரிய ஆளணி இழப்புக்கள் ஏற்பதுவதை விரும்புவதில்லை. தற்போது நடக்கும் போரின் போது ஹமாஸ் முன்று வகைகளில் இஸ்ரேலியப் படையினரையும் உலகத்தையும் ஆச்சரியப் பட வைத்த்து. முதலாவது இஸ்ரேலியக் கடற்படையினர் விமானப்படையின் ஆதரவுடன் மத்திய தரைக் கடலூடாக செய்ய முயன்ற ஒரு கடல்வழித் தரையிறக்கத்தை முறியடித்தது. இரண்டாவதாக இரசியத் தயாரிப்பு தாங்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பாவித்தது. மூன்றாவதாக ஒரு ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் செய்ய முயன்றது. போர் முனையில் உலகிலேயே முதற்தடவையாக ஆளில்லாப் போர் விமானம் மூலம் தாக்குதல�� செய்ய முயன்ற போராளி அமைப்பு என்ற பெருமையை ஹமாஸ் அமைப்புப் பெற்றுக் கொண்டது. இந்த ஆளில்லாப் போர் விமானங்களை ஹமாஸே உருவாக்கியதாகச் சொல்கின்றது. ஹமாஸின் முதலாவது ஆளில்லா விமானம் இஸ்ரேலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹமாஸ் நாளொன்றிற்கு நூறு ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றது இவற்றில் தொண்ணூறு விழுக்காடானவை வானில் வைத்தே இஸ்ரேலின் இரும்புக்கூரைப் பாதுகாப்பு முறைமையால் அழிக்கப்படுகின்றன. இருந்தும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலின் இரும்புக் கூரையை நோக்கி எறிகணைகளை வீசிக் கொண்டே இருக்கின்றது. இது இஸ்ரேலின் இரும்புக்கூரை தொடர்பாக மற்ற நாடுகள் தகவல் திரட்டுவதற்காக என கருதப்படுகின்றது. ஏற்கனவே இரும்புக்கூரை தொடர்பான தகவல்களை சீனா இணையவெளி மூலம் ஊடுருவிப் திருடி விட்டதகாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. இரும்புக்கூரையை ஊடுருவக் கூடிய வகையில் இனி ஈரானோ சிரியாவோ ஏவுகணைகளை உருவாக்கி ஹமாஸிற்கு வழங்கலாம். ஹமாஸின் விழ்ச்சி ஹிஸ்புல்லாவையும் அல் கெய்தாவையும் வலுவிழக்கச் செய்யலாம். ஹமாஸ் வீழ்ந்தால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது அதிக கவனம் செலுத்தலாம். இதனால் மற்ற இசுலாமியப் போராளி இயக்கங்கள் ஹமாஸிற்கு உதவ முன்வரும். ஏற்கனவே பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலுக்கும் நல்ல உறவு இல்லை. குழந்தைகள் கொல்லப்படும் போர் தொடர்ந்தால் அமெரிக்கா ஐநா சபையில் இஸ்ரேலிற்கு வழங்கும் கவசத்தை குறைக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வந்து விட்டன. ஐநா பாடசாலைகளில் அமைத்த பொதுமக்கள் தங்குமிடங்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கின்றது. ஹமாஸுடன் போர் தொடங்கிய பின்னர் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் காரசாரமாக அமைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டார், சவுதி, துருக்கி போன்ற நாடுகள் ஹமாஸிற்கு அதிக உதவிகளை மறைமுகமாக வழங்க முன்வரலாம். ஹமாஸை ஒழித்துக் கட்டுவது இலகுவானதல்ல.\nLabels: ஆய்வுகள், இஸ்ரேல், ஹமாஸ்\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம்.\nஅமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியும்.\nஎவுகணை மற்றும் எறிகணை போன்றவற்றிற்கு எதிரான ஒரு முறைமை யை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக் கரு 2004-ம் ஆண்டே இஸ்ரேலில் உருவானது. ஈரான் தான் தயாரித்த எறிகணைகளில் பெருமளவற்றை லெபனானில் செயற்படும் சியா முசுலிம்களின் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கும் பலஸ்த்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பிற்கும் வழங்கியது. 2006-ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் நடந்த போரின் போது குறி தப்பாமல் இஸ்ரேலின் மீது ஒரு மாதத்தில் 4,000 எறிகணைகளை வீசியது. இது இஸ்ரேலியர்களை ஒரு உலுப்பு உலுப்பியது. அவர்களின் உள்ளத்தின் வலுவை பெரிதாகப் பாதித்ததுடன் இஸ்ரேலியப் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்தான் இஸ்ரேலை ஒரு எறிகணைப் பாதுகாப்பு முறைமை உருவாக்கும் நிலைக்குத் தள்ளியது. இஸ்ரேலை நோக்கி ஈரானியப் படையினர், கசாக் கரையோரம் இயங்கும் ஹமாஸ் இயக்கத்தினர், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆகியோரிடமிருந்து 200,000 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரும்புக்கூரை (Iron Dome) என்னும் எறிகணைப் பாதுகாப்பு முறைமையை உருவாக்கின. இதை உருவாக்கும் பொறுப்பு Rafael Advanced Defense Systems Ltd என்னும் இஸ்ரேலிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக இரு நாடுகளும் பல பில்லியன் டொலர்களைச் செலவழித்தன. 2008-ம் ஆண்டு ஆரம்ப நிலைச் சோதனைகள் செய்யப்பட்டன. 2009-ம் ஆண்டு பல தடவைகள் ஹமாஸ் அமைப்பினரின் கஸ்ஸாம் எறிகணைகளை போன்ற எறிகணைகளை இஸ்ரேல் உருவாக்கி அவற்றின் வீச்சுக்கு எதிராக இரும்புக்கூரையை சோதித்துப் பார்த்தது.\n2012-ம் ஆண்டு ஹமாஸ் ���ஸ்ரேல் மோதல்\n2012 நவம்பர் மாத நடுப்பகுதியில் இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் ஒன்றின் மீது ஒன்று எறிகணைத் தாக்குதல் நடாத்திய போது முதல் முறையாக போர் முனையில் இஸ்ரேல் இரும்புக் கூரை(Iron Dome)யை வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்தது. இரும்புக் கூரையால் பல ஈரானியத் தயாரிப்பு ஃபஜீர் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் வெளியில் வைத்து அழித்தது. இரும்புக் கூரையால் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய எல்லா ஏவுகணைகளையும் அழிக்க முடியாமல் போனது. சில படைத் துறை வல்லுனர்கள் இரும்புக் கூரை சரியாக வேலை செய்யவில்லை என்கின்றனர்.ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் ஏவிய 400 ஏவுகணைகளைத் தமது இரும்புக் கூரைகள் அழித்தன அதனால் தமது இரும்புக் கூரை 90% வெற்றி என்றது இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை. காஸாவில் மோசமாம மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கப் பாராளமன்றம் ஏவுகணைப்பாதுகாப்பு முறைமைக்கு தமது பங்களிப்பாக 225 மில்லியன் டொலர்களை அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது.பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு இஸ்ரேலின் அரசியல் பரப்புரைஞர்களின்(lobbyists) வலிமையை எடுத்துக் காட்டுகின்றது.\nஇரும்புக் கூரை வேலை செய்யும் முறை\nஇரும்புக் கூரை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இவை ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் இரும்புக்கூரையில் உள்ளன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஏவுகணையை அழிக்க இஸ்ரேல் ஐம்பதினாயிரம் டோலர்கள் பெறுமதியான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பாவிக்கின்றது\nஇனம் காண் நிலையம் (Radar Unit)\nஇனம் காண் நிலையம் எதிரி வீசும் எறிகணைகளையும் ஏவுகணைகளையும் இனம் கண்டு அவற்றின் வேகத்தையும் பாதையையும் கட்டுப்பாட்டகத்திற்கு அறிவிக்கும்.\nகட்டுப்பாட்டகம் (Control Centre )\nஇனம்காண் நிலையம் அனுப்பும் தகவல்களை வைத்தும் தன்னிடம் இருக்கும் உள்ளக ரடார்களையும் வைத்து எதிரி விசிய ஏவுகணைகள் அல்லது எறிகணைகள் தாக்கவிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும். தாக்கப்படும் இடம் யாருமற்ற வெளியான அல்லது புறம்போக்கான இடம் என்றால் அதை அப்படியே விட்டுவிடும். தாக்கப்படும் இடம் சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் ஏவுகணை வீசிகளுக்கு ஏவுகணை வீசவேண்டிய வேகம், இ��க்கு பற்றிய தகவல்களை வழங்கும்.\nஏவுகணை வீசிகள் கட்டுப்பாட்டகத்தில் இருந்து கிடைக்கும் தகவலகளின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுகணைகளை அல்லது எறிகணைகளை இடையில் வைத்து அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வீசும். ஒரு கட்டுப்ப்பாட்டகத்தின் கீழ் பல ஏவுகணை வீசிகள் இருந்து செயற்படும்.\nமிகச் சிறிய எறிகணைகளை அழிப்பதற்கு இரும்புக்கற்றை(Iron Beam) என்னும் லேசர் கதிர் வீசிகளையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ளன. இவை இரும்புக் கூரை முறைமையால் இனம் கண்டு தாக்கியழிக்க முடியாத சிறு எறிகணைகள் மீது லேசர் கதிர்களைப் பாய்ச்சி அழிக்கும். இதுவும் இரும்புக்கூரையைப் போல் ஒரு தானியங்கி முறைமையாகும்.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை அரபு இஸ்ரேல் மோதல் அதனது படைவலுவிற்கு ஒரு சோதனைக்களமாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும்(2014-ஜூல முதல்) இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்குமான போரில் ஈரானிய ஏவுகணைகளையும் தனது சொந்தத் தயாரிப்பு ஏவுகணைகளையும் ஹமாஸ் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கின்றது. அவை அழிக்கப்படுகின்றன என்று அறிந்தும் ஹமாஸ் நாள் ஒன்றிற்கு நூற்றுக் கணக்கில் ஏவுகணைகளை வீசுகின்றது. இது இஸ்ரேலின் இரும்புக் கூரை பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காகவும் இருக்கலாம். இரும்புக் கூரை பற்றிய தகவல்கள் ஈரான், சீனா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு பெறுமதிமிக்கவையாகும். சீனா இணைய வெளியூடாக இரும்புக்கூரை தயாரிக்கும் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Defense Systems Ltd இன் கணனிகளை ஊடுருவி இரும்புக் கூரை தொடர்பான இரகசியங்களைத் திருடிவிட்டதாக நம்பப்படுகின்றது. இரும்புக்கூரையின் களநிலைச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் சீனாவிற்கு தேவைப்படும். இதை பெறுவதற்காக ஹமாஸ் தொடர்ந்து எறிகணைகளை வீசிக் கொண்டிருக்கின்றதா\nஇரும்புக் கூரையை அடுத்து மந்திரக் கோல்\n2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மந்திரக் கோல் என்ற குறியீட்டினால் அழைக்கப்படும் David's Sling என்னும் நீண்ட தூர ஏறிகணைகளையும் குறுந்தூர ஏவுகணைகளையும் (long-range rockets and short-range missiles)இடை மறித்து அழிக்கக்கூடிய முறைமையை இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கி வெற்றீகரமாக சோதனை செய்து பார்த்துள்ளன. டேவிக் கோலியாத் கதையில் வரும் சிறுவன் டேவிட்டின் பெயர் இந்த இடைமறிஏவுகணைக்குச் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புத் து��ை நிறுவனமான Rafael Advanced Defense Systems மும் அமெரிக்க படைக்கலன் உற்பத்தி நிறுவனமான Raytheonஉம் இணைந்து David's Slingஐ உருவாக்கியுள்ளன. மதிரக்கோல் எனப்படும் David's Sling ஹிஸ்புல்லா இயக்கத்தினரிடம் இருக்கும் M600, the Zelzal, Fajr and Fateh 110 ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.\nஅம்பு முறைமை(Arrow systems) எனும் பல தட்டுப் பாதுகாப்பு முறைமை\nஇரும்புக் கூரை குறுந்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும், David's Sling நடுத்தூர ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் தரும் என இஸ்ரேல் நம்புகிறது. தொலைதூர ஏவுகணைகளுக்கும் வழிகாட்டி ஏவுகணைகளுக்கும் (cruise missiles ) எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் அம்பு முறைமை(Arrow systems)யை உருவாக்கிவருகிறது. மந்திரக்கோல் எனப்படும் David's Sling 2014-ம் ஆண்டு அல்லது 2015-ம் ஆண்டு முழுமையாக உருவாகிவிடும். அம்பு முறைமை 2016இல் முழுமை பெற்று விடும் என்கிறது இஸ்ரேல். அம்பு முறைமை - 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவற்றின் ஏவு நிலைகளுக்கு அண்மையில் வைத்தே அழிக்கும் வல்லமை படைத்தவை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் இஸ்ரேலின் பல்தட்டு பாதுகாப்பு முறைமை எனப்படுகிறது. David's Sling விரைவாக வரும் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது என்கிறது இஸ்ரேல்.\nசீனாவின் ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பறக்கும் விமானங்களையும் பாயும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடிய வகையில் அமெரிக்கா Phlanx என அழைக்கப்படும் Close in Weapon System என்னும் முறைமையை உருவாக்கியுள்ளது. இவை லேசர் கதிர்கள் மூலம் எதிரியின் ஹப்பர் சோனிக் ஏவுகணைகளையும் ஹப்பர் சோனிக் விமானங்களையும் அழிக்கும். இது பற்றிய மேலதிக விபரங்களை இந்த இணைப்பில் பார்க்கவும்: Close-in Weapon Systems\nLabels: இஸ்ரேல், படைத்துறை, ஹமாஸ்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன��� கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம�� நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/zonalwise-greater-chennai-corona/?shared=email&msg=fail", "date_download": "2021-04-19T06:35:50Z", "digest": "sha1:2KMFI5PD42ML43RAXRT3QDQGQSTFMEUV", "length": 6180, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சென்னையில் பெருநகரில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள்!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் சென்னையில் பெருநகரில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள்\nசென்னையில் பெருநகரில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள்\nசென்னையில் எந்தெந்த பகுதியில�� எத்தனை பேருக்கு கொரோனா என்பதை சென்னையில் உள்ள 15 மண்டலம் வாரியாக சென்னை பெருநகர மாநகராட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று (09-04-2020) வரை சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 163 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிரு.வி.க நகர் – 24\nமற்ற மாவட்டங்களோடு தொடர்புடையவை – 07\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?cat=9", "date_download": "2021-04-19T07:08:49Z", "digest": "sha1:XKUMKH7NZZFAFBBHQFUUGCWQ7EAV6NIU", "length": 10042, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "News Archives - The Covai Mail", "raw_content": "\n[ April 19, 2021 ] இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி Education\n[ April 19, 2021 ] தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் Education\n[ April 19, 2021 ] கேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Education\nஇந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி\nApril 19, 2021 CovaiMail Comments Off on இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி\nகோவை மாவட்ட கராத்தே ஆசோஸியேஷன் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்லூரியில், கோவை மாவட்ட கராத்தே கழகம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்பயிற்சி […]\nதடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள்\nApril 19, 2021 CovaiMail Comments Off on தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள்\nஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இக்கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மாநகரில் அதிகமாக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளான ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், துடியலூர், […]\nகேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\nApril 19, 2021 CovaiMail Comments Off on கேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\nகேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் , “ஆராய்ச்சி முறைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கான கற்பித்தல்” எனும் பொருண்மையில் மூன்று நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி (15,16,17.04.2021) […]\nஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் இதய நோயை குறைக்கும்\nApril 17, 2021 CovaiMail Comments Off on ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் இதய நோயை குறைக்கும்\nவளரும் சமுதாயத்திற்கு இதய நோய் ஒரு இலவச இணைப்பாக தற்பொழுதைய வாழ்வியல் சூழ்நிலைகளால் பலருக்கு உள்ளது. இதற்கு உடல் ரீதியான உழைப்பு குறைந்ததாலும், உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதும் ஒரு காரணமாக உள்ளது. […]\nகோயில்களின் பராமரிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கிருஷ்ணசாமி\nApril 17, 2021 CovaiMail Comments Off on கோயில்களின் பராமரிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கிருஷ்ணசாமி\nதமிழகத்தில் உள்ள கோயில்களின் பராமரிப்பு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (17.4.2021)கூறியுள்ளார். சமீபத்தில் பரவலாக, தமிழக கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் […]\nApril 17, 2021 CovaiMail Comments Off on வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு\nசென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92 வது வாக்குச் சாவடியில் இன்று (17.4.2021) மறுவாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த 92 வது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் 548 ஆண்கள் […]\nகொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு\nApril 16, 2021 CovaiMail Comments Off on கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு\nகோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்���லைவர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (16.04.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். புரூக் பீல்டு ரோடு பகுதியில் உள்ள […]\nஇந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_39.html", "date_download": "2021-04-19T06:39:11Z", "digest": "sha1:LJNIISCN7OJO2TJ36W4HOFRK55JBI4KP", "length": 5620, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடியே முடிவு: கெஹலிய - sonakar.com", "raw_content": "\nHome NEWS புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடியே முடிவு: கெஹலிய\nபுர்கா தடை தொடர்பில் கலந்துரையாடியே முடிவு: கெஹலிய\nஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்குத் தடை விதிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் பல நாடுகள் பேசி வரும் நிலையில், அதற்கான முடிவு நீண்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கிறார் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.\nஇன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் வினவப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததுடன் சரத் வீரசேகர தனது அபிப்பிராயத்தையே வெளியிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.\nஇலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மத்தியில் மாறி வரும் கலாச்சாரம் தொடர்பில் நீண்ட அவதானமும் கலந்துரையாடலும் அவசியப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில��,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=1&authID=0&dMode=1&lang=ln1", "date_download": "2021-04-19T06:15:28Z", "digest": "sha1:XYGN33NUZVVWQXE2TLNYP2CDT5CCCXRZ", "length": 22746, "nlines": 1534, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n2. அல் பகரா (பசு மாடு)\n3. ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)\n5. அல் மாயிதா (ஆகாரம்) (உணவு மரவை)\n6. அல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)\n7. அல் அஃராஃப் ;(சிகரங்கள்)\n8. அல் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருள்கள்)\n9. அத் தவ்பா (மனம் வருந்தி மன்னிப்பு தேடுதல்)\n13. அர் ரஃது (இடி)\n15. அல் ஹிஜ்ர் (மலைப்பாறை)\n16. அந் நஹ்ல் (தேனி)\n17. பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)\n18. அல் கஹ்ஃபு (குகை)\n21. ஸுரத்துல் அன்பியா (நபிமார்கள்)\n23. ஸுரத்துல் முஃமினூன் (விசுவாசிகள்)\n24. ஸுரத்துந் நூர் (பேரொளி)\n25. அல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)\n27. ஸுரத்துல் கஸஸ் (வரலாறுகள்)\n28. ஸுரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)\n29. ஸுரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)\n31. ஸுரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)\n32. ஸுரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)\n34. ஸுரத்து ஃபாத்திர் (படைப்பவன்)\n36. அஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)\n39. ஸுரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்)\n40. ஸுரத்து ஹாமீம் ஸஜ்தா\n41. ஸுரத்துஷ் ஷ_றா (கலந்தாலோசித்தல்)\n42. ஸுரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)\n43. ஸுரத்துத் துகான் (புகை)\n44. ஸுரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)\n45. ஸுரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)\n47. ஸுரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)\n48. ஸுரத்துல் ஹுஜுராத் (அறைகள்)\n50. அத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)\n51. அத் தூர் (மலை)\n52. அந் நஜ்ம் (நட்சத்திரம்)\n53. அல் கமர் (சந்திரன்)\n54. அர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)\n55. அல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)\n57. அல் முஜாதலா (தர்க்கித்தல்)\n58. அல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)\n59. அல் மும்தஹினா (பரிசோதித்தல்)\n60. அஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)\n61. அல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)\n62. அல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)\n63. அத் தஃகாபுன் (நஷ்டம்)\n64. அத் தலாஃக் (விவாகரத்து)\n65. அத் தஹ்ரீம் (விலக்குதல்)\n66. அல் முல்க் (ஆட்சி)\n67. அல் கலம் (எழுதுகோல்)\n68. அல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)\n69. அல் மஆரிஜ் (உயர்வ��ிகள்)\n71. அல் ஜின்னு (ஜின்கள்)\n72. அல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)\n73. அல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)\n74. அல் கியாமா (மறுமை நாள்)\n75. அத் தஹ்ர் (காலம்)\n76. அல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)\n77. அந் நபா (பெரும் செய்தி)\n78. அந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)\n79. அபஸ (கடு கடுத்தார்)\n80. அத் தக்வீர் (சுருட்டுதல்)\n81. அல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்)\n82. அல் முதஃப்ஃபிஃபீன் (நிறுவையில் மோசம் செய்தல்)\n83. அல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)\n84. அல் புரூஜ் (கிரகங்கள்)\n85. அல் அஃலா (மிக்க மேலானவன்)\n86. அல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)\n87. அல் ஃபஜ்ரி (விடியற்காலை)\n88. அல் பலத் (நகரம்)\n89. அஷ் ஷம்ஸ் (சூரியன்)\n90. அல் லைல் (இரவு)\n91. அள் ளுஹா (முற்பகல்)\n92. அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)\n93. அத் தீன் (அத்தி)\n94. அல் அலஃக் (இரத்தக்கட்டி)\n95. அல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)\n96. அல் பய்யினா (தெளிவான ஆதாரம்)\n97. அஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)\n98. அல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)\n99. அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)\n100. அத் தகாஸ{ர் (பேராசை)\n101. அல் அஸ்ரி (காலம்)\n102. அல் ஹுமஜா (புறங்கூறல்)\n103. அல் ஃபீல் (யானை)\n105. அல் மாஊன் (அற்பப் பொருட்கள்)\n106. அல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)\n107. அல் காஃபிரூன் (காஃபிர்கள்)\n108. அந் நஸ்ர் (உதவி)\n109. அல் லஹப் (ஜுவாலை)\n110. அல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)\n111. அல் ஃபலக் (அதிகாலை)\n112. அந் நாஸ் (மனிதர்கள்)\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் True பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE/50-169268", "date_download": "2021-04-19T06:31:13Z", "digest": "sha1:FZSSMMMEPQRXYEZGW5YIILXHIUTMYREO", "length": 8896, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனரை கொன்றமை தொடர்பில் ஐ.நா சீற்றம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனரை கொன்றமை தொடர்பில் ஐ.நா சீற்றம்\nஇஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனரை கொன்றமை தொடர்பில் ஐ.நா சீற்றம்\nஇஸ்ரேலிய படைவீரர் ஒருவரால் பலஸ்தீனர் கொல்லப்பட்டமை தொடர்பாக தனது சீற்றத்தை ஐக்கிய நாடுகள் வெளிப்படுத்தியுள்ளது. மேற்படி இஸ்ரேலிய படைவீரர் கொலை செய்வது கமெராவில் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆதாரத்தின் மூலம் இது நீதிக்கு புறம்பான கொலை என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, படைவீரருக்கு எதிரான காணொளி ஆதாரம் தெளிவற்றது என இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) கூறியதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கோபம் அதிகரித்ததுடன், 21 வயதான அபேட் அல்-பட்டாஹ் யுஸ்ரீ அல்-ஷரீஃப், இம்மாத ஆரம்பத்தில் கொலை செய்யப்பட்டதுக்கு இஸ்ரேலிய இராணுவத்தை பொறுப்புக் கூறவைக்குமாறு இஸ்ரேலுக்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகுறித்த காணொளியில் முன்னேறி வந்த படைவீரர், குறுகிய தூரத்தில் வைத்து பலஸ்தீனரின் தலையில் சுடுவதாகவும் அவர் உணர்ச்சியற்று நிலத்தில் வீழ்வதாகவும் இருந்திருந்தது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பிய���்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4/175-197290", "date_download": "2021-04-19T05:30:56Z", "digest": "sha1:MB3Q4UEVGKKUIZTRQY6RVX6522P5OG26", "length": 8479, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி\nஅரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி\nதனியார் துறையினருக்கு, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேசிய சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில், செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே மேற்கண்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.\nதேசிய நெற்பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நுகர்வோருக்கு வசதியான விலையிலும் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையிலேயே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/HIV-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA/175-241784", "date_download": "2021-04-19T06:40:01Z", "digest": "sha1:3YAF4G7KBMVBJYQSHSGQT3PLENHK6WGO", "length": 8701, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்த�� மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு\nHIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு\nHIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஒன்றாக சிந்திப்போம் - 'மாற்றத்தை ஏற்படுத்துவோம் - எய்ட்ஸை இல்லாது ஒளிப்போம்' என்பதே இந்த சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும்.\nஎய்ட்ஸ் நோயை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்தியர் ஆசிறி ஹேவா மாலகே தெரிவித்துள்ளார்.\nதாய் மூலமாக குழந்தைக்கு HIV நோய் ஏற்படுவதை முழுமையாக இல்லாது செய்த நாடாக தற்பொழுது இலங்கை சர்வதேச சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு ��ொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2011/02/blog-post.html", "date_download": "2021-04-19T05:17:58Z", "digest": "sha1:2KNYW5QQMRXBFV4HYODV6AC6V2C2IEVN", "length": 18613, "nlines": 231, "source_domain": "www.vetripadigal.in", "title": "வேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றிய ஒரு நேர்முகம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றிய ஒரு நேர்முகம்\nபிற்பகல் 2:34 நேர்முகம், வெற்றிபடிகள் 2 comments\nசென்னை ஆல் இந்தியா ரேடியோ எஃப்.எம் ரெயின்போ (101.4 MHz) அலை வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் 11 மணிக்கு இளைஞர்களுக்காக ‘அடுத்தது என்ன’ என்கிற ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். ஒரு மணி நேரம நடக்கும், இந்த நிகழ்ச்சியில், பல துறைகளிலிருந்தும் அனுபவம் பெற்ற வல்லுநர்களை அழைத்து, நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களூக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து ரெயின்போவிலும் மறு ஒலிபரப்பு செய்கிறார்கள்..\nகடந்த பிப்ரவரி 19ம் தேதி (2011) காலைக்கான நேரடி ஒலிபரப்பிற்கு, என்னை அழைத்திருந்தார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறமைகள் என்ன என்பதைப்பற்றியும், அந்த திறமைக்ளை எவ்வாறு வளர்ப்பது பற்றியும், நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதிரு அண்ணாமலை பாண்டியன் தயாரித்த இந்த நிகழ்ச்சியை ஆர். ஜே சரவணன் சுவையாக தொகுத்து வழங்கினார். ஒரு மணீ நேரம் நேரடி ஒலிபரப்பான இந்த் நிகழ்ச்சியை, 35 ந்மிடங்களுக்கு சுருக்கி, முக்கியமான கருத்துக்களை மட்டும், நான் கீழே கொடுத்துள்ளேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், ‘பிளே’ பட்டனை அழுத்தி, கேட்கலாம். இந்த நிகழ்ச்சி கிராம்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் நான் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், என்னை prpoint@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த நிகழ்ச்சியை MP3 ஃபைலாக பதிவிறக்கம் செய்ய, இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கலாம் (35 MB).\nஇந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரை சரவணன் 20 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\n அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nதமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி\nசட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசெம்மொழி மாநாடு - ஒரு விமர்சனம் - ஏன் கலாம் அவர்கள் புறக்கணிக்கப்ப்ட்டார்\nஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nதமிழ் நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண சொற்பொழிவு\nநடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்டி\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றி...\nஇணைய ஒலி இதழ் (24)\nவேலை வாய்ப்புக்கான திறமைகளை எவவாறு வளர்ப்பது பற்றி...\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/11/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-rose-matta-rice-idli/", "date_download": "2021-04-19T05:05:05Z", "digest": "sha1:XMKSQQFOXUBXI4ZZ2Y6R2ZE7WQ7CCNS5", "length": 15736, "nlines": 136, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli) | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசிவப்பரிசியில் புழுங்கல் அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும்.இதற்கும் புழுங்கல் அரிசி மாதிரியேதான் அளவு,மாவு அரைப்பது,கரைத்து வைப்பது எல்லாம்.ஆனால் அரிசி நன்றாக ஊறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.எனவே முதல் நாளிரவே ஊற வைத்துவிட வேண்டும்.\nஅரிசியையும்,வெந்தயத்தையும் தனித்தனியாக‌ முதல் நாளிரவே,தூங்கச் செல்வதற்கு முன் ஊற வைத்து விட வேண்டும்.அடுத்த நாள் காலையில் உளுந்தை ஊற வைக்கவும்.குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வேண்டும். பிறகு தோலியைக் கழுவிவிட்டு ஃபிரிட்ஜில் சுமார் ஒரு 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும்.மாவு அரைப்பதற்கும் ஃபிரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் உளுந்து நிறைய மாவு காணும்.\nமாவு அரைக்கும்போது முதலில் உளுந்தையும்,வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.குறைந்தது 1/2 மணி நேரமாவது அரைக்க வேண்டும்.இடையிடையே தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு,மாவைக் கையில் எடுத்துப் பார்த்தால் நுரைத்துக் கொண்டு இருக்கும்,அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.மாவு கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்க வேண்டும்.புழுங்கல் அரிசிக்கு தேவைப்படும் தண்ணீரை விட இதற்கு கொஞ்சம் அதிகமாகத் தேவைப்படும்.நன்றாக அரைத்த பிறகு (இதற்கும் சுமார் 1/2 மணி நேரம் பிடிக்கும்.) வழித்து உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்றாகக் கொடப்பி கரைத்து வைக்கவும்.\nஅடுத்த நாள் பார்த்தால் மாவு நன்றாகப் பொங்கி வந்திருக்கும்.இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டை வைத்து ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் மாவு ஊற்றி வேகவைக்கவும்.வெந்த பிறகு மூடியைத்திறந்து எடுத்துக் கொட்டவும். சிறிது இளஞ் சிவப்பாக, பஞ்சு போன்ற இட்லிகளாக வரும்.தோசை வேண்டும் எனில் கொஞ்சம் மாவைத் தனியாக எடுத்து, சிறிது நீர் விட்டுக் கரைத்து தோசையாக வார்க்கலாம்.\nநமக்கு விருப்பமான சாம்பார்,சட்னி,புளிக் குழம்பு,அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி, கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, உளுந்து, சிவப்பரிசி, சிவப்பரிசி இட்லி, வெந்தயம், brown rice, idli, Rose matta rice, Rose matta rice idli. 2 Comments »\n2 பதில்கள் to “சிவப்பரிசி இட்லி (Rose matta rice idli)”\n7:25 முப இல் செப்ரெம்பர் 8, 2017\nநான்கு கப் அரிசிக்கு கால் கப் உளுந்தா\n7:55 முப இல் ஒக்ரோபர் 28, 2017\nஇதுநாள்வரை இப்படித்தான் போட்டு அரைக்கிறேன். உளுந்து & வெந்தயம் இவற்றை அரைப்பதில் கொஞ்சம் கவனம் இருந்தால் போதும், இட்லி பூ மாதிரி வரும்.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவெஜிடபிள் பிரியானி/ Vegetable briyani »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/659073/amp", "date_download": "2021-04-19T06:27:38Z", "digest": "sha1:YZF7P3M73VEDJXZMH6LQ5ALINBUKZ7CZ", "length": 7435, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு | Dinakaran", "raw_content": "\nகடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு\nகடலூர்: வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க கோரி கடலூரில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதால் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருச்சியில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது பொய்யான தகவல்.: இணை இயக்குநர் விளக்கம்\nஉரம் விலை உயர்வை கண்டித்து கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் போராட்டம்\nமதுரை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு\nதிண்டிவனம் அருகே காமராஜ் நகரில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் நகைக் கொள்ளை..\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nவட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்\nகொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்\nசேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு\nதென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்\nஅதிமுக மாஜி அமைச்சர் காலமானார்\nமதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்\nதிறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் விதிமீறிய பிரியாணி கடைக்கு சீல்\nகாட்பாடி அருகே சாம்பிளை வெடித்தபோது பட்டாசு கடையில் பயங்கர தீ தாத்தா, 2 ப��ரன்கள் கருகி பலி: பொதுமக்கள் அலறி ஓட்டம்; பைக்குகள் எரிந்து நாசம்\nதேனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 40-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nமகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா\nராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு\nதிருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/?page=6", "date_download": "2021-04-19T05:11:43Z", "digest": "sha1:AIX52XIGQ2L4HCAEXJJCWQGDHHOLT4GB", "length": 12480, "nlines": 147, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள் | Colombo Tamil - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n\"இனிமே இவர்தான் அணித்தலைவர்\".. சிஎஸ்கேவிற்கு இரவோடு இரவாக சென்ற மெசேஜ்\nகடைசி மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இன்னொரு பக்கம் மூத்த வீரர் கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக ஆடி அதிர்ச்சி கொடுத்தார்.\nஇதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை வெளியிட்ட கோலி\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் தேர்வு செய்ததற்கான பின்னணி குறித்து கோலி விளக்கமளித்துள்ளார்.\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.... ப்ளூ ஜெர்ஸியுடன் இணைய வரும் சஞ்சு சாம்சன்\nஇந்திய வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்ய பிசிசிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாக யோயோ ஃபிட்னெஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது.\nசென்னை மைதானத்தில்.. ஓரமாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த ரஹானே.. உருக்கமான கதை\nஇதனால் ரஹானே மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 8 போட்டிகளில் ரஹானே சரியாக ஆடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.\nரிவ்யூ முடிந்த பின்பும் நகராமல் நின்ற இங்கிலாந்து வீரர்கள்.. குழம்பிய நடுவர்.. பகீர் சம்பவம்\nஇதையடுத்து டிஆர்எஸ்ஸில் விக்கெட் இல்லை என்று கொடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நகராமல் அப்படியே நின்றனர்.\nஇங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட்..... சேப்பாக்கத்தில் கேட்ட அஜித் பேன்ஸ்..\nநடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங��� இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது.\n சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..\nஇந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளம் மற்றும் எஸ்.ஜி பந்து தான் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஐபிஎல் அணிகளுக்கு செக்... ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்... புதிய அறிவிப்பு\nஅணிகள் அனைத்தும் 2020ம் ஆண்டை போல தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.85 கோடிக்குள் தான் வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.\nதமிழக வீரர் நடராஜனிடம் சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி.. அதிரடி முடிவு\nதமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் இவர் இணைய வேண்டும் என்பதற்காக பிசிசிஐ இவரை தமிழக அணியில் இருந்து ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறது.\nஇந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.. \"சுந்தரை போற்று\"\nஇந்திய அணி பல வருடமாக தேடி வந்த மிடில் ஆர்டர் வீரர் தற்போது கிடைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை.. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர்.\n'எங்க போனீங்க தலைவா'.. இதைக் கேட்டால் அவரே கண் கலங்கிடுவார் போல\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஜடேஜாவை மிஸ் செய்வதாக ரசிகர்கள் அதிகம் ட்வீட் செய்து வருகின்றனர்.\n எதிர்பார்ப்பில் ஆஸி வீரர் லபுஷேன்...\n2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nமுதல் போட்டியில் யாருக்கு வெற்றி..\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\nமுக்கிய விக்கெட்களை இழந்தது ஆஸி: இந்தியா அதிரடி\nஇதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை...\nஅணியில மாற்றம்... தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய...\nதெறிக்கவிட்ட வாட்சன், டூ பிளசிஸ்... தலையில் தூக்கிவைத்து...\nவிராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன்...\nநியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்\nஅவங்க வேண்டும்.. 2 தமிழக வீரர்களுக்காக குரல் தந்த இங்கிலாந்து...\nஇவங்களை ஏன் டீமை விட்டு தூக்குனீங்க\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodedistrict.com/2021/01/", "date_download": "2021-04-19T06:20:11Z", "digest": "sha1:WCYZO2LJFILTELWGLACZDRCZOGG6J4TL", "length": 9202, "nlines": 134, "source_domain": "www.erodedistrict.com", "title": "January 2021 - Erode District - ஈரோடு மாவட்டம்", "raw_content": "\nபருப்பு அடை – மாலை டிபனுக்கு ஏற்றது . Rice & Thuar Dhal Adai\nசர்க்கரைப் பொங்கல் – பிரசாதம் Sakkarai Pongal – Home style.Tasty.இதன் ருசியில் மயங்காதவரே இல்லை.\nநெல்லிக்காய்தொக்கு / ஊறுகாய் / இதை ஒரு முறை சுவைத்தால் இன்னமும் அதிகம் சாப்பிடுவீர்கள் /Gooseberry\nContact us to Add Your Business நெல்லிக்காய் தொக்கு : பெரிய நெல்லிக்காய் -10 , உப்பு , புளி , சிகப்பு மிளகாய் , வெல்லம் , எண்ணெய்\nசளி இருமலைக்குறைக்கும் தூதுவளை ரசம் / நம் நாட்டு பாரம்பரிய உணவு /Thoodhuvalai keerai rasam\nContact us to Add Your Business #forimmunity#forcold & caugh #கபம்குறைக்கும் #பாரம்பரியசமையல் #South Indian #lunch #soup#ரசம்#மருந்தாகும்உணவு# சூப் Ingredients : தேவை: தூதுவளைக்கீரை ,6 சிறிய வெங்காயம்\nபூண்டு குழம்பு – மருத்துவ குணம் கொண்டது . இட்லி , தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்/ Garlic kulambu\nMint Rice/ புதினா சாதம் . இது ஒன்றே போதும் மதிய உணவிற்கு – எல்லோருக்கும் பிடிக்கும்.Lunchbox Recipe\nTomato Saagu / தக்காளி சாகு . இதை இட்லியுடன் சாப்பிட்டால் தினமுமே இட்லி தான் சாப்பிட விரும்புவீர்கள்\nபாதாம் அல்வா எல்லோருக்கும் பிடிக்கும் இனி வெளியில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம் / Badam Halwa\nகாலை உணவு இப்படி இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் | Dr.Sivaraman speech on morning breakfast\n18-04-2021 தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தொடக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nFull HD 18-03-2021 இராமநாதபுரம் தேர்தல் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை\nஅன்புச்சகோதரர் விவேக் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nI'm தெலுங்கன் nkn on புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு – பாட்டு பாடி அசத்தி��� சீமான் #Seeman singing Song\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்னம்_விவசாயி\nமுருகன் ஈசன் on [Full Speech] மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் சீமான் உரை #MaaveerarNaal2020 #SeemanSpeechToday\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640549-kamal-will-be-the-cm-candidate.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-04-19T07:11:20Z", "digest": "sha1:KYKGXUVRSD4ZEUCVX23PSZUL3NPTFVBS", "length": 20916, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மநீம, சமக, ஐஜேகே கூட்டணி உறுதி: முதல்வர் வேட்பாளர் கமல் தான்; சரத்குமார் பேச்சு | Kamal will be the CM candidate - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nமநீம, சமக, ஐஜேகே கூட்டணி உறுதி: முதல்வர் வேட்பாளர் கமல் தான்; சரத்குமார் பேச்சு\nமக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், கமல்தான் முதல்வர் வேப்டாளர் எனவும், சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து விலகி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து விலகி ரவிபச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் 'மாற்றத்திற்கான கூட்டணி'யை அமைத்தனர். இருவரும் இணைந்து, சமீபத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்நிலையில், தூத்துக்குடி புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியதாவது:\n\"நாம் அரியணையில் ஏறுவதற்கு நேரம் வந்துவிட்டது. ஓரிரு தொகுதிகளில் நிற்க மாட்டோம், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என சொன்னோம். சொல்லி நமக்கு அழைப்பு விடுக்கவில்லையென்றால், அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம்.\nநமது வாக்கு விகிதாச்சாரம் என்ன என்பதை தெரிந்துகொள்ளத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எதற்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். துளியும் மரியாதை இல்லாதவர்களாகத்தான் இந்த ஆட்சியாளர்களை பார்க்கிறேன்.\nதிமுக கூட்டணியிலிருந்து நாம் விலகும்போது, என் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கருணாநிதி கூறினார். பாஜக என்னிடம் பேசியபோது, ஜெயலலிதா அழைத்து திருச்செந்தூரில் போட்டியிட சொன்னார். அங்கு சதித்திட்டத்தால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.\nஒரு தொகுதி க���டுத்து பிரச்சாரத்துக்குப் போக சொன்னால் போய்விடுவோம் என்ற மமதையில் இருந்தனர். தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுகிறோம் என, நிர்வாகிகள் கூறினர். பிப். 20-க்குள் 147 விருப்ப மனுக்களை சமக பெற்றிருக்கிறது.\nநல்லவர்களை சேர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தலை சந்திக்க, சமகவும் ரவி பச்சமுத்துவின் ஐஜேகேவும் தேர்தல் ஒப்பந்தம் செய்திருக்கிறது. கமலை நேரில் சந்தித்துக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்பழுக்கற்ற கூட்டணி அமைய வேண்டும். இது மூன்றாம் அணி அல்ல, முதல் அணி. வெற்றி பெற விட்டுக்கொடுக்கும் மனம் வேண்டும். திமுக - அதிமுக அற்ற ஆட்சியை உருவாக்க வெற்றி வியூகம் வேண்டும்.\nநேற்று (மார்ச் 2) இரவு, 11.55-க்கு, கமல் அலுவலகத்தில் இருந்து பேசினர். 'கொள்கை ரீதியாக நாம் இணைகிறோம்' என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினர். முதல்வர் வேட்பாளர் கமல்தான். விட்டுக்கொடுத்தால் தான் வெற்றி வந்து சேரும். இந்திராகாந்தியையும், லால் பகதூர் சாஸ்திரியையும் பிரதமராக்கி அழகு பார்த்தவர் காமராஜர். நான் இரண்டாம் காமராஜராக இருக்கிறேன்.\nமநீம, சமக, ஐஜேகவுடன் வெவ்வேறு கட்சிகள் தனித்தனியாக பேசுகின்றன. சிறந்த கூட்டணி உருவாகும். பிறகு நடக்கப்போவதை கமல் சொல்வார். யார், எந்தெந்த பதவியில் இருப்பார்கள் என்பதை கமல் சொல்வார், அதை நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். பண அரசியல் ஒழிய வேண்டும். மக்கள் காலில் விழுந்து ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் என சொல்ல நான் தயாராக இருக்கிறேன். நீங்களும் சொல்லுங்கள்\".\n - விடமாட்டோம்: சமக பொதுக்கூட்டத்தில் திமுக-அதிமுகவை விமர்சித்த ராதிகா\nஎதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகள் தோற்கும்; எத்தனை புதிய அணிகள் வந்தாலும் அதிமுகவே வெற்றி அணி: ஜி.கே.வாசன் பேட்டி\nசசிகலாவின் பலம் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவர்; தமிழக வளர்ச்சி, நலன் பாஜகவுக்கு முக்கியம்- சி.டி.ரவி பேட்டி\nசசிகலாவை அதிமுக கூட்டணியில் இணைக்க நிர்பந்திக்கிறதா பாஜக - அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nகமல்ஹாசன்சரத்குமார்ரவிபச்சமுத்துசமத்துவ மக்கள் கட்சிமக்கள் நீதி மய்யம்இந்திய ஜனநாயகக் கட்சிKamalhaasanSarathkumarRavipachamuthuSamathuva makkal katchiMakkal needhi maiamIJKPOLITICSONE MINUTE NEWSதேர்தல் 2021\n - விடமாட்டோம்: சமக பொதுக்கூட்டத்தில் திமுக-அதிமுகவை விமர்சித்த ராதிகா\nஎதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதிகள் தோற்கும்; எத்தனை புதிய அணிகள் வந்தாலும் அதிமுகவே வெற்றி...\nசசிகலாவின் பலம் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவர்; தமிழக வளர்ச்சி, நலன் பாஜகவுக்கு...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nகரோனா அச்சுறுத்தல்: இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்களுக்கு ஹாங்காங் தடை\nபிஹார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் சவுத்ரி கரோனா தொற்றுக்கு பலி\nதமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு; சென்னையில் 3,304 பேருக்கு பாதிப்பு:...\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்: என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது\nதலைவர்களே தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதா\nஅண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வில் மாற்றம்: புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி\nபட்டாசுக் கடையில் தீ விபத்து; வருவாய், காவல், தீயணைப்புத் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள்...\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்: என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது\nதலைவர்களே தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதா\nகடவுளுக்கு அவருடன் நல்ல மனிதர்கள் தேவை: விவேக் மறைவுக்கு அனுபம் கேர் இரங்கல்\nகரோனா பரவல்; நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்\nகூட்டணியில் இழுபறி; வெளியேறுகிறதா காங்கிரஸ்- மாவட்ட தலைவர்களுடன் தினேஷ் குண்டுராவ் நாளை ஆலோசனை\nசரத்குமாரை நாங்கள் வரவேற்கிறோம்: மக்கள் நீதி மய்யம் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/02/25215120/2385879/tamil-news-Mayiladuthurai-Assistant-Collectors-female.vpf", "date_download": "2021-04-19T05:20:04Z", "digest": "sha1:GXEFU3T5US7SV5LAD2ZG3WHFYIKEHBXV", "length": 11023, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Mayiladuthurai Assistant Collector's female assistant arrested for taking bribe", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது\nபதிவு: பிப்ரவரி 25, 2021 21:51\nபட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரை படத்தில் காணலாம்.(சேலை அணிந்து இருப்பவர்)\nமயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(வயது 57). இவர், தனது காலி மனைக்கு பட்டா வழங்கக்கோரி தரங்கம்பாடி தாசில்தாருக்கு மனு கொடுத்து இருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த தாசில்தார், மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து மனுவை அனுப்பி இருந்தார்.\nமனு பரிசீலனைக்கு பின்னர் மனோகரனுக்கு காலி மனை பட்டா தயாராக உள்ள நிலையில் அதை பெறுவதற்காக மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு மனோகரன் சென்றுள்ளார்.\nஅப்போது உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மலர்விழி, பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பட்டாவை பொறையாறு சிவன் கோவில் வடக்கு வீதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறியுள்ளார்.\nஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரை கையும், களவுமாக பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை மனோகரனிடம் கொடுத்து அதனை மலர்விழியிடம் கொடுக்குமாறு கூறி மலர்விழி வீட்டுக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.\nபோலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்பிரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அடங்கிய 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை பொறையாறில் உள்ள மலர்விழி வீட்டின் அருகில் மறைந்து நின்றனர்.\nபோலீசார் கூறியபடி மனோகரன், மலர்விழியிடம் லஞ்ச பணம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து காலி மனை பட்டாவை பெற்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக மலர்விழியை பிடித்தனர்.\nமேலும் அவரது கைப்பையில் கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் இருந்ததை பறிமுதல் செய்து அவரிடம் இருந்த மேலும் இரண்டு பட்டாக்களையும் கைப்பற்றினர்.\nஇது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழியை(57) கைது செய்தனர். அவரிடம் காலை 8 மணிக்கு விசாரணையை தொடங்கிய போலீசார் மாலை 4 மணிக்கு விசாரணையை முடித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நாகைக்கு அழைத்து சென்றனர்.\nபட்டா வழங்க லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nஅருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் நாள் வருகிற 3-ந்தேதி அறிவிப்பு\nமூடப்படும் சுற்றுலா தலங்கள்- நீலகிரியை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்\nஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி\nமே 2ந் தேதி ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா- தமிழக தேர்தல் ஆணையம் பதில்\nவேலகவுண்டம்பட்டி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜெயிலில் அடைப்பு\nதஞ்சை அருகே ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது\nரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது\nவிற்பனை ஒப்பந்த பத்திரத்தை பதிவு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடலூர் இணை சார் பதிவாளர் கைது\nதொழிலாளி மீது வழக்கு பதியாமல் இருக்கரூ.1,700 லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்கள் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/02/27161834/2396281/Tamil-News-kerala-tour-textile-shop-worker-death.vpf", "date_download": "2021-04-19T06:32:53Z", "digest": "sha1:RTW4OPHQTFY3BA2G2KJD5PBLTVWCOZ6K", "length": 13670, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம் || Tamil News kerala tour textile shop worker death", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 19-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம்\nமாற்றம்: பிப்ரவரி 27, 2021 21:25 IST\nகேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம் அடைந்த சம்��வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர் ஆலங்குளத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.\nஆண்டுதோறும்அவர் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் இருந்து ஊழியர்களை சுற்றுலா அழைத்து செல்வார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் கேரள மாநிலம் திருச்சூருக்கு 2 பஸ்களில் அவர்கள் சென்றனர்.\nஇந்நிலையில் இன்று அப்பகுதியில் அனைவரும் குளித்துக்கொண்டிந்தனர். அப்போது குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தடுமாறி நீரில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nமேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை... பாஜக அலுவலகத்தில் குண்டுவீச்சு\nசோக கதையுடன் வலம் வரும் சிறுவனின் புகைப்படம்\nபுதிய உச்சம்... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.73 லட்சமாக அதிகரிப்பு\nஇந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது\nகுடியாத்தம் தபால் அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிக���்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\n2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-need-to-unite-to-create-new-india-ratan-tata/", "date_download": "2021-04-19T06:40:44Z", "digest": "sha1:LUR6U3CAAJDB2FQTOBZRFNFQEM65V2IO", "length": 13606, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய இந்தியாவை உருவாக்க நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்: ரத்தன் டாடா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபுதிய இந்தியாவை உருவாக்க நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்: ரத்தன் டாடா\nபுதிய இந்தியாவை உருவாக்க நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்: ரத்தன் டாடா\nமும்பை: புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்து அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய இந்தியா உருவாக்கப்படும் என நமக்காக வாக்குறுதியளிக்கப்பட்டது. அதன்பொருட்டு, முன்னோக்கி நகரக்கூடிய கொள்கைகள் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் செயல்முறைப்படுத்தப்படவில்லை.\nபோதுமான மூலதனம் மற்றும் நேரம் போன்றவை அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், நமக்காக வாக்களிக்கப்பட்ட புதிய இந்தியாவை உருவாக்கும் செயல்பாட்டில், நாமெல்லாம் ஒன்றி‍ணைந்து செயல்பட வேண்டும்.\nஒருவர், இன்னொருவருடன் ஏதேனுமொரு வியாபாரத்தில் கூட்டுசேர விரும்பினால், முதலில், அந்த வியா��ாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பதை யோசித்துவிட்டே கூட்டுசேர வேண்டும்.\nமேலும், அந்த வியாபாரம் சரியாகப் போகவில்லை என்றால், அதை எப்போது கைவிடுவது என்பது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்” என்றார்.\nதமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மலர்ச்சியல்ல; மக்கள் கிளர்ச்சியே : கலைஞர் கடிதம் குஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன் : கலைஞர் கடிதம் குஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன் உச்சநீதிமன்றம் சபரிமலை : காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம்\nPrevious ஐபிஎல் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த விராட் கோலி\nNext வேட்புமனு தாக்கல் – சொத்துக் கணக்கை மறைத்த அமித்ஷா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்���ும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/how-to-apply-online-unorganized-workers/", "date_download": "2021-04-19T05:14:59Z", "digest": "sha1:7JPPQ3J7ND4GSFDCXRSQGU4RADS7SL2O", "length": 14572, "nlines": 138, "source_domain": "www.pothunalam.com", "title": "அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..! How To Apply For Unorganized Workers..!", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஆன்லைனில் அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி..\nHow To Register In Unorganized workers / amaippu sara tholilalar nala variyam: இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்ற விவரங்களை பார்க்கலாம். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இப்போது தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வெப்சைட் வெளியிட்டுள்ளது. சரி வாங்க ஆன்லைன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் எப்படி பதிவு செய்யலாம்னு படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..\nவிவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் | Agriculture scheme\nஆன்லைனில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி:\nமுதலில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு செய்ய labour.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்றதும் கடைசியில் “Online services” என்று இருக்குமிடத்தில் கர்சரை வைக்கவும். அவற்றில் “Login” என்பதை கிளிக் செய்யவும்.\nஆன்லைனில் அப்ளை செய்ய username, Password கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கீழே இருக்கும் “தமிழ்நாடு அம��ப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்ய” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து Send OTP என்று கொடுக்க வேண்டும். OTP எண் வந்த பிறகு அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்யவும்.\nOTP எண் கொடுத்து என்டர் செய்த பிறகு “Verify OTP” என்பதை கொடுக்கவும்.\nஇப்போது Form ஓபன் ஆகும். இதில் சுலபமாக அப்ளை செய்யலாம். இந்த விண்ணப்ப படிவத்தில் முதலில் தனிப்பட்ட விவரம், முகவரி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் வேலை, வங்கி விவரங்கள், கடைசியாக மற்ற விவரங்கள் என்று இருக்கும். அவற்றில் தங்களின் புகைப்படம் Upload செய்யவும்.\nஅடுத்து தனிப்பட்ட விவரத்தில் Name Of The worker என்ற இடத்தில் உங்களின் பெயரை ஆங்கிலத்திலும், தொழிலாளியின் பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை குறிப்பிட வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nஅடுத்து கீழே இருக்கும் வாரியத்தின் பெயரில் நீங்கள் எந்த வாரியத்தில் உள்ளவர்களோ அதை செலக்ட் செய்து கொள்ளவும்.\nவாரியத்தை செலக்ட் செய்த பிறகு தந்தையின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்.\nபடிவத்தில் கேட்கும் மொபைல் எண், பாலினம் (ஆண் / பெண்) தேர்ந்தெடுத்து சரியானவற்றை கொடுக்க வேண்டும்.\nஅடுத்து பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். பிறகு வயது பதிவேற்ற ஆவணத்தின் வகையில் பிறப்பு, பள்ளி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ பயிற்சியாளர் சான்றிதழ் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்துகொள்ளவும்.\nசெலக்ட் செய்த பிறகு ஆவணம் என்ற இடத்தில் மேல் கூறப்பட்டுள்ள சான்றிதழை ஏதேனும் ஒன்று புகைப்படம் எடுத்து அப்லோட் செய்யவும்.\nஅடுத்ததாக எந்த சாதி என்று குறிப்பிட்டு அதன் சான்றிதழை அப்லோட் செய்யவும்.\nஅடுத்து திருமண நிலையை சரியாக பார்த்து கொடுக்க வேண்டும்.\nகுடும்ப அட்டை எண்ணை சரியாக குறிப்பிட்டு அதனுடைய சான்றிதழை கொடுத்து Next என்பதை கொடுக்க வேண்டும்.\nNext கொடுத்த பிறகு முகவரி விவரத்தை குறிப்பிட வேண்டும்.\nமுகவரி குறிப்பிட்ட பிறகு “Employment Details” அதாவது நீங்கள் நலவாரியத்தில் எந்த பணியில் இருக்கின்றிர்களோ அந்த விவரத்தை குறிப்பிட வேண்டும்.\nபணியின் விவரம் கொடுத்த பிறகு வங்கியின் (ACC Num, IFSC Code Num) விவரங்களை கொடுத்து அப்லோட் செய்யவும்.\nகடைசியாக other details-ல் தங்களின் போட்டோவை கொடுக்க வேண்டும்.\nநீங்கள் அப்ளை செய்ததை check செய்வதற்கு அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று Online Sevice-ல் “Application Status” என்பதில் பதிவு செய்ததை செக் செய்துகொள்ளலாம்.\nஇந்தியன் வங்கி பற்றிய தகவல்கள்..\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி\nஆன்லைனில் அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு செய்வது எப்படி\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-covid-pcr-test-must-for-employees-every-7-days/", "date_download": "2021-04-19T07:00:43Z", "digest": "sha1:IBH7OV5KTJ4TEVT4NPSDXYF6AWNX7FWA", "length": 9121, "nlines": 100, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் - இவர்களுக்கு விதிவிலக்கு உண்டு..! | UAE Tamil Web", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு உண்டு..\nஅமீரக அமைச்சகங்கள் மற்றும் அனைத்து அமீரக அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் கண்டிப்பாக ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும் என அமீரக மனிதவள மேம்பாட்டுக்கான பெடரல் ஆணையம் ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மேற்கண்ட நடைமுறையில் இருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக அரசுப் பணியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்திருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமருத்துவ காரணங்களினால் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாது என சான்று பெற்றவர்கள் தங்களது நிறுவனத்தின் செலவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் அரசு ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் இம்முயற்சியை எடுத்திருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது.\nஇதேபோல, ஷார்ஜாவின் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் கொரோனா PCR பரிசோதனை எடுக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/video-sheikh-mohammed-dedicates-flag-day-to-covid-19-frontliners/", "date_download": "2021-04-19T06:17:34Z", "digest": "sha1:QWKTHAQJ3MLK25BVLFLZDRD5M4JIEFZQ", "length": 9934, "nlines": 98, "source_domain": "www.uaetamilweb.com", "title": "கொடி தின கொண்டாட்டங்கள்.. கோவிட் -19 தொற்றை எதிர்த்து போராடும் ஹீரோக்களுக்கு அர்ப்பணித்தார் ஷேக் முகமது..(வீடியோ) | UAE Tamil Web", "raw_content": "\nகொடி தின கொண்டாட்டங்கள்.. கோவிட் -19 தொற்றை எதிர்த்து போராடும் ஹீரோக்களுக்கு அர்ப்பணித்தார் ஷேக் முகமது..(வீடியோ)\nஅமீரகத்தின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இந்த ஆண்டு கொடி நாள் கொண்டாட்டங்களை கோவிட் -19 தொற்றுடன் போராடும் ஃப்ரன்ட்லைன் ஹீரோக்களுக்காக (களப்பணியாளர்களுக்காக) அர்ப்பணித்துள்ளார்.\nஅமீரக கொடி தினத்தையொட்டி முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடி நாள் நிகழ்வில் பங்கேற்ற ஷேக் முகமது, அமீரக கொடியை ஏற்றினார். பின்னர் பேசிய அவர், ” இந்த ஆண்டு கொடி நாள் என்பது சமுதாயத்தால் காட்டப்படும் ஒற்றுமையையும், ஒத்துழைப்பின் உணர்வையும் கொண்டாட கிடைத்த வாய்ப்பாகும். தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க கோவிட் -19 -க்கு எதிரான போராட்ட களத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”என்று கூறினார்.\nமேலும் ஃப்ரன்ட்லைன் ஹீரோக்களின் முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் நாடு மிகவும் பாராட்டுகிறது. பல்வேறு சமூகங்களின் நலனை உறுதிப்படுத்த உதவிய தன்னார்வலர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒற்றுமைக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளனர்.\nஅவர்கள் இந்த நாட்டிற்கான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் மற்றும் சவால்களை சமாளிக்க குழு உணர்வோடு செயல்பட்டுள்ளனர். இதனால் நமது வளர்ச்சி முயற்சிகளை புதுப்பித்து பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும் என்று ஷேக் முகமது பெருமிதம் தெரிவித்தார்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஷார்ஜா: கீழே விழுந்த 2 வயது சிறுமி – நீல நிறத்தில் மாறிய முகம் – 4 நிமிடத்தில் விரைந்துவந்த மருத்துவ குழு..\nசாலையில் தீப்பிடித்த வாகனம்: இந்த சாலையில் செல்வோர் உஷார் – எச்சரிக்கும் துபாய் காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/105443-secrets-of-stress-relief-madurai-muthu", "date_download": "2021-04-19T05:44:41Z", "digest": "sha1:ZVSTY5LE7G7ZCG47R5NAZUM3OKX6HHJL", "length": 16713, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்!’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்! | Secrets of stress relief - Madurai Muthu - Vikatan", "raw_content": "\n`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்\n`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்\n`நம் மனதை மலரச்செய்யும் 3 விஷயங்கள்’ - ’மதுரை’ முத்துவின் ரிலாக்ஸ் ரகசியங்கள்\nமதுரை முத்து, மேடைகளில் நின்ற நிலையிலேயே அனைவரையும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துபவர். அள்ளித்தெளித்த புள்ளிக் கோலம்போல் நகைச்சுவைத் துணுக்குகளை அடுக்கடுக்காக எடுத்துவிட்டு அசத்துபவர். ஜோக் சொல்பவர்களுக்கே இருக்கவேண்டிய 'டைமிங் சென்ஸ்' இவருக்கு மிகப்பெரிய வரம். ``இப்படி அனைவரையும் சிரிக்கவைக்க உங்களால் எப்படி முடிகிறது... உங்களுக்கு டென்ஷனே வராதா, வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்\n''எப்பவுமே நமக்கு மேல உள்ளவங்களைப் பார்த்து, 'ஐயோ, அவன் அப்படி இருக்கானே... இவன் இப்படி இருக்கானே'னு நினைக்காம, நமக்குக் கீழே உள்ளவங்களைப் பார்த்து, `அவங்களைவிட நாம எவ்வளவோ நல்லா இருக்கோமே’னு நெனைச்சுக்குவேன்.\nஅது, என் மனைவி, கார் விபத்துல மறைவுற்றிருந்த நேரம். என் வாழ்க்கையைக் கடக்க முடியாம நான் ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டு இருந்த நேரம் அது. அப்போ, என் ஃப்ரெண்டு ரெண்டு நிகழ்ச்சியைச் சொல்லி ஆறுதல்படுத்தினார்.\nஒரு கார்ல பயணம் பண்ணின ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேரும் இறந்துட்டாங்க. ஒரே ஒரு கைக்குழந்தைதான் பொழைச்சிருக்கு. அந்தக் குழந���தையை ஒரு ஹோம்ல விட்டுட்டாங்க. அதை நினைச்சுப் பார்க்குறப்போ, `என் பிள்ளைங்களுக்கு நான் இருக்கேனே’னு ஒரு ஆறுதல்.\nஅதே மாதிரி இன்னொரு சம்பவம்...\nகோயம்புத்தூர் பக்கம் ஒரு பெரிய தொழிலதிபர்... அவருக்குப் பத்துப் பதினைஞ்சு மில் இருக்கு. ஒரே மகன். `அம்மா ஹார்லிக்ஸ் போட்டுக் கொடும்மா’னு பாட்டிலை எடுத்துக்கிட்டு வந்தப்போ கால் தடுமாறிக் கீழே விழுந்து, பாட்டில் உடைஞ்சு வயித்துல குத்தி இறந்துபோயிட்டான். எட்டு வயசுப் பையன். என்ன ஆறுதல் சொல்லி, என்ன பண்ண முடியும் ஹார்லிக்ஸ் போட்டுக் கொடும்மா’னு பாட்டிலை எடுத்துக்கிட்டு வந்தப்போ கால் தடுமாறிக் கீழே விழுந்து, பாட்டில் உடைஞ்சு வயித்துல குத்தி இறந்துபோயிட்டான். எட்டு வயசுப் பையன். என்ன ஆறுதல் சொல்லி, என்ன பண்ண முடியும் இந்த ரெண்டு சம்பவங்களையும் சொல்லி என்னை ஆறுதல்படுத்தினான்.\nஎவ்வளவு கஷ்டம் வந்தாலும், ஒண்ணை மட்டும் நான் ஞாபகம்வெச்சுக்குவேன். செருப்பு இல்லேனு கவலைப்படுறதைவிட, காலே இல்லாதவங்களைப் பத்தி யோசிச்சுப் பார்த்தா போதும். நமக்கு, 'மன அயர்ச்சி', 'ஆயாசம்' இதெல்லாம் ஏற்படாது. ஆனா, இதுக்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுது. மனசை நாம எப்பவும் ஆனந்தமாவெச்சிக்கணும்னா அதுக்குச் சில வழி முறைகள் இருக்கு.\nசில பேர் இசைப் பாடல்களைக் கேட்பாங்க. சில பேர் மூடு அவுட்டாக இருந்தா, குளிர்ச்சியான தண்ணியில ஒரு குளியல் போடுவாங்க. வேறு சிலர் மனசுக்குப் பிடிச்சதைச் சாப்பிடுவாங்க. மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம்னு மூணுவிதமான விஷயங்கள் நம் மனசை மலரச்செய்யும்.\nமகிழ்ச்சிங்கிறது, நாம சுயமா எதையாவது சாதிக்கணும்னு முடிவு பண்ணி சாதிச்சிருப்போம். திடீர்னு லாட்டரியில பரிசு விழுந்திருக்கும். எதிர்பார்த்த மாதிரி குழந்தை பிறந்திருக்கும். இதையெல்லாம் மகிழ்ச்சினு சொல்லலாம்.\nசந்தோஷம்ங்கிறது நாம ஜாலியா ஒரு டூர் போயிட்டு வர்றது. நணபர்களுடன் விருந்துகளில் கலந்துக்குறதுனு சொல்லலாம்.\nஆனந்தம்ங்கிறது, முடியாதவங்களுக்கு, வயசானவங்களுக்கு தானம் பண்ணும்போது, பத்து ரூபா போடுறதுக்கு பதிலா 100 ரூபா போட்டோம்னா அவங்க முகத்துல கண்கள் மிளிர்ற ஒரு சந்தோஷம் தவழும் பாருங்க. அதைப் பார்க்கும்போது நம்ம மனசுல ஏற்படுறதுதான் ஆனந்தம்\" என்று நிறுத்தியவரிடம், ``அடுத்தவங்களை ஜோக்குகள் ���ூலமாக சந்தோஷப்படுத்துற ஐடியா உங்களுக்கு எப்போ, எப்படி வந்துச்சு\n``நான் ஸ்கூல்ல படிக்கிற காலத்துல இருந்தே நம்ம மதுரை மண்ணுக்கே உள்ள நக்கல் நையாண்டியோடதான் பேசுவேன். ஸ்கூல் லைஃப்ல நான் சாப்பிடப்போனா என்கூட ஏழெட்டு நண்பர்கள் வருவாங்க. அப்பவே சிரிக்கச் சிரிக்கப் பேசுவேன். அதுதான் இன்னிக்கிவரைக்கும் எனக்குக் கைகொடுக்குது. வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில எம்.காம் ஃபஸ்ட் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் படிக்கலை. அப்போ என்கூட படிச்ச நண்பர்... குருனு பேர்... அவர்தான் என்னோட திறமை என்ன... நான் எந்த லைன்ல போனா ஷைன் பண்ண முடியும்ங்கிறதைச் சொன்னார்.\nஅதுக்கப்புறம் விஜய் டி.வி-யில மதன்பாப், சின்னிஜெயந்த் நடத்தின 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு 'டைட்டில் வின்னர்' ஆனேன். அப்போ ஆரம்பிச்சது, இன்னைக்கு உலகம் முழுக்க, கிட்டத்தட்ட 80 நாடுகளுக்குப் பயணம் போயிட்டு வந்துட்டேன். ரெண்டாயிரம் நிகழ்ச்சிகளுக்கு மேல ஸ்டேண்ட்அப் காமெடி பண்ணிட்டேன். வடிவேலு அண்ணன்கூட சொல்லுவார். 'நான் பாடி லாங்க்வேஜ், டயலாக் டெலிவரி பண்ணிச் சிரிக்கவெப்பேன். நீ வெறும் டயலாக்குலேயே சிரிக்கவெக்கிறேன்னா அதுக்கு நம்ம மதுரைத்தமிழ்தான் காரணம்’பார்.\nசந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான். வாழ்க்கை ரொம்ப குறுகியது. இன்னைக்கு இப்போ இருக்கிற வாழ்க்கையைச் சரியா சந்தோஷமா வாழணும். அவ்வளவுதான். ஆனா, ஒருத்தன் எந்த அளவு மத்தவங்களைச் சிரிக்க வைக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் உள்ளுக்குள்ள அழுதிருக்கான்னு அர்த்தம். அந்த அளவுக்கான காயங்கள் என் மனசுலயும் இருக்கு. இந்த மூஞ்சியெல்லாம் வேலைக்கு ஆகாதுனு சொன்னவங்கல்லாம், 'அவன் நம்ம உறவுக்காரன்'னு சொல்லி சிறப்பு விருந்தினரா அவங்க வீட்டு நிகழ்ச்சியிலேயே இன்னைக்குக் கலந்துக்க வைக்கிறாங்க’’ என்கிறார் முத்து சிரிப்பு மாறாமல்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yupstory.com/2019/01/thai-pongal-in-tamil-wishes-celebration-history-custom-significance-cattle-thanksgiving.html", "date_download": "2021-04-19T06:55:25Z", "digest": "sha1:4TEXXSADRRBEZRLXCN3OZ774XVAJO4YR", "length": 10049, "nlines": 64, "source_domain": "www.yupstory.com", "title": "தாய் பொங்கல் 2019 இல் தமிழ் - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தனிப்பயன், கால்நடை நன்றி & வாழ்த்துக்கள் - YUPSTORY", "raw_content": "\nHome / articles / festival / Thai pongal 2019 in Tamil language / தாய் பொங்கல் 2019 இல் தமிழ் - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தனிப்பயன், கால்நடை நன்றி & வாழ்த்துக்கள்\nதாய் பொங்கல் 2019 இல் தமிழ் - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தனிப்பயன், கால்நடை நன்றி & வாழ்த்துக்கள்\nதாய் பொங்கல் 2019 இல் தமிழ் - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தனிப்பயன், கால்நடை நன்றி & வாழ்த்துக்கள்\nபொங்கல் திருவிழாவின் நான்கு நாட்களில் தாய் பொங்கல் நடைபெறுகிறது. தாய் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் மகர சங்கராந்தி விழாவுடன் இணைந்து நடக்கிறது. இது நன்றி விழா ஒரு நாள். இந்த நாளில் விவசாயிகள் சூரியன், இயற்கை மற்றும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். தானியங்கள் உற்பத்திக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி செலுத்துவதற்காக தாய் மக்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடுகின்றனர். இந்த திருவிழா தமிழ் தாய் பொங்கல் தினமாகவும் அறியப்படுகிறது.\nதாய் பொங்கல் தேதி 2019\nஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை, மேற்கு நாட்காட்டியின்படி தாய் பொங்கல் வழக்கமாக உள்ளது. தாய் பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15 ம் தேதி உள்ளது.\nதாய் பொங்கல் குடும்ப விழாக்கள் மற்றும் கூட்டிணைவுக்கான ஒரு திருவிழா. அனைத்து போட்டிகளும் இந்த நாளில் மறக்கப்படுகின்றன. இது உண்மையில் அமைதி, சுதந்திரம், ஒற்றுமை என்ற பண்டிகையாகும்.\nதாய் பொங்கல் தினத்தன்று குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் காலையில் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அதிகாலையில் ஒரு குளியல் எடுத்து, புதிய ஆடைகளை அணிந்தனர். பின்னர் அவர்கள் பாரம்பரியமான பொங்கல் (அரிசி புட்டிங்) சமைப்பதற்கு தோட்டத்தின் முன்னால் கூடினர். முன் தோட்டம் அல்லது முத்துரம் சடங்கு சமையலுக்கு முன் தயாராக உள்ளது. ஒரு பிளாட் சதுர சுருதி செய்யப்பட்டு பின்னர் கோலம் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட் சதுர சுருதி நேரடி சூரிய ஒளி வெளிப்படும். மூன்று செங்கற்களைப் பயன்படுத்தி ஒரு விறகு அடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பிறகு தண்ணீருடன் ஒரு களிமண் பானை அடுக்கி வைக்கப்பட்டு, சமையல் ஆரம்பித்து வைக்கப்��டும்.\nகுடும்பத்தின் ஒரு மூத்த உறுப்பினர், பாரம்பரிய பொங்கல் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் அல்லது அவளுக்கு உதவி செய்கிறார்கள் மற்றும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். அரிசி முதன்முதலாக சாங் (கொம்பு) கொதிக்க ஆரம்பித்தவுடன், பானுகோ பொழிந்து கொண்டிருப்பதைக் குறிக்கும் மக்கள் 'பொங்கலோ பொங்கல்' என்று கூச்சப்படுகிறார்கள். பாரம்பரிய பொங்கல் தயாராக இருக்கும் போது அது முதலில் வாழை இலை மீது வைக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சூரியனை, இயற்கை மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க சில நிமிடங்களுக்கு ஜெபம் செய்கிறார்கள். பாரம்பரிய உணவு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சேவை செய்யப்படுகிறது. பின்னர் அது உறவினர்களுடன் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nதாய் பொங்கல் திருவிழா கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் நிறைந்த இதயத்துடன் கொண்டாடுங்கள். இங்கே நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக தாய் பொங்கலை விரும்புவீர்கள்.\nதாய் பொங்கல் இனிப்புக்கு மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உங்கள் வீட்டிலேயே நிரப்பலாம். மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான தாய் பொங்கல் கொண்டாடுங்கள். நீங்கள் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தாய் பொங்கல்.\nதாய் பொங்கல் 2019 இல் தமிழ் - தேதி, முக்கியத்துவம், கொண்டாட்டம், தனிப்பயன், கால்நடை நன்றி & வாழ்த்துக்கள் Reviewed by Admin on January 15, 2019 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taemautaikavairakau-maiinatauma-alaaipapau-vaitautata-ataimauka", "date_download": "2021-04-19T06:57:36Z", "digest": "sha1:TA7V2CKTT74AAERSE2ETK65EXQTNOADU", "length": 7815, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தேமுதிகவிற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக! | Sankathi24", "raw_content": "\nதேமுதிகவிற்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக\nவியாழன் மார்ச் 04, 2021\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக-தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது அதிமுக.\nதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஅதன்படி, அதிமுக ���ார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று ஒரே நாளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுள் பாமகவுடன் மட்டுமே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. தங்களுக்கும் பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011-ஆம் ஆண்டு கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருக்காவிட்டால், அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என கூறினார். சுதீஷின் இந்த பேச்சு சர்ச்சயை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில், எல்.கே.சுதீஸ் அதிமுக கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்தும், தொடர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும், இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மிண்டும் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 503 பேர் உயிரிழப்பு\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nஇந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ், பெரும் உயிர் சேதமும் மிகப்பெரிய ப\n திமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதி-\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, தமிழக அர\n உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு வேல்முருகன் கண்டனம்-\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயல\n12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதக��� வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tarafinance.pl/topic/nep-2019-tamil-pdf-544d93", "date_download": "2021-04-19T05:58:27Z", "digest": "sha1:B4ESF4WJKILW7762PWVDDUXQJ3QEYPNO", "length": 25276, "nlines": 9, "source_domain": "tarafinance.pl", "title": "nep 2019 tamil pdf", "raw_content": "\n குழுவினருக்கு வாழ்த்துக்கள் The opposition in south India, especially in the state of Tamil Nadu, was so prominent that the NEP committee withdrew the linguistic policy mandate at issue. Labels: NEP 2019. அனைவருக்கும் பாராட்டுகள்..தரவிறக்கம் செய்து…படித்து..எதிர்வினை ஆற்றவேண்டிய ஒரு சமூகக்கடமை எல்லோருக்கும் உண்டு..விழியன்…நாகராஜ்…கமலாலயன்…பா.கு.ராசன் உள்ளிட்ட அனைத்து செயல்பாட் டாளர்களுக்கும்..வாழ்த்துகள்..️ முயற்சியினை மேற்கொண்டோம் ( தமிழில்: ச.வீரமணி ), கிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam, நாட்டை உலுக்கும் பேர... Warm, friendly smile at 11:07 PM, கிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam, நாட்டை உலுக்கும் ரபேல் பேர | 367/369, anna Salai, Teynampet, Chennai - 600018 nep 2019 tamil pdf the Constitution ’ s on... ( LEPs ), November 13, 2018 the Finance Department is vested with the responsibility managing பதிவிறக்கி விட்டேன், கோப்பு -ஐ திறக்க முடியவில்லை, அற்புதமான அவசிய விஷயம்…முயற்சிக்கு பாராட்டுகள்…விமலா வித்யா, தமிழில் தொகுத்து இக்குழு Responsibility of managing the public finances of the Government of Tamil Nadu committee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95/91-197780", "date_download": "2021-04-19T06:11:44Z", "digest": "sha1:FAC46HSBCXBBU7LVN6ZGONQZCJXSQJNW", "length": 29512, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மெல்ல மெல்ல கொல்லும் புகை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்த���ைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் மெல்ல மெல்ல கொல்லும் புகை\nமெல்ல மெல்ல கொல்லும் புகை\nஇன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்\nநமது நாட்டில் பரவிவரும் போதைப்பொருள் பாவனையைக் குறைக்கும் முகமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படவுள்ளதோடு, இவ்விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதாரச் சேவைகள் பொதுப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில், இலங்கையில் புகைப்பிடிப்பதனாலும் மது பாவனையாலும், நாளொன்றுக்கு 60 பேர் மரணிக்கின்றனர். இதனால், வருடமொன்றில் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில், வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும், புகைத்தல் காரணமின்றி ஆனால், புகைப்பிடிப்பவர்களைச் சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக, வருடமொன்றுக்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.\nஅமெரிக்காவில், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே, புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள், காயங்களைச் சுத்தமாக்கும் தொற்று நீக்கியாகவும் வலி நிவாரணியாகவுமே, புகையிலையைப் பயன்படுத்தினர். வட அமெரிக்காவில், பணம் உழைக்கும் பயிராகவும் புகையிலை இருந்துள்ளது.\n1847ஆம் ஆண்டில், பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும், சிகரெட் பயன்பாடு என்பது, ஆரம்ப காலங்களில், இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமும் மட்டுமே காணப்பட்டது. 1953களில், சிகரெட் மற்றும் புகையிலைப் பாவனையால், பலவகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என்று, டாடர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.\nஇதனைத் தொடர்ந்து 1964களில், புகைபிடிப்பதால் சுகாதாரத்துக்கு கேடு என்னும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தால், புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும், சட்டங்கள் உருவாக்கப்பட்டன.\nமனிதனுக்கு மரணத்தைத் த��ற்றுவிக்கும் முக்கிய காரணிகளில், புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே, புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, உலக சுகாதார ஸ்தாபனம், 1987ஆம் ஆண்டு மே 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக, ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.\nபுகைத்தலானது, புகைப் பிடிப்பவரை விட அவரைச் சூழ இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள், தமது ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே, தமது உயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். தன்னுயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது, தன் சுயநலத்துக்காக, அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கும் அவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்\nபுகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, உலகில் நிமிடத்துக்கு 6 பேர் மரணிப்பதாக, சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.\n20ஆம் நூற்றாண்டில், 100 மில்லியன் பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமை நீடிக்குமானால், 21ஆம் நூற்றாண்டின் முடிவில் 1 பில்லியன் பேர் உயிரிழந்திருப்பர் எனவும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நிலைமை தொடருமானால், 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில், 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என, எதிர்வு கூறப்படுகிறது.\nபுகைக்கும் போது வெளிவரும் புகையில், 400க்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதமானவை, சுவாசப் புற்றுநோயை ஏற்படுத்துபவையாக உள்ளன. அத்துடன், இப்புகையைச் சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங்ஹோம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nபுகையிலையைச் சுவாசிப்பதால், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடலுறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள், புகைப்பவர்களின் உடலை ஆக்க��ரமித்துக் கொள்கின்றன. இதனால், புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தமது வாழ்நாளை, வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலுமே கழிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.\nபுகையிலையை, பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாகப் பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட, பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலை பயன்படுத்தப்படுகின்றது.\nபுகைப்பிடிப்பதால் சிலவேளைகளில், உடல் அல்லது மன உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் சொல்லிலடங்காதவை.\nபுகையை உள் இழுக்கும் போது, அதிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள், மூளையைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் புகையை இழுக்கும் போது, அந்த இரசாயனப் பொருள் மூளைக்குச் செல்கின்றது. அத்துடன், இந்த இரசாயன நச்சுப் பொருளுடன், 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்களும் செல்கின்றன.\nமூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு, நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால், புகைப் பிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள், இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே, புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.\nஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், அநேகமான ஆண்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது, புகைப் பிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.\nஇலங்கையிலும், புகைபிடிப்பதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில், மகிழ்ச்சிக்காகவென 22 சதவீதமானோரும் நண்பர்களுடனும் பொழுதுபோக்கவென 8.2 சதவீதமானோரும், புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 சதவீதமானோரும், தனிமையைப் போக்க 10.5 சதவீதமானோரும், பரீட்சித்துப்பார்க்கவென 8.7 சதவீதமானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 சதவீதமானோரும், பிரச்சினைகளுக்காக 15 சதவீதமானோரும் என, புகைப்பிடிப்பதற்கான காரணத்தைப் பட்டியலிடுகின்றனர்.\nஅத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்றவர்கள், சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையை எத்தனை சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்தாலும், எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கத் தவறுவதில்லை. எனவே தான், அரசாங்கங்களும் எந்தவித அச்சமோ தயக்கமோ இன்றி, அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன. இந்த விலையேற்றத்தால், குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.\n200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். அத்துடன், ஒரு நாளைக்கு, 4,101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவும், சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியை ஈட்டுகின்றன. இலங்கை அரசாங்கம், சிகரெட் மூலம் 12 சதவீத வருமானத்தைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், புகைபிடிப்பதற்காக மாத்திரம், 58 பில்லியன் ரூபாய், வருடமொன்றுக்கு செலவிடப்படுகின்றது.\nஅதேவேளை, புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, சுகாதார அமைச்சு 22 சதவீதத்தைச் செலவிடுகின்றது. புகைப் பிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை, 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.\nபுகைப் பிடித்தலை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த புகையிலைக் கம்பனிகள், அமைதியாக இருந்துகொண்டு, கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக உழைக்கின்றன. ஆனால், இவற்றை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள், அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து, பணத்தையும் விரயம் செய்துகொண்டிருக்கின்றனர்.\nகிழக்கிலிருந்து மட்டும், புகையிலைப் பொருட்கள் மூலமாக, 5.1 பில்லியன் ரூபாயை அரசாங்கம் வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான், புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கமும் அரசு சாராத நிறுவனங்களும், சமூக நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.\nஇதன் ஒரு முயற்சியாகவே, இலங்கை ச��ுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு, இன்று முதல் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி வரையான இரு வாரக் காலப்பகுதியை, புகையிலை எதிர்ப்பு வாரங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇலங்கையில், பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை எவரும் கருத்திற் கொள்வதில்லை. எனவே, இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க, பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இவற்றை விற்க தடையுள்ள போதும், கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதேபோல், பொது இடங்களிலோ ஊடகங்களிலோ, சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும், சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.\nநாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ மதுசாரப் போத்தல்களிலோ, பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.\n1988ஆம் ஆண்டில், பின்லாந்தும் 1994ஆம் ஆண்டில் பிரான்ஸும், புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல, எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வந்திருக்கின்றன. புகைத்தல் அற்ற உலகை நோக்கி நாம் பயணிப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE/75-169146", "date_download": "2021-04-19T05:23:11Z", "digest": "sha1:YJGY26VFS6PF4NV3WFX234GJ3OUGHJYV", "length": 12882, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்களின் நலனுக்காக பயன்படுத்த இரா.சம்பந்தன் முன்வர வேண்டும்' TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை 'எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்களின் நலனுக்காக பயன்படுத்த இரா.சம்பந்தன் முன்வர வேண்டும்'\n'எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்களின் நலனுக்காக பயன்படுத்த இரா.சம்பந்தன் முன்வர வேண்டும்'\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.\nமேலும், இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முன்வர வேண்டுமெனவும் அவர் கூறினார்.\nகிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாணசபை அலுவலகத்தில்; செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வா முன்வைத்த மாகாண சபை உறுப்பினர்களின், உத்தியோகஸ்தர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமான பிரேரணையின் மீது உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பேச வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது' என்றார்.\n'எமது நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, ஏனைய எட்டு மாகாண சபைகளினதும் உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவில்லையெனின், இதற்கு யார் பொறுப்பு என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சபையில் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான நிலைமை எமது மாகாணத்திலும் மாகாண சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்;தர்களுக்கும் ஏற்படுமானால் இதனைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத, கையாளாகாத மாகாண சபை உறுப்பினர்;களாகவே நாங்கள் இருக்க வேண்டி ஏற்படும்' என்றார்.\n'கடந்த மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டத்தின்போது, மாகாண சபை உறுப்பினர்களின் உரிமைகள், சலுகைகள் தொடர்பாக இருபது அம்சக் கோரிக்கைகள் முன்வைத்து பேசப்பட்டது. அவைகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை' என்றார்.\n'கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இந்தச் சபையில் பேசப்படுகிறது. இப்பிரச்சினைகளில் ஒன்றுகூட இதுவரையில் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்;' எனவும் அவர் மேலும் கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூ��ியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nமுத்தையா முரளிதரனுக்கு அவசர சிகிச்சை\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/182892?shared=email&msg=fail", "date_download": "2021-04-19T06:20:29Z", "digest": "sha1:MOXZUKVNZ7G4SLKNBA7OW4YUYYVMCT4T", "length": 6379, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திஏப்ரல் 6, 2020\nகொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்\nமும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்காக நடிகர் ஷாருக்கான் வழங்கியுள்ளார்.\nஷாருக்கான்; கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு நடிகர்-நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுக்கிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கானும் நிவாரண நிதி திரட்டி வருகிறார். அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள், நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வைக்க வேண்டியது முக்கியம். இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.\nஇந்த நிலையில் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள நான்கு மாடிகள் கொண்ட அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்குவதாக ஷாருக்கானும், அவரது மனைவி கவுரியும் அறிவித்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு இருவரும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மும்பை மாகராட்சி ஷாருக்கானுக்கும், கவுரிக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளது\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190160", "date_download": "2021-04-19T05:47:09Z", "digest": "sha1:Y6LEP2O2ZHM5N33Q34JMGT3G4VUECYV2", "length": 8371, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம் – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைமார்ச் 22, 2021\nஉயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்\nபசறையில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது\nவிபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸில் பண்டாரவளை நகரத்தில் கடந்த வாரம் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.\n‘கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பஸ் திரும்பியது. அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பஸ் தப்பியது.\nபின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வானை முந்தி செல்ல இந்த பஸ்ஸின் சாரதி முயற்சித்தார். இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பஸ்ஸூடன் இந்த பஸ் மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பஸ் பாரிய விபத்தில் இருந்து தப்பியது.\nஇதன் போது பஸ்ஸில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு பஸ்ஸை ஓட்டுகின்றீர்கள் என நடத்துனரிடம��� கேட்டார்.\nநீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பஸ்ஸில் செல்லுங்கள் என அந்தப் பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.\nஅதன் பின்னர் பலாங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பஸ்ஸூடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர். அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பஸ்ஸூக்குள் எழுதப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.\nஇதனால் கோபமடைந்த சாரதி பஸ்ஸை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்’ என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் அதே பஸ், பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.\nஅதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை…\nவிடுதலைப் புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம்…\n‘திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக…\nஇலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை\n‘மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா’ – அழகிப்…\nஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை…\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 54…\n’ஊடகங்களை மிரட்டும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை’\nதலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி…\nஎப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல்\n“மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம்…\nசர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற…\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்-…\nசடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்\nகொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா,…\nஇலங்கை போரில் தமிழீழ விடுதலை புலிகள்,…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ‘தற்கொலை குண்டுதாரிகளாக…\n“இலங்கையில் பாஜக கிளை 100 ஆண்டுகளுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றம்: “விடுதலைப் புலிகள், பிரபாகரன்…\nதமிழர் உரிமை குழுவினர் மீது சட்ட…\nஇலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை…\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை –…\nஇலங்கை மலையகத்தை முடக்கிய பெருந்தோட்ட தொழிலாளர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%8F&language=English&page=2", "date_download": "2021-04-19T07:09:45Z", "digest": "sha1:LPO7NGFI6TASLZX7VKJSHPRLUGO6TESN", "length": 11035, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 2", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஏப்ரல் மாதத்தில் கோடைவிடுமுறைத் தொடங்கும்\nராமன் நேற்று கடையில் ஏமாற்றப்பட்டான்\nரவிக்கு ஒரு ஏமாற்றம் நிகழ்ந்தது\nமதுவுக்கு ஏமாற்றம் நிகழ்ந்தது என்று கூறினால் போதும் அல்லவா\nநகரங்களில் பல இடங்களில் ஏமாற்றம் நடந்துகொண்டிருக்கிறது\nஏமாற்றமடைந்த மனிதர்களுக்கு உபதேசம் நல்க வேண்டும்\nயாரையும் ஏமாற்ற மது விரும்பவில்லை\nஅவன் எப்போதும் ஆட்களை ஏமாற்றுகிறான்\nஅவருடைய ஏமாற்று வித்தைகளில் அவர் விழவில்லை\nரவி ஒரு ஏமாற்றுக்காரன் என்று எல்லோரும் கூறுகிறார்கள்\nஅவன் என்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கினான்\nஏராளமான மனிதர்கள் இங்கு வந்திருந்தார்கள்\nபுத்தகங்கள் ஏராளம் ஆனால் வாசிப்பின் திறன் வளரவில்லை\nஏரிக்கரையில் வாழ்பவர்கள் மீன் பிடிக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/?page=7", "date_download": "2021-04-19T06:03:32Z", "digest": "sha1:MI2BQBSREWYN4GOUKECHCAOXWQ6SKA7G", "length": 13255, "nlines": 147, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள் | Colombo Tamil - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய ரோஹித்.. அதிர வைத்த சம்பவம்\nஇப்படிப்பட்ட நிலையில் இன்று பட்லர் விக்கெட் விழுந்த போதும் அதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. 165 ஓவரில் சுந்தர் வீசிய 4வது பந்தில் பட்லர் இன்சைட் எட்ஜாகி கேட்ச் கொடுத்தார். இதை பண்ட் பிடித்துவிட்டு விக்கெட் கேட்டார்.\nமுதல்ல போய் ஃபீல்டிங் கத்துக்கிட்டு வாங்க...கடுப்பான கவாஸ்கர்\nகுறிப்பாக, பவுலர் பந்துவீசிய பிறகு தன்னை நோக்கி கேட்ச் வந்தால் (caught and bowled) அதையும் பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.\nகளத்தில் ரோஹித்திடம் கோபப்பட்ட கோலி.. தலையை தொங்க போட்ட ஹிட்மேன்.. பாவம்\nபுஜாரா இரண்டு முறை கேட்ச் விட்டார். தொடக்கத்திலேயே பண்ட் முக்கியமான கேட்சை விட்டார். இதனால் களத்தில் கோலி கொஞ்சம் டென்ஷனாகவே காணப்பட்டார். ஆனால் இவர் வீரர்கள் யாரையும் இதற்காக திட்டவில்லை.\nஷரபோவாவிடம் கேரள ரசிகர்கள் மன்னிப்பு... பரிதாபமான நிலையில் சச்சின��\nஇதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், \"இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது.\nகோபத்தின் உச்சியில் கோலி.. முறைத்து பார்த்த ரோஹித்.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா\nமிகவும் தொலைவில் இவர் கீப்பிங் நிற்பதால் அதிகமாக கேட்ச் விடுகிறார். நேற்றைய நாள் ஆட்டத்தில் கூட பண்ட் இரண்டு கேட்ச்களை விட்டார். அதேபோல் சில பந்துகளை தடுப்பதிலும் பண்ட் மோசமாக திணறினார்.\nகோலியை விடாமல் துரத்தும் ஏழரை... தாக்கிய கவுதம் கம்பீர்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\n100வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்கள்... சென்னையில் இங்கிலாந்து கேப்டன் அதிரடி\nகடந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மோதிய நிலையில் முதல் போட்டியில் இரட்டை சதமும் இரண்டாவது போட்டியில் சதமும் அடித்திருந்தார் ஜோ ரூட்.\nஅந்த பேச்சுக்கே இடமில்லை.. அணியிடம் சொன்ன கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பேட்டிங் இறங்க போகும் இடம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகிறது.\nஇங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்'... சரியான பாயிண்ட்\nஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வைத்து 2-1 என்று வென்ற இந்திய அணி தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன\n16 மில்லியன் பாலோயர்கள்... உற்சாகத்தில் இந்திய அணி... ரசிகர்களுக்கு நன்றி\nஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த பதிவுகளின்மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.\nதூது போன வீரர்கள்.. சேப்பாக்கத்தில் கோலி - ரோஹித் இடையே நடந்தது என்ன\nதொடக்கத்தில் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் பெரிதாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் இருந்துள்ளது.\nசென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது... நடராஜன் வருத்தம்\nஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக பிளைட் ஏறி, செட் பவுலராக வந்திறங்கியிருக்கும் நடராஜன் ஏற்படுத்திய தாக்கங்களை அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வோர்னர், அபொட்...\nஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇவருக்கு தகுதி இல்லை.. பொங்கி எழுந்த கவாஸ்கர்.. சரமாரி...\nசெய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..\nஐசிசி முடிவுக்கு முன்னதாகவே பதில் கூற இயலாது- கங்குலி\nடெஸ்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற நியூசிலாந்து வீரர்: ராஸ்...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\nஇதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே\nபியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:42:14Z", "digest": "sha1:JVXS2X4355YG6F4AUKTO6TOXKL77NOAX", "length": 5373, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புர்குல ராமகிருஷ்ண ராவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புர்குல ராமகிருஷ்ண ராவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புர்குல ராமகிருஷ்ண ராவ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுர்குல ராமகிருஷ்ண ராவ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ கிருட்டிண தேவராய ஆந்திர பாசா நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீச்சி அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-19T05:15:58Z", "digest": "sha1:UHX5TYMVJEI7RWL46CEMHOVMU7Q3DFNN", "length": 6162, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "பார்வதி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபார்வதி இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nமாசற்ற மனசாட்சியுடன் ஒரு நல்லிரவு உறக்கத்துக்கும் சீசா விளையாட்டு (ஏற்றஇறக்க பலகை விளையாட்டு) போல் ஏற்ற இறக்கங்களை சரிசமமாக பாவிக்கும் தன்மைக்கும் இடையேயான போட்டாபோட்டிதான் மகிழ்ச்சி.[1]\nஒரு மனிதன தனது தவறுகளை தானே நளினமாக திருத்திருக்கொள்ளும் சீர்திருத்தமே தலைசிறந்தது.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 சரஸ்வதி நாகராஜன் (12 சூலை 2016). மகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூலை 2016, 06:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17618-chillzee-originals-thodarkathai-vallamai-thanthu-vidu-chillzee-story-17", "date_download": "2021-04-19T07:19:07Z", "digest": "sha1:EQPYW6LFXX7U5BEYNJ2SFCJYZBHZUVIA", "length": 13762, "nlines": 236, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 17 - Chillzee Story - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nமாலை நேரத்தில் நடக்கும் பெண்கள் கூட்டத்தி���் அவனாகவே வந்து கலந்துக் கொண்டான் கதிர். ஆனால் அன்று அமுதாவை அங்கே காணவில்லை. ஏமாற்றத்துடன் பானுமதியின் பக்கத்தில் உட்கார்ந்தான். சில நிமிடங்கள் அனைவருடனும் பேசுவதாகவும், மற்றவர்களின் பேச்சை கவனிப்பதாகவும் பாவ்லா செய்தான்.\n” – இறுதியில் சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் பானுமதியிடம் கேட்டே விட்டான்.\n“அவ உனக்காக பயங்கர பிஸியா வேலை செய்துட்டு இருக்கா” – பானுமதி சொல்லிவிட்டு சிரித்தார்.\n” – கதிருக்கு பானுமதி சொன்னதன் அர்த்தம் புரியவில்லை.\n“நீ வா, நான் சொல்றேன்” – கதிரிடம் சொன்ன பானுமதி படியில் இருந்து எழுந்துக் கொண்டார். மற்றவர்களிடம் “நீங்க பேசுங்க எனக்கு ஒரு வேலை இருக்கு, மறந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். கதிரும் அவரை பின்தொடர்ந்தான்.\n” – வீட்டிற்குள் வந்த உடனேயே கேட்டான் கதிர்.\n“என்ன உனக்கு அப்படி அவசரம் பொறுமையா இரு” – பானுமதி உள்ளே எட்டிப் பார்த்தார். அமுதா அவரின் லேப்டாப்பில் மும்முரமாக எதுவோ செய்துக் கொண்டிருந்தாள்.\nபானுமதியை தொடர்ந்து கதிரும் எட்டிப் பார்த்தான். அம்மா பயன்படுத்தும் ரூமில் அமுதா இருப்பதை பார்த்த உடன் அவனின் குழப்பம் ஓரளவுக்கு சரியானது.\n எதுக்கு எனக்காக வேலை செய்றான்னு சொன்னீங்க” – கேள்விகளாக அடுக்கிய கதிரை அமைதியாக இரு என வாயில் விரல் வைத்து சொல்லாமல் சொன்னார் பானுமதி.\nஅப்படியே அவனுடைய கையை பிடித்துக் கொண்டு இன்னொரு திசையில் இருந்த அறைக்கு சென்றார்.\n“அமுதா உனக்கு ஏத்த மாதிரி கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கா” – பானுமதி ஒருவழியாக சஸ்பென்சை போட்டு உடைத்தார்.\nசெய்திக் கேட்டு கதிர் முகம் போன போக்கை பார்த்து பானுமதிக்கு சிரிப்பு வந்தது. கதிர் அதைப் பற்றி கவலைப் படவில்லை. அவனுக்கு அமுதா மீது தான் கோபமாக வந்தது.\n“இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. அவ உங்களுக்கு தான வேலைப் பார்க்க வந்தா என் விஷயத்துல எதுக்கு தலைப் போடுறா என் விஷயத்துல எதுக்கு தலைப் போடுறா\n“இதையே தான் அவளும் உன்னைப் பத்தி சொல்லிட்டு இருந்தா. கடைசில உன் வாயை அடைக்க அவளாவே கல்யாணம்ன்னு பிரமாஸ்திரத்தை கண்டுப்பிடிச்சுட்டா. உனக்கு\nதொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜி\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140355/", "date_download": "2021-04-19T07:04:11Z", "digest": "sha1:K6UCU6SCNPWPMQ3UM2K5HRNY2R2WGDHK", "length": 8068, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை பிரதேசத்தில் 219 சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச மின்னிணைப்பு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை பிரதேசத்தில் 219 சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச மின்னிணைப்பு.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கேற்ப தேசத்திற்கு வெளிச்சம் எனும் தொனிப்பொருளில் மின்சார வசதியற்ற எல்லா சமுர்த்தி பயனாளிகளின் வீட்டிற்கும் இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 219 சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்படவுள்ளதுடன் வீட்டு மின் இணைப்பை பெறுவதற்கு வயரிங் வேலையை பூர்த்தி செய்த வசதியற்றவர்களுக்கு நான்கு வீத வட்டியில் இருபதாயிரம் ரூபா வரை கடன் வழங்கப்படவுள்ளதாக வாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தெரிவித்தார்.\nவாழைச்சேனை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் இராஜேந்திரன் கங்காதரன், வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகர் எச்.எம்.எம்.றியாழ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleதொழிற்பயிற்சிக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள்\nNext article“தேசத்திற்கு வெளிச்சம்” திட்டத்தின் ஊடாக வவுணதீவில் மின்சாரம் வழங்கி வைப்பு.\nதந்தையை இழந்த 300 எழைச் சிறார்களுக்கு புதிய உடைகள் அன்பளிப்பு\nதிருக்கோவில் பிரதேசத்தில் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தை\nகல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nஜனாதிபதியைக் கொலை செய்ய வந்தவருக்கு பொது மன்னிப்பென்றால் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-to-see-rare-blue-moon-on-saturday-october-31/", "date_download": "2021-04-19T06:45:17Z", "digest": "sha1:5ORDRCRECEBT4U4IOUEQKEKPXRFK54IC", "length": 9736, "nlines": 100, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வரும் சனிக்கிழமை வானத்தில் தோன்ற இருக்கும் \"ப்ளூ மூன்\" - காணத்தவறாதீர்கள்..! | UAE Tamil Web", "raw_content": "\nவரும் சனிக்கிழமை வானத்தில் தோன்ற இருக்கும் “ப்ளூ மூன்” – காணத்தவறாதீர்கள்..\nஇந்த வார சனிக்கிழமை (அக்டோபர் 31) அமீரகம் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான பகுதியைச் சேர்ந்த மக்களால் ப்ளூ மூனைப் பார்க்க முடியும் என வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் அரபு ஒன்றியத்துக்கான உறுப்பினர் இப்ராஹீம் அல் ஜர்வான் தெரிவித்திருக்கிறார்.\nப்ளூ மூன் என்றால் என்ன\nப்ளூ மூனை தமிழில் சொன்னால் நீல நிலவு. ஆனால் சனிக்கிழமை தெரிய இருக்கும் நிலவுக்கும் நீல நிறத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. வழக்கமான அளவைவிட அன்று நிலவு மிகப்பெரியதாகத் தெரியும் அவ்வளவுதான்.\nமாதத்திற்கு பொதுவாக ஒருமுறை பௌர்ணமி வரும். ஆனால் இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்ற இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இம்மாதத்தின் முதல் பௌர்ணமி நிகழ்ந்தது. வரும் சனிக்கிழமை இரண்டாம் பௌர்ணமி நிகழ இருக்கிறது.\nநிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இந்தப் பாதையில் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது நமக்கு நிலவின் அளவு மிகப்பெரியதாகத் தெரியும். இதையே ஆங்கிலத்தில் perigee என்றழைக்கிறார்கள். இந்த நேரத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரம் 356,000 கிலோமீட்டர்களாக இருக்கும்.\nமைக்ரோ மூன் எனப்படும் குட்டி நிலவு, பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் அதிகரிக்கையில் ஏற்படுவது. அந்நேரத்தில் பூமியில் இருக்கும் நமக்கு நிலவு வழக்கத்தைவிட சிறியதாகத் தெரியும். இதை ஆங்கிலத்தில் apogee என்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான இடைவெளி 406,000 கிலோமீட்டர் தூரமாக இருக்கும்.\nமூன்று வருடங்களுக்கு ஒன்று அல்லது இரு முறை மட்டுமே இந்த ப்ளூ மூனை நம்மால் பார்க்க முடியும். ஆகவே மறக்காமல் சனிக்கிழமை அதனை கண்டுகளியுங்கள். தவறவிட்டால் மீண்டும் 3 வருடங்கள் காத்திருக்கவேண்டிவரும்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nகொரோனா விதிமுறை மீறல் : 53 உணவகங்களுக்கு சீல் – துபாய் அரசு அதிரடி..\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப���படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mullai-vendhan-person", "date_download": "2021-04-19T07:00:56Z", "digest": "sha1:ZO2US6RHXBRSYPJGBFN2BGUZRL4KEA6Z", "length": 5251, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "mullai vendhan", "raw_content": "\nதி.மு.க-வில் நயினார் நாகேந்திரன், முல்லைவேந்தன் - அறிவாலயத்தின் அடுத்தடுத்த முயற்சிகள்\nசுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை\nசுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை\nதி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனிடம் ஆதரவு கேட்ட அன்புமணி - தருமபுரி தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்\n`அண்ணா, நான் ஸ்டாலின் வந்திருக்கிறேன்' - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வின் கடைசி நிமிடங்கள்\n`மாவட்டத்துக்கு எதிரா அரசியல் செய்றியா' - முல்லைவேந்தன் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2020/06/blog-post_22.html", "date_download": "2021-04-19T07:02:40Z", "digest": "sha1:BEVQXWNSAERZ62AEMNZ2PQGXOOWR4WEZ", "length": 16974, "nlines": 110, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "பேரரசுகளின் தோற்றம் - ஹரியங்கா வம்சம் - சிசுநாக வம்சம் - நந்தவம்சம் - இந்திய வரலாறு - V", "raw_content": "\nHome » indian history , இந்திய வரலாறு , சிசுநாக வம்சம் , நந்தவம்சம் , ஹரியங்கா வம்சம் » பேரரசுகளின் தோற்றம் - ஹரியங்கா வம்சம் - சிசுநாக வம்சம் - நந்தவம்சம் - இந்திய வரலாறு\nபேரரசுகளின் தோற்றம் - ஹரியங்கா வம்சம் - சிசுநாக வம்சம் - நந்தவம்சம் - இந்திய வரலாறு\n16 மகாஜனபதங்களில் தொடக்க காலத்தில் காசி சக்தி வாய்ந்ததாக இருந்தது. எனினும் பின்னர் கோசலம் ஆதிக்கம் செலுத்தியது. மகதம், கோசலம், விரிஜ்ஜி, அவந்தி ஆகியவற்றிற்கு இடையே ஒரு அதிகார போராட்டம் தொடங்கி இறுதியில் மகதம் ஆதிக்கம் செலுத்தும் மஹாஜனபதமாக உருவாகி முதல் இந்தியப் பேரரசை அமைத்தது.\nமகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.கயாவிற்கு அருகிலுள்ள கிரிவ்ராஜாவை(பழைய இராஜகிருகம்) தலைநகராக கொண்டு ஹரியங்கா மரபு மகத நாட்டை ஆட்சி செய்தது.\nபிம்பிசாரர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகத பேரரசின் எல்லைகளை விரிவுபடு��்தினார். கோசல அரசன் பிரசேனஜித் திற்கு தனது சகோதரியை மணம் செய்ததன் மூலம் காசியை வரதட்சணையாக பெற்றார். மேலும் லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை பிம்பிசாரர் மணந்தார்.\nஅவந்தி அரசரோடு நட்பான உறவைப் பேணினார். ஆனால் அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக் கொண்டார். இவ்வாறாக மகதம் ஒரு சக்தி வாய்ந்த முக்கியமான பேரரசானது.\nதனது ஆட்சியில் பல்வேறு மதப் பிரிவுகளையும் அவற்றின் தலைவர்களையும் பிம்பிசாரர் ஆதரித்தார். அவர் புத்தரையும் சந்தித்திருக்கிறார்.\nஅஜாதசத்ரு தன் தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். எனவே, பிரசேனஜித் உடனடியாக பிம்பிசாரருக்கு வரதட்சணையாக தந்திருந்த காசியை திரும்ப எடுத்துக் கொண்டார். இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பின்னர் பிரசேனஜித்தை வீழ்த்தி கோசல நாட்டை தன் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்தார் அஜாதசத்ரு.\nபல்வேறு லிச்சாவி இன குழுக்கள் இடையே பகைமையை வளர்ப்பதற்காக தனது அமைச்சர் வாசகராவை அனுப்பினார் அஜாதசத்ரு. லிச்சாவியாரையும் மல்லர்களையும் அவர் வென்றார்.அஜாதசத்ரு மறைந்தபோது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசு ஆகிவிட்டது. அஜாதசத்ரு முதல் புத்த சமய மாநாட்டை ராஜகிருகத்தில் நடத்தினார். அஜாதசத்ருவின் புதல்வன் உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகர் அமைய காரணமானவர். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் திறமையற்றவர்களாக விளங்கினர்.\nஹரியங்காவை தொடர்ந்து சிசுநாக வம்சம் வந்தது. வாரணாசியின் அரச பிரதிநிதி சிசுநாகர் என்பவர் ஹரியங்கா அரசரைக் கொன்று அரியணை ஏறினார். அதன்பிறகு அவரது மகன் காலசோகன் காலக்கட்டத்தில் ராஜகிருகத்திலிருந்த தலைநகரம் பாடலிபுத்திரத்திற்கு மாற்றப்பட்டது. இரண்டாவது புத்த மாநாட்டை வைசாலியில் நடத்தியவர் தான் காலசோகன்.சுமார் 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். பிறகு அரியணையைக் அவர்களிடமிருந்து மகாபத்ம நந்தர் கைப்பற்றினார்.\nஇந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நந்தர்கள் ஆவர்.முதல் அரசர் மஹாபத்மா என்ற அரசர் ஆவார். இவர் சிசுநாக அரசனைக் கொன்று அரியணையை கைப்பற்றியதாக நம்பப்படுகிறது.\nநந்தர்களின் பேரரசு நன்கு விரிவடைந்து செல்வமும் அதிகாரமும் பரவலாக அறியப்பட்டன. எதிரிகளுக்கு அச்சமூட்டுவதாகவ���ம் இருந்தன. பேரரசை விரிவாக்கும் பணியில் பல இனக்குழுக்களை அழித்தார்கள். ஓரளவு சுய அதிகாரம் கொண்டிருந்த சத்ரியர்கள் ஆளப்பட்ட அரசுகளையும் அடிமைப் படுத்தினார்கள். இவ்வாறாக ஒரு சர்வாதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினார்கள். மகாபத்ம நந்தர் தொடர்ந்து அவருடைய எட்டு புதல்வர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நவநந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nநந்த வம்சத்தினர் மகதத்தின் ஆட்சியை வட இந்தியா முழுவதும் பரப்பினர் மகாபத்ம நந்தன் விந்திய மலை கடந்து பகுதிகளையும் கைப்பற்றினார். இவர் சிந்துநதி முதல் தக்காணம் வரையில் பரந்து விரிந்த முதல் இந்திய பேரரசாக மதத்தை உருவாக்கினார்.\nசமூகத்தின் கடைசி நிலையில் வைக்கப்பட்டிருந்த சூத்திரர்களான சிசுநாகர் மகாபத்மநந்தன் மன்னர்களாக அடுத்தடுத்து முடி சூடினார். அக்காலத்தில் இது ஒரு பெரும் புரட்சி எனலாம். நந்த வம்சத்து அரசர்கள் சமண மதத்தை நாடுபவர்களாக இருந்தனர்.\nஒடிசாவின் புவனேஸ்வர் பகுதிக்கு அருகிலுள்ள உதயகிரியில் காணப்படும் ஹிதிகும்பா (யானை குகை) கல்வெட்டு அரசன் மகாநந்தர் வெட்டிய நீர் வடிகாலை பற்றி குறிப்பிடுகிறது. இது நந்த அரசு எந்த அளவிற்கு பரவியிருந்தது என்பதை காட்டுகிறது. நந்தர்கள் திறமையான நிர்வாகிகளாக, பேரரசை விரிவுபடுத்தியவர்களாக இருந்த போதிலும் அவர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை..\nபேரரசுகளின் தோற்றம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: indian history, இந்திய வரலாறு, சிசுநாக வம்சம், நந்தவம்சம், ஹரியங்கா வம்சம்\nTnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics\n1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...\n வென்றுகாட்டு உங்களை அன்பு��ன் வரவேற்கிறது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வினை எழுத முதலில் உங்கள் சுயவிவரத்தை பதிவு செ...\nஇந்திய வரலாறு தேர்வு -(சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான)\nஇந்திய வரலாறு (சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான) 50 மதிப்பெண்களுக்கான தேர்வெழுத வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. எல்லா வி...\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748) பாட விளக்கம் காண TOUCH HERE காணொலி விளக்கம் காண TOUCH HERE\nTNPSC தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nதமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் பாடவிளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக்காண TOUCH H...\nTNPSC பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு\nபாரசீகம் மற்றும் கிரேக்கம் பாட விளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக் காண TOUCH HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B4-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%AA/71-168477", "date_download": "2021-04-19T06:59:15Z", "digest": "sha1:AK4ZRRVAQG73Q57UKOOEMLZYTRHITIJ4", "length": 9708, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nஇன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nயாழ். போதனா வைத்தியசாலை தாதியொருவரை, யாழ்.பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து பின் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரி��ித்து யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை (19) தொடர்ந்து இடம்பெறுகிறது.\nஅரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் வைத்தியசாலையின் அனைத்து ஊழியர் சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டமானது இரு நாட்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.\nபோராட்டத்தின் காரணமாக வைத்தியசாலையின் அத்தியாவசிய சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த எனைய அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் முடங்கியதுடன், வைத்தியர் சங்கம் உட்பட 8 சங்கத்தினர் தமது ஆதரவையும் வழங்கியுள்ளனர்.\n'நிர்வாகத்தினால் பணிக்கப்பட்ட கடமையை செய்தது எங்கள் தவறா, வசதி படைத்தவர்களுக்கு அரச ஊழியர்கள் என்ன அடிமையா, வசதி படைத்தவர்களுக்கு அரச ஊழியர்கள் என்ன அடிமையா, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், தாதியத்தை கொலை செய்யாதே அது உயிரை காக்கும் தொழிலாகும்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_15.html", "date_download": "2021-04-19T05:05:04Z", "digest": "sha1:X6XJP2A2OWCQTQGGDZSQMUCJUZO6EGWT", "length": 6282, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "அசாத் சாலியிடம் விசாரணை நடாத்த உத்தரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அசாத் சாலியிடம் விசாரணை நடாத்த உத்தரவு\nஅசாத் சாலியிடம் விசாரணை நடாத்த உத்தரவு\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலியின் அண்மைய பேச்சு தொடர்பில் அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஎனினும், அமைச்சர் சரத் வீரசேகர கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, நேற்றைய தினம் கறுவாத்தோட்டம் பொலிசுக்கு நேரடியாகச் சென்ற அசாத் சாலி, தன்னை விசாரிப்பதாக இருந்தால் எந்நேரமும் அழைக்கலாம் என தனது விபரங்களைத் தெரிவித்து வந்ததாக சோனகர். கொம்மிடம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கைதுக்கு முன்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரை விசாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், முஸ்லிம் தனியார் சட்டத்தை அரசு நீக்கினாலும் முஸ்லிம்கள் அதனைப் பின்பற்றுவதை கைவிடப் போவதில்லையென்பதையே தான் தெரிவித்திருந்ததாகவும் அதனை வேறு வகையில் திரிபு படுத்த முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/03/03/kastam-johor-tahan-empat-pati/", "date_download": "2021-04-19T05:36:49Z", "digest": "sha1:7Q47LHLMEENNBSF52ZOVOTVDWM57T7YQ", "length": 5517, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "Kastam Johor tahan empat PATI | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleவெள்ளிக்கிழமை தொடங்கி சரக்கு கப்பல்கள் சபாவிற்கு வர அனுமதி\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nதலைப்பு செய்தியை மட்டும் படித்து விட்டு செய்தியை பகிராதீர்\nதமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்\nவந்தது ஆபத்து மாற்றியமைக்கப்பட்ட exhausts மோட்டார் சைக்கிள்களுக்கு…\nவிமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு\nகாதல் தோல்வி குறித்து மனம்திறந்த நித்யா மேனன்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவர்\nபண்டார் கின்ராரா: கொலை செய்ய முயன்ற 12 பேர் கைது\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nதலைப்பு செய்தியை மட்டும் படித்து விட்டு செய்தியை பகிராதீர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?id=3%208770", "date_download": "2021-04-19T06:36:57Z", "digest": "sha1:E6HK6CX7PSRA5CHRWEMO5YRWXZJI5TNP", "length": 6973, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "பெரியார் பேசுகிறார் Periyar Pesugirar", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n நான் \"தமிழர்கள்” என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியே ஆகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தை ஆகும். எப்படி எனில், திருஇடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக உபயோகிக்கிறார்கள். அதாவது ஆரூரை திருவாரூர் என்றும், பூந்துருத்தியை திருப்பூந்துருத்தி என்றும், நாகேசுவரத்தை திருநாகேசுவரம் என்றும் குற்றாலத்தை திருக்குற்றாலம் என்றும், அழைத்து வருவதைப் போலவே தமிழர்கள் தாம் வாழும் இடத்தை திருஇடம் என்றனர்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{3 8770 [{புத்தகம் பற்றி
தோழர்களே நான் \"தமிழர்கள்” என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியே ஆகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தை ஆகும். எப்படி எனில், திருஇடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக உபயோகிக்கிறார்கள். அதாவது ஆரூரை திருவாரூர் என்றும், பூந்துருத்தியை திருப்பூந்துருத்தி என்றும், நாகேசுவரத்தை திருநாகேசுவரம் என்றும் குற்றாலத்தை திருக்குற்றாலம் என்றும், அழைத்து வருவதைப் போலவே தமிழர்கள் தாம் வாழும் இடத்தை திருஇடம் என்றனர்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/638/thirunavukkarasar-thevaram-tirunanipalli-mutrtrunai-yayi", "date_download": "2021-04-19T06:33:56Z", "digest": "sha1:VGJCE4QAHATS4C53T4FMYYNR4ILQ7DWH", "length": 31921, "nlines": 373, "source_domain": "shaivam.org", "title": "Tirunanipalli Tirunerisai - முற்றுணை யாயி - திருநனிபள்ளி திருநேரிசை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநனிபள்ளி அடிக ளாரே.  1\nநனிபள்ளி அடிக ளாரே.  2\nநனிபள்ளி அடிக ளாரே.  3\nநனிபள்ளி அடிக ளாரே.  4\nநனிபள்ளி அடிக ளாரே.  5\nநனிபள்ளி அடிக ளாரே.  6\nநனிபள்ளி அடிக ளாரே.  7\nஇப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் போயின.  8\nஇப்பதிகத்தில் 9-ம்செய்யுள் மறைந்து போயிற்று.  9\nசுவாமி : நற்றுணையப்பர்; அம்பாள் : பர்வதராசபுத்திரி.  10\nதிருமுறை : நான்காம் திருமுறை\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு ���ேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புர��்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - ���ிருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%8F&language=English&page=3", "date_download": "2021-04-19T06:48:51Z", "digest": "sha1:ZPZXIERLKNNDS5ZXABWDMA34HVEXMIY4", "length": 10435, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 3", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nகாஷ்மீரில் உள்ள ஏரிகளில் படகு சவாரி செய்யலாம்\nஏறக்குறைய பத்து வருடத்திற்கு முன் அவர் வேலைக்கு சேர்ந்தார்\nஏறக்குறைய நன்றாக மழைப் பெய்தது\nதிருடன் தென்னை மரத்தில் ஏறினான்\nஅவருக்கிடையே இருந்த தொடர்புகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டது\nரவியை கொண்டுவர ஆளை ஏற்பாடு செய்தனர்\nமலையின் ஏற்றம் முடிந்தது இனி இறக்கமாகும்\nஒரு ஏற்றம் இருந்தால் ஒரு இறக்கம் இருக்கும்\nவண்டி ஒரு ஏற்றத்தில் நின்றது\nஅவன் அதை தலையில் ஏற்றினான்\nரமேஷ் அதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை\nஇந்த விருந்தின் செலவினை நான் ஏற்றுக்கொள்ளலாம்\nஅவன் அதை ஏலத்தில் விட்டான்\nஏழு தடவை கூறியும் மனதில் பதியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:36:16Z", "digest": "sha1:FYZVKAZJOIP3LYB246BLNT5JZJV3S6CS", "length": 6518, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொடர்ம விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தொடர்ம விசையியல்.\nதொடர்ம விசையியல் (Continuum mechanics) என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பாய்ம விசையியல்‎ (1 பகு, 2 பக்.)\n► வெப்பவியக்கவியல் செயல்முறைகள்‎ (2 பகு, 7 பக்.)\n\"தொடர்ம விசையியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்��ளில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2007/12/", "date_download": "2021-04-19T06:40:40Z", "digest": "sha1:O2XPA3ILHILFOOM3C4AJ45XQ4GDFBLIW", "length": 175118, "nlines": 873, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: December 2007", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஏக இறைவனின் தொடரும் தோல்விகள்\nபல மதங்கள் புனித நூல்களை கொண்டுள்ளன. அந்த மதங்களைப்பொறுத்தவரை, அவர்களுடைய புனித நூல்கள் இறைவனின் அருளால் விளைந்தவை என்றும் சில இறைவனின் வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. இறைவனின் நேர்மொழியாகிய வேத-நூல் என்பது ஆப்கராமிய மதங்களுக்கே உறிய தனித்தன்மை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், வேறு பல மதங்களுக்கும் இந்த புனிதநூல் நம்பிக்கை இருக்கிறது. உதாரணமாக, பல கடவுள்களை கொண்டுள்ள இந்து மதத்தின் புனித நூலான வேத-நூல்கள் மனித அறிவுக்கு விஞ்சிய முனிவர்களின் தெய்வீக பார்வையில் விளைந்த ஆன்மீக உண்மைகள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த வேதங்கள் ஆயிரக்கணக்கான பாடல்கள் கொண்டவை.\nஇப்படி புனித நூல்கள் தொடர்ந்து பல வடிவங்களில் மனிதனுக்கு கிடைத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால், 14ஆம் நூற்றாண்டில் ஒரு அரபியன் நானே இறுதித்தூதன் என்று சொல்லி இறைவனின் இறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்தியதாக சொல்லிக்கொண்டான். அது மட்டும் அல்ல மற்ற இறைதூதர்களைப்போல இல்லாமல், அவன் நடவடிக்கை புதுமையாக இருந்தது. தன் செய்தி மட்டுமே உண்மையானது, அதுவும் இறுதி உண்மையானது என்று அவன் அறிவித்தான். தன்னையோ, தன் புனித செய்தியையோ நம்பாதவர்களை கறைபட்டவர்கள் (நஜஸ்) என்று பிரகடணம் செய்தான். தன்னை நம்பாதவர்களை 'இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்\" என்று சொல்லி அவர்களை கொல்லவோ அல்லது இரண்டாம் தர மக்களாக (திம்மிகளாக) அடிமைப்படுத்தவும் செய்தான். இந்த புரட்சி செய்தியின் அடாவடித்தனத்தை பார்த்தால், இதை கேட்ட மற்ற அரேபியர்கள் முதலில் எதிர்த்ததில் ஒரு ஆச்சரியமுமில்லை.\nஇந்த பிரகடணத்தில் சிந்தனையாளர்களுக்கு சில க��ள்விகள் எழுகின்றன. எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்வளவு தீவிரமான இறுதி உண்மையை மனிதகுலத்துக்கு தெரியப்படுத்தும்போது அதற்கு ஏன் ஒரு மதிப்பும், மரியாதையும் இல்லாது போனது எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் இந்த செய்தி ஒரு சிறப்பான கருத்தும், சிற்ப்பான மொழிநடையும் இல்லாது போனது ஏன் எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் இந்த செய்தி ஒரு சிறப்பான கருத்தும், சிற்ப்பான மொழிநடையும் இல்லாது போனது ஏன் இது இறைவனின் இறுதி செய்தி என்றால், இந்த செய்தியை முதலில் தெரிவித்த முஹம்மது (ஸல்) ஏன் மக்களின் எதிர்ப்பை பெற்று ஊரை விட்டு ஓடவேண்டியதாகியது\nமேலும், 1400 ஆண்டுகள் ஆகியும், இந்த இறைவனின் இறுதி உண்மைச்செய்தி இவ்வுலகில் இன்னும் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஏன்\nஇதற்கு விடை காண, நாம் இறைச்செய்தியின் சில இயல்புகளை ஆராய வேண்டும். இறைவனின் செய்தி என்று ஒன்று வருமானால், அதை இவ்வுலகில் மனிதர்களால் புரிந்து அதை பின்பற்ற சில தேவைகள் இருக்கின்றன. செய்தி சொல்ல சரியான சமயம், செய்தியை தெளிவுபடுத்த சரியான மொழி, வழங்க சரியான இடம், அதை அறிவிக்க சரியான தூதர் எல்லாம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த செய்தி மானுடத்தை இன்னும் மேம்படுத்தி இறைவழிப்படுத்தக்கூடிய தகவலை கொண்டதாக இருக்க வேண்டும்.\nமுஹம்மது (ஸல்) வழங்கிய இறை செய்தியை இந்த கோணங்களில் ஆராய்வோம்\n1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா\nமுதல் நூற்றாண்டுக்கு முன் பல தூதர்களை (மூசா, ஏசு மற்றும் பலர்) அனுப்பி தோல்வியுற்ற அல்லாஹ் காலம், நேரத்தை மறந்துபோயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏசு நபி தோன்றிய 700 ஆண்டுக்கு பின், திடீரென, 7ஆம் நூற்றாண்டில் அல்லாஹ் தன் இறுதி தூதரை அனுப்ப தயாராகிறார். அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாகவும், முஹம்மதுவின் செய்தியே அல்லாஹ்வின் நேர்வழியாகவும் இருக்குமானால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னம் தோன்றிய மனிதர்களுக்கு உய்வதற்கு வழி என்ன அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா இந்த இறுதி செய்தி அப்போது இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.\nஇறைவனின் உண்மை செய்தி புவியில் தோன்றிய எல்லா மானுடர்களையும் உய்விக்க செய்யவேண்டும். அதனால், அது மானுட தோற்றத்தை முந்திய அல்லது அந்த தோற்றத்தோடு சமகாலத்தில் இணைந்த ஒரு செய்தியாக இருக்க வேண்டாமா மனிதனை படைக்கும்போதே அந்த இறுதி செய்தியை வழங்கி எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் ஏன் தவறிவிட்டான் என்று சந்தேகம் தோன்றுகிறது.\n2. அரபி சரியான மொழியா\nஅல்லாஹ்வின் முந்தைய செய்திகள் அரமிய மொழிகளில் அமைந்தவை. அவற்றில் தன் செய்தி சரியாக நிலைக்காமல் தோல்வி கண்டு, பின்னர் இறுதிசெய்தியாக அரபி மொழியை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன் அரபி மொழி உலகில் மிகவும் குறைந்த நபர்கள் மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருக்கிறது. மேலும், அரபி மொழி உலக தொடர்பில்லாத பாலைவன குடியாட்கள் பேசும் மொழியாக இருந்தது. இறைவனின் இறுதி மொழியாக அல்லாஹ் இதை ஏன் தேர்ந்தெடுத்தான்\nஇஸ்லாமியர்கள் அரபி மொழி மிகவும் அழகான கவிதைநயமான மொழி என்கிறார்கள். மேலும், குர்ஆனை மற்ற மொழிகளில் மாற்றினால் அந்த அழகு சிதைந்துவிடும் என்கிறார்கள். அல்லாஹ்வின் நோக்கம் மனித குலத்தின் ஈமானும், அழியாத அமைதி இறுதி வாழ்வுமாக இருக்க வேண்டும். அதனால், அல்லாஹ்வின் செய்தி தெளிவாகவும், யாராலும் குழப்பிக்கொள்ள முடியாததாகவும் இருப்பது முக்கியமே தவிர மொழி அழகும், கவிதை நயமும் அல்ல. உலக மொழி வல்லுனர்கள் அரபி மொழி ஒரு தெளிவான, எளிதான மொழி அல்ல என்கிறார்கள். அதனால் இறைவனின் இறுதி செய்திக்கு இது ஒரு சிறந்த மொழி இல்லை.\n3. அரேபிய பாலைவனம் சரியான இடமா\nயேசுவுக்கு முன்னமே, முஹம்மதுவுக்கு பல நூற்றாண்டுக்கு முன்னமே, பல நாகரீகங்கள் (கிரேக்க, இந்திய, பாரசீக, சீன நாகரீகங்கள் முதலியவை) இன்னும் பெரிதாகவும் இன்னும் வளரச்சி பெற்றும் இருந்தன. இந்த நாகரீகங்கள் அரேபிய குடியிருப்பை விட பண்மடங்கு மக்கள்தொகை கொண்டும், அறிவுத்திறனில் பல தளங்கள் முன்னேறியும் வாழ்ந்து வந்தனர். கிரேக்க, ரோமாயின நாகரீகத்தின் தாக்கம் உலகம் முழுதும் விளைந்திருந்தது. இந்திய, சீன நாகரீகங்கள் பாரசீகத்திலிருந்து ஜப்பான் வரை பரவியிருந்தன.\nஇதை விடுத்து, அல்லாஹ்வின் இறுதிச்செய்தியோ அரேபியா என்ற ஒரு சிறிய உலகத்துண்டை பற்றிய அறிவையே கொண்டிருக்கிறது. கிரேக்க இந்திய மனோதத்துவங்களோடு போட்டிபோட்டால் தன் செய்தி எடுபடாது என்று அல்லாஹ் பயந்து அவர் அரேபிய பாலைவன நாகரீகத்தை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. உலகத்தில் ��துங்கிக்கிடந்த ஒரு சிறிய மனித குடியிருப்பான அரேபியாவையும், அரேபியர்களுக்கே பெரும்பாலும் தெரியாமல் பொதுவாக குழம்பிக்கொள்ளும் ஒரு அரேபிய மொழியும் இறைவன் தன் இறுதி உண்மைச்செய்தி வெளிப்பட தேர்ந்தெடுத்தது ஏன்\nகுர்ஆன் அமைந்த அரபி மொழி தவறான தேர்வு என்று பார்க்கும்போது, இன்று திருக்குர்ஆனுக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட விளக்கங்கள், புரிதல்கள், வழக்கங்கள் இஸ்லாத்தில் நிலவுவது ஆச்சரியமில்லை. ஒரே செய்திக்கு அமைதியாகவும், அபாயகரமாகவும் புரிதல்கள் நிலவுவது இந்த குழப்பத்தை காட்டுகிறது.\n4. முஹம்மது சரியான தூதரா\nமுஹம்மது (ஸல்) மற்ற நபிகளின் செய்திகளை திறுத்தி புனிதப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆதாம், மூசா, ஏசு போன்ற பல நபிகள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அந்த நபிகள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. அப்படியானால், அல்லாஹ் தன் தேர்வில் தொடர்ந்து தவறு இழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் இறைவனின் செய்தியை சரியாக வழங்க தொடர்ந்து தவறிவிட்டார்கள் என்றும் அல்லாஹ் மீண்டும் மீண்டும் புதிய நபிகளை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்திருக்கிறது என்றும் அறியும்போது அல்லாஹ்வின் அறிவில, திறமையில் நமக்கு சந்தேகம் வருகிறது. இந்த நபிமார்கள் தோல்வி அடைவார்கள் என்று அல்லாஹ்விற்கு முன்னமே தெரியாதா\nஇறுதி தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் கூட தன் நோக்கத்தில் தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. 1400 ஆண்டுகள் ஆகியும் இஸ்லாம் இன்னும் முழுதுமாக ஏற்கப்படாமல் இருக்கிறது. ஏற்கப்படாதது மட்டும் அல்ல, உலகில் மிகவும் பயந்து வெறுக்கப்பட்ட ஒரு மதமாக இருக்கிறது.\nபொதுவாக, நபிமார்களிடம் நாம் விரும்பும் இனிய குணங்கள் கொண்டவராக முஹம்மது இல்லை. முஹம்மதுவின் பல குணங்கள், அவரின் பல செயல்கள் பல இடங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு விட்டன. அதை இங்கு நான் மேலும் சுட்ட விரும்பவில்லை.\nஆனால், இந்த இறைச்செய்திகளின் ஒரு முக்கிய பிழையாக ஒரு ஆச்சரியத்தை காண்கிறேன். அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களுமே படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஹம்மதுவும் இப்படியே இருந்தார்.\n ஆம், நிச்சயமாக. அதுவும் இதுவே மாற்ற இயலாத இறுதிச்செய்தி என்று சொல்லப்படு��் செய்தியை கொண்டுவரும் நபிக்கு படிப்பறிவு இன்றியமையாததாக ஆகிறது.\nஒரு இறைச்செய்தி சுவனத்தில் புத்தகத்தில் எழுதப்பட்டு, அங்கேயே பிரசுரிக்கப்பட்டு, அழகான நூல்களில் கோர்க்கப்பட்டு இங்கு இவ்வுலகில் அந்த புத்தகம் நபிமார்களால் வினியோகம் மட்டுமே செய்யப்படுமானால், நபிகளுக்கு படிப்பறிவு முக்கியம் இல்லைதான். ஆனால், நடந்தது என்ன முஹம்மது குர்ஆனை எழுத சில நபர்களை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் எழுதியதை சரிபார்க்க அவருக்கு படிப்பறிவு இல்லை. இதனால் இன்று இஸ்லாத்தில் நம்பும் ஈமான்களின் விதி அந்த எழுத்தாளர்களின் நினைவாற்றலில் விளைந்து அவர்கள் கிறுக்கிக்கொண்டு பின்னர் வடிவமைத்த சில வரிகளில் இருக்கிறது.\nஇன்று உலகம் முழுதும் 120 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் நேர் வார்த்தைகள் அல்ல. முஹம்மதுவுக்கு அல்லாஹ் சொன்னவை கூட அல்ல. முஹம்மது அல்லாஹ் தனக்கு சொன்னதாக சொன்ன செய்தி கூட இல்லை. மாறாக, தவறிழைக்கும் குணமுள்ள சில சாதாரண மனிதர்களால் தங்கள் நினைவாற்றலிருந்து எழுதப்பட்ட, அதை யாராலும் சரி பார்க்க முடியாத ஒரு செய்தி. அல்லாஹ் திரும்பத்திரும்ப ஒரு படிப்பறிவு பெற்றவரை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இதனால், அல்லாஹ் சரியான நபியை தேர்ந்தெடுப்பதில் தோற்றார் என்றுதான் தோன்றுகிறது.\n5. திருக்குர்ஆன் சரியான செய்தியா\nதிருக்குர்ஆன் ஒரு தெளிவான, எளிமையான முழுமையான செய்தி என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. \"அமைதி மார்க்கம்\" என்று முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு மதம், தன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தியின் இன்றைய நிலை இதுதான். இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்���ிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.\nஅல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது.\nLabels: அல்லா, இறைத்தூதர், இஸ்லாம், காபா, குரான், முகமது, முஸ்லீம்\nTNTJ தலைவரும்,இஸ்லாம் அறிஞருமான பி.ஜெய்னூல்ஆபிதீன்(பிஜே) அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் பதில்: அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nமுன்னுரை: பிஜே அவர்கள் எழுதிய \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்தில் உள்ள \"அற்புதம் நிகழ்த்தியது எப்படி\" என்ற புத்தகத்தில் உள்ள \"அற்புதம் நிகழ்த்தியது எப்படி \" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விக்கு, பாகம் 1ல் பதில் அளித்துள்ளேன்.\nபடிக்கவும் பாகம் -1: பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nஇந்த இரண்டாம் பாகத்தில், \"அற்புதம் நிகழ்த்தியது எப்படி \" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுதிய மற்ற விவரங்களுக்கு பதிலை பார்க்கலாம்.\nஅப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும் என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருதே நாம் அளிப்போம்.\nநான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) Source : Source: http://www.onlinepj.com/book/mahana8.htm\nபிஜே அவர்கள் பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். \"நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை \" என்று இயேசு சொன்ன வார்த்தைகள், அவரது தெய்வீகத் தன்மையை அவரே மறுப்பதாக அர்த்தமில்லை. பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அது பறைசாற்றுகிறதாக இருக்கிறது. அதாவது பிதாவிற்கு எது சித்தமோ அதை குமாரன் செய்வார்.\nஇதை இன்னும் விவரமாக புரிந்துக்கொள்ளவேண்டுமானால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட யோவான் 5:30ம் வசனம் சொல்லப்பட்ட சந்தர்பத்தில் இயேசு வேறு என்ன என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்தால் புரியும். பிதாவிற்கும் குமாரனுக்கும் தனித்தனி சித்தங்கள் இல்லை, இருவரின் சித்தங்களும் ஒன்று தான், அதாவது மனிதனுக்கு இரட்சிப்பை கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொள்வது.\nயோவான் 5:16-29 வரை உள்ள வசனங்கள்:\n1) பிதா கிரியை செய்வது போல இயேசுவும் கிரியை செய்கிறார்:\nபிதா எப்படி கிரியை செய்கிறாரோ அப்படியே தானும் கிரியை செய்கிறார் என்று இயேசு சொல்கிறார். இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், அல்லா எப்படி கிரியை செய்வாரோ அப்படியே நானும் செய்கிறேன் என்று யாராவது சொன்னதுண்டா சாதாரண மனிதனோ, அல்லது நபியோ சொல்லமுடியுமா\nஇயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், பழைய ஏற்பாட்டை கரைத்து குடித்த யூத ஆசாரியர்களுக்கு தெளிவாக‌ புரிந்துவிட்டது, இவன் ஏன் தன்னை பிதாவிற்கு சமமாக பாவிக்கிறான் என்றுச் சொல்லி, இயேசுவை கொலை செய்ய வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தார்கள் இந்த யூத குருமார்கள்.\nயோவான் 5:16. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக்கொலைசெய்ய வகைதேடினார்கள்.17. இயேசு அவர்களை நோக்கி, என்பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்து வருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதாஎன்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே , யூதர்கள் அவரைக்கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.\n2) பிதா எவைகளை செய்வாரோ, அவைகளை அப்படியே குமாரனும் செய்வார்:\nஇயேசு ஒரு நபியாக மட்டும் இருந்தால், இது எப்படி சாத்தியமாகும் அதாவது பிதா எவைகளை செய்வாரோ அவைகளைப் பார்த்து, அதே போல குமாரனும் செய்வார் என்று இயேசு எப்படி சொல்கிறார்\nஇறைவன்(அல்லா) எவைகளை செய்வாரோ அவைகளை எல்லாம் இயேசு \"அப்படியே\" செய்வேன் என்றுச் சொல்கிறார். இறைவனுக்கு சமமாக யார் இப்படி சொல்லமுடியும்\nயோவான் 5:19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி,வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்\nஆங்கில மொழிபெயர்ப்பில் பாருங்கள், whatever the Father does the Son also does. (NIV) என்று மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும் \"அல்லா செய்யும் எல்லா வேலையும் என்னால் செய்யமுடியும் என்று ஒருவர் சொன்னால் \" அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்\nஒன்று, இயேசு இறைவனுக்கு (அல்லாவிற்கு) சமமானவராக இருக்கவேண்டும்\nஇவர் (இயேசு) ஒரு \"மனநிலை சரியில்லாதவராக\" இருக்கவேண்டுமே தவிர , இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. எந்த தீர்க்கதரிசியும் தன்னை இறைவனுக்கு சமமாக பேசமாட்டார்.\nகிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவன் என்று நம்புவது இதனால் தான்.\n3) பிதா மரித்தோரை எழுப்புகிறது போல, இயேசுவும் தமக்கு சித்தமானவர்களை எழுப்புவாராம்:\nஎப்படி பிதா மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறாரோ அதே போல இயேசுவும் தனக்கு விருப்பமானவர்களுக்கு அவர்கள் மரித்து இருந்தாலும் உயிர் தருவாராம்.\nஇப்படி சொல்ல ஒரு நபிக்கு எங்கேயிருந்து தைரியம் வரும்\nஒருவர் நபி மட்டும் இருந்தால் இப்படி இறைவனுக்கு சமமாக சொல்லமுடியுமா\nஇறைவனுக்கு சமமாக இருந்தால் தான் இப்படியெல்லாம் சொல்லமுடியும்.\nயோவான் 5:20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக்காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதானகிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களைஉயிர்ப்பிக்கிறார்.\nபிஜே அவர்களின் கவனத்திற்கு: ஒன்றை மட்டும் நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், இயேசு நபி மட்டும் தான் என்று நிருபிக்க, நீங்கள் வேண்டுமானால் குர்‍ஆனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஏற்ற வசனங்கள் கிடைக்கலாம். ஆனால், பைபிளின் உதவியோடு அதை நிருபிக்கவேண்டுமானால், அது முடவன் எந்த உதவியும் இல்லாமல் இயமமலை உச்சியை அடையவேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி இயலாத ஒன்றோ அதே போலத்தான் இதுவும். நான் சொல்ல விரும்புவது இது தான், நம்பினால் பைபிளின் எல்லா வசனங்களையும் நம்பவேண்டும், நம்பவில்லையானால், எல்லா வசனங்களையும் விட்டுவிடுங்கள், ஒரு சில வசனங்களை மட்டும் பைபிளிலிருந்து எடுத்து பொருள் கூறினால், அது உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற உதவாது.\n4) இறைவனை எப்படி கனப்படுத்துகிறோமோ அதே போல இயேசுவையும் கனம் செய்யவேண்டுமாம்: அதனால் தான் உலகத்தை, முஸ்லீம்களையும் சேர்த்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளார்.\nஅல்லாவிற்கு கொடுக்கும் மதிப்பு, கனம் முகமதுவிற்கு கொடுக்கமுடியுமா கொடுக்கமுடியாது என்பது தானே உங்கள் பதில். ஆனால், இங்கு இயேசு சொல்கிறார், எனக்கு அப்படிப்பட்ட கனம் கொடுக்கவேண்டும் என்பதற்காக, உலகத்தை (முஸ்லீம்களையும் சேர்த்து தான்) நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளாராம். எனவே, அல்லா நியாயம் தீர்ப்பார் என்று பயப்படும் முஸ்லீம்கள், இயேசுவின் முன்பு தான், நியாயத்தீர்ப்பு நாளன்று நிற்கவேண்டும். இதை நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, வசனம் அப்படி சொல்கிறது.\nயோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.\n5) இறைவன் தானே உயிருள்ளவராக இருப்பது போல, இயேசும் தானே உயிருள்ளவர்:\nகீழே உள்ள வசனங்களில் 26ம் வசனத்தை பாருங்கள், இறைவன் எப்படி தானே உயிருள்ளவராக இருக்கிறாரோ, அதே போல இயேசும் தனக்கு தானே உயிருள்ளவராக இருக்கிறாராம்.\nயோவான் 5:23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்றுமெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதேவந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன். 26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும்தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார். 27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்ய��ம்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார்.28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.\nஇப்படி இறைவன் இருப்பதால் தான் \"அனாதி தேவன்\" என்றும், \"ஆதியும் அந்தமும் \" என்றும் கூறுவார்கள். இப்படி இயேசு அனாதியாய் இருக்கிறார் என்று சொல்கிறார்.\nஇதைத் தான் \"ஆதியில் வார்த்தையிருந்தது\" என்று யோவான் 1:1 சொல்கிறது.\nஇயேசு கூட \"ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னால் நான் இருக்கிறேன் \" என்றார்.\nயோவான்: 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டுகளிகூர்ந்தான் என்றார்.57. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58. அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார் .\nஇப்படியெல்லாம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றியும், தீர்ப்பு நாளில் தான் நியாயம் தீர்க்கப்போவதையும் சொல்லிவிட்ட பின்பு தான், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் யோவான் 5:30 வருகிறது . இப்போது அவ்வசனத்தை படித்துப்பார்த்தால் தான் சரியான பொருள் கிடைக்கும்.\nநான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (லூக்கா 11:20)\nஇயேசு பிசாசுக்களை துரத்துவதை சகிக்க முடியாத சில ஆசாரியர்கள், இவர் பிசாசின் தலைவனாலே துரத்துகிறான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் போது இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்கிறார்.\nயூத ஆசாரியர்களிலும் சிலர் \"தேவனின் பெயரிலே\" பிசாசுக்களை துரத்துகிறார்கள், யூதர்கள் அப்படி பிசாசுக்களை துரத்தும் போது, இந்த ஆசாரியர்கள் \" பிசாசின் தலைவனால் துரத்துகிறார்கள்\" என்றுச் சொல்லவில்லை. ஆனால், இயேசு துரத்தும் போது மட்டும், இப்படி அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தான், இயேசு கீழ் கண்டவாறு கேள்வி எழுப்புகிறார், அதன் பிறகு, \" தான் \" எப்படி பிசாசுக்களை ���ுரத்துகிறேன் என்று விவரிக்கிறார். இந்த பகுதியைத் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம்.\nலூக்கா 11:19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.\nநீங்களும்(யூதர்களும்) பிசாசுவின் தலைவனாலே துரத்துகிறீர்களா என்று இயேசு கேட்டபோது அவர்கள் வாய் அடைத்துபோனார்கள்.\nஅந்நாளில் அனேகர் என்னை நோக்கி, \"கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்போழுது நான், \"ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்\" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22,23)\nபரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. (மத்தேயு 7:21)\nஇவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள் அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில்(சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.\nமேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டையவை தான் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.\nஇயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறிஸ்தவர்கள் காத்திருக்கிறார்கள் இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா\nபிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.\nமத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி ���ீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.\n1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.\n2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.\nநீங்கள் ஒரு வேளை, \"இல்லை, இல்லை அல்லா தான் எல்லா மக்களையும் தீர்ப்பு நாளில் நியாயம் தீர்ப்பார், இயேசு அல்ல\" என்று சொல்லலாம். அப்படியானால், ஏன் இந்த வசனங்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள். குறைந்தபட்சம் இவ்வசனங்களை முழுவதுமாக புரிந்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருக்கலாம். இயேசுவை நியாயாதிபதியாக காட்டும் வசனங்களை குறிப்பிட்டு இருக்கக்கூடாது.\nசரி, இந்த வசனங்களின் உண்மைப் பொருள் என்ன இவைகளில் தீர்ப்பு நாளின் நீதிபதியாக இயேசு இருப்பார் என்று சொல்லியுள்ளாரா இவைகளில் தீர்ப்பு நாளின் நீதிபதியாக இயேசு இருப்பார் என்று சொல்லியுள்ளாரா இல்லையா\n1. இயேசு தீர்ப்பு நாளில் நியாயம் தீர்க்கபோகிறவர், அல்லா அல்ல.\nஅல்லா எல்லா மக்களையும் தீர்ப்பு செய்வார் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம் \"இயேசு தான் தீர்ப்பு செய்வார்\" என்றுச் சொல்கிறது.\nஇந்த கட்டுரையின் முன் பகுதியில் நான் குறிபிட்ட வசனம் யோவான் 5:22ன் படி, எல்லா மக்களையும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் அனைத்தும் தேவன் இயேசுவிடம் ஒப்படைத்து இருப்பதாக இயேசு சொல்கிறார். அதே விவரங்களைத் தான் இயேசு இந்த மத்தேயு 7:21,23 வசனங்களில் சொல்கிறார்.\nயோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் .\n2. மத்தேயு 7:22 வசனம் குறிப்பிடும் \"அந்நாளில்\" என்பது எதை குறிக்கும்\nமத்தேயு வசனம் 7:22ல் குறிப்பிடும் \"அந்நாளில்\" என்பது, உலக \"நியாயத்தீர்ப்பு நாளைக் குறிக்கும் \". இதை ஏன் பிஜே அவர்கள் கவனிக்கவில்லை.\nஅந்நாளில் அனேகர் என்னை நோக்கி, \"கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் ��ல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்போழுது நான், \"ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்\" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)\nபிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 7:22-23 வசனங்களில் சொல்லப்பட்ட உரையாடல் இயேசு வாழ்ந்த காலத்தில் நடக்கும் என்று இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக இந்த உரையாடல் எதிர்காலத்தில் அதுவும் இயேசு ஒரு நியாயாதிபதியாக மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் போது நடக்கும் உரையாடல் இது என்று இயேசு சொல்கிறார்.\nஇயேசு எப்போதும் பாவிகளோடு உணவு சாப்பிடுகிறார் என்று ஆசாரியர்கள் குற்றம்பிடித்தார்கள், இயேசுவும், நான் பாவிகளுக்காகவே வந்தேன் என்றுச் சொல்லி, எல்லாரையும் மன்னித்தார், ஆனால், இந்த வசனத்தில் மட்டும் ஏன் அவர் துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்களை தள்ளிவிடுகிறார் இதற்கு காரணம், அவரது முதல் வருகை உலகை நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, ஆனால், அவர் இரண்டாம் முறை வரும் போது, நீயாயம் தீர்க்க நீதிபதியாக வருவார், அதனால் தான், என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.\n3.இயேசுவின் பெயரை பயன்படுத்தி \"தீர்க்கதரிசனம், அற்புதங்கள் நடக்கும்\" :\nதீர்க்கதரிசனம் என்பது, இறைவன் மக்களுக்கு சொல்லும்படி தன் பிரதிநிதிக்கு அறிவிக்கும் செய்தி. அதை மக்களுக்கு அவர் அறிவிப்பார். அவரை நாம் தீர்க்கதரிசி என்றுச் சொல்கிறோம்.\nஇப்போது பிஜே அவர்களுக்காக‌ ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:\nஎந்த ஒரு \"நபிவுடைய\" பெயரை பயன்படுத்தி \"யாராவது தீர்க்கதரிசனம்\" சொல்லமுடியுமா\nஅதாவது, \"அல்லா உரைப்பது என்னவென்றால்...\" என்று முகமது தீர்க்கதரிசனம் சொன்னார் என்று நம்புகிறீர்கள் அல்லவா அது போல, ஒரு நபியுடைய பெயரை பயன்படுத்தி, யாராவது தீர்க்கதரிசனம் உரைக்கமுடியுமா\nஉதாரணத்திற்கு: \"கர்த்தர் உரைப்பதாவது என்னவென்றால்\" என்று பைபிளிலும், \"அல்லா உரைப்பது என்னவென்றால்\" என்று குர்‍ஆனிலும் வருவது போல, \" மோசே உரைப்பது என்னவென்றால் \", என்று சொல்லி யாராவது தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமா ஆனால், இயேசுவின் பெயரை பயன்படுத்தி தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்���ு மக்கள் அவ்வசனத்தில் சொல்கின்றனர். இதே போலத்தான் யோவானும் தனக்கு இயேசுவின் மூலமாக வெளியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களை பதிவுசெய்துள்ளார்.\nநீங்கள் குறிப்பிட்ட வசனம் மத்தேயு 7:21-23 சொல்கிறது, அனேகர், இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார்களாம், அற்புதங்கள் செய்தார்களாம். இயேசு ஒரு நபி மட்டும் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இது எப்படி சாத்தியமாகும்\nஇயேசுவின் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்யப்பட்டதா என்று தெரிந்துக்கொள்ள, பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:\nஇயேசுவின் பெயர் படுத்தி அற்புதம்: இயேசுவின் நாமத்தினாலே எழுந்து நட என்று யோவானும், பேதுருவும் ஒரு முடவனுக்குச் சொல்லி அற்புதத்தை செய்தார்கள், அப்போஸ்தலர் நடபடிகள் 3:1-8 வசனங்கள் .\nஅப் 3:1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களித்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தோலயத்திற்குள் பிரவேசித்தான்.\nஇயேசுவின் மூலம் தீர்க்கதரிசனம்: யோவானுக்கு இயேசு தரிசனம் கொடுத்து கடைசி காலங்களில் நடக்கும் விவரங்களை தீர்க்கதரிசனமாக சொன்னார், அது இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள கடைசி புத்தகமாகிய \" வெளிப்படுத்தின விசேஷம் \" என்ற புத்தகம்.\nஇயேசுவின் பெயர் மூலம் பிசாசுக்களை துரத்துதல்:\nஇயேசு தன் பெயர் மூலமாக பிசாசுகளை துரத்த தன் சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், அவர்கள் சென்று அப்படியே செய்து மறுபடியும் வந்து ஆமாம், அசுத்த ஆவிகள் கூட எங்களுக்கு கீழ்படிகிறது என்று சொன்னார்கள்.\nமத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.\nமத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.\nலூக்கா 10:17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவநது, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18. அவர்களை அவர் நோக்கி, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.\nஇந்த அற்புதங்கள் இயேசுவின் பெயரினாலே செய்யப்பட்டவைகள், இது போல பல அற்புதங்களை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.\nநான் ஏன் இந்த விவரங்கள் இங்கு குறிப்பிட்டேன் என்றால், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் பலர் இப்படி இயேசுவிடம் தங்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்களை முன்வைத்து பரலோகத்தின் உள்ளே செல்லலாம் என்று நினைத்து அனுமதி கேட்கிறார்கள். இயேசு ஏன் அவர்களை பரலோகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை கீழே விளக்குகிறேன். இங்கு முக்கியமாக சொல்லவந்த செய்தி, \"இயேசுவின் பெயரில் அற்புதங்கள், தீர்க்கதரிசனம், பிசாசுக்களை துரத்தப்படுதல்\" நடந்துள்ளது என்பதே . இந்த வசனத்தை பிஜே அவர்கள் இதை தெரிந்துக்கொள்ளாமல் குறிப்பிட்டது, தான் இன்னும் ஆச்சரியம்.\nஇயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பதை பிஜே அவர்கள் அங்கீகரிக்கிறாரா\nஇயேசுவின் பெயரில் அற��புதங்கள் நடைபெற முடியும் என்பதை பிஜே அவர்கள் ஒப்புக்கொள்கிறாரா\nஇயேசுவின் பெயரில் பிசாசுக்களை துரத்தமுடியும் என்பதை பிஜே அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா\n\"இல்லை, நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்வாரானால், பின் ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டினீர்கள்\" என்பது தான் என் கேள்வி.\n4. இயேசுவின் பெயர் மூலம் அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள் சொன்னவர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை\nஇப்போது ஒரு நியாயமான கேள்வி எழும்பும், அதாவது \"இயேசு \" என்ற பெயர் மூலமாக பல அற்புதங்கள் செய்தவர்களை, தீர்க்கதரிசனம் சொன்னவர்களை, பிசாசுக்களை துரத்தியர்வர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை. அவர்களை \"அறியேன்\" என்று ஏன் சொன்னார்\nஇதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது இயேசுவை உண்மையாய் பின்பற்றுகின்ற ஒரு நபரின் ஜெபத்தை கேட்டு, இயேசு பல அற்புதங்களை செய்கிறார். மக்களை சுகமாக்க, அவர்களில் உள்ள அசுத்த ஆவிகளை துரத்த இயேசு தன் ஊழியர்களை(போதகர்களை, சுவிசேஷகர்களை...) பயன்படுத்திக்கொள்கிறார். இன்று கூட தன் ஊழியர்கள் மூலம் இயேசு அற்புதங்கள் செய்துக்கொண்டு வருகிறார்.\nஇன்று நாம் சில ஊழியர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கலாம். ஒரு காலத்தில் நல்ல ஊழியர்களாக இருந்தவர்கள், இயேசுவிற்காக அதிகமாக கடினமாக உழைத்தவர்கள், திடீரென்று பண ஆசை பிடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி, பிடிபட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர், சில பெண்கள் விவகாரங்களில் மாட்டிக்கொண்டு, சிறைச்சாலை செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உண்மையாய் இருந்தவர்கள், ஆனால், சிலர் உலகம் தான் முக்கியம் என்று ஆசை வைத்து குற்றம் செய்து இயேசுவின் வழியை விட்டு விலகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் \"அக்கிரம செய்கைக்காரர்களே, என்னைவிட்டு போய் விடுங்கள்\" என்று இயேசு சொல்கிறார்.\nஇயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து கூட‌ , இயேசுவிடமிருந்து அதிகாரத்தை பெற்றவன் தான், பிசாசுக்களை துரத்தியவன் தான், ஆனால், எப்போது தவறு செய்தானோ, அந்த நேரத்திலிருந்து அவன் தன் இரட்சிப்பை இழந்துவிட்டான்.\nஎனவே, ஒரு மனிதன் கிறிஸ்தவத்தில் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல, தன் கடைசி மூச்சு வரையில் இயேசுவின் கட்டளைப் படி பரிசுத்��மாக வாழவேண்டும். முதல் பல ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து பிறகு துன்மார்க்கமான‌ வாழ்வு வாழ்ந்தால், அவனுக்கு இயேசு சொல்லும் வார்த்தைகள் \" நான் உன்னை அறியவில்லை \" என்பது தான்.\nநாம் இயேசுவின் வார்த்தகள் கேட்கிறவர்களாக மட்டுமல்ல, அதன் படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இயேசு நீங்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்தில் சொல்கிறார்.\nஇயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறவர்களை கல்லின் மீது வீடுகட்டுகிறவனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். அப்படி அவரது கட்டளைகளை பின்பற்றாதவர்கள் மணலின் மீது வீடு கட்டுகிறவர்களுக்கு ஒப்பிடுகிறார். இந்த மணலின் மீது வீடு கட்டுகிறவர்கள் போலத்தான், அந்நாளில் வந்து நாங்கள் அற்புதங்கள் செய்தோம் என்று காரணங்கள் காட்டி இயேசுவிடம் அனுமதி கேட்கிறார்கள்.\nமத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது . நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.\nஎனவே, நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் (மத்தேயு 7:22 முதல் 23 வரை ) இயேசு தன் இரண்டாம் வருகையில் நடக்கும் நியாயத்தீர்ப்புப் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நீதிபதியாக வருவார் என்று தன்னை அறிமுகம் செய்கிறார், எல்லாரும் தன்னிடமே கடைசியில் நியாயத்தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றுச் சொல்கிறார். நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதாது அதன் படி செய்பவர்களை மட்டுமே நான் சொர்க்கத்தில் அனுமதிப்பேன் என்று இயேசு சொல்கிறார். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கை எவ்வளவு கடுமையான புயல் வந்தாலும், மழை பெய்தாலும் அசைக்கமுடியாதது என்று அப்படிப்பட்டவர்களை இயேசு உட்சாகப்படுத்துகிறார்.\nஅங்கே அவர் சில நோயாளிகளின்மேல் ���ைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6)\n மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.\nஅவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.\nஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.\nஅப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39)\nமரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.\nஇந்த பகுதிக்கு நான் \"இயேசு ஏன் சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை – பாகம் 1 \" என்ற கட்டுரையில் பதில் அளித்துள்ளேன். இக்கட்டுரையை இந்த தொடுப்பில் படிக்கலாம் : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-1.htm .\nமேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.\nஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)\nஅற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nபிஜே அவர்களே, ஏதோ ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அல்லது சில மனிதர்கள் சொன்னதை ஆதாரமாக் காட்டி, மற்ற இடங்களில் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன என்று சொல்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல், நீங்கள் எழுதுகிறீர்கள்.\nஇயேசு வாழ்ந்த அதே காலத்து மக்கள் அவரைப் பற்றி வேறு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கீழே தருகிறேன். இந்த வசனங்கள் எல்லாம் பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா ஏன் இவ்வசனங்களை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்\n1. காபிரியேல் தூதன் கூட, இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னார் (லூக்கா 1:32,35)\n2. யோவான் ஸ்நானகன் கூட \"இயேசு தேவகுமாரன்\" என்றுச் சொல்லியுள்ளார் (யோவான் 1:34)\n3. யூத மூப்பர்கள், ஆசாரியர்கள் இயேசுவிடம் \"நீ தேவகுமாரனா\" என்று கேட்டபோது, \"இயேசு ஆம், நான் அவர் தான் என்றார்\" (லூக்கா 22:70)\n4. நாத்தன்வேல் என்ற யூதனும் \"இயேசுவை தேவகுமாரன்\" என்றுச் சொல்கிறார் (யோவான் 1:49)\n5. இயேசுவை சிலுவையில் அறைந்த ஒரு இராணுவ சேவகர்களின் தலைவனும் , இயேசுவை \"தேவகுமாரன்\" என்றுச் சொன்னான் (மத்தேயு 27:54, மாற்கு 15:39)\n6. பேதுரு இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:16)\n7. ஒரு முறை படகில் இருந்த சீடர்கள் , கடல் கொந்தலிப்பதை இயேசு அமர்த்தியதால், இயேசு தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார்கள், பணிந்துக்கொண்டார்கள். (மத்தேயு 14:33)\n8. அசுத்த ஆவிகள் மனிதர்களை விட்டு போகும் போது, அவைகளும் இயேசு தேவகுமாரன் என்று அறிக்கையிட்டு வெளியேறியது (மத்தேயு 8:29, மாற்கு 3:11)\n9. சாத்தான் இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொல்கிறான் , தேவகுமாரனாகிய மேசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களும் அவனுக்கு தெரிந்திருக்கிறது (மத்தேயு 4:3, 4:6)\nஇந்த வசனங்கள் \"இயேசு தேவகுமாரன் \" என்று சொன்ன \"வார்த்தைகள் \" வரும் வசனங்கள் தான். இன்னும் பல விதங்களில் பலர் இயேசுவைப்பற்றி சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. (தாவீதின் குமாரனே, கிறிஸ்து, etc.. என்றும் சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் குறிப்பிடவில்லை).\nபிஜே அவர்களே, நீங்கள் மக்கள் ஒரு முறை சொன்ன வசனத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள். எத்த்னைப் பேர் \"இயேசு தேவகுமாரன் என்று\" சொல்லியுள்ளார்கள் பார்த்தீர்களா\nகாபிரியேல் தேவதூதன், யோவான் ஸ���நானகன், யூத ஆசாரியன் நாத்தன்வேல், இயேசுவின் சீடர்கள், சாத்தான் என்ற இப்லீஷ், அசுத்த ஆவிகள், என்று எல்லாரும் சொல்லியுள்ளார்கள். அவ்வளவு ஏன், இயேசுவை மூப்பர்கள், ஆசாரியர்கள் கேட்டபோது மௌனமாக இல்லாமல், தான் \"ஒரு தேவகுமாரன்\" என்று இயேசுவே சொல்லியுள்ளார்.\nஅதாவது, காபிரியேல் தூதன் மூலம் அல்லா குர்‍ஆனை சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினார் என்று நம்புகின்ற நீங்கள், அதே காபிரியேல் தூதன் முதல், இப்லீஸ் என்ற சாத்தான் வரை, இயேசுவை \"தேவகுமாரன்\" என்று அறிக்கையிட்டுள்ளார்கள், இதற்கு உங்கள் பதில் என்ன மனிதர்கள் சிலர் சில நேரங்களில் சொன்ன வார்த்தைகளை நம்பும் நீங்கள், தேவ தூதன் சொல்வதை நம்பமாட்டீர்களா மனிதர்கள் சிலர் சில நேரங்களில் சொன்ன வார்த்தைகளை நம்பும் நீங்கள், தேவ தூதன் சொல்வதை நம்பமாட்டீர்களா தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன் சொல்வதை நம்பமாட்டீர்களா தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன் சொல்வதை நம்பமாட்டீர்களா அப்படியானால், இதே காபிரியேல் மூலம் உங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று \"கிறிஸ்தவர்கள்\" எப்படி நம்புவது\nஎனவே, இயேவை தேவகுமாரன் இல்லை என்று நிருபிக்க பைபிளை பயன்படுத்துகிறவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் எல்லாருக்கும் சொல்லிக்கொள்ளுகிறேன்.\nகர்த்தருக்கு சித்தமானால், பிஜே அவர்களது புத்தகமாகிய \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்தில் உள்ள மற்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் போது சந்திக்கலாம்.\nLabels: TNTJ, அல்லா, ஆன்லைன்பிஜே, இயேசு, இஸ்லாம், காபா, குரான், பிஜே, முகமது\nபாக் முன்னால் பிரதமர் பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்\nபெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.\nபெனசீர் புட்டோ அவர்களது பொதுக்கூட்டத்தில் தற்கொலை வெடிகுண்டு வெடித்து 20 பேர்கள் பலியானார்கள். பெனசீர் புட்டோ நேரடியாக துப்பாக்கியாலும் வெடிகுண்டுகளாலும் தாக்கப்பட்டு, கழுத்து நெஞ்சு ஆகியவற்றில் துளைக்கப்பட்டு மரணமடைந்தார்.\nபாகிஸ்தானில் ஜனநாயகம் கொண்டுவந்துவிடமுடியும் என்றவீண் நம்பிக்கை காரணமாக உயிர் கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்.\nஇரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்லும் செய்தி)\nபாலஸ்தீனக் கிறிஸ்தவரின் அடக்க ஆராதனையில் இயேசு மகிமைப்பட்டார் .\nநகரத்திலுள்ள உரிமையாளர் 32 வயதான ரமி அய்யத் அக்டோபர் 6ம் தேதி கடத்தப்பட்டு ,மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பதுடன் அவர் மனைவி இப்பொழுது கர்பிணியாக இருக்கிறார்.ரமியின் பாலஸ்தீன பைபிள் சொசைட்டி புத்தக சாலையில் குண்டு வீசப்பட்டு சேதமடைந்ததுடன் ,தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 6 மாதங்கள் கழித்து இக்கொலை நடந்துள்ளது.\nமரண ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படை வீரர்களின் அணிவகுப்பின் நடுவே காஜா நகரில் நடத்தப்பட்ட அரிய காரியமாகும்.அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் பகுதியில் கிறிஸ்தவர் ஒருவர் பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு நகரத்தின் தெருக்களனைத்தும் சுற்றிவந்தனர்.தெருக்களின் இரு பக்கங்களிலுமிருந்தவர்கள் என்றுமே கண்டிராத அந்த அரியக்காட்சியைக் கண்டுள்ளனர்.\nமகிமை அந்த அடக்க ஆராதனை ஊர்வலத்தில் வெளிப்பட்டதுடன் ,அய்யதை அறிந்திருந்த அநேக இஸ்லாமிஅயரும் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டதாகவும் அஹமத் என்பவர் தெரிவித்திருக்கிறார் .\nஅதிகாரிகள் கொலை செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தும் காரியத்தை திசைதிருப்புகின்றனர் என்றும் சகோதரர் அஹமத் கருதுகிறார்.முன்பு அராபத் தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்களை இவ்விதமாகவே கண்டுகொள்ளாமல் வளர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n,ஜனங்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது .காஜா நகரக் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அஹமத் கூறுகிறார்.இங்குள்ள சகோதர ,சகோதரிகள் கடும் உபத்திரவங்களில் அகப்பட்டிருப்பதினால் அவர்கள் ஜெபத்தில் தாங்கப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.யாராவது ஹமாஸ் குழுவினர் அல்லது போலிசாருக்கு எதிராகவோ அல்லது சமதானம் மற்றும் ஜானநாயகத்தைக் குறித்தோ பேசினால் அவர்கள் காணாமற்போய்விடுவார்கள்.\n2500 பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் இருக்கிறபோதிலும் ,பாதகமான சூழ்நிலகள் நிமித்தம் பலர் அவ்விடத்தைவிட்டு வெளிஏற விரும்புகின்றனர்.இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகர் இரகசியக் கிறிஸ்தவர்களாக இருப்பதாக அஹமத் தெரிவிக்கிறார் .அது போன்றவர்களில் ஒருவர் தனது கனவில் இயேசுவைப் பார்த்து இரட்சிக்கப்பட்டுள்ளார்.இஸ்லாமியரிடையே வசிக்கும் இச்சகோதர ,சகோதரிகளுக்காகக் கிறிஸ்தவ விசுவாசிகள் இடைவிடாமல் ஜெபிப்பீர்களென்று நம்புகிறேன்.\nLabels: அல்லா, இஸ்ரேல், இஸ்லாம், காசா, கிறிஸ்தவர்கள், பாலஸ்தீனம், முகமது\nLabels: அல்லா, இஸ்லாம், குரான், தீவிரவாதம், பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள், முகமது, ஹமாஸ்\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி (ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )\nதமிழாக்க முன்னுரை: நான் பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட்(Pakistan Christian Post ) என்ற தளத்தில் பல மாதங்களாக கட்டுரைகளை படித்துவருகிறேன். இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நம் தளங்களில் பதிக்க அனுமதி கொடுக்கிறீர்களா என்று, பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதிய போது, இந்த ஒரு கட்டுரைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்தார். அதற்காக முதலாவது நான் தேவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கையின் ஆசிரியர், Dr. Nazir S Bhatti அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, \"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) \" என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.\nஇந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த \" ஒருவரை ஒருவர் நேசித்தல் - Neighborly Love \" என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) \"ஒருவரை ஒருவர் நேசித்தல்\" என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான \"கோட்பாடு\" தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் : A Commom Word\nநான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்:\nஇஸ்லாமிய கோட்பாடுகளில், \"ஒருவரை ஒருவர் நேசித்தல்\" என்ற வார்த்தைகள் \"இஸ்லாமியர்-அல்லாத\" மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளத���\nஇக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் \" இஸ்லாம்‍-அல்லாதவர்களை\" வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின \"அன்பு (Love‍)\" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், \"அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்\" என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம்.\nஇந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் \"ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது\" என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து \"அன்பு கூறுதல்\" என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் \"ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது\" என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே \" ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word \" பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.\nஇஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய \"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)\" என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி \"கிறிஸ்தவ உலகை\" ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட \"மூன்று அம்ச செய்தி (Three Point Message) \" போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.\nஅந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:\n1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு\n2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு \" அடங்கி இருந்து\", பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.\n3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது \"எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் \".\nஇன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் \"அன்பின் \" செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.\nஇந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல \"அன்பு\" பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.\n\"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)\" என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும��) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).\nஅந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் :\nநீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், \"கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) \" என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.\nகடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், \"முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்\".\nஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )\nஇயேசுவை அறிந்து கொண்ட அலி(துருக்கி)\n(துருக்கி);குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த இந்த துருக்கி மனிதர் இயேசுவை ஒரு கனவில் பார்த்தார் .அவருடைய வாழ்க்கை மாறியது.குடிபழக்கத்திலிருந்து விடுபட, நம்பிக்கையற்ற இவர் ஆல்கஹால் தடைசெய்யப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சென்றார்.ஆனால் அங்கு வேறு பானங்கள் அவரைத் தொற்றிக்கொண்டது. அங்கேயிருந்து நம்பிக்கையோடு இந்தக்குடியில் இருந்து விடுபட்டு உண்மை முஸ்லீம் ஆக வாழ வேண்டும் என்பதற்காக மெக்காவிற்கு புனிதப் பயணம்(ஹஜ் ) எல்லாம் மேற்கொணடார்.பயனேதும் இல்லை.ஆனால் ஆச்சரியமான விதத்தில் அவர் இயேசுகிறிஸ்துவை சந்தித்தார் .அவர் வாழ்க்கை முற்றும் மாறிற்று.\nLabels: Turkey, அலி, அல்லா, அல்லாஹ், இஸ்லாம், காபா, குரான், முகமது, மெக்கா\nislam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007\n\"பாத்திமா, இங்கே வந்து பாரு யார் வந்திருக்காங்கன்னு\" அம்மா மகளை கூப்பிட்டாள்.\nபாத்திமா சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து பார்க்கிறாள்.\n\"வாங்க வாங்க அக்கா, மாமா. சலாம் வாலைக்கும்\" பாத்திமா சந்தோஷத்தில் தன் அக்காவையும், மாமாவையும் வரவேற்றாள்.\n\"வாலைக்கும் சலாம்\" என்று அக்காவும், மாமாவும் திரும்பவும் சொன்னார்கள்.\nபாத்திமாவுடைய அக்கா மும்தாஜுக்கு கல்யாணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது. தன் கணவரோடு இஸ்லாமாபாதில் வசிக்கிறாள். தனக்கு கல்யாணமாகி தன் கணவரோடு தன் பெற்றோர் வீட்டில், பக்ரீத் பண்டிகை கொண்டாட, பக்ரீத் பெருநாளின் முந்தைய நாள் வந்திருக்கிறாள்.\nபாத்திமா இந்த ஆண்டு தான் மருத்துவ படிப்பில் சேர்ந்து முதலாமாண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அம்மா கதிஜா, தன் பெரிய மகளையும், மருமகனையும் வரவேற்று, மகள் வந்த சந்தோஷத்தில் பூரித்துபோனார்கள்.\n\"அப்பாவும், தம்பி உஸ்மானும் எங்கே, ஆளைக்காணோம்\" என்றாள் அக்கா.\n\"அவங்க இரண்டு பேரும், பக்ரீத் பெருநாளுக்கு தேவையான சாமான்கள் வாங்க போயிருக்கிறாங்க, இப்போ வந்திடுவாங்க\" என்றாள் பாத்திமா.\nஅதற்குள் அம்மா எல்லாருக்கும் காபி தயார் செய்துக்கொண்டு வந்தார்கள். எல்லாரும் குடித்தார்கள்.\n\"அக்கா, நீ இல்லாமே ஒரு மாசமா, அம்மா வேதனைப்பட்டு கரைந்தே போயிட்டாங்க, தெரியுமா ஒவ்வொரு நாளும், தூக்கரத்துக்கு முன்னாடி, மும்தாஜ் இருந்தால், இது செய்து கொடுப்பாள், அது செய்து கொடுப்பாள் எனக்கு நிம்மதியா இருந்தது என்று அம்மா ஓயாமல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க\" என்று மூச்சு விடாமல் சொன்னாள் பாத்திமா.\nஅம்மா தன் மூத்த மகளின் முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள், அவள் முகத்தில் காணப்படும் சந்தோஷத்தையும், கண்களில் தெரியும் ஒளியையும் பார்க்க அம்மா தவறவில்லை.\n\"இப்போ தான் நீ இருக்கேயில்லே, உன் அம்மாவுக்கு உதவி செய்யரது தானே\" என்று மறுமொழி கொடுத்தார் அக்காளில் கணவர் செல்லமாக.\n எனக்கு அதிக தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி, அதுவே எனக்கு போதும்\" என்று சிரித்தார் அம்மா.\n\"மாமா, இதை விடுங்க, இஸ்லாமாபத்திலிருந்து எனக்கு என்ன கொண்டுவந்தீங்க, முதல்ல அதைச்சொல்லுங்க\"\n\"பாத்திமா உன் மொபைள் கொண்டுவா\n\"ஏன், என் ஓட்ட மொபைளை நீ எடுத்துக்கப்போறியா\" என்றாள் பாத்திமா.\n\"உன் மாமா உனக்கு கெமரா உள்ள கலர் மொபைளை பக்ரீத் பண்டிகைக்கு பரிசாக கொண்டுவந்திருக்கிறார் தெரியுமா\" என்றாள் அக்கா.\n\"என்னது கலர் மொபைளா அதுவும் கெமரா��ா, வாவ் எங்கே சீக்கிரமா காட்டுங்களேன். புது மொபைள் வாங்கித்தரச்சொல்லி எத்தனைமுறையோ சொல்லிட்டேன், அப்பா தான் இப்போ வேண்டாம்மா அப்படின்னு சொன்னாரு\" என்றாள் பாத்திமா.\nஅக்காள் மும்தாஜ், கருப்பு கலரில் வாங்கிக்கொண்டு வந்த மொபைளை எடுத்து காட்டினாள், \"பல நாள் பட்டினியாக இருந்தவன் முதல்முறையில் நல்ல சாப்பாடு பார்த்தால் எப்படி பார்ப்பானோ, அது போல பாத்திமா அதை வாங்கி பார்க்கிறாள்.\n\" Thank You அக்கா, Thank You மாமா என்றுச் சொல்லி, மொபைளை வாங்கிக்கொண்டு தன் பெட் ரூமுக்குள் ஓடினாள்\".\n\"ஏம்மா இப்படி பணத்தை செலவு செய்யரீங்க, அவ அண்ணே, சௌதிக்கு சென்று முதல் சம்பளத்தில் கலர் மொபைள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தான்\" என்றுச் சொன்னார்கள் அம்மா.\n\"அதுல என்னம்மா இருக்கு, சின்ன பொண்ணு, இதுல வேற மருத்துவ படிப்பு படிக்கிறாள், அவளுடைய பழைய மொபைள் அடிக்கடி பேட்டரி வீக் ஆகுது என்று ரொம்ப கஷ்டப்பட்டா\" என்று சமாளித்தாள் அக்கா.\nஅக்காவும் மாமாவும் பயணகலைப்பு நீங்க சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். தம்பி உஸ்மானும், அப்பாவும் சாமானோடு வருகிறார்கள்.\n\"அக்கா, அப்பாவும் அண்ணாவும் வந்திருக்காங்க\" என்று கூப்பிட்டாள் பாத்திமா.\nஅக்காவும், மாமாவும் ஹாலுக்கு வருகிறார்கள்.\nஒருவருக்கு ஒருவர் \"சலாம்\" சொல்லிக்கொண்டார்கள்.\n\"ரொம்ப நல்லா இருக்கே அப்பா\" மகள் பேசினாள்.\n\"எப்படி இருக்கீங்க, உங்க வியாபாரம் எப்படி நடக்குது\" என்று மருமகனை விசாரித்தார் மாமனார்.\n\"நல்லாயிருக்கேன் மாமா, வியாபாரமும் நல்லா நடக்குது, எங்க வீட்டிலே எல்லாரும் உங்களுக்கு சலாம் சொன்னார்கள்\" என்றார் மருமகன்.\n\"வாலைக்கும் சலாம்\" என்றார் மாமனார்.\n\"அப்பா என்னப்பா ரொம்ப எளச்சிட்டீங்க, சரியா சாப்பிடுவதில்லையா\" என்று கேட்டாள் மும்தாஜ்.\n\"அப்படி ஒன்னுமில்லேம்மா, நான் நல்லாத்தான் இருக்கேன், இதோ, உஸ்மானுக்கு சௌதியிலே நல்ல வேலை கிடைச்சிருக்கு இல்லையா, அதுக்கு தேவையான பணத்தையும், மற்ற காரியங்களையும் பார்ப்பதற்கு ரொம்ப அதிகமாக அலையவேண்டி இருந்தது, கொங்சம் ரெஸ்டு எடுத்துக்கிட்டா எல்லாமே சரியாகிவிடும்\" என்றார் அப்பா.\n\"ஆமா, என்ன உஸ்மான், நீ போனவாரமே போகனும், ரொம்ப அர்ஜண்டு அப்படியுன்னு போன்லெ சொன்னெ இல்லியா, பின்னே ஏன் பிளானை மாத்திட்டே\" என்று அக்கா கேட்டாள்.\n\"இல்லேக்��ா, நீயும், மாமாவும் இந்த பக்ரீத்துக்கு இங்கு வர்ரதா அப்பா சொன்னாங்க, எனவே, நான் தான் ஏஜண்டிடம் பேசி, ஒரு வாரம் கழித்து, பக்ரீத்தை உங்களோடு கொண்டாடிவிட்டு போகலாம், பிறகு 2, 3 வருஷம் ஆகுமில்லையா உங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்பதற்கு\" அப்படியின்னு சொல்லி, நான் தான் லேட் செய்தேன்.\n\"அப்படியா, ரொம்ப சந்தோஷம்\" என்றாள் மும்தாஜ்.\nமதியம் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் சாப்பிட்டார்கள். மாமா தூங்க சென்றுவிட்டார். உஸ்மான், அக்கா மும்தாஜும், அப்பா அம்மாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாத்திமா இன்னும் தன் புது மொபைளை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பதை நிறுத்தவில்லை.\n\"பார் உஸ்மான், நீ சௌதிக்கு போய் நல்லா வேலை செய்யனும், நல்லா சாப்பிடனும், அப்பாவிற்கும் உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் ஆகிறது, பாத்திமா வேறு நான் மருத்துவபடிப்பை படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால், அப்பா இந்த வருஷம் ஃபீஸை கஷ்டப்பட்டு கட்டியிருக்கிறார், நீ தான் குடும்ப பாரத்தை சுமக்கனும், நானும் மாமாவும் தினமும் உனக்காக துவா செய்வோம்\" என்றாள் மும்தாஜ்.\n\"அல்லா எனக்கு ரொம்ப நல்ல வேலையா கொடுத்திருக்கிறார், அக்கா, நீ ஒன்றும் கவலைப்படாதேக்கா, நான் போய் சம்பாதித்து ஒவ்வொரு மாசமும் தவறாமல் பணம் அனுப்புவேன், ஓவர் டைம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதுவும் செய்து, நிறைய சம்பாதிப்பேன்.\" என்றான் உஸ்மான்.\n\"டேய், ஓவர் டைம் என்றுச் சொல்லி, ஒடம்ப கெடுத்துக்காதே, எப்படி வேலை செய்யரிய்யோ அதே போல நல்லா ஓய்வு எடுத்துக்கனும்\" என்றாள் அம்மா அன்பாக.\n\"இல்லேம்மா நான் ரெஸ்டு எடுத்துக்குவேன், நல்லா சாப்பிடுவேன்மா, நீங்க கவலைப்படாதீங்க\"\n\"என்னப்பா, இந்த வருஷம் மூனு ஆடு குர்பானி கொடுக்கிறீங்களா வீட்டு வாசல்ல மூனு ஆடு இருக்கு வீட்டு வாசல்ல மூனு ஆடு இருக்கு\n\"ஆமாம்மா, பாரு, உனக்கு நல்ல இடத்திலே கல்யாணம் நடந்தது, தங்கம் போல மாப்பிள்ளை கிடைச்சாரு, பாத்திமாவுக்கு மருத்துவ படிப்புக்கு அல்லா உதவினாறு, இன்னும் உஸ்மான் சௌதி போகிறான் என்றுச் சொல்லி, மூன்று ஆடுகள் குர்‍பானி கொடுப்பதாக நானும், அம்மாவும் முடிவு செய்தோம்மா\" என்றார் அப்பா.\nமறுநாள் காலை பக்ரீத் பண்டிகை, எல்லாரும் எழுந்து குளித்துவிட்டு,\nபுது துணிகளை அணிந்துக்கொண்டு, நமாஜுக்கு ஈத்கா போக தய���ராகி விட்டார்கள். நாமாஜுக்கு போய் வந்து, ஆடுகளை குர்பானி கொடுக்கவேண்டும். அப்பாவும், உஸ்மானும், மாமாவும் நமாஜ் ஓதுவதற்கு ஈத்காவிற்கு போகின்றனர்.\n\"அம்மா போய் வரேம்மா\" என்றான் உஸ்மான்.\n\"அண்ணா, வரும் போது, கடைத்தெருவிலே உள்ள ஸ்வீட் கடையிலே எனக்கு \"பால் கோவா\" வாங்கி வரணும்\" - என்றாள் பாத்திமா.\n\"கண்டிப்பா கொண்டுவரேம்மா\" என்றான் உஸ்மான்.\nமுன்று பேரும் ஈத்காவிற்கு செல்கின்றனர்.\nகுடும்பத்தின் சந்தோஷத்தைப் பார்த்து, \"யா அல்லாஹ், உனக்கு நான் நன்றியை சொல்கிறேன்\" என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார் அம்மா.\nநமாஜ் முடிந்தது, எல்லாரும் கடைசியாக துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.\n\"அல்லாஹ் என் குடும்பத்தில் இப்போதுள்ள சந்தோஷம் நிலைத்து இருக்க உதவி செய். என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை கொடுத்தாய், என் மகன் சவுதிக்கு சென்று நல்ல முறையில் வேலை செய்ய உதவி செய், என் இளைய மகள் நல்ல முறையில் தன் மருத்துவ படிப்பை முடிக்க உதவி செய்\" என்று வேண்டிக்கொண்டார் அப்பா.\n\"இறைவனே, எனக்கு கொடுத்த நல்ல மனைவிக்காக உனக்கு நன்றி, எல்லாரையும் ஆசீர்வதியும், என் மச்சான் நாளை சௌதிக்கு செல்கிறான், அவனுக்கு எல்லா உதவியையும் நீ தான் செய்யனும்\" என்றான் மாமா.\n\"அல்லாஹ், உனக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன், எங்கள் குடும்பத்தில் உன் கிருபை நிறம்ப இருக்கட்டும். என் அக்கா மாமாவிற்காக உனக்கு நன்றி.\" என்று வேண்டிக்கொண்டான். வீட்டுக்கு போன உடனே, நான் வாங்கிய மோதிரத்தை மாமாவின் விரலிலே நான் போடுவேன் அடுத்த முறை வரும் போது, அவருக்கு இன்னும் பெரிய பரிசு தருவேன் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டான்.\nவீட்டிலே எல்லாரும் நமாஜ் செய்துவிட்டு, இந்த மூன்று பேருக்காக வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nசிறு காயங்களுடன் இரத்த கறைகளோடு மூச்சு வாங்க‌ ஒருவன் ஓடி வருகிறான்.\n\"பெரியம்மா, மஜீத்லே நமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குண்டு வெடித்து, அதுலெ, அதுலெ பெரியப்பாவும், உஸ்மான் அண்ணனும், மாமாவும், ....... ம..ரி....த்....து போனாங்கம்மா...\" என்றுச் சொல்லி, ஓவென்று அழுகிறான்.....\nஇவர்களின் எதிர்கால வாழ்க்கை இனி இருட்டு தான்....\nசெய்தித்தாளில் செய்தி: பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 54 பேர் மரித்துப்போனார்கள். பல பேர் காயப்பட்டார்கள���.\nகாட்டில் வாழும் புலி சிங்கம் கூட தன் இனத்தை அழிக்காது, ஆனால், மனிதன்.....\nஇயேசுவே, \"நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக\" என்ற உம்முடைய‌ கட்டளையை மனிதன் என்று கடைபிடிக்கப்போகிறானோ...\nLabels: அல்லா, இஸ்லாம், குண்டுவெடிப்பு, சிறு கதை, முகமது\nISLAM-இஸ்லாம்;பிறையில் இருந்து சிலுவைக்கு(சகோ.முகமது ரிச்சர்ட்)\nஎன்னுடைய பெயர் முகமது பாஷா.நான் பர்மாவில் 1960 ஆம் ஆண்டு தீவிர சடங்காச்சாரங்களைப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன்.நா 5 ஆம் வகுப்பு வரை படித்தேன் .ஒரு சமயம் என் சரீரத்தில் ஆஸ்துமா வியாதி கொண்டது.சிறு வயதிலே என் தாயார் இறந்துவிட்டார்கள் .எனது 20ஆம் வயதில் தந்தையும் இறந்து விட்டார்கள்.அந்நாளிள் இருந்து எண் அண்ணான் வீட்டில் தங்கியிருந்தேன் .என்னிடம் சொத்து இருக்கும் வரையில் நன்றாக கவனித்தார்கள்.சொத்தை கையெழுத்து வாங்கிக்கொண்டு வியாதிக்காரன் என்று என்னை விரட்டி விட்டார்கள்.பள்ளிவாசலிலும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எங்கள் சமுதாயமும்,உற்றார் உறவினர்களும் என்னை கைவிட்டுவிட்டார்கள்.இந்த நிலையில் நான் மரணபடுக்கையில் விழுந்தேன் .பிறகு சிறிது நாட்களில் ஓர் அளவுக்கு உடம்பு தேறி வந்தது.திருமணமாகி முதல் மனைவியும் கைவிட்டாள் .இதன் காரணமாக போதை பொருளுக்கு கஞ்சா,கள்ளசாராயம்,பிராந்தி மற்றும் எல்லா தீயபழக்கங்களும் உண்டாகி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன் .இந்நிலையில் வியாதியஸ்தனாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.டாக்டர்களும் என்னை கைவிட்டார்கள் .எல்லாரும் கைவிட்டாலும் என் தாயின் கர்பத்திலிருந்து என்னை தெரிந்து கொண்ட தேவன் கைவிடவில்லை.\nஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கொரியா தேசத்திலிருந்து வந்த ஊழியக்காரர் பால்யாங்கிசோ இயேசுவைப் பற்றியும் ,இரட்சிப்பைப்பற்றியும் சொன்னார்.அப்பொழுது என்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொணேடேன் .உடனே என்னுடைய சரீரத்திலிருந்த வியாதி நீங்கியது.பலமும் சுகமும் கிடைத்தது .இதையறிந்த என் மதத்தினர்,நண்பர்கள் ,உறவினர்களிடமிருந்து அநேக துன்பங்கள் வசைமொழிகள் வந்தது.அவையெல்லாவற்றிலும் தேவன் என்னை காத்து வழி நடத்தி வந்தார் .இனிமேலும் என் தேவன் என்னை நடத்துவார்.எனது வாஞ்சையெல்லாம் நான் இரட்சிப்பைப் பெற்றது போல் எனது ஜனங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே .\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஏக இறைவனின் தொடரும் தோல்விகள்\nTNTJ தலைவரும்,இஸ்லாம் அறிஞருமான பி.ஜெய்னூல்ஆபிதீன்...\nபாக் முன்னால் பிரதமர் பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங...\nஇரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்ல...\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி (ஆசிரிய...\nஇயேசுவை அறிந்து கொண்ட அலி(துருக்கி)\nislam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2663565", "date_download": "2021-04-19T05:11:02Z", "digest": "sha1:7XIKS34TN46FKQ66TCZ6EMGGYSLE5FLR", "length": 17957, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.12.50 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்கு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\nரூ.12.50 லட்சத்���ில் உயர்மின் கோபுர விளக்கு\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை ஏப்ரல் 19,2021\nகாலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் ஏப்ரல் 19,2021\nபிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம் ஏப்ரல் 19,2021\nஇது உங்கள் இடம்: கூட்டணி தயவில் தி.மு.க., ஏப்ரல் 19,2021\nஓசூர்: ஓசூர், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 2.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூர் பஞ்., உட்பட்ட சமத்துவபுரம், நல்லூர், மற்றும் ஒன்னல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட நவதி, பெலத்தூர் பஞ்.,க்கு உட்பட்ட சிங்கசாதனப்பள்ளி, கெலவரப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சித்தனப்பள்ளியில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., சத்யா, மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். ஓசூர் ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சின்னபில்லப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் :\n1.கொரோனா தொற்று பரவல் பீதியால் கிருஷ்ணகிரி முக்கிய வீதிகள் 'வெறிச்'\n1.கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை பணிகள் துவங்கும் நாளுக்கு பொதுமக்கள் காத்திருப்பு\n2.கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்\n3.தானம்பட்டி பாரத கோவிலில் மஹாபாரத தெருக்கூத்து\n4.கெலவரப்பள்ளி அணைக்கு 157 கன அடியாக நீர்வரத்து சரிவு\n5.ஒரு லிட்டர் பால் ரூ.50க்கு கொள்முதல் செய்ய தீர்மானம்\n1.சாலையில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதி\n1.பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து: சிறுவன் உட்பட இருவர் பலி\n2.150 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கைவரிசை\n3.தனியார் பள்ளி பராமரிப்பு பணி; தவறி விழுந்த தொழிலாளி பலி\n4.மனநலம் பாதித்த பெண் தூக்கிட்டு தற்கொலை\n5.லாரி மீது பஸ் மோதல்: 6 பேர் படுகாயம்\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களை���் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-04-19T05:27:07Z", "digest": "sha1:QND5SHL64QSIACO4LJA7VDB77VBZDY7R", "length": 5466, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சிஎப் மோட்டோ - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிஎப் மோட்டோ எம்டி800 அட்வென்ச்சர் டூரர் அறிமுகம்\nசிஎப் மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nஇந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது\nதமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்- தெற்கு ரெயில்வே\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/david-warnar-tiktok-video", "date_download": "2021-04-19T07:01:40Z", "digest": "sha1:XVVAAAC5Z2BCYHX57BDYE4MLXPKM2O2I", "length": 6720, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னரின் டிக்டாக் வீடியோ! புகழ்ந்து தள்ளும் ரசிகர்களும், வீரர்களும்! - TamilSpark", "raw_content": "\nஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னரின் டிக்டாக் வீடியோ புகழ்ந்து தள்ளும் ரசிகர்களும், வீரர்களும்\nபல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீ��ியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.\nஇந்தநிலையில், கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் வார்னர் பிரபலமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் இந்தி பாடலுக்கு அவர்தன் மனைவி மற்றும் குழந்தைகளும் வீடியோவில் அசத்தினார். அவருடைய சமீபத்திய வீடியோவை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கிண்டல் செய்துள்ளார். மிட்செல் ஜான்சன் வார்னரின் சமீபத்திய டிக்டாக் வீடியோவைப் பார்த்த பிறகு அவரை ட்ரோல் செய்து, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.\nஐபிஎல்லில் சன்ரைஸர்ஸ் அணியில் விளையாடிய வார்னர் அந்த அணிக்காக சிறப்பாக ஆடினார். அந்த அணி கோப்பையை கைப்பற்றியதற்கு வார்னர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ இந்திய ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது. ரசிகர்கள் பலர் அந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இதற்கு நகைச்சுவையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.\n மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்.\n விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் கலகலப்பான நிகழ்ச்சி\nமைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு திடீர் மாரடைப்பு..\nவிவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன் நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்\nஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி. செத்து போ என்று கூறிய அரசு ஊழியர். செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.\n அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanasa-ataipara-imaanauvala-makaraona-inarairavau-8-manaikakau-vaicaeta-uraai", "date_download": "2021-04-19T05:46:26Z", "digest": "sha1:HFQGYHY5IY6NOGLE64X36YWQSJLGEDTG", "length": 6957, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்ஸ் அதி���ர் இமானுவல் மக்றோன் இன்றிரவு 8 மணிக்கு விசேட உரை! | Sankathi24", "raw_content": "\nபிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்றோன் இன்றிரவு 8 மணிக்கு விசேட உரை\nபுதன் மார்ச் 31, 2021\nபிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்றோன் இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரைநிகழ்த்த இருப்பதாக சற்றுமுன்னர் எலிசே தரப்பில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே எடுக்கப்பட்ட தளர்வான சுகாதாரக் கட்டுப்பாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. மருத்துவமனைகளின் சேவைகள் நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றன. தீவிர சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மருத்துவ சேவைகள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதால் சிகிச்சையளிப்பதற்கு நோயாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அபாயக் குரல் கொடுத்துவருகின்றனர்.\nபாடசாலைகளும் வைரஸ் தொற்று மையங்களாக மாறி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாடசாலை விடுமுறையினை இரண்டுவாரம் முன்னதாகவே அறிவிப்பது அல்லது உடனடியாக மூடுவது தொடர்பான அறிவிப்புகள் இன்றிரவு வெளியிடப்படலாம்.\nதொற்று அதிகமாக இருக்கும் 19 மாவட்டங்களிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் வெளிவரலாம் எனவும் ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன.\nஇதேவேளை, இயல்பு நிலைக்கு மக்களின் வாழ்க்கை திரும்பும் நம்பிக்கை தரும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நல்ல செய்திகளும் வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுடும்பத்துடன் இணைய 10 ஆண்டுகளாக காத்திருக்கும் அகதிகள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள்\nதான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில் சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்\nசனி ஏப்ரல் 17, 2021\nஇங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமை\nஅமெரிக்க தூதர்கள் 10 பேரை நாடு கடத்தியது ரஷியா\nசனி ஏப்ரல் 17, 2021\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெர\nமீறல்களுக்கு வழிவகுக்கும் சிறிலங்கா ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்\nசனி ஏப்ரல் 17, 2021\nசர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள��ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:16:46Z", "digest": "sha1:CCAS7VITZ5DXYNATDZB5H3TB2AREKNGK", "length": 10823, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "கோன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on May 18, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 7.செங்குட்டுவனின் வியப்பு என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்; “என்ன இதுஎன்ன இது தங்கத்தால் ஆன சிலம்பை அணிந்த,அழகாக மேகலை என்னும் இடை அணியால் அலங்கரிக்கப்பட்ட,வளையல் அணிந்தக் கைகளுடன்,குற்றம் இல்லாத வயிரம் பதித்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலேன், இஃது, இழை, என்னே, எல்லீரும், குன்றில், கொல், கோன், சிலப்பதிகாரம், தீதிலன், தோட்டு, தோழிமீர், நாவலம், நாவலம் பொன், புனை, மீ, மேகலை, வஞ்சிக் காண்டம், வம், வாழ்த்துக் காதை, விசும்பு, வென், வேலான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on November 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், ஆட்டிய, இகலி, இமிழ், ஈரைஞ்ஞூற்றுவர், கங்கர், கடமலை, கடுங்கண், கடும்புனல், கட்டியர், கட்புலம், கயற்கொடி, கயல், கருதினை, கருநாடர், கலிங்கர், காட்சிக் காதை, கூற்றம், கொங்கணர், கொடுங்கரு நாடர் பங்களர், கொடுவரி, கொற்றம், கோன், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செழு, செவியகம், திகை, நீத்தம், பகைபுறத்து, பல், பல்வேற் கட்டியர், புக்கன, பேர், பேர்யாற்று, மண்டலை, மண்தலை, மருங்கின், மால், முதுநீர், வஞ்சிக் காண்டம், வண், வண்தமிழ், வில்லவன் கோதை, வெங்கோலம், வேட்டம், வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்���ாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86885/1300-year-old-Hindu-temple-discovered-in-northwest-Pakistan", "date_download": "2021-04-19T05:33:32Z", "digest": "sha1:VAL47I4HHJVATLGBH46CLS3JTYQE4CJD", "length": 8963, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு! | 1300 year old Hindu temple discovered in northwest Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nபாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து விஷ்ணு கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து, பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விஷ்ணு கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கைபர் பக்துன்க்வா தொல்லியல் துறையைச் சேர்ந்த பசல் காலிக் நேற்று முன்தினம் அறிவித்தார்.\nஇந்து சாஹி அரச வம்ச காலத்தில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர். ஸ்வாத் மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளதாகவும், அங்கு இந்து சாஹி அரச வம்சத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் காலிக் தெரிவித்தார்.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷ்ணு கோயிலை ஒட்டி, ராணுவ முகாம், கண்காணிப்புக் கோபுரங்கள் போன்றவை அமைந்து இருந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன. பக்தர்கள் புனிதநீராடுவதற்கான குளம் ஒன்றும் கோயில் அருகில் அமைந்திருக்கிறது.\nஸ்வாத் மாவட்டத்தில் காந்தார நாகரீகத்தைச் சேர்ந்த ஒரு கோயில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று இத்தாலிய தொல்லியல் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் லூக்கா ��ூறியிருக்கிறார். இந்த மாவட்டத்தில் பவுத்த வழிபாட்டு தலங்கள் பலவும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்\n”வங்கி தொடங்க பெருநிறுவனங்களை அனுமதிக்கலாம்” - ரிசர்வ் வங்கி\nRelated Tags : Pakistan, northwest Pakistan, Hindu temple , இந்து கோவில், பாகிஸ்தான் , விஷ்ணு கோவில் , தொல்லியல் அகழாய்வு,\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்\nபகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்\n”வங்கி தொடங்க பெருநிறுவனங்களை அனுமதிக்கலாம்” - ரிசர்வ் வங்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190162", "date_download": "2021-04-19T06:14:12Z", "digest": "sha1:4QRYTYN4SOMAYFPKMTX65N7VUH64OON4", "length": 9226, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "தேன் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திமார்ச் 22, 2021\nகுறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் மலைத்தேன் எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார். மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது தந்தை தேவராஜ் உடல் நலத்திற்காக மலைத்தேன் தேடி செல்கிறார். அபர்ணதியின் நிலையை அறிந்து அவருக்கு உதவுகிறார் தருண் குமார்.\nஇந்த பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ஊர் மக்கள் முன்னிலையில், வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரி��ாக பிரியாததால், சாமி வரம் கொடுக்கவில்லை என்று கூறி, ஊர் பெரியவர்கள் திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.\nதருணை மறக்க முடியாத அபர்ணதி, ஊர் முடிவை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மனைவி அபர்ணதியின் சிகிச்சைக்காக மலை கிராமத்தை விட்டு ஊருக்குள் வரும் தருணுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது.\nஇறுதியில் சிக்கல்களை கடந்து மனைவி அபர்ணதியின் உயிரை தருண் காப்பாற்றினாரா அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன\n‘குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது வெள்ளந்தியான நடிப்பு மலைக் கிராமத்து மனிதனைக் கண்முன் நிறுத்துகிறது. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.\nநாயகியான அபர்ணதி, மலைக்கிராமத்து பூங்கொடியாகவே மாறி இருக்கிறார். இவர் பேசும் மொழி, உடல் மொழி அனைத்தும் கதாபாத்திரதிற்கு வலு சேர்த்திருக்கிறது. இவரின் மிகை இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. வாய் பேசாமல் நடித்திருக்கும் பேபி அனுஸ்ரீ பரிதாபத்தை ஏற்படுத்தி கண் கலங்க வைக்கிறார்.\n‘தகராறு’, ‘வீர சிவாஜி’ படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன், மலை கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், கார்ப்ரேட் நிறுவனம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். எளியதாக தொடங்கும் கதைக்களம் இறுதியில் பார்ப்பவர்களை கதைக்குள் ஒன்ற வைக்கிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம், பண மதிப்பிழப்பு, கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, காட்டுத்தீ என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.\nசுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அருவியின் ஆர்ப்பரிப்பு, மலையின் அழகு என ஒளிப்பதிவில் பளிச்சிடுகிறார். சனந்த் பரத்வாஜியின் இசையும் பின்னணியும் படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘தேன்’ சுவை அதிகம்.\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி ந��மாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/?page=9", "date_download": "2021-04-19T05:32:51Z", "digest": "sha1:BANLKRIAKTNNLVGN24UMEOQQJHMDILGP", "length": 12501, "nlines": 147, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள் | Colombo Tamil - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nகூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு\nஎந்த நிலையிலும் சிறப்பாக பொறுமையுடன் கையாண்ட கேப்டன்கள் குறித்த வாக்கெடுப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் ஐசிசி மேற்கொண்டது.\nஇவங்களை ஏன் டீமை விட்டு தூக்குனீங்க\nஇந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி மீதான மதிப்பு உயர்ந்துள்ளது.\nஇதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அனுபவ துவக்க வீரருக்கான இடம் காலியாக உள்ளது. பாப் டுபிளெசிஸ், ருதுராஜ் கெயிக்வாட் இருந்தாலும், கூடுதலாக ஒரு வீரர் தேவை.\nதொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற இணைந்து இருக்காரே...\nஅவர் உடனடியாக அணியில் இணைந்து, அடுத்து வரவுள்ள ஐபிஎல் ஏலம், வீரர்களுக்கான கோச்சிங், அணியின் நிலைப்பாடு, வீரர்கள் தேர்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளார்.\nதம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.\nவேற வழியே இல்லை.. அவரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி\nஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பண்ட்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்-ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம் என்றார்\n6 இளம் இந்திய வீரர்களுக்கு பெரிய கிப்ட் கொடுத்த தொழிலதிபர்\nஅவர்களுக்கு சந்தையில் வந்துள்ள தன் கம்பெனியின் புத்தம் புதிய காரை பரிசளிக்க முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.\nநான்காவது ஸ்டெம்ப் எங்கிருந்து வந்தது மிகப்பெரிய மர்மத்திற்கு விடை கிடைத்தது\nடிஆர்எஸ்ஸுக்காக காட்டப்பட்ட ரிப்ளேவில் நான்கு ஸ்டம்ப் காட்டப்பட்டது தெரிய வந்தது. அந்த பந்து நான்காவது ஸ்டம்ப் ஒன்றை கடந்து செல்வது போல ரிவ்யூவில் காட்டப்பட்டது.\nகேப்டன் பதவியில் விருப்பம் இல்லை.. ரஹானே பெருந்தன்மை.. அணித்தேர்வில் நடந்த திருப்பம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்திய அணியில் ரஹானேவின் மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.\nஇனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. காரணம் என்ன \nஅந்த அளவுக்கு அவர் மீது மதிப்பு வைத்துள்ளது அந்த அணி. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மலிங்கா பங்கேற்கவில்லை.\nஅவங்க வேண்டும்.. 2 தமிழக வீரர்களுக்காக குரல் தந்த இங்கிலாந்து கேப்டன்\n2021 ஐபிஎல் தொடருக்காக அணிகள் தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇங்கிலாந்து அணி நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய தொற்று உறுதியாகியுள்ளது.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்\nகோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய...\nஇப்பதானே ஆரம்பிச்சுருக்காரு... போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு......\nஅந்த க���ைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதெண்டுல்கரை விட அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் -...\nஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ்...\nஉலக கோப்பையை வென்றாலே திருமணம்; அதிர்ச்சியளித்த அணித்தலைவர்...\nஇங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட்..... சேப்பாக்கத்தில்...\nஇந்த வித்தையெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்குங்க.. கிழித்து...\nநியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/the-evolution-of-graffiti-street-art-in-south-india", "date_download": "2021-04-19T05:04:51Z", "digest": "sha1:2SDFG3R7YHLZOSB4W7YOUPUCWNG5XQLQ", "length": 36170, "nlines": 293, "source_domain": "ta.desiblitz.com", "title": "தென்னிந்தியாவில் கிராஃபிட்டி மற்றும் தெருக் கலையின் பரிணாமம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ��சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\n\"கிராஃபிட்டி என்பது இறுதியில் நான் இருப்பதாகக் கூறி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.\"\nசர்வதேச அளவில், கிராஃபிட்டி என்பது ஒரு கலை வடிவமாகும், இது அதன் கலைஞர்களுக்கு வணிக ரீதியான வெற்றியைக் கொடுத்தது, ஆனால் அது இந்தியாவில் குழந்தை நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகிறது.\nசமீபத்திய காலங்களில், இந்தியாவில் தெருக் கலை மற்றும் கிராஃபிட்டி நகரங்களை பிரகாசமாக்கியுள்ளன, சுற்றுப்புறங்களை மாற்றியமைத்தன, சமூகங்களை ஒன்றிணைத்தன.\nஇருப்பினும், மெதுவாக ஒரு முக்கிய இடத்தை மெதுவாகக் கண்டறிந்தாலும், அவை இன்னும் பெரும்பாலும் \"கலை எதிர்ப்பு\" என்று கருதப்படுகின்றன.\nஆரம்பத்தில், கிராஃபிட்டி மற்றும் சில தெருக் கலைகள் காழ்ப்புணர்ச்சியின் செயல்களாகக் கருதப்பட்டன. இன்று, விஷயங்கள் பெரிதாக மாறவில்லை.\nகிராஃபிட்டி என்பது அடையாளத்தை வலியுறுத்துவது அல்லது சிக்கல்களில் கவனம் செலுத்துவதற்கான அழைப்புகள்.\nஅமெரிக்காவைப் போன்ற பல்வேறு நாடுகளில் அவை ஸ்தாபன எதிர்ப்பு வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன.\nஏனென்றால், பொதுச் சுவர்கள் அழகாக இருக்க வேண்டும், மேலும் சுவரொட்டிகளுக்காகவோ அல்லது கையொப்பங்களுக்காகவோ பயன்படுத்த முடியாது.\nஇந்தியாவில், மக்கள் ஏற்கனவே பழிவாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறார்கள், அரசியல் கட்சிகளின் தோலுரிக்கும் ஸ்டிக்கர்களால் சுவர்கள் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.\nஇதன் விளைவாக, கிராஃபிட்டிக்கு மிகவும் அவசியமான அதிர்ச்சி அல்லது அச om கரியத்தின் உறுப்பு இந்தியாவில் இல்லை.\nமும்பையைச் சேர்ந்த அநாமதேய கலைஞர் டைலர், உணர்ச்சிபூர்வமான இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது:\nஇந்தியாவின் சிறந்த சிறந்த கிராஃபிட்டி மற்றும் தெரு கலைஞர்கள்\nசெயின்ட் + கலை தெரு கலை விழா ஹைதராபாத்திற்கு செல்கிறது\nஇந்தியாவின் மு��ல் கிளிக் ஆர்ட் மியூசியம் இந்தியாவில் கலையை மாற்றுகிறது\n“எந்த அனுமதியுமின்றி எனது முதல் சுவரை வரைந்தபோது, ​​அது செய்திக்கு வரும் நாள் வரை காத்திருந்தேன்.\n\"எனது பணிகள் செய்திகளில் இடம்பெறத் தொடங்கியபோது, ​​எனது ஓவியங்களை விற்க விரும்புகிறேன் என்று முடிவு செய்தேன் ... நாளை, எனது தனி கண்காட்சிக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன, மேலும் இப்போது வேலைநிறுத்தம் செய்ய எனக்கு வேறு எதுவும் இல்லை.\"\nஇந்த இடுகையை Instagram இல் காண்க\nடைலர் ஸ்ட்ரீட் ஆர்ட் (@tylerstreetart) பகிர்ந்த இடுகை\nஇந்தியாவில் டைலரின் முதல் தனி கண்காட்சி தற்போது முறை, பாந்த்ரா மற்றும் கலா கோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது கண்காட்சி தெருக் கலையை ஒரு வெள்ளை கன சதுரத்திற்குள் கொண்டுவருகிறது, இது 'உயர்' அல்லது 'சிறந்த' கலைக்குக் குறைவானது அல்ல என்று ஒளிரும்.\nடைலர் இவ்வாறு கூறுகிறார்: “நான் என்னவென்பதை வரைகிறேன்.\n\"ஒரு குறும்பு குழந்தையாக நான் செய்த அனைத்தும் இப்போது நான் பார்க்கும்போது என் கலையை பிரதிபலிக்கிறது.\"\nசுமார் ஒரு வருடம் முன்பு, இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்ற வீடுகளில் ஒன்றான சென்னையின் கண்ணகி நகர், கண்ணகி நகரை ஒரு பொது கலை இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல சுவர்களில் சுவரோவியங்களை பொறித்த 16 கலைஞர்களுக்கு வியத்தகு மாற்றத்தைக் கண்டது.\nகண்ணகி கலை மாவட்டம் என்பது ஆசிய வண்ணப்பூச்சுகள் மற்றும் செயின்ட் + ஆர்ட் இந்தியா அறக்கட்டளை தலைமையிலான ஒரு முயற்சியாகும்.\nகண்ணகி நகர் இன்று 80,000 க்கும் மேற்பட்ட ஓரங்கட்டப்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது.\n2000 ஆம் ஆண்டில் சென்னை முழுவதும் சேரிகளில் இருந்து மக்கள் அங்கு செல்லப்பட்டபோது குடியிருப்பாளர்களின் முதல் அலை தொடங்கியது.\n2010 ல் சுனாமியால் பல பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅதிக வறுமை நிலைகள் காரணமாக, இப்பகுதியில் பட்டியலிடப்பட்ட 150 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை thenewsminute.com தெரிவித்துள்ளது.\nகண்ணகி நகரை ஒரு கலை மாவட்டமாக மாற்றுவது இப்பகுதியை மிகவும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இடமாக மாற்றியுள்ளது.\nசெயின்ட் + ஆர்ட் இந்தியா என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பல்வேறு இந்திய இடங்களில் உள்ள கேலரிகளில் இருந்து கலைக��ை பொது இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆளும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறது.\nபேசுகிறார் வோக் இந்தியா, செயின்ட் + ஆர்ட் இந்தியாவின் இணை நிறுவனர் கியுலியா அம்ப்ரோகி விளக்கினார்:\n“முதலில், முகப்பில் அழகாக இருக்கிறது. இரண்டாவதாக, நாட்டின் மிகப் பெரிய கலை மாவட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.\n“இறுதியாக, இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் கண்ணகி நகரை கூகிள் செய்தால், குற்றங்கள், மக்கள் குத்திக்கொள்வது, மோசமான வறுமை நிலைகள் மற்றும் ஒருவித வன்முறை அல்லது பிற வன்முறைகள் குறித்த செய்தி அறிக்கைகளின் பக்கங்களும் பக்கங்களும் உங்களிடம் உள்ளன.\n“வேலையின்மை இங்கே வெடிக்கிறது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அவர்களின் முகவரியின் நற்பெயர் காரணமாக அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.\n“இது ஒரு தீய சுழற்சி. எனவே எங்கள் சொந்த வழியில், இந்த வட்டாரத்தின் பொது உருவத்தை மாற்ற உதவ நாங்கள் நம்புகிறோம். ”\nபிரபல கொச்சியைச் சேர்ந்த அநாமதேய கலைஞர், இந்தியாவின் வங்கியாளராகக் கருதப்படும் யூகம் யார் கேட்கிறார்:\n“அது அதன் அழகு அல்லவா இது கலையைச் சுற்றியுள்ள ஒளியைக் குறைக்கிறது மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக அமைகிறது. ”\nசென்னையைச் சேர்ந்த கலைஞர் ஏ-கில், வித்தியாசத்தை சிறப்பாக விளக்குகிறார் தெரு கலை மற்றும் கிராஃபிட்டி.\nகிராஃபிட்டியில், சுய வெளிப்பாடு முன்னுரிமை பெறுகிறது, மேலும் இது ஒரு வகையான நாசீசிஸமாகும். அதே நேரத்தில், தெருக் கலை ஒரு கதைகளை பெரிதும் நம்பியுள்ளது.\nஏ-கில் மேலும் கூறுகிறது: \"கிராஃபிட்டி என்பது இறுதியில் நான் இருப்பதாகக் கூறி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.\"\nகேரளாவில், பொதுச் சுவர்களில் அரசியல் எழுத்து தெருக் கலைக்கான தொடக்க புள்ளியாகத் தெரிகிறது.\nஅரசியல் கிராஃபிட்டியைப் பற்றி, யார் சேர்க்கிறார்கள் என்று யூகிக்கவும்:\n\"நீங்கள் இதை கிராஃபிட்டி என்று அழைக்க மாட்டீர்கள், ஆனால் அவற்றின் தனித்துவமான பாணியிலான கையால் வரையப்பட்ட கடிதங்கள் கிராஃபிட்டி கலாச்சாரத்திற்கு ஒத்த பல குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.\n\"துரதிர்ஷ்டவசமாக, ஒரு தனிப்பட்ட கலை வெளிப்பாடு அதிகம் இல்லை.\"\nகிராஃபிட்டியைப் பற்றிய வெளிப்படையான அரசியல் பார்வை மிகவ���ம் பிரபலமாக இல்லை.\nபல கலைஞர்கள் சக அரசியல் கிராஃபிட்டி கலைஞர்களை \"நடந்துகொண்டிருக்கும் பெரிய வேலையைப் பார்க்க முயற்சிப்பதற்கு\" பதிலாக \"சிக்கல்களைப் பார்க்கிறார்கள்\" என்று குற்றம் சாட்டுகின்றனர்.\nதெருக் கலையின் அரசியல் சாராத இடத்தில் ஏராளமான அற்புதமான படைப்புகள் இருப்பதால் அவை முற்றிலும் தவறானவை அல்ல.\nமணீஷா ஒரு தெற்காசிய ஆய்வு பட்டதாரி, எழுத்து மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தெற்காசிய வரலாற்றைப் படித்தல் மற்றும் ஐந்து மொழிகளைப் பேசுகிறார். அவரது குறிக்கோள்: \"வாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.\"\nபட உபயம்: ஸ்டார்ட் இந்தியா மற்றும் டைலர் ஸ்ட்ரீட் ஆர்ட் இன்ஸ்டாகிராம்\nதெற்காசிய LGBTQ + சமூகத்தின் புத்தகங்கள் படிக்க\nபுதிய புத்தகம் இந்தியாவில் நிலையான வாழ்க்கை குறித்த வாசகர்களுக்கு கல்வி கற்பிக்கிறது\nஇந்தியாவின் சிறந்த சிறந்த கிராஃபிட்டி மற்றும் தெரு கலைஞர்கள்\nசெயின்ட் + கலை தெரு கலை விழா ஹைதராபாத்திற்கு செல்கிறது\nஇந்தியாவின் முதல் கிளிக் ஆர்ட் மியூசியம் இந்தியாவில் கலையை மாற்றுகிறது\nஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியாவில் திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது\nவங்காள கலைப் பள்ளி இந்தியாவின் கலை வடிவத்தில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தியது\nபுதிய வடக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் தெற்காசிய கலைகளை கொண்டாடுவதாக அறிவித்தன\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n'இந்தியன் செக்ஸ் லைஃப்' பெண்களின் கட்டுப்பாட்டை ஆராய்கிறது\nஎந்த மொழி பழமையானது - தமிழ் அல்லது சமஸ்கிருதம்\nநம்பமுடியாத தெற்காசிய கதைகளுடன் 10 சிறந்த புத்தகங்கள்\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும்\nலத்மார் ஹோலியில் இந்திய பெண்கள் ஆண்களை குச்சிகளால் வென்றனர்\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\n“தோல்வியை எவ்வாறு கையாள்வது என்பதை விளையாட்டு எனக்குக் கற்றுக் கொடுத்தது. அது எனக்கு மனத்தாழ்மையைக் கற்றுக் கொடுத்தது. ”\nநைக் விளம்பரத்தில் தீபிகா படுகோனே ஸ்மாஷிங்லி ஹாட்\nவீடியோ கேம்களில் உங்களுக்கு பிடித்த பெண் கதாபாத்திரம் யார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-19T07:31:00Z", "digest": "sha1:MZQIB5GJLWN73GXZSVOQYPDXNNCA33HT", "length": 7398, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]\nஇது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:\nபதினாறாவது மக்களவை (2014-2019) : விநாயக் பாவுராவ் (சிவ சேனா)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ [ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை ]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2014, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-04-19T07:28:19Z", "digest": "sha1:C2HLIYFZXVFWOHXYS6PZHAXHMRWC34JG", "length": 6805, "nlines": 85, "source_domain": "ta.wikiquote.org", "title": "எழுத்து நடை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஎழுத்து நடை என்பது ஒரு எழுத்தாளனின் தனிச்சிறப்பான எழுதும் முறையைக் குறிக்கிறது. இது குறித்த மேற்கோள்கள்\nநடை என்ப 'சரியான சொற்களைச் சரியான இடங்களில் அமைத்தல்' என் விளக்கிச் சொல்லலாம். -ஸ்விஃப்ட்[1]\nநீ எவ்வளவு அழகிய உடலைப் பெற்றிருந்தாலும், அழுக்கான, கிழிந்த கந்தல்களை நீ அணிந்திருந்தால், உனக்குச் சரியான வரவேற்பு இராது. அதுபோலவே, உன் கருத்துகள் எவ்வளவு நீதியானவைகளாயிருந்தபோதிலும், உன் எழுத்து நடை கரடு முருடாயும். நாகரிகமின்றியும். பாமர முறையிலும் இருந்தால், உன் எழுத்துக்குச் சரியான வரவேற்பு இராது நடைதான் கருத்துகளின் உடை. - செஸ்டர்ஃபீல்ட்[1]\nதேவையற்றவைகளை ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தெளிவான நடை ஏற்படும். - திருமதி நெக்கர்[1]\nநடையில் வல்ல கலைஞனை அவன் கூறாமல் விடுகிற விஷயங்களிலிருந்தே நான் கண்டு கொள்கிறேன். -ஷில்லர்[1]\nநடை. ஆளைக் காட்டிவிடும். - லத்தீனிலிருந்து[1]\nஓர் ஆசிரியர் தெளிவாயில்லை என்று குறைகூறும் வாசகன். தன் உள்ளத்தையும் பார்த்து, அங்கு எல்லாம் தெளிவாயிருக்கின்றனவா என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் எவ்வளவு தெளிவான எழுத்தாயிருந்தாலும், இருளில் கண்ணுக்குப் புலனாகாது. - கதே[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2020, 01:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Chhindwara/cardealers", "date_download": "2021-04-19T06:31:14Z", "digest": "sha1:4TMAHY2XEXOCUOA43OZU5TOLN3CAP4PV", "length": 5340, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "சிஹிந்த்வாரா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சிஹிந்த்வாரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை சிஹிந்த்வாரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சிஹிந்த்வாரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் சிஹிந்த்வாரா இங்கே கிளிக் செய்\nவானத்தில் ஹோண்டா வானத்தில் tower, the karan, நாக்பூர் road-nh547, சிஹிந்த்வாரா, 480001\nவானத்தில் Tower, The Karan, நாக்பூர் Road-Nh547, சிஹிந்த்வாரா, மத்தியப் பிரதேசம் 480001\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/valiyavan-movie-news/", "date_download": "2021-04-19T05:03:25Z", "digest": "sha1:3SEWH6PKH76ZLG3A47J5ZBAZ4CPMEQ5L", "length": 9313, "nlines": 207, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Valiyavan Movie news | Thirdeye Cinemas", "raw_content": "\nSK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”.\nஜெய் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.\nபெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குனர் சரவணன்.\nவலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nபடத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தின் கதாபாத்திறத்தின் தன்னைமைக்கு தேவைப்பட்டதற்காகவும் நடிகர் ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் மிகவும் சிரமப்பட்டு உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை மெறுகேற்றி 6 பேக் வரவைத்துள்ளார் ஜெய்.\nபடமாக்கமும், அதன் வெளிபாடும் மிகவும் சிறப்பாக வந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகர் ஜெய், வலியவன் படத்தின் ஒலிச் சேர்க்கையை (Dubbing) தொடர்ந்து 24 மணிநேரத்தில் முடித்துள்ளார்.\nசென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் படபிடிப்புகள் நடைப்பெற்று தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.\nபடத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்த்து போல, விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் வலியவன் படமும் கண்டிப்பாக கவரும்.\nபடத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன்தயாரிப்பு – SK STUDIOS\nஓளிப்பதிவு – B. தினேஷ் கிருஷ்ணன்\nகலை – ராஜா மோகன்\nபாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா\nநடனம் – பிருந்தா, சுசித்ரா\nசண்டைபயிற்சி – ஸ்டண் சிவா\nதயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்\nNext articleயு சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் 'பார்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அருண் விஜய் நடிப்பில் தயாராகும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியான அருண் விஜய்யின் 'பார்டர்' பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2008/12/", "date_download": "2021-04-19T05:07:06Z", "digest": "sha1:CTZ3IIZQXQTZRDOJQEEZV3ZLU75SFVQI", "length": 186516, "nlines": 810, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: December 2008", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇறை நம்பிக்கையுள்ள மக்கள் தெய்வீக ஒளியை நம்புகிறார்கள். பைபிள் கூறுகிறது: \"தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை…\" (1 யோவான் 1:5). தேவன் தன் சித்தத்தை தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவிப்பதின் மூலமாக இருளில் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்தார். வேதவசனம் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, \"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது \" (சங்கீதம் 119:105). குர்‍ஆன் கூறுகிறது \" அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) ...நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன\"(சூரா 24:35, 5:44).\nகிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து \"இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்\" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார். நற்செய்தி என்றுச் சொல்லும் இஞ்ஜிலில் நாம் படிக்கிறோம், \"அந்த வார்த்தை மாம்சமாகி...அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக���கிறது;\" (யோவான் 1:14, 4, 5). இன்னும் குர்‍ஆனிலும் படிக்கிறோம், அதாவது இயேசு இஞ்ஜிலை பெற்றார், \"அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது\" (குர்‍ஆன் 5:46).\nவெளிப்படும் ஒளி - Releavling Light\nஇயேசு குழந்தையாக இருக்கும் போது, அவரை விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டுவந்த போது, அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. \"அவன்(சிமியோன்) அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே,... புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்\"(லூக்கா 2:28-32).\nமேசியாவின் மூலமாக வெளியாக்கப்பட்ட இந்த வெளிச்சமானது, \"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ...அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது..\"(லூக்கா 1:78,79) என்று சொல்லப்பட்டது. இதுமட்டுமல்ல‌, இன்னொரு தீர்க்கதரிசனமும் மேசியாவினால் நிறைவேறியது, \"..என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;..\"(மல்கியா 4:2).\nசுகப்படுத்தும் ஒளி - Healing Light\n\"நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்து, அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்\" என்ற தீர்க்கதரிசனத்தின் பொருளை விளக்குவது போல ஒரு அரேபிய பழமொழி உண்டு. இந்த பழமொழி, சூரியனுக்கும், ஆரோக்கியம் அடைவதற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இது மக்களுக்கு அறிவுரை இப்படியாக கூறுகிறது: \"நீ மருத்துவரிடம் செல்வது போல, சூரியனிடம் போ - Go to the sun like you go to the doctor\". இதனால் தான், தங்கள் உடலின் தோலில் சுகவீனமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள், காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டும் படி உற்சாகப்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலமாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான \"உயிர்ச்சத்து டி\"யை நாம் பெறமுடியும் மற்றும் நீண்ட நாட்களாக சோர்ந்துப் போய் இருக்கும் மன அழுத்தமுள்ளவர்களுக்கும் சூரிய ஒளி நனமையை பயக்கும்.\nஇயேசு மிகவும் அற்புதமான முறையில் பலரை சுகப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இஞ்ஜிலில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, அதாவது இயேசுவினால் \"இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது... பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்... அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்\"(மத்தேயு 4:15,23,24).\nஇரட்சிக்கும் ஒளி - Saving Light\nஇயேசு சுகமாக்கிய அனேக மக்களில் சிலரின் நோய் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இயேசு இடைப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்தார்கள், இவர்களுக்கு அவரே இரட்சிப்பாக மாறினார்(லூக்கா 7:2, 8:43). தன் வல்லமையுள்ள‌ ஒளியை மரணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் மீது பாய்ச்சி காப்பாற்றியதால், \"மரண இருளில் இருந்தவர்களுக்கு அவர் வெளிச்சம் கொடுத்தார்\" என்ற மேசியா பற்றிய வசனங்களின் பொருள் இன்னும் சிறப்பு மிக்கதாக மாறுகிறது. இது மட்டுமல்ல, மரித்துப்போனவர்களையும் அவர் உயிரோடு எழுப்பினார், இதனை பைபிளும் குர்‍ஆனும் போதிக்கின்றன. குஷ்ட வியாதியினால் நம்பிக்கையின்றி வாழ்ந்தவர்களுக்கு, இயேசு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருந்தார்.\nமேசியாவின் ஒளியைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திப்பது நல்லது. ஏசாயா 49:6ல் நாம் படிக்கிறோம், தேவனுடைய தாசனாகிய மேசியா இரட்சிப்பு மற்றும் ஒளியாக இருக்கிறார், \"பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்\".\nஇதற்கு முன்பாக \"தேவனுடைய வார்த்தை நம் எல்லாருடைய‌ வாழ்விற்கு ஒளி தருகிறது\" என்று கண்டோம். இப்போது நாம் இயேசுவின் போதனை எப்படி வாழ்வு தருகிறது என்பதைக் காண்போம், மற்றும் ஒளிக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பையும் காண்போம். \"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்\" என்று இயேசு கூறினார் மற்றும் \"என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்\"(யோவான் 8:12).\nஇயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, தன் சீடரான யோவானுக்கு தரிசனத்தில் இவ்விதமாக கூறினார்:\".. நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.\"(வெளி 1:16-18).\nஇயேசுவின் முகம் பற்றிச் சொல்லும் போது, \"அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது\" என்று யோவான் விவரிக்கிறார். இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட இந்த ஆச்சரியமான ஒளி நமக்கு \"நீதியின் சூரியன்\" என்று மேசியாவைக் குறிக்கும் பெயரை நியாபகப்படுத்துகிறது. பிரகாசமான ஒளி என்பது அவர் பாவமற்ற பரிசுத்தர் என்பதை காட்டுகிறது (சூரா 19:19ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்).\nநான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா \"உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா \"உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா\" இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை\" இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை(May I ask you to consider: \"If Jesus really did rise from the dead doesn't it make sense that he has the keys of death and the grave\nயூத‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஓளி - A Light to Non-Jews\nயோவான் 4ம் அதிகார‌த்தில் ஒரு சுவார‌சிய‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து, இந்த‌ நிக‌ழ்ச்சியில் \"ச‌மாரிய‌ர்க‌ள்\" என்றுச் சொல்ல‌க்கூடிய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ஆன்மீக‌ வெளிச்ச‌த்தை இயேசு கொண்டு வ‌ந்தார். த‌ங்கள் சகோதரர் இனமான யூதர்களைப்போல, இந்த சமாரியர்களும் படைப்பாளியாகிய தேவனை நம்புகிறார்கள், அவர் தான் மோசேக்கும் சட்டத்தை கொடுத்தார் என்றும் நம்புகிறார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் சில வகைகளில் உண்மையான பாதையை விட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவன் யார் என்றுத் தெரியவில்லை, ஏனென்றால், \"இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது\" என்று இயேசு இவர்களிடம் கூறினார்\"(யோவான் 4:22).\nதற்காலத்தில் அனேகர் இந்த கருத்தை விமர்சிக்கிறார்கள், அதாவது \"இது குறுகிய எண்ணமுடையது\" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த யூத இனத்தில் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், வேதத்தை அருளினார் மற்றும் கடைசியாக உலகத்தின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை தரும் மேசியாவாக வருவார் என்பதை இவர்கள் மறந்துப்போகிறார்கள். கடைசியாக, சமாரியர்கள் இயேசுவின் அன்பான கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, \"உண்மையாக அவரே உலகத்தின் இரட்சகர்\" என்பதை அங்கீகரித்தனர்(யோவான் 4:42).\nஇயேசுவின் இந்த பெயரின் பொருளை(இரட்சகர்-Saviour) இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், ஆனால், இயேசு (ஈஸா) என்ற பெயரை அல்லா தெரிந்தெடுத்து அதனை ஒரு தூதன் மூலமாக வெளிப்படுத்தினார் என்று குர்‍ஆன் சொல்கிறது. இயேசு என்ற பெயரின் பொருள் \"தேவனே இரட்சகர்-God is salvation\" என்று முஹம்மத் ஐ எ உஸ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் \"இஸ்லாமிய பெயர்கள்\" என்ற புத்தகத்தில்(பக்கம் 77) அங்கீகரித்துள்ளார்.\nஇயேசுவே இறைவனின் ஒளி மற்றும் இரட்சகர் என்று நம்புகிறீர்களா\nஉங்கள் கேள்விகள் சந்தேகங்களை எனக்கு அனுப்பு இங்கு சொடுக்கவும்.\nLabels: அல்லா, இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பைபிள்\nஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்\nஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்\n1. கிறிஸ்து தன்னையே தருகிறார், இதன் மூலம் இறைவனிடம் ஒப்புறவாகலாம்\nஇயேசு தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தில் பரிசேயர்களுக்கு ஒர் உவமையைக் கூறினார்: \"பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான் அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன\nஇது தேவன் தன் பிரியமான மகனை அனுப்பிய ஒரு கதையாகும். தேவன் உங்களை நேசித்து தன் பிரியமான மகனை உங்களுக்காக அனுப்புகின்ற அன்பைக் காட்டிலும் வேறு பெரிய அன்பு இருக்கமுடியுமா தேவன் தன் மக்களை தன்னிடமாய் இழுக்கும்படி பல தீர்க்கதரிசிகளை(நபிகளை) அனுப்பினார், இருந்தாலும், மக்கள் தேவனுக்கு எதிராகவே நடந்துக்கொண்டனர். மக்கள் தீர்க்கதரிசிகளை அடித்தார்கள், பல வகைகளில் அவமானப்படுத்தினார்கள், இருந்தாலும் தேவனின் பொறுமை மிகவும் சிறந்தது. அப்படியானால், தன் பிரியமான குமாரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தேவன் தன் மக்களை தன்னிடமாய் இழுக்கும்படி பல தீர்க்கதரிசிகளை(நபிகளை) அனுப்பினார், இருந்தாலும், மக்கள் தேவனுக்கு எதிராகவே நடந்துக்கொண்டனர். மக்கள் தீர்க்கதரிசிகளை அடித்தார்கள், பல வகைகளில் அவமானப��படுத்தினார்கள், இருந்தாலும் தேவனின் பொறுமை மிகவும் சிறந்தது. அப்படியானால், தன் பிரியமான குமாரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அவர் சிலுவையில் அறையப்பட்டார், மறுபடியும் உயிர்த்தெழுந்தார், இன்றும் உங்களுக்காக உயிரோடு இருக்கிறார். அவர் இன்னும் குமாரனாகவே இருக்கிறார். அவர்களிடம்(பரிசேயர்களிடம்) யார் பேசினாலும் உண்மைகள் ஒருபோதும் மனித கற்பனைகளாகாது.\nகிறிஸ்து தன்னையே கொடுத்துள்ளார் மற்றும் இவர் மூலம் மட்டுமே நீங்கள் உண்மையாக இறைவனை உணர முடியும். \"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்\" (யோவான் 14:9-11).\nதேவனோடு நீங்கள் நல்லுறவை பெற இப்போதே மன்றாடலாம், அதாவது இயேசுவை உங்கள் வாழ்க்கையில் வரும் படி அழைத்தால் அதுவே போதும். நாம் பின்பற்றுவதற்கு கிறிஸ்து, சட்டங்கள் அடங்கிய ஒரு சட்டபுத்தகமல்ல, ஆனால், ஒரு மனிதனோடு நட்புறவு கொள்ள அவர் இன்னொரு மனிதனாவார். இயேசு கிறிஸ்துவைத் தவிர, அனைத்து நபிகளும் மரித்தார்கள், அகிலத்தின் அனைத்து பெருமைமிக்க அறிஞர்களும் மரித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் உங்களுக்காகவும் எனக்காகவும் இன்னும் உயிரோடு இருக்கிறார். உண்மையிலேயே இறைவன் மீது உங்களுக்கு வாஞ்சை உள்ளதா தேவன் உங்களை எவ்வளவு அதிகமாக நேசித்தார் என்றால், அவர் தன் இடத்தை விட்டு உங்களிடம் வந்துவிட்டார். இங்கு ஒரு பிரச்சனையை நீங்கள் கவனிக்கவேண்டும்: இயேசு தேவகுமாரன் என்பதைப் பற்றி குர்‍ஆன் சொல்வது சரியா அ��்லது தவறா தேவன் உங்களை எவ்வளவு அதிகமாக நேசித்தார் என்றால், அவர் தன் இடத்தை விட்டு உங்களிடம் வந்துவிட்டார். இங்கு ஒரு பிரச்சனையை நீங்கள் கவனிக்கவேண்டும்: இயேசு தேவகுமாரன் என்பதைப் பற்றி குர்‍ஆன் சொல்வது சரியா அல்லது தவறா இயேசு எப்படி இருக்கிறார் என்பதை அறிய நற்செய்தி நூல்களை படியுங்கள். அல்லாஹ் எப்படிப்பட்டவர் மற்றும் முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை அறிய கு‍ர்‍ஆனை படியுங்கள். இந்த பிரச்சனைப் பற்றிய முடிவை நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை, மற்றவர்கள் உங்களுக்குச் சொல்ல அனுமதியளிக்காதிருங்கள்.\n2. கிறிஸ்து உங்களை மன்னிக்கிறார், மற்றவர்களையும் மன்னிக்கிறார்\nஇயேசு தரும் அனேக பரிசுகளில் \"மன்னிப்பு\" என்பது ஒன்றாகும். ஒரு முறை தன் சீடர்களோடு அவர் \"பஸ்கா பண்டிகையன்று\" உணவு உண்கையில், பொதுவாக‌ உள்ள‌ ந‌டைமுறை ப‌ழ‌க்க‌த்தையும் தாண்டி, \"நாம் கடைசி இரவு போஜனம்\" என்றுச் சொல்லக்கூடிய அன்று ஒரு புதிய நடைமுறையை உண்டாக்கினார். மத்தேயு இதனை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:\n\"அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்\"(மத்தேயு 26:26-29).\nஇயேசு வானத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, தன் சீடர்களிடம் கூறினார்:\"எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்\" (லூக்கா 24:46-48).\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கு அறிவிக்கவேண்டிய இயேசுவின் நற்செய்தி \"மனந்திரும்புதலும், பாவத்திற்கு பரிகாரமும்\" என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்பது நாம் இப்போது சென்றுக்கொண்டு இருக்கும் திசையை திருப்பி கிறிஸ்துவிற்குள் தேவனின் திசைக்கு திரும்புவதாகும். மனந்திரும்புதல் என்பதை கட்டாயப்படுத்தியோ, அல்லது ஜிஹாத் மூலமாகவோ கொண்டுவரமுடியாது, மற்றும் இறைவனிடம் நல்லபெயர் வாங்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை மனந்திரும்புதல் என்று சொல்லமுடியாது. தேவன் உங்களுடன் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ள விரும்பினார், அதற்காகவே தன் குமாரனை உங்களுக்காக மரிக்க அனுப்பினார். இதன் மூலம் ஒரு புதிய உயிருள்ள உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். இயேசுவின் மரணம் மூலமாக நிச்சயமாக மன்னிப்பும் உண்டு. கிறிஸ்துவிடம் தவிர வேறு எங்கும் இதை விட நல்ல விஷயம் காணவியலாது.\nதேவனுடைய மன்னிப்பை நாம் பெற்றோம் என்பதற்காக ஒரு முக்கியமான சான்று உள்ளது, அது என்னவென்றால், \"தேவன் உங்களை மன்னித்ததால் நீங்களும் அதே போல மற்றவர்களை மன்னிக்கவேண்டும்\". இயேசு கூறினார்: \"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்\" (மத் 6:15). இந்த வசனம், \"பழிவாங்க வேண்டும்\" என்ற எண்ணைத்தை அடியோடு அகற்றிவிடுகிறது, மற்றும் ஹானர் கில்லிங் என்றுச் சொல்லும் \"கவுரவ கொலை- Honour Killing\" என்ற கேவலமான பழக்கத்தை அடியோடு தகர்த்திவிடுகிறது. \"மன்னிக்கவேண்டும் மற்றும் இரக்கம் காட்டவேண்டும்\" என்ற அறைகூவலை இந்த வசனம் நம்முன் வைக்கிறது. \"மற்றவர்களை மன்னிக்க முடியாது\" என்று நீங்கள் சொன்னால், நிச்சயமாக உங்களை \"இறைவன் மன்னிப்பார்\" என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதர மக்களை மன்னிக்கும் சுபாவம் உங்களுக்கு இருக்குமானால், அதுவே உங்கள் பாவங்களிலிருந்து நீங்கள் மன்னிப்பை அடைந்து தேவன் பக்கமாக திரும்பியிருக்கிறீர்கள் என்பதற்காக முக்கியமான சான்று ஆகும்.\n3. கிறிஸ்து முடிவில்லாத நித்திய வாழ்வை தருகிறார்\n இறைவனுக்காக உயிர்த்தயாகம் செய்வது எதற்காக இவைகள் எல்லாம் இறைவனின் சொர்க்கத்தை அடைவதற்கான முயற்சிகள் அல்லவா இவைகள் எல்லாம் இறைவனின் சொர்க்கத்தை அடைவதற்கான முயற்சிகள் அல்���வா இயேசு மிகவும் மகிமையான சிறப்பான ஒன்றை தருகிறார். இவர் தன் முன் எப்போதும் வாழ்வதற்கான நித்திய வாழ்வை தருகிறார்.\nஒரு முறை இயேசுவிடம் ஒரு விசித்தரமான கேள்வியை கேட்டார்கள், அதாவது, ஒரு பெண் இருந்தாள் அவள் ஏழு ஆண்களை திருமணம் செய்துக்கொண்டால். முதல் கணவன் மரித்ததும், இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டாள், இப்படி ஏழு பேரை திருமணம் செய்துக் கொண்டாள், கடைசியாக எல்லாரும் மரித்துவிடார்கள். உயிர்த்தெழுதலின் நாளில் அவள் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி:\n\"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்\"(லூக்கா 20:34-36).\nசொர்க்கத்தில்/பரலோகத்தில் மோகம் கொண்டு உடலுறவு கொண்டு குடித்து கும்மாளம் போடலாம் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இயேசு எந்த அடிப்படையும் தரவில்லை. இஸ்லாமியர்களின் பார்வையின் படி சொர்க்கத்தில் 72 பெண்கள் கிடைப்பார்கள் என்பது தான் இஸ்லாமின் உயர்ந்த நிலை. ஆனால், உடலுறவு பசியை திருப்தியாக்குவதைக் காட்டிலும் மேன்மையானதும், இஸ்லாமிய மேன்மையிலும் ஆச்சரியமானதை தருவதைப் பற்றி இயேசு பேசுகிறார். இந்த வெளிப்பாடு தான் நம்மை அவரைப்போல மாற்றும் தன்மை உடையது.\nதேவனின் படைப்பின் \"குழந்தைகள் பிறப்பு\" பற்றிய விவரங்களில் \"உடலுறவு\" என்பது ஒரு சிறிய பாகமாகும். சொர்க்கத்தில் குழந்தை பிறப்பு என்பது இருக்காது. உவ்வுலகில் மனிதர்கள் முக்கியமாக ஆண்கள், தங்கள் எண்ணங்களை முழுவதுமாக \"உடலுறவு\" சுற்றியே ஓடவிடுகின்றனர், இதர விஷயங்களுக்கு அவ்வளவு அக்கரை காட்டுவதில்லை. ஆனால், சொர்க்கத்தில் இறைவனின் பிரசன்னத்தில் நாம் இருக்கும் போது, அவ்வாழ்க்கை வெறுப்புள்ள சோர்வு நிறைந்த உயிரில்லாத மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையாக இருக்காது. இந்த உலகம் நல்லொழுக்கம் தவறிவிட்ட உலகம், இது சீக்கிரமாக கடந்து சென்று விடும். நமக்காக எதிர்காலத்தில் என்ன வைக்கப்பட்டு இருக்கிறது என்று நாம் சிந்தித்தால், நமக்காக புதிய பூமியும், புதிய வானமும் காத்துக்கொண்டு இருக்கிறது, அங்கு இயேசு தானே மகிமையுள்ளவராக இருப்பார். இந்த உலகம் மிகவும் அருமையானது மற்றும் ஆச்சரியமானது என்று நீங்கள் நினைப்பீர்களானால், இதையும் நினைத்துப்பாருங்கள், இவ்வுலகை படைத்த அதே தேவன் தனக்கு முன்பாக நாம் வாழ்வதற்கு நமக்காக ஆயத்தம் செய்த இடம் எவ்வளவு அழகானதாக இருக்கும்.\nஅப்போஸ்தலர் யோவான் எழுதுகிறார்: \"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.\" (1 யோவான் 3:2). இயேசுவைப் பற்றி பவுல் கூறுகிறார்: \"நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்\"(கொலோ3:4).\n4. கிறிஸ்து அன்பு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறார்\nஅன்பு என்றால் என்ன என்று நாம் அதன் உண்மை அர்த்தத்தை அறியவேண்டும். பல வேளைகளில் \"அன்பு\" என்பதை \"காதல்,மோகம்\" போன்றவற்றோடு தொடர்பு படுத்துகிறோம். கிரேக்க மொழியில் \"அன்பு\" என்ற வார்த்தைக்கு(\"Love\" என்றுச் சொல்லும் ஆங்கில வார்த்தைக்கு) நான்கு விதமான வார்த்தைகள் உள்ளன. இரோஸ்(Eros) என்பது உடலுறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும். பிலே(Phileo) என்பது நட்புறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும்.\nஇந்த‌ இர‌ண்டு வார்த்தைக‌ள் அவ்வளவு சிறப்பானவைகள் அல்ல‌, ஏனென்றால், இவைக‌ள் இரு ந‌ண்ப‌ர்க‌ளிடையே அல்ல‌து ஒருவரை ஒருவர் காதலிக்கும் காதலர்களிடையே தானாக‌வே உருவாகும்.\nமூன்றாவதாக, ஸ்டார்ஜ்(Storge) என்பது குடும்ப நபர்களிடையே இயற்கையாக உருவாகும் அன்பாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள், அதே போல பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை நேசிக்கிறார்கள் என்று நாம் சொல்லலாம். அகாபே(Agapao) என்பது புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள \"அன்பு\" என்ற வார்த்தையாகும். இந்த அன்பு மனித வர்க்கம் மீது காட்டப்பட்ட அன்பாகும். இந்த அன்பு, மற்றவர்கள் மீது நம்பிக்கையும், மதிப்பையும் வைக்கும் அன்பாகும். இப்பட��ப்பட்ட அன்பைத் தான் தேவன் நம்மேல் வைத்துள்ளார். இந்த அகாபே அன்பது இவ்விதமாக விவரிக்கப்படும், \"எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை\"(1 கொரி 13:3).\nஇஸ்லாமியர் அல்லாதவர்களைக் கொல்லும் ஜிஹாதிக்களைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள், அவர்களுக்கு மற்றவர்களின் மீது அன்பும் இல்லை, ஜிஹாத் செய்வதினால், அவர்கள் பெற்றுக்கொள்வதும் எதுவுமில்லை.\nஅன்பு நம்மை உருமாற்றும். தேவனின் அன்பு ஒரு மனிதனை தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய உருமாற்றமடைந்த வாழ்க்கையை இயேசுவைப் போல வாழ உதவும்.\n\"உன் எதிரிகளை நேசியுங்கள்\" என்ற வாசகம் உங்களுக்கு முரண்பட்டதாக தோன்றலாம். ஆனால், இயேசு கூறினார்: \"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்\" (லூக்கா 6:35-36).\nமேலே உள்ள வாசகம் சிலருக்கு பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், \"உங்கள் எதிரிகளை விரும்புங்கள்\" என்று இவ்வசனம் சொல்வதால் தான். நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிப்பதற்கு அவர்கள் உங்களுக்கு விருப்பமானவர்களாக, பிடித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உன் சத்துருக்களை நேசியுங்கள் என்று சொன்னதின் அர்த்தம் என்னவென்றால், \"உங்கள் சத்துருக்கள் கூட மனிதர்கள் தான் என்பதை நாம் முதலாவது உணரவேண்டும்\" என்பது தான். அவர்களுக்கும் பொதுவான தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் என்பவைகள் தேவைப்படுகின்றன, எனவே இதனை நாம் உணரவேண்டும். உங்கள் எதிரி ஒரு தேவையில் இருப்பாரானால், உங்களுக்கு அகாபே என்ற அன்பு இருக்குமானால், நீங்கள் கட்டாயமாக அவனுக்கு உதவவேண்டும் என்பதைத் தான் இயேசு இங்கு சொல்கிறார்.\nஅன்பு உள்ளே வரும் போது பழிவாங்கும் மனப்பான்மை வெளியே சென்றுவிட்டதென்று பொருள். நமக்கு அன்பு இருக்குமானால், இஸ்லாமிய பார்வையின் கோட்பாடுகளாகிய \"கவுரவ கொலை என்றும், சமுதாயத்தில் அவமானம் என்றும்\" கருதிக்கொண்டு மற்றவர்களை துன்புறுத்தும் பழக்கவழக்கங்களை நாம் ஒதுக்கிவிட்டு, மற்றவர்களிடம் அன்புடன் நட்புறவு கொள்வதாகும் மற்றும் பழிவாங்குதல், வெறுப்பு காட்டுதல் போன்றவற்றை விட்டுவிட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்வதாகும்.\n5. கிறிஸ்து பெண்மணிகளுக்கு கவுரத்தை தருகிறார்\nஇயேசுவை பின்பற்றியவர்களில் பெண்கள் கூட இருந்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. சர்வதேச பைபிள் கலைக்களஞ்சியம்(The International Standard Bible Encyclopedia), நற்செய்தி நூல்களில் காணப்படும் பெண்களைப் பற்றி கீழ் கண்டவிதமாக கூறுகிறது:\n\"ஆரம்பத்திலிருந்தே, இயேசுவின் போதனைகளை பெண்கள் கேட்டு, அவருக்கு கீழ்படிந்தார்கள். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் பெத்தானியாவில் இருக்கும் தங்கள் வீட்டை இயேசு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளும் அன்பான வீடாக மாற்றியிருந்தார்கள். சமுதாயத்தில் இருந்த அனைத்துமட்ட பெண்கள், இயேசு நன்மை செய்பவராகவும், நல்ல நண்பாராகவும் இருப்பதைக் கண்டார்கள். இவர்கள் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களோடு சேர்ந்து எப்போதும் இயேசுவின் ஊழிய பாதையில் ஒரு பட்டணத்திலிருந்து இன்னொரு பட்டணத்திற்குச் அவரோடு சென்றார்கள். இவர்களில் மேரி மகதலேனா என்ற பெண் கூட இருந்தார், இப்பெண் தன் தீய வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பியிருந்தார்(லூக்கா 8:2). இத‌ர‌ பெண்க‌ள் யார் என்றால், கூசாவின் ம‌னைவியாகிய‌ யோவ‌ன்னாளும், ம‌ற்றும் சூச‌ன்னாளும் அவ‌ர்க‌ளுடைய‌ ஆஸ்திக‌ளால் இயேசுவின் ஊழிய‌த்தின் தேவைக‌ளை ச‌ந்தித்தார்க‌ள்(லூக்கா 8:3). இவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி, தங்கள் தீய நடத்தைகளால் ச‌முதாய‌த்தால் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ பெண்களையும் இயேசு அங்கீக‌ரித்து, அவ‌ர்களிடமிருந்து கூட‌ பெண் இனத்தில் காணப்படும் நல்ல குணங்களை வெளிக்கொணர்ந்து கிறிஸ்த பக்தி மார்க்கத்தில் வளர இயேசு உதவி புரிந்தார்(லூக்கா 7:37-50). தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் இயேசுவினால் ஆசீர்வதிக்கபடுவதை கண்டு இரசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்(மாற்கு 10:13-16). அதே போல தங்கள் மரித்த பிள்ளைகளை அவர் உயிரோடு எழுப்பும் காட்சியை கண்டும் ஆனந்தித்தார்கள்(லூக்கா 7:12-15). இயேசுவின் கடைசிப் பயணமான கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குச் சென்ற பயணத்திலும் பெண்கள் அவரோடு வந்தார்க���், மற்றும் கலவாரிக்குச் சென்ற அந்த வழியிலும் கூட பெண்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்(மத்தேயு 27:55, மத்தேயு 27:56).\nபெண்கள் அவரது சிலுவையறையப்படுதலைக் கண்டு அவருக்கு சாட்சிகளானார்கள்(லூக்கா 23:49), கல்ல‌ரையில் வைக்க அவரது உடலை கொண்டு போனபோது கூட பெண்கள் சென்றார்கள்(மத்தேயு 27:61, லூக்கா 23:55); அவரது உடலில் பூசுவதற்கு நறுமனங்களை தயார் செய்து கொண்டுவந்தார்கள்(லூக்கா 23:56); அவர் உயிர்த்தெழுந்த நாளில் அவரது கல்லரைக்கு முதலில் சென்றவர்களும் பெண்கள் தான்(மத்தேயு 28:1, மாற்கு 16:1, லூக்கா 24:1, யோவான் 20:1); இயேசு உயிர்த்தெழுந்து முதன் முதலில் காணப்பட்டது பெண்களுக்குத் தான்(மத்தேயு 28:9, மாற்கு 16:9, யோவான் 20:14). இப்படி விசுவாசிகளான பக்தியுள்ள பெண்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்(மத்தேயு 27:56), யோவன்னாளும், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஸ்திரியும் இருந்தார்(லூக்கா 24:10). தெரிந்துக்கொள்ளப்பட்ட சீடர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைச் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றவர்களும் பெண்கள் தான்(லூக்கா 24:9, லூக்கா 24:10, லூக்கா 24:22).\nஇப்பெண்களில் இயேசுவின் தாயும் அடங்குவார்கள். மற்றும் மேலறையில் எல்லாரோடும் சேர்ந்து ஜெபத்தில் தரித்திருந்து, பெந்தேகோஸ்தோ அனுபவத்தைப் பெற்ற 120 பேர்களில் இயேசுவின் தாயும் ஒருவராவார்(அப் 1:14); முதன் முதலில் கிறிஸ்தவத்தை தழுவியவர்களில் பெண்களும் இருக்கிறார்கள்(அப் 8:12); ஆரம்ப திருச்சபை கஷ்டங்களில், பாடுகளில் பெண்கள் பங்கு பெற்றார்கள்(அப் 9:2). புதிய விசுவாத்தை எதிர்த்த யூத எதிரிகள் பல கனம்பொருந்திய‌ பெண்களின் உதவியுடன் பவலையும் பர்னபாசையும் துன்பப்படுத்தினார்கள்(அப் 13:50); அதே நேரத்தில் கிரேக்கரான கனம்பொருந்திய பெண்கள் கிறிஸ்தவ விசுவாசிகளாகி நற்குணசாலிகளாக இருந்தார்கள்(அப் 17:12). இயேசுவின் மூன்று வருட ஊழியத்திலும், சிலுவையின் அடியிலும், கல்லரையில் வைக்கப்படுதலிலும், பெண்கள் தங்கள் உண்மையை நேர்மையை நிருபித்தார்கள், இதுவே இவர்களின் பக்தியை வெளிப்படுத்தின...1\nமேலே சொல்லப்பட்ட பெண்கள் பற்றிய செயல் விவரங்களை ஒருவர் காணும்போது, பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை காணமுடியும். அவர்களுக்கு சுயமாக‌ முடிவு எடுக்கும் சுதந்திரம், தங்கள் மதசெய���்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இருப்பதை காணமுடியும். இவைகளில் எந்த இடத்திலும் பெண்கள் மீது கணவன்மார்கள் அதிகாரம் செலுத்தியதாக காணமுடியாது.\nகிறிஸ்தவ நம்பிக்கையில் பிறப்பு, அழகு மற்றும் இனம் போன்றவைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவரை விட மேலானவர் என்று எண்ணுவதற்கு இடமில்லை. நாம் அனைவரும் நம் குறைகளை ஒப்புக்கொண்ட பாவிகள் தாம். நாம் அனைவரும் இயேசுவின் கிருபையினால் காப்பாற்றப்பட்டுள்ளோம் (இரட்சிக்கப்பட்டுள்ளோம்). ஒரு மனிதனுக்கு கிறிஸ்துவில் கிடைக்கும் அதே உரிமையே மற்றவர்களுக்கும் கிடைக்கும். உலகத்தில் பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இயேசுவின் நற்செய்தி என்னவென்றால், கிறிஸ்துவிற்குள் எல்லாரும் சமம் மற்றும் ஒருவருக்கு கிடைக்கும் அதே உரிமையை மற்றவர்களும் அனுபவிக்கலாம் என்பதேயாகும்.\nபெண்களை ஆபசமாக்கி அவர்களை துன்புறுத்துவதை கிறிஸ்தவ நம்பிக்கை ஒருபோதும் அனுமதிக்காது. தேவன் ஆணையும் பெண்ணையும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வண்ணமாகவே படைத்தார். ஒரு கணவன் தன் மனைவியுடன் தாம்பத்தியம் நடத்தமாட்டேன் என்றுச் சொல்லி, நிரந்தரமாக அவளுக்கு தேவையான தாம்பத்திய உறவு சந்தோஷத்தை கொடுக்காமல் இருப்பது, எதற்கு சமம் என்றால், \"நம்மைப் படைத்த இறைவனிடம், இறைவா நீ ஒரு பெரிய தவறு செய்தாய், நான் அதை திருத்திக்கொண்டு இருக்கிறேன்\" என்றுச் சொல்வதற்கு சமமாகும். பெண்களுக்கு தங்கள் கணவர்களை தெரிந்தெடுக்கும் உரிமையை தரவேண்டும், இப்படிப்பட்ட உரிமை மத்திய கிழக்கு நாடுகளில் சில நேரங்களில் மறுக்கப்படுகிறது. ஈசாக்கின் திருமண வேலையாக ஆபிகாமின் முன்னோர்களின் நாட்டிற்கு ஆபிரகாமின் ஊழியக்காரர் சென்று பெண் கேட்கிறார், இதனை ஆதியாகமம் 24:57-58 இவ்விதமாகச் சொல்கிறது \"அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்\"(ஆதி 24:57-58). இந்த உரிமை தான் இன்றும் கிறிஸ்தவத்தில் நிலைத்திருக்கிறது.\nபைபிளின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும், \"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்த���டே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்\"(எபே 5:20-21) என்று அறிவுரை கூறப்படுகிறார்கள். கிறிஸ்துவிற்கும் அவரது சபைக்கும்(சர்ச்) இடையேயுள்ள உறவை, ஒரு கணவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையேயுள்ள உறவுமுறையோடு ஒப்பிடப்படுகிறது. \"ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்\"(எபே 5:24-28).\nகிறிஸ்து எப்படி தன் சபையை நேசித்து தன்னைத்தானே கொடுத்தாரோ அது போல கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசித்து தங்களைத் தாங்களே கொடுக்கவேண்டும். இந்த வரிகள் தான் பெண்களை கவுரவிக்கும் வரிகள், அவர்களை சந்தோஷப்படுத்தும் வரிகளாகும், அன்புடனும் பொறுமையுடனும் அவர்களை நேசிக்கச்சொல்லும் வரிகளாகும். மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்கும், அடிப்பதற்கும், அவ்வளவு ஏன், தங்கள் சொந்த மனைவிகளை கற்பழிப்பதற்கும் எந்த ஆதாரமும் அதிகாரமும் கிறிஸ்தவத்தில் இல்லை.\nமுடிவுரையாக, தேவன் உங்களை நேசிப்பது என்பது மிகவும் ஆச்சரியமானது, மற்றும் இந்த உணர்வு உங்கள் இருதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காணும் வார்த்தையாகும். பிலிப்பு சபைக்கு பவுல் கீழ் கண்டவிதமாக நியாபகப்படுத்துகிறார் \"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்\" (பிலிப்பியர் 4:4). இயேசுவை நீங்கள் சந்தித்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும், மற்றும் அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் அறிவீர்கள்.\nதேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்\nஇஸ்லாமிய‌ரும் கிறிஸ்தவர்களும் ஆபிரஹாமின் விசுவாசத்தை ஒரே மாதிரியாகக் காத்துக் கொள்கிறார்கள். இவ்விரு பிரிவினரும், தங்கள் தீர்க்கதரிசிகள் மூலமாக தங்கள் தேவன்/அல்லா இறக்கிய வெளிப்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கின்றனர் மெய்யான ஒரே தெய்வத்தினை வழிபடுதலையே நாடும் நாம் அனைவரும் கடவுள் தான் தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அதனால் தம்மை வெளிப்படுத்த அவரே வேண்டும். கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்\nகுர்‍ஆன் 42:51-52 \"அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.\n) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.\"\nவெளிப்பாடு குறித்த இஸ்லாமியரின் பார்வை\nவெளிப்பாடு குறித்த கிறிஸ்தவ‌ரின் பார்வை\nஇயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை\nவெளிப்பாடு குறித்த இஸ்லாமியர்களின் பார்வை\nமனோரீதியான தூண்டுதலினாலன்றி(Inspiration) மனிதரிடம் அல்லா நேரிடையாகப் பேசுவதில்லை என சூரா 42:51-52 தெளிவாகச் சொல்கிறது. இக்காரணத்தினாலேயே, \"அனுப்பப்பட்டவர்\" எனப் பொருள்படும் ரசூல் என்றழைக்கப்படும், நபிகளாக‌ நியமிக்கப்பட்டவர்களின் மூலமாக அல்லா தம்மை வெளிப்படுத்துகிறார். இந்த நபிகள் வெறும் மனிதர்கள் தாம், எனவே ஒரு வரம்புக்கு உட்பட்டவர்களே (சூரா 80:1-3). இஸ்லாமில் வெளிப்பாடு(Revelation) என்பது கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு நபிகள் மூலமாக வருவதே. இஸ்லாமின் படி, இறுதி வெளிப்பாடு என்று இஸ்லாமியர்களால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வெளிப்பாடே ��ுர்‍ஆன் என்பது. இது முஹம்மதுவிற்கு கி.பி. 610 - 632 ல் காபிரியேல் தூதன், வார்த்தைக்கு வார்த்தை இறங்குதல் என்பதாக, Nazil எனப்படும் (கீழிறங்கி வரும் Tanzil) முறையில் வெளிப்படுத்தப்பட்டது.\nசொர்க்கத்தில் இருக்கும் கற்பலகைகளை (சூரா 85:21-22) பற்றி கவனிப்போம். குர்‍ஆன் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இப்பலகைகள், உண்டாக்கப்பட்டவை அல்ல, இவைகள் நிரந்தரமானவைகள். அல்லா, அளவிட முடியாதவரும் அற்புதமானவருமாய் இருப்பதினால், அவருடைய வார்த்தையும் வெளிப்பாடுகளும் அளவிட முடியாதவையும் அற்புதமானவையுமாய் இருக்கின்றன. முகமதுவின் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த இறுதி வெளிப்பாடு தெய்வீகமானது; எனவே மனிதர்களின் மதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் அப்பாற்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், இப்பொழுது நம் கையில் இருக்கும் குர்‍ஆன், இன்றும் என்றும் ஒரு எழுத்தும் மாறக்கூடாதபடி அசலாயும் இறுதியாயும் இருக்கும் என்பதே.\nநாம் அல்லாவின் குர்‍ஆனுக்கு, அத‌ன் வாச‌க‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கேள்வியேதும் கேட்காம‌ல் அடிப‌ணிய‌ வேண்டும். ஒரு அடிமை, த‌ன் எஜ‌மானிட‌ம் கேள்வி கேட்க‌ முடியுமா முடியாதல்லவா, அதுபோன்றே, ஒரு முஸ்லிம் குர்‍ஆனைப் ப‌ற்றி வின‌வ‌ முடியாது.\nஇந்தக் கட்டத்தில், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைப் பார்த்து, \"உங்களுடைய புத்தகம் எப்படி\" எனக் கேட்கிறார்கள். நாமும் குர்‍ஆனையும் பைபிளையும் ஒப்பிடுவோம்.\nவெளிப்பாடு குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயம், தவறான அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், வெளிப்படுத்துதல் தொடர்பான‌ அவர்களின் கருத்தில் இருந்து பைபிள் மற்றும் குர்‍ஆனின் ஒப்பீடு சற்றுக் குறைவுபடுகிறது.\nகிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டுள்ளபடி, தேவன் ஒரே ஒரு வழியின் மூலமாக அல்லாமல், பல வழிகளில் பேசியிருக்கிறார்:\n1. படைத்தல்(Creation): இயற்கை, இது தெய்வீக வேலைப்பாட்டின் வெளிப்பாடு.\n2. கிரியைகள்(Action): அதிசயப்படத்தக்க அற்புதங்க‌ள் மூலமாக பல வழிகளில் தேவன் மனித காரியங்களில் நேரடியாக இடைபட்டிருக்கிறார்.\n3. தீர்க்கதரிசிகள்(Prophets): அவர்களுக்கு அருளப்பட்ட வார்த்தைகள் மூலமாக‌.\nநாம் இந்த வெளிப்படுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்படியாமையினால் நாம் ப��விகளானோம். இது நம் மனதினைக் குருடாகி, தேவனை நாம் காணக்கூடாதபடி செய்தது.(2 கொரிந்தியர் 4:4). இவ்விதமாய், மனுக்குலம் முழுவதும் தொடர்ந்து தேவனைப் புரிந்துகொள்ளத் தவறியது. இந்தப் பாவத்தினாலே விக்கிரக ஆராதனை ஆரம்பித்தது. மெய்யான ஒரே தேவனைப் பற்றிய அறிவினை நாம் ஒருபோதும் பற்றிக் கொள்ளவில்லை.\nஇதன் காரணமாக, தேவன் இறுதியான வழியினைத் தெரிந்துகொண்டார். அவர் நம்மில் ஒருவராகி, தமக்காகத் தாமே பேசினார். அவர் தேவனாய் இருப்பதினால், அவரே அவரை நமக்கு வெளிப்படுத்த முடியும். தேவன் ஒருவரே தேவனுக்காய்ப் பேச முடியும். தேவன் யார் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முயன்றால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நானும் ஒன்றும் பெரிதாய்ச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், பாவியான ஒரு சாதாரண மனிதனால் தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் திரித்தே தான் கூற முடியும். அவரைப் பற்றி அவரே தான் வெளிப்படுத்த வேண்டும்; ஏனெனில் இடையிலுள்ள அனைவரும் அவர் போன்ற அளவிட முடியாத பரிசுத்த ஞானத்தில் மிகவும் குறைவு பட்டவர்களே. எனவே அவர் பேசிய நான்காவது வழி இதுவே:\n4. தேவ‌னின் அப்ப‌ழுக்க‌ற்ற‌ ப‌ரிபூர‌ண‌மான‌ வார்த்தையாகிய இயேசு தேவ‌ன் யார் என்ப‌தை ந‌ம‌க்குக் காண்பித்தார்.\nஇயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை\nதாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து தேவனுக்குக் கீழான‌வர் அல்ல, அவ‌ர் தேவனுக்கு சமமானவர். அனைவரையும் ஒதுக்கிவிட்டு தேவ‌னே த‌ம‌க்காக‌ப் பேசுகிறார். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே அவ‌ர் அறிய‌ப்ப‌டுகிறார்.\nஇயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,\nபிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்\nநான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.\" என்றார் (யோவான் 14:9-10)\nஇப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.\n1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்(Pagans) கூட இதைச் சொல்கிறார்கள் இவர்கள், \"தேவன்/இறைவன் யார்\" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா இவர்கள், \"தேவன்/இறைவன் யார்\" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை(No, they need more than just nature to tell them what God is like).\n2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்க‌ளே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்க‌ள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்க‌ள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.\n3. பைபிள், தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். \"வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே\" (யோவான் 5:39), பைபிள் ந‌ம‌து புரிந்து கொள்ளுத‌லின் முடிவ‌ல்ல‌. அது ஒரு ஆர‌ம்ப‌ இட‌மே, அதாவ‌து, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், ந‌ம்முடைய‌ ம‌னித‌ மூளையினால், மிக‌வும் ப‌க்தியோடும், அதிக‌ அக்க‌ரையோடும் நாம் என்ன‌ தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவ‌னைப் ப‌ற்றி முழுவ‌துமாக‌ நாம் அறிந்துக் கொள்ள‌முடியாது.(Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் (ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்ட��பிடிக்கிறோம்.\nஇது இஸ்லாமியருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு விளக்க, நமக்கு ஒரு வித்தியாசமான கோணம் தேவைப் படுகிறது. பலர் ஆராய‌ முனைவது போல குர்‍ஆனை பைபிளுடன் ஒப்பிடாமல், அதனை இயேசுவுடனாக ஒப்பிடுவது அதிக பலனுள்ளதாய் இருக்கும். ஏனெனில் இரண்டும் கடவுளின் வார்த்தை என்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குக் கடவுளின் உண்மையான வெளிப்பாடாகவும் நிலை நிற்கின்றன‌.\nகால‌ங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் கு‍ர்‍ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர். (கீழேயுள்ள பட்டியலைப் பார்க்கவும்)\nஏனெனில் இவை இரண்டும் (இவர்கள் இருவரும்)\nஇஸ்லாமியரும் கிறிஸ்தவரும் சிறப்பான முறையில், ஒருசில விவாதங்களையே நடத்தியுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை இஸ்லாமின் மற்றும் கிறிஸ்துவத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவைகளை நன்முறையில் விளங்கிப் புரிந்து கொள்ள ஏதுவாகும். ஒப்பிடுவ‌த‌ற்கேதுவான‌ இத்த‌ன்மைக‌ளின் பிரிவுக‌ள் (1) குர்‍ஆனும், இயேசுவும், (2) முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்த‌ல‌ரும், ம‌ற்றும் (3) பைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் இவைக‌ளும் ஆகும், (ப‌ட்டிய‌லைப் பார்க்க‌வும்).\nஏனெனில் இவை இரண்டும் இவ்வாறாகக் கருதப்படுகின்றன‌ ...\nபைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் ஆகிய‌ இவைக‌ளும்\n...வெளிப்பாட்டின் வ‌ர‌லாறும் போத‌னைக‌ளும் செய்திக‌ளும்\nஇது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்ற அதே வேளையில், நாம் ஒன்றினைக் கவனமாக மனதிற் கொள்ள வேண்டும். அதாவது, புதிய ஏற்பாடு இயேசுவைப் பற்றியே பிரதானமாகப் பேசினாலும், அவருடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி அதில் அதிகம் சொல்லப்படவில்லை. மாறாக, ஹதீஸ்களும் சூராவும், முகமதுவின் வாழ்க்கை முறைகளை அவர் என்ன செய்தார் என்பன போன்றவற்றை அவர் கூறியவற்றின் விளக்கங்களுடன் விவரமாகச் சொல்கின்றன‌.\nகிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்குள்ளான இறைவனின் வெளிப்பாடு தொடர்பான ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடுவோமேயானால், அதில் இயேசு கிறிஸ்துவையும் குர்‍ஆனையும் மட்டுமே ஒப்பிடுதல் வேண்டும், பைபிளையும் குர்‍ஆனையும் அல்��. அதாவது, நாம் பைபிளை அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவையே நிச்சயமான தேவனின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். இயேசு தான் தேவனின் இறுதி வார்த்தை. தேவனின் ஆவி மூலமும் பைபிளின் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் நம் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இன்றும் நாம் காணக்கூடியவர் அவரே.\nஇக்காரணத்தினாலேயே, நாம் பைபிளை, தேவனால் அருளப்பட்ட பிழையற்ற‌ தேவ வார்த்தை எனவும், இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் சரித்திரம் முழுவதிலும் அது செயலாற்றுகிறது எனவும் மதிக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவரை அணுகும்போது தேவனை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். தேவன், மனிதர்களின் வார்த்தைகட்கு மிகவும் அப்பாற்பட்டவர். அவரின் வார்த்தையினாலன்றி எதினாலும் அவரை வெளிப்படுத்த முடியாது.\nதேவ ஆவியானவர் தாமே தேவனைத் தேடுபவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவிடமே அழைத்துச் செல்கிறார். வெறும் மனிதர்களின் வார்த்தைகளில் மட்டுமே போலியான கடவுளின் வெளிப்பாட்டைக் கண்டு திருப்தி அடைவோர் வீண் நம்பிக்கையை வளர்க்கட்டும், தடையில்லை, ஆனால் தாமே சுயமாக வெளிப்படுத்தும் தேவனைச் சந்திப்பதைத் தவிர நாம் வேறெதிலும் திருப்தியடைய மாட்டோம்.\nஇப்புதிய ஒப்பிடுதலின்படி, இயேசு மற்றும் குர்‍ஆன் இரண்டிற்கும் எந்த விதப் பொருத்தமும் இல்லை. குர்‍ஆன் என்பது ஒரு சாதாரணப் புத்தகம் தான். அதன் ஆதாரம் ஒரு அநித்தியமான பாவமுள்ள மனிதனின் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது(சூரா 80:1-3). இது இஸ்லாமியராலும் கிறிஸ்தவராலும் ஒரு மனதாய்ப் பாவமற்றவர் எனக் கருதப்படும் இயேசுவுக்கு எவ்வகையிலும் நிகராகாது. அவரின் வார்த்தையின் படியே அவர் தேவன் தான் என்பது பூரணமான வெளிப்பாடு.\n\"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.\"(எபிரெயர் 1:1-2)\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nஇன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ���தி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)\nஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து \"கிறிஸ்துமஸ்\" என்றுச் சொல்லக்கூடிய \"கிறிஸ்து ஜெயந்தியை\" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.\nஎனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, \"கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்\" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், \"பைபிள் இதை போதிக்கிறது\" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற \"அதிர்ச்சி தரும்\" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் \"கடினமான பகுதிகளை\" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் \"நம்புவதற்கு கடினமான\" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).\nகிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக \"அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்\" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, \"ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை\" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) \"இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்\" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், \"ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்\" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).\nகிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்\nநாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.\nபாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய \"ஷிர்க் - SHIRK\" என்ற பாவம் \"நியாயத்தீர்ப்பு நாளில்\" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, \"பெரிய பாவங்கள்(Major Shirks)\" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.\nஇதே போல, \"சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)\" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க��க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.\nஇறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் \"இறைவனைப் பற்றி\" விவரிக்கும் போது, \"அவர் பார்க்கிறார், அறிகிறார்\" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா ஆகாது, இப்போது \"பாவத்தை\" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.\nநீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் \"அமீர்\" என்று தெரியவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மற���படியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு \"தந்தை மகன்\" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு \"தந்தை மகன்\" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.\nகிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு\nஇப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம் அதன் விளைவு என்ன என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் \"ஏன் செய்தாய்\" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா\nதேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).\nதேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார் எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுக��றவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் \"உலகத்தின் இரட்சகர்\" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஉன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,\nமனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …\nஅன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது \"பொதுவாக இறைவன்\" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான் என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.\nஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்\nLabels: அல்லா, இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பைபிள்\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி\nமோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 2\nமுன்னுரை: ஏகத்துவ தளத்தின் கிறிஸ்தவமும் பவுலும் என்ற தலைப்பின் கட்டுரைக்கு தொடர் பதில்கள் நாம் அளித்துக்கொண்டு இருக்கிறோம். ஏன் பவுலின் மனந்திரும்பிய நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நாம் இதுவரை கீழ் கண்ட பதிலை அளித்துள்ளோம்.\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்:\nபாகம் - 1 | பாகம் - 2 | பாகம் - 3 | பாகம் - 4\nஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் (முஹம்மதுவும் \"குர்‍ஆன் வெளிப்பாடு\" வந்த விதங்களும்)\nபைபிளுக்கு இஸ்லாமியர்கள் நியமிக்கும் நிபந்தனைகளில் பைபிள் வெற்றிப் பெறுகிறது, ஆனால், அதே நிபந்தனையை குர்‍ஆனுக்கு இட்டால், அது படுதோல்வி அடைகிறது, காரணம் குர்‍ஆன் இறைவனால் இறக்கப்ப‌ட்டது இல்லை என்பதால் தான்.\nஒரே நிகழ்ச்சியை விவரிக்கும் போது அல்லா செய்த முரண்பாடுகளை வித்தியாசத்தை கீழ் கண்ட பாகம் 1ல் காணவும்.\nஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1\nமோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH\nமோசேயின் குழந்தை பருவம் பற்றி அல்லாவின் வார்த்தைகள் - MOSES' CHILDHOOD\nமோசேயின் தாயிடம் \"குழந்தையை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லா சொல்கிறார்\", அப்படியே போட்டுவிடும் போது, பார்வோனின் குடும்பத்தார்கள் அவரை எடுத்துக்கொள்ளும் போது, மோசேயின் சகோதரி \"அவர்களிடம் அக்குழந்தையை பாலூட்டி வளர்க்க ஒரு குடும்பத்தை நான் காட்டட்டுமா\" என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு உரையாடலைப் பற்றி அல்லா சொல்லும் போது இரண்டு இடங்களில் வித்தியாசமாகச் சொல்கிறார்.\nஒரு நிகழ்ச்சி அல்லது உரையாடல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கவேண்டும், அப்படி இல்லையானால், அது வேதமாகாது என்ற கருத்துடைய இஸ்லாமியர்கள், அல்லா மோசேயின் தாயிடம் பேசிய உரையாடலையும், மோசேயின் சகோதரியின் ஒரு சின்ன உரையாடலையும் குர்‍ஆனில் ஒரே மாதிரியாக இரண்டு இடங்களில் பதிக்க அல்லா தவறிவிட்டார் என்பதைக் குறித்து என்னச் சொல்லப்போகிறார்கள்\nமுதலில் இவ்வுரையாடல்கள் அடங்கிய குர்‍ஆன் வசனங்களைக் காண்போம். இவைகளில் அல்லா பேசிய மற்றும் மோசேயின் சகோதரி பேசிய ��ார்த்தைகளை சிகப்பு வண்ணத்தில் காட்டியுள்ளேன்.\nமோசேயை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லாவின் உரையாடல்:\nதலைப்புக்கள் குர்‍ஆன் 20:38-40 குர்‍ஆன் 28:7, 11-13\n1. அல்லாவின் உரையாடல் \"உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)\nஅவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்\" (எனப் பணித்தோம்). மேலும், \"(மூஸாவே) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன். (20:39) நாம் மூஸாவின் தாயாருக்கு; \"அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்\" என்று வஹீ அறிவித்தோம். (28:7)\n2. மோசேயின் சகோதரியின் உரையாடல் (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். (20:40) இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; \"அவரை நீ பின் தொடர்ந்து செல்\" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11)\nநாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; \"உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.\" (28:12)\nஇவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (28:13)\n1. அல்லாவின் உரையாடல் (குர்‍ஆன் 20:39 & 28:7)\nகுர்‍ஆன் 20:39 மற்றும் 28:7 என்ற வசனங்களில் அல்லா மோசேயின் தாயிடம் பேசிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\n(குர்‍ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்\"…..\n(குர்‍ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; \"அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக࠯காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்\" என்று வஹீ அறிவித்தோம்.\nமேலே உள்ள வசனங்கள் குறிப்பிடுவது அல்லாவின் ஒரே உரையாடல், ஆனால், எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள். இவ்வசனங்களைக் காணும்போது கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன. ஏன் இந்த வித்தியாசங்கள் என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்.\n1. குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் \"குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்\" என்று உள்ளது ஆனால், குர்‍ஆன் 28:7ல், \"நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு\" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, \"நீ பயப்பட்டால்\" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா ���ருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை\n2. இரண்டு இடங்களிலும் பேசியவர் \"அல்லா\" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா\n3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி \"நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்\" என்று குர்‍ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்‍ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை\n4. குர்‍ஆன் 20:39ல் \"அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்\" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்\n5. குர்‍ஆன் 28:7ல், \"நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; \" என்றும், \"அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்\" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 20:39ல் இல்லை\n6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்‍ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா\nஇவைகள், எல்லாம் அறிந்த அல்லா பேசிய உரையாடல் பற்றிய குர்‍ஆன் வித்தியாசங்கள்.\n2. மோசேயின் சகோதரியின் உரையாடல்\nகுர்‍ஆன் 20:40 மற்றும் 28:12 என்ற வசனங்களில் மோசேயின் சகோதரி பார்வோன் குடும்பத்தாரிடம் பேசிய உரையாடல் உள்ளது.\n(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா' என்று கேட்டாள்,….. (குர்‍ஆன் 20:40)\n….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; \"உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.\" (குர்‍ஆன் 28:12)\nமேலே உள்ள வசனங்களை கவனியுங்கள், எவ்வளவு வித்தியாசமாக இரு வசனங்களும் சொல்கின்றன.\n1. குர்‍ஆன் 20:40ல், \"பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை\" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்‍ஆன் 28:12ல் \"ஒரு வீட்டினரை\" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு மோசேயின் சகோதரி \"ஒருவரை காட்டட்டுமா மோசேயின் சகோதரி \"ஒருவரை காட்டட்டுமா\" என்றுச் சொன்னாரா அல்லது \"ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா\" என்றுச் சொன்னாரா அல்லது \"ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா\" என்றுச் சொன்னாரா பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் \"வேத நிபந��தனையை\" குர்‍ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன‌\n2. குர்‍ஆன் 28:12ல் \"அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்\" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்‍ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்‍ஆனில் ஏன் இந்த வித்தியாசம் இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா\nஇதே போல அல்லா பேசிய இன்னொரு எடுத்துக்காட்டு, இதில் கூட சில வார்த்தைகள் மாறுபடுகிறது. இந்த வித்தியாசத்தை(Verbal Differences) குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‌ யூசுப் அலி அவர்கள் கூட கவனித்துள்ளார் மற்றும் அதற்கு பின்குறிப்பும் எழுதியுள்ளார்.\nஇஸ்ரவேல் மக்களும் அவர்களின் கீழ் படிதலும் - ISRAEL AND OBEDIENCE\nகுர்‍ஆன் 2:58-59 மற்றும் 7:161-162 என்ற வசனங்களை படிக்கவும்:\nகுர்‍ஆன் 2:58-59 குர்‍ஆன் 7:161-162\nஇன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; \" இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-\"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்\") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். (2:58) இன்னும் அவர்களை நோக்கி; \"நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்\" என்று கூறப்பட்டபோது (7:161)\nஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (2:59) அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநி��ாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். (7:162)\n1. குர்‍ஆன் 2:58ல், அல்லா இஸ்ரவேல் மக்களிடம் \"இந்த பட்டினத்துள் நிழைந்து\" என்றுச் சொல்கிறார், ஆனால், குர்‍ஆன் 7:161ம் வசனத்தில் \"நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்\" என்றுச் சொல்கிறார் இதில் எது சரியானது, எது தவறானது அல்லது இரண்டும் சரியானதா இதில் எது சரியானது, எது தவறானது அல்லது இரண்டும் சரியானதா அப்படியானால் ஏன் அல்லா மாற்றிச் சொல்கிறார்\n2. ஆங்கில மொழிபெயர்ப்பை கவனிக்கவும்: குர்‍ஆன் 2:29ல், \"infringed (Our command)- அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து \" என்றுச் சொல்லப்பட்ட விவரங்கள், குர்‍ஆன் 7:162ல், \" transgressed - எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக \" என்று அல்லா சொல்கிறார். இதில் எதை அல்லா சொல்லியிருப்பார்\nஇதைப் பற்றி யூசுப் அலி அவர்களின் பின் குறிப்பை கீழே காணலாம்:\nவார்த்தைகளில் வித்தியாசம்(Verbal Differences) பற்றி யூசுப் அலி அவர்கள்:\nயூசுப் அலி அவர்களின் பின்குறிப்பு:\nஇந்த அதிகாரத்தின் 58 மற்றும் 59ம் வசனங்களை, குர்‍ஆன் 7 :161-162 வசனங்களோடு நாம் ஒப்பிட்டால், இரண்டு எழுத்து வித்தியாசங்களை நாம் காணலாம். இங்கு (2:28ம் வசனத்தில்) \"பட்டனத்திற்குள் நிழைந்து\" என்று வருகிறது, மற்றும் குர்‍ஆன் 7:161ல் \"நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்\" என்று வருகிறது. அதே போல, குர்‍ஆன் 2:59ம் வசனத்தில் நாம் \"infringed (Our command)\" என்று உள்ளதை காணலாம் மற்றும் குர்‍ஆன் 7:162ம் வசனத்தில் \" transgressed\" என்று வருகிறது. இப்படி வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், சொல்லப்பட்ட செய்தியின் பொருளில் வித்தியாசம் இல்லை. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)\nஅதாவது, ஒரே செய்தியாக இருந்தாலும், ஒரு முறை அல்லா ஒரு இடத்தில் சொல்லப்பட்ட செய்தியாக இருந்தாலும்(இஸ்ரவேல் மக்களுக்கு அல்லா சொன்ன செய்தி), அதனை குர்‍ஆனில் இரண்டு இடங்களில் சொல்லும் போது, வெவ்வேறு வார்த்தைகளைக் கொண்டு சொல்லியுள்ளார். பொருளில் அவ்வளவாக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும், ஒரே உரையாடலை ஏன் இரண்டு வகையாகச் சொல்கிறார் அல்லா என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்\nமுடிவுரை: நான் இவ்விதமாக ஏன் கேள்விகள் கேட்கிறேன் என்றால் பைபிளில் ஒரு நிகழ்ச்சியை இடம் பொருள் ஏவலை அறிந்து இடத்திற்கு ஏற்ப சுருக்கியும், விவரித்தும் சொல்லப���பட்டதை முரண்பாடு என்று இஸ்லாமியர்கள் சொல்லும் போது, தாங்கள் இறைவனின் வேதம் என்று நம்பும் குர்‍ஆனில் உள்ள இந்த வித்தியாசங்களை \"முரண்பாடுகள்\" என்றுச் சொல்வார்களா அல்லது \"இதுவும் அல்லாவின் அற்புதங்களில் ஒன்று\" என்றுச் சொல்லி, இந்த முரண்பாட்டையும் ஒரு அற்புதமாக மாற்றி விடுவார்களா\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 1\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 2\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3\nஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 4\nஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் - முஹம்மதுவும் \"குர்‍ஆன் வெளிப்பாடு\" வந்த விதங்களும்\nஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1(மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH)\nகேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் ஒரு இஸ்லாமிய மௌலவியின் மகளான நசீலா பீவி என்ற முஸ்லீம் பெண் இயேசு கிறிஸ்துவை ஏற்ற்குக்கொண்டது எப்படி என்று அவரே சொல்லுகிறார் கேளுங்கள்\nLabels: அல்லா, இயேசு, இஸ்லாம், குரான், பைபிள், மதமாற்றம், முஸ்லீம்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரை��ும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்\nதேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்ற...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/638875-transport-workers-strike-temporarily-withdrawn.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-04-19T05:22:59Z", "digest": "sha1:JHNQFCGZOOF6GPOHHTJMIC7M36ICDJFE", "length": 17731, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் | Transport workers strike temporarily withdrawn - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.\nஇதனால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு மற்றும் தொழிலாளர் நலன் ஆணையம் இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nசென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இடைக்க���ல நிவாரணத்தை ஏற்றுக் கொள்வதாகப் போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று போக்குவரத்துத் துறை உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் போராட்டம் நடைபெற்ற 3 நாட்களுக்கும் சம்பளப் பிடித்தம் செய்யப்படாது என்றும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஸ்டாலின் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது: பேரவையில் ஓபிஎஸ் பேச்சு\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை: முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை\nவழக்கில் விடுதலைச் செய்யப்படுபவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரலாமா- உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழக அரசின் கடன் விவகாரம்; முற்றிலும் தவறான வாதங்களை ஸ்டாலின் கூறுகிறார்: பேரவையில் ஓபிஎஸ் குற்றச்சாட்டு\nபேச்சுவார்த்தைTransport workersதற்காலிகமாக வாபஸ்போக்குவரத்துத் தொழிலாளர்கள்போராட்டம்பேருந்து இயக்கம்\nஸ்டாலின் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது: பேரவையில் ஓபிஎஸ் பேச்சு\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை: முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை\nவழக்கில் விடுதலைச் செய்யப்படுபவர்கள் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடரலாமா\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nபாகிஸ்தானிலிருந்து வெளியேறுங்கள்: தங்கள் நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்\nசிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்: நிதி ஒதுக்கப்பட்டும்...\nநெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறி���தால் கண்டனம்: சேற்றில் உருண்டு விவசாயிகள் போராட்டம்\nமியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: இதுவரை 701 பேர் பலி\nவாக்கு எண்ணிக்கை நாளான மே 2-லும் ஊரடங்கா\n8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஇளம் விஞ்ஞானி பயிற்சி ரத்து: இஸ்ரோ தகவல்\nதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகரோனா அச்சுறுத்தல்: இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்களுக்கு ஹாங்காங் தடை\nமீண்டும் ஊரடங்கால் திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்: உரிமையாளர்கள் வேதனை\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஏப்ரல் 19 முதல் 25ம்...\nலாபம் தரும் முதலீட்டுக்கான ஒதுக்கீடு உளைச்சல் இல்லாத முதலீடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு; மாநில அரசின் வரிவிதிப்பு மட்டுமே காரணம்...\nஸ்டாலின் மக்களுடைய நம்பிக்கையை இழந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது: பேரவையில் ஓபிஎஸ் பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2021/02/22164109/2375117/tamil-news-Vivo-S9-Launch-Confirmed-for-March-3.vpf", "date_download": "2021-04-19T05:02:40Z", "digest": "sha1:DO33YDY45WKZIHUNPNVOUB7CXET57HLE", "length": 15436, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "டூயல் செல்பி கேமராவுடன் விரைவில் வெளியாகும் விவோ ஸ்மார்ட்போன் || tamil news Vivo S9 Launch Confirmed for March 3", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 19-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nடூயல் செல்பி கேமராவுடன் விரைவில் வெளியாகும் விவோ ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனத்தின் புதிய எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிவோ நிறுவனத்தின் புதிய எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் மாடலாக இருக்கும்.\nபுதிய விவோ எஸ்9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூற��்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nமுதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் விவோ எஸ்9 அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எஸ்9 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.\nஇத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்படலாம். மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்படும் பட்சத்தில், இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இவைதவிர 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nவிவோ | விவோ எஸ்9 | ஸ்மார்ட்போன்\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nமேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவிற்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\n60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nநிமிடத்தில் 30 ஆயிரம் யூனிட்கள் - விற்பனையில் அசத்திய எம்ஐ மிக்ஸ் போல்டு\nதடுப்பூசி மையங்களுக்கு வழிகாட்டும் கூகுள்\nஇணையத்தில் லீக் ஆன ஏர்பாட்ஸ் 3 விவரங்கள்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிட்ட எல்ஜி\nரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிட்ட எல்ஜி\nஇரு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் மோட்டோரோலா\nரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில�� தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/building-agreement-favouring-one-side-is-unfair-trade-practise-supreme-court/", "date_download": "2021-04-19T05:10:45Z", "digest": "sha1:DL7MJ27OHMB543RQRO72CXWWWZXY7E3G", "length": 14747, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரு தலை பட்சமான கட்டுமான ஒப்பந்தங்கள் தவறானது : உச்சநீதிமன்றம் கருத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒரு தலை பட்சமான கட்டுமான ஒப்பந்தங்கள் தவறானது : உச்சநீதிமன்றம் கருத்து\nஒரு தலை பட்சமான கட்டுமான ஒப்பந்தங்கள் தவறானது : உச்சநீதிமன்றம் கருத்து\nகட்டிட அமைப்பாளர் மற்றும் கட்டிடம் வாங்குவோர் இடையே ஒரு தலை பட்சமான ஒப்பந்தம் அமைப்பது நியாயமற்ற வர்த்தக முறை ஆகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டிட அமைப்பாளர் மற்றும் கட்டிடம் வாங்குவோர் இடையில் நடந்த வழக்கில் தேசிய நுகர்வோர் ஆணையம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்ப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் யு யு லலித் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விச���ரணை செய்யப்பட்டது.\nஅந்த விசாரணையின் போது அமர்வு, “பெரும்பாலான கட்டிட ஒப்பந்தங்கள் ஒரு தலை பட்ச ஆதரவாகவே உள்ளன. இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும். இரு தரப்பினருக்கும் பொதுவான வகையில் ஒப்பந்தம் அமைவதே சரியான வர்த்தக முறை ஆகும். இவ்வாறு ஒரு தலைப் பட்சமாக அமைக்கப்பட்டுள ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும் அந்த ஒப்பந்தம் செல்லாதது என கருத வேண்டும்.\nஉதாரணமாக கட்டுமான ஒப்பந்தங்களில் கட்டிடம் வாங்குவோர் தனது தவணையை கட்ட தாமதம் ஆனால் அவர்கள் தனது தவணையை 18% வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் என உள்ளது. அதே நேரத்தில் கட்டிடம் அளிப்பதில் தாமதம் ஆனால் கட்டிட அமைப்பாளர் பணத்தை 9% வருட வட்டியுடன் திரும்ப தர வேண்டும் என உள்ளது.\nநுகர்வாளர் பாதுகாப்பு சட்டம் 1986இன் படி இத்தகைய ஒப்பந்தங்கள் நியாயமற்ற வர்த்தக முறை எனவே கூறப்படுகிறது. அந்த பிரிவில் வர்த்தகத்தை மேம்படுத்த செய்யப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் இரு தரப்பினருக்கும் சம உரிமை அளிக்காத போது அது நியாயமற்ற வர்த்தக முறை என கொள்ள வேண்டும் எனவும் அத்தகைய ஒப்பந்தங்கள் செல்லுபடி ஆகாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.\nமோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம் கேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல் 11லட்சம் போலி பான் கார்டுகள் முடக்கம்\nPrevious ராஜஸ்தான் ராயலின் முதல் வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ் கோபாலின் கூக்ளி\nNext ஏ சாட் சோதனைக்கு முந்தைய அரசிடம் அனுமதி கோரவில்லை : சரஸ்வத் பல்டி\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகி��்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nதடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு\nடில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/muslim-girl-student-who-refused-to-wearing-bjp-cap-was-suspended/", "date_download": "2021-04-19T06:22:58Z", "digest": "sha1:JWQBH3LARU7J6MWAVDUCWIJJ6B6JZLWJ", "length": 15761, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக தொப்பியை அணிய மறுத்த இஸ்லாமிய மாணவியை இடைநீக்கம் செய்த கல்லூரி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபாஜக தொப்பியை அணிய மறுத்த இஸ்லாமிய மாணவியை இடைநீக்கம் செய்த கல்லூரி\nபாஜக தொப்பியை அணிய மறுத்த இஸ்லாமிய மாணவியை இடைந��க்கம் செய்த கல்லூரி\nபாஜக தொப்பிய அணிய மறுத்ததால் வகுப்பு தோழர்களால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.\nமீரட் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து இந்த மாதம் 2 ஆம் தேதி அன்று 55 மாணவ மாணவிகள் ஆக்ராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த மாணவர் கூட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய மாணவி மட்டுமே இருந்துள்ளார். அதைத் தவிர 2ஆண் ஆசிரியர் உட்பட 4 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது அந்த ஆண் மாணவர்களில் சிலர் மது அருந்தி விட்டு அந்த பெண்ணிடம் கலாட்டா செய்ய தொடங்கினர்.\nஅவர்கள் பாஜக படம் அணிந்த தொப்பிகளை எடுத்து வந்து அந்த பெண்ணை அணியச் சொல்லி உள்ளார்கள். அந்தப் பெண் மறுக்கவே அவர்கள் அவரிடம் தவறாக நடக்க முயன்று அவரை பல இடங்களில் தொட முயன்றுள்ளனர். இவை அனைத்தும் ஒரு பேருந்தில் நடந்துள்ளது அங்கிருந்த இரு ஆண் ஆசிரியர்களும் இந்த மாணவரகளை கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.\nமீரட் வந்ததும் அந்த கல்லூரி மாணவி இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் இந்த விவரங்களை தனது டிவிட்டரில் பதிந்துள்ளார். கல்லூரி நிர்வாகம் இரு மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது அங்குள்ள இந்துத்வா அமைப்பான பஜ்ரங் தள் தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர்கள் தங்களுடன் விஸ்வ இந்தி பரிஷத் தொண்டர்களையும் கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்திடம் அந்த மாணவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன் அந்த மாணவியை தனது புகாரை திரும்ப பெற வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் அந்த இஸ்லாமிய மாணவி கல்லூரி நிர்வாகத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇது குறித்து கல்லூரி இயக்குனர் சர்மா, “அந்த மாணவி கடந்த 3 ஆம் தேதி புகர் அளித்தார். ஆனால் அதன் பிறகு விசாரணைக்கு வருமாறு பல முறை அழைப்பு அனுப்பியும் அவர் வரவில்லை. நடந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழுவினர் அவரிடம் இருந்து நேரடி அறிக்கை ஒன்றை கேட்டனர். அதையும் அவர் அளிக்கவில்லை. அதனால் அந்த மாணவி இடைநிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.\nஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் பதிந்த அதிகாரி இடை நீக்கம் கர்நாடக காங���கிரஸ் எம் எல் ஏ கட்சியில் இருந்து இடை நீக்கம் பலத்த மழையால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்\nPrevious ஆலயங்களை அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது\nNext சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக எல் எல் ஏ மரணம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்��ர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-rains-are-widespread-today-morning-onwards-of-chennai-and-surrounding-areas/", "date_download": "2021-04-19T06:49:39Z", "digest": "sha1:UYTXHANAMBGWBXN227AOVXFS3SIBMCQ6", "length": 13664, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை\nஇன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை\nஇன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.’\nவரும் 1ந்தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதுபோல, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், . வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானமும் மேகமூட்டத்துடனே காணப்பட்டு வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் , வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.\nசட்டம் – ஒழுங்கு மோசமாகிவிட்டதன் உச்சகட்ட கொடூரம் : ஸ்டாலின் கடும் கண்டனம் 6 மாதம் உபயோகம்: ரேசன் கார்டுக்கு உள்தாள் ஒட்டும்பணி விரைவில் ஆரம்பம்…. எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்குவார்களா எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்குவார்களா\nPrevious பெட்ரோல், டீசல் விலை முறையே 21, 15 காசுகள் குறைவு\nNext பட்டாசு வெடிக்க மேலும் சில மணி நேரம் அனுமதி கிடைக்குமா: தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/03/blog-post_29.html", "date_download": "2021-04-19T05:12:34Z", "digest": "sha1:GOUA6Y2MQLZS6T34R6KA5KMN5FNTG7UK", "length": 7673, "nlines": 49, "source_domain": "www.yarlvoice.com", "title": "வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கிய ஆளுநர்! வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கிய ஆளுநர்! - Yarl Voice வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கிய ஆளுநர்! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கிய ஆளுநர்\nவிவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர்.\n“ விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது.” எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார்.\nமேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் என���ும் கூறினார்.\nஅத்துடன் விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் இந்த அறிவுப்பரிமாற்றத்தின் மாற்றம் அடுத்த வருட விவசாய உற்பத்திகளின் தரவுகளிலே தனித்துத் தெரியவேண்டும் எனவும் “ பழையன கழிதலும் புதிய புகுதலும் எனும் வசனத்திற்கு ஏற்ப புதிய விவசாய உற்பத்தி மற்றும் பயிற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்தி விவசாயத்திலும் விவசாயிகளின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/mehrin/", "date_download": "2021-04-19T06:41:55Z", "digest": "sha1:55SKITMGS3AUHSUOIHPTQ5BOERLQ32CY", "length": 6429, "nlines": 130, "source_domain": "newtamilcinema.in", "title": "Mehrin Archives - New Tamil Cinema", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் தியேட்டரிலிருந்து நாளை வாபஸ்\nநிறையும் குறையுமாக வந்திருக்கும் படம்தான் நெஞ்சில் துணிவிருந்தால். விமர்சகர்களின் குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், குறிப்பிட்ட சில விஷயங்களை ரீ எடிட் செய்து படத்தை மீண்டும் திரையிட்டார். ஆனால் பலன்…\n“விமர்சனம் என்பது அவனவன் தனிப்பட்ட கருத்து. அதுகெல்லாம் ரீயாக்ட் பண்ணிகிட்டிருந்தா ஒரு பய படம் எடுக்க முடியாது”. இப்படி சொல்லும் இயக்குனர்கள் பெருகிவரும் காலமிது. ஆனால் விமர்சகர்களின் கருத்தை செவிக்குள் வாங்கி மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிற…\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/simmavishnu/?shared=email&msg=fail", "date_download": "2021-04-19T06:28:55Z", "digest": "sha1:EEYFJHAMBFCNPARWOVN5N2NPB6ZGXBX6", "length": 10989, "nlines": 115, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சிம்மவிஷ்ணு", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் சிம்மவிஷ்ணு\nதமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான்.\nமன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளோ அல்லது செப்பேடு சாசனங்களோ ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மன்னன் சிம்மவிஷ்ணுவைப் பற்றி அவன் பின் ஆண்ட பல்லவ மன்னர்கள் எற்படுத்திய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வாயிலாக அறியமுடிகிறது. மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்ம பல்லவன் இயற்றிய ‘மத்தவிலாச பிரஹசனம்‎’ என்னும் சமஸ்கிருத நாடகத்தில் மன்னன் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.\nமன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. இவனின் ஆட்சிக்காலம் குறித்து சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. ஒரு சில சரித்திர ஆராய்ச்சியார்கள் மன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 537ம் ஆண்டு முதல் கி.பி.570ம் ஆண்டு வரையில் என்றும் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இவனின் ஆட்சிக்காலம் கி.பி. 575ம் ஆண்டு முதல் கி.பி. 615ம் ஆண்டு வரையில் என்றும் கணிக்கின்றனர்.\nசிம்மவிஷ்ணு பல்லவ மன்னனாகப் பதவியேற்ற சமயத்தில், பல்லவ சாம்ராஜ்ஜியம் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வீழ்ச்சிப்பெற்ற நிலையில் இருந்த பல்லவ சாம்ராஜ்யத்தை ஒரு பலம் பொருந்திய மாபெரும் பேரரசாக உருவாக்கிய பெருமை மன்னன் சிம்மவிஷ்ணுவையே சாரும். இந்த காலகட்டத்தில் தென்இந்தியா ஐந்து சாம்ராச்சியங்களாய் பிரித்து ஆளப்படுத்துவந்தது.\nதமிழ்நாடு மற்றும் இலங்கையை பல்லவர்களும், பாண்டியர்களும் மற்றும் சோழர்களும் ஆண்டு வந்தனர். கேரளா சேரர்களால் அளப்பட்டுவந்தது. கர்நாடகம் சாளுக்கிய மன்னர்களால் ஆளப்பட்டது. பல்லவர்���ளின் பலம் பெருமளவு ஒடுங்கியிருந்த நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சிம்மவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை ஒடுக்கி காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு மாபெரும் பல்லவ சாம்ராஜ்யத்தை தென்இந்தியாவில் உருவாக்கினார். மன்னன் சிம்மவிஷ்ணுவின் பின் அவன் வம்சத்தில் வந்த பல்லவ மன்னர்கள் பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர்.\nசற்றேறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த, தமிழ் நாட்டில் ஏற்பட்ட பலப்போர்களுக்கு காரணமான பல்லவர்களும் சாளுக்கியர்களுக்கும் ஆன பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்தில்தான்.\nமன்னன் சிம்மவிஷ்ணு தீவிர விஷ்ணு பக்தனாவான். இவன் வைணவத்தை பின்பற்றினான் என்பதை அறியலாம். இவனின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றினான். பின்னர் சைவ சமயத்திற்கு மாறினான்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76509/Thirumavalavan-wall-advertisement-tarred-destruction-VCK-road-blockade", "date_download": "2021-04-19T06:37:35Z", "digest": "sha1:MFC3XJHXSFJMT43OA44VG6LAOSOQCMUI", "length": 8764, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுவர் விளம்பரம்.. தார்பூசி அழித்த மர்ம நபர்கள்..! | Thirumavalavan wall advertisement tarred destruction VCK road blockade | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nதிருமாவளவனின் பிறந்த நாளையொட்டி சுவர் விளம்பரம்.. தார்பூசி அழித்த மர்ம நபர்கள்..\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா, வரும் 17-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வாழ்த்து சுவர் விளம்பரம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த சுவர் விளம்பரம், திருமருகல் பூந்தோட்டம் - காரைக்கால் இடையே கிடாமங்கலம் குறுக்கு சாலை பேருந்து நிறுத்தத்தில் எழுதப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த சுவர் விளம்பரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தார்பூசி அழித்துள்ளனர். இதனையறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனையடுத்து அவர்கள் திருமருகல் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் வாழ்த்து சுவர் விளம்பரத்தை தார்பூசி அழித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nதகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தார்பூசி அழித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக திட்டச்சேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\n400 முக்கிய தலிபான் சிறைக்கைதிகள் விடுதலை: ஆப்கன் நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nவிமான விபத்து : கருப்பு பெட்டியின் வேலை என்ன \nRelated Tags : திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , நாகை மாவட்டம்,\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சம��தாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n400 முக்கிய தலிபான் சிறைக்கைதிகள் விடுதலை: ஆப்கன் நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nவிமான விபத்து : கருப்பு பெட்டியின் வேலை என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Saidapet", "date_download": "2021-04-19T07:02:44Z", "digest": "sha1:TOB5X6ASAQO2A3WN4UAK5TMFOCIQ22SE", "length": 5940, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Saidapet | Dinakaran\"", "raw_content": "\n7 குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\n7 குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி: மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nசென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா\nவேலூர் சைதாப்பேட்டையில் சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு-உடனடி நடவடிக்கைகளுக்கு கோரிக்கை\nகால்வாய் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் வாக்குவாதம் வேலூர் சைதாப்பேட்டையில் கானாற்றையே மூடியிருந்தனர்\nதொகுதி முழுவதும் வாரி வழங்கினார் சைதாப்பேட்டை 142வது வார்டில் 3.93 கோடி மதிப்பில் நலப்பணிகள்: மா.சுப்பிரமணியன் அசத்தல்\nசைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை டி.ஆர்.பாலு திறந்து வைப்பு\nசைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை டி.ஆர்.பாலு திறந்து வைப்பு\nஅரசியலில் இருந்து ஒதுங்குவதே சைதை துரைசாமியின் மைனஸ்: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன்\nசைதாப்பேட்டையில் ஆட்டோ சாலை தடுப்பில் மோதி ஓட்டுநர் உயிரிழப்பு\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்: சைதாப்பேட்டைக்கு மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்\nசைதாப்பேட்டையில் புதிய தகவல் ஆணைய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nசைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு: அரசு உத்தரவு\nசைதாப்பேட்டை சுற்றுச்சூழல் மற்றும��� மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 10.40 கோடி சிக்கியது\nசைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு\nமுதல் மனைவி தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா, பீட்டர் பால் நேரில் ஆஜராக உத்தரவு: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி\nசைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி\nகஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் சைதாப்பேட்டை சிறையில் திடீர் சாவு: போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு; மருத்துவமனை முன் மனைவி போராட்டம்\nநிவர் புயல் பாதிப்பு: சென்னை சைதாப்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nசென்னை சைதாப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திமுக எம்.எல்.ஏ. எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T06:36:59Z", "digest": "sha1:DJYPQPM2ZFRUAZ2Q5ABXQIY7ZQZBCNEQ", "length": 19496, "nlines": 157, "source_domain": "ruralindiaonline.org", "title": "கலகப் பயிற்சியளிக்கும் கல்வி மையம்", "raw_content": "\nகலகப் பயிற்சியளிக்கும் கல்வி மையம்\nமதுரையில் இருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் வேலையைச் செய்யும் நிலை வராமல் இருப்பதற்காக, அவர்களுக்கான ட்யூஷன் மையத்தை நடத்துவதற்கு மூன்று வேலைகள் செய்த பிறகும் நேரம் ஒதுக்குகிறார் ஆசிரியர் ஒருவர்.\nஅவருடைய சமூகத்திற்காக அவர் போராடுகிறார், ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு எதிராகவே. அவர்களது சுயமரியாதைக்காக போரிடுகிறார், ஆனால் அவர்களது தினசரி வேலைகளை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வேலைகளை இல்லாமல் ஆக்க நினைக்கிறார் இவர். தங்கள் சமூகத்தைச் சார்ந்த மூத்தவர்களை விடுத்து இளைய தலைமுறையின் மீது கவனம் வைக்கிறார். கோமாஸ்பாளையத்தில் குழந்தைகளுக்காக இலவச ட்யூஷன் பயிற்சி மையம் நடத்திவரும் கல்பனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 33 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையின் இருக்கும் இந்த மிகப் பழமையான குடிசைப்பகுதியில் இருக்கும் 230 வீடுகளுக்குள் சுமார் 700 குடும்பங்கள் ���ங்களைத் திணித்துக்கொண்டு வாழ்கிறார்கள். சுற்றுலாவுக்குப் பெயர்போன மதுரை நகரின் மையத்தில்தான் இந்த குடிசைப் பகுதியும் அமைந்திருக்கிறது.\nதுப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் மற்றும் பராமரிப்பு வேலை செய்பவர்களின் குடும்பங்கள்தான் இங்கு பெரும்பாலும் வசிக்கின்றன. சமூக அடுக்கின் அடியில் இருக்கும் தலித்துகளில் கடைசியில் இருப்பவர்களான அருந்ததியர்கள்தான் இங்கு அதிகம் வாழ்கிறார்கள். தங்கள் வாழ்விலிருந்து துப்புரவுத் தொழிலை அகற்ற முடியும் என்னும் நம்பிக்கை இங்கிருக்கும் பெரியவர்களுக்கு இல்லை. “இதை மாற்றவே முடியாது என்றுதான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் கல்பனா. “இதைக் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு அது பிடிப்பதில்லை. தவறான பாதையில் நான் கொண்டு செல்வதாக அவர்கள் நினைக்கிறார்கள்.”\nஅதனால் இளையவர்களின் மூளைக்குள் எண்ணங்களை விதைக்க முயற்சி செய்கிறார் கல்பனா. தனது சொந்த செலவில், 40 குழந்தைகளுக்கு ட்யூஷன் மையம் அமைத்து கற்பிக்கிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கிறது இந்த ட்யூஷன் மையம். சில நேரங்களில் சனிக்கிழமைகளிலும் ட்யூஷன் உண்டு. கோமஸ்பாளையத்தில் இருக்கும் சமூகத் திடலில் அமைந்திருக்கும் ட்யூஷன் மையத்தில் தினமும் 5.30 முதல் 8.30 வரை ட்யூஷன் நடக்கிறது. ”உங்கள் பெற்றோர்கள் செய்யும் வேலையை நீங்கள் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்திக்கொண்டே” அவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறார் கல்பனா. “மூன்று வருடமாக இந்த ட்யூஷன் மையத்தை நடத்துகிறேன்” என்று சொல்லும் கல்பனா, “நான் இருக்கும்வரை இதைச் செய்துகொண்டுதான் இருப்பேன் என்கிறார்”. 50 வருடங்களாக இருக்கும் இந்த குடிசைப்பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் கான்க்ரீட் கட்டிடங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. “புத்தாக்கம் என்னும் பெயரில் நடக்கும் இந்த குடியிருப்புகளில் ஒன்றான சமுதாயக் கூடத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.”\nசுகாதாரப் பணிகளை விடுவது முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள் என்று கூறும் கல்பனா, சவால்களைக் கடந்து பிறருக்கு உதவுகிறார்\nகல்பனாவின் அம்மா இன்னும் சுகாதாரப் பணிகளுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார். “என்னுடைய அப்பா என் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இனிமேல் இந்த வேலையைச் செய்யவேண்டாம் என்று என் அம்மாவிடம் சொன்னால் அவர் வருத்தப்படுகிறார். இந்த வேலையால்தான் இந்தக் குடும்பம் இயங்குவதாக நினைக்கிறார் என்னுடைய அம்மா. இந்த வேலையே சுயமரியாதையற்ற வேலை என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை. இந்தச் சாதியில் பிறந்துவிட்டதால் மட்டும்தான் இதைச் செய்கிறோம் என்பதை உணரவில்லை.”\nமிகச் சிறிய, நெருக்குமளவுக்கு கூட்டம் இருக்கும் தன்னுடைய வீட்டில் இல்லாமல், இப்படி ட்யூஷன் மையத்தில் வந்து வீட்டுப்பாடத்தை எழுதுவது 14 வயது கெளசல்யாவுக்கு வசதியாக இருக்கிறது. “ட்யூஷனுக்கு போகத் தொடங்கிய நாளிலிருந்து, பள்ளியில் முதல் 10 ரேங்குக்குள் வந்துவிடுகிறேன்” என்கிறார் கெளசல்யா. கெளசல்யாவின் அப்பா ரமேஷ் மதுரையில் சுகாதாரப் பணியாளர். “நான் கஷ்டப்பட்டு படிக்கணும். இல்லன்னா சுயமரியாதை இல்லாம அப்பாவைப் போலவே மாதம் 6000 மட்டும் சம்பாதிக்கும் நிலைமை வரும். நான் என் அப்பாவ மதிக்கிறேன். எனக்கு எல்லாமே அவர் செய்றார். ஆனால், அவர் இந்த வேலையை விட்டு வரணும்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் கெளசல்யா.\nஇலக்கை அடைவதற்காக தன்னுடைய சொந்த பணத்தைச் செலவழிக்கிறார் கல்பனா. மதுரை நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் பிரிவில் சமுதாய ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் அவருக்கு ஒரு நாள் சம்பளம் 250 ரூபாய். “இது நிரந்தரமான வேலையல்ல. அதனால் லயோலா நிறுவனத்தில் பெண்களுக்கு தையல் கற்றுத்தந்து மாதம் 3000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.”\nகோமஸ்பாளையம் (வலது) காலனியில், கல்பனாவின் வகுப்புகளுக்குச் (இடது) செல்லத் தொடங்கிய பிறகு நல்ல விதத்தில் கல்வி முன்னேறியதாகச் சொல்லும் 15 வயது கெளசல்யா, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான பல விஷயங்களை எங்களுக்கு கற்றுத் தருகிறார்கள்’, என்கிறார்.\nஇந்த பணிகளுக்கு அப்பாற்பட்டு, காலையிலும் மாலையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளை அழைத்து சென்று மறுபடி வீட்டில் விடும் பள்ளி வேனில் உதவியாளர் வேலையும் செய்கிறார். இதன் மூலம் மாதம் 3000 வரை சம்பாதிக்கிறார். இதிலிருந்து, சமுதாயக் கூடத்திற்கு வரும் மின்கட்டணமான 500 ரூபாயை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தி வருகிறார். “நான் பணிபுரியும் நிறுவனத்தின் இயக்குநர் இதற்காக ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் அளிக்கிறார். இதில் இன்னும் கொஞ்சம் தொகையைச் சேர்த்து குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குகிறேன். சில நேரத்தில், பயணத்திற்கு அழைத்துச் செல்கிறேன். பேருந்து கட்டணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் செலவழிக்கிறார்கள். உணவு, பொம்மைகள், பூங்கா அல்லது சரணாலயத்திற்கான நுழைவுச் சீட்டு போன்ற செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்”\n40 குழந்தைகளும் இடைநிற்காமல் ட்யூஷனுக்கு தொடர்ந்து வருவதற்கான காரணமாக இருக்கிறது இது இருக்க கூடும். “மதுரையில் ஒரு உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் அழகிரியின் மகளான 15 வயது அக்‌ஷயஸ்ரீ, ஒருநாள் நானும் கல்பனா அக்கா மாதிரி டீச்சர் ஆவேன்” என்கிறார். “பாடப்புத்தகங்கள் மட்டுமில்ல. வாழ்க்கையைச் சந்திக்கத் தேவையான பல விஷயங்களையும் எங்களுக்கு சொல்லித் தராங்க. இந்த ட்யூஷன் வரத் தொடங்கியதுல இருந்து நான் முதல் அல்லது இரண்டாவது ரேங்க்தான் வாங்குறேன்” என்கிறார் அவர்.\nமதுரையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிற அரசு சாரா நிறுவனமான மகளிர் சக்தியின் நிறுவனரான குணா வின்செண்ட்தான் கல்பனாவின் இந்த முயற்சிக்கு உதவியிருக்கிறார். “சேரிகளில் இருந்தும், சாதிகளை விட்டும் பல கல்பனாக்களை விடுதலை செய்ய வேண்டும். சமுதாயமோ சாதியோ விதிக்கும் எல்லைகளில் இருந்து பலரும் வெளிவராத நிலையில், கல்பனா அதைச் செய்திருக்கிறார். ஆனால், அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. பலரையும் அந்த எல்லைகளைக் கடந்து வெளியில் வருவதற்கு உதவிக்கொண்டிருக்கிறார்.”\nஎன்றோ ஒரு நாள், அந்தக் குழந்தைகளில் ஒருவராவது தங்கள் கைகளில் திணிக்கப்படும் துடைப்பத்தையும், பக்கெட்டையும் தூக்கியெறிந்து துணிந்து எதிர்ப்பார்கள்.\nகல்பனாவின் உண்மையான பெயர் பயன்படுத்தப்படவில்லை. அவரது முகத்தையும் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க மறைத்திருக்கிறோம்.\nகூவலபுரத்தின் வித்தியாசமான ‘கெஸ்ட் ஹவுஸ்’\nநடுமுதலைக்குளத்தில் 'வேலை' என்றால் மகளிர்\nகடவுளுக்கு ஆடை தைக்கும் கலைஞர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/valentine-s-day-special-who-will-win-the-love-astrology-predictions-411755.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-19T06:23:21Z", "digest": "sha1:DFR5OUMZWWKDLYZFQWVFEIVBVXPO4CM7", "length": 21037, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலர் தினம்: காதலில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கு? | Valentine's day special : who will win the love astrology predictions - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஎன்னை எப்போதும் சிரிக்க வைப்பது இந்த பெண்கள்தான்.. காதலர் தினத்தில் சிலிர்த்து நெகிழ்ந்த ஒபாமா\nகாதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது\nவாழ்க்கை ஒரு மலர்.. காதல்தான் அதன் தேன்\nஎன்றென்றும் என்னை புன்னகைக்க வைப்பவர்கள்... காதலர் தினத்தன்று க்யூட் போட்டோவை பகிர்ந்த ஒபாமா\nகாதலித்துதான் அவருக்கு செய்த கெடுதல்-காதலர் தினத்தில் திமுக எம்எல்ஏ ஐபி செந்தில் மனைவி உருக்கம்\nமேலும் Valentines Day செய்திகள்\nகாதலர் தினத்தில் இப்படி ஒரு ‘விவாகரத்து’ ஆபரா.. என்னம்மா யோசிக்கிறாய்ங்க\nபார்க், மால் வரும் காதலர்களை.. ஐயோ 'காதலர் தின' ஜோடிகளுக்கு எச்சரிக்கை\nபூராப் பக்கமும் ரோஜா பூவைப் போடு.. அதுதான்ய்யா காதலர் தினம்.. ஹய்யோ ஹய்யோ நித்தி\nஅதுவும் காதல்.. இதுவும் காதல்\nஉங்க ராசியை சொல்லுங்க உங்க காதல் ஜெயிக்குமான்னு நாங்க சொல்றோம் #LoveAstrology\nஅழியாத காதல் கதை . . .\nமழைக்காலத்தைப் போல .. பசுமையாக ஒரு காதல்\nகாதல் என்பது.. ஆக்கிரமிப்பு அல்ல.. அரவணைப்பு\nஒரே காதலில்.. ஓராயிரம் அற்புதங்கள்\nMovies புத்திர சோகம்.. மகன் குறித்து விவேக் எழுதிய நெஞ்சை உலுக்கும் கட்டுரை.. இறுதி வரை மீளாத துயரம்\nAutomobiles கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்\nSports அந்த போட்டோவிற்கு அர்த்தம் என்ன சிஎஸ்கேவில் இன்று முக்கிய வீரருக்கு டாட்டா.. தோனி மாஸ்டர் பிளான்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலர் தினம்: காதலில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கு\nமதுரை: எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவதில்லை. ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமர்வும், கூட்டணியும் ஒருவருக்கு காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.\nயாருடைய ஜாதகத்தில் காதல் திருமணம் செய்யும் யோகம் அமையும் என்று பார்க்கலாம். யாருடைய காதல் வெற்றி பெறும் என்று பார்க்கலாம்.\nகாதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பார்க்க ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம் பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவகத்தை வைத்து முடிவு செய்யலாம்.\nதிருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவம், அல்லது ஐந்து ஏழு வீடுகள் தொடர்பு இருந்தால் காதலிப்பார்கள். அதே போல லக்கினம் களத்திர பாவம், அல்லது லக்கினம் ஐந்தாம் இடம் ஏழாம் பாவகம் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நிச்சயம் நடைபெறும். காதல் கிரகங்கள் நான்காம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் கல்லூரியிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்திலும் காதல் மணியடிக்கும்.\nஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும்.\nஓருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலே காதல் திருமணம் நடைபெறும்.\nசெவ்வாய் லக்னத்துக்கு 1,2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து திருமணம் முடித்து வைத்தனர்.\nஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான சூழல் உள்ளது. ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும்.\nசனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும்.\nஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலே குரு பாதிக்கப்பட்டிருந்தாலோ கலப்புத்திருமணத்தில் முடியும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது, இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.\nஐந்து ஏழாம் வீடுகளில் சுக்கிரன் சனி செவ்வாய் இணைந்திருப்பதும் சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்படுவதும் காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பாகும். ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கி���கங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/ooty-weather-today-cloud-cover-on-the-roads-due-to-rain-403365.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-19T06:11:27Z", "digest": "sha1:IEVKLXQZFSME3G54AOLBGMLO5FKXWAZH", "length": 14158, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க | Ooty weather today: Cloud cover on the roads due to rain - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஎடப்பாடி பழனிச்சாமி மனது புண்பட்டிருந்தால்.. மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- ஆ.ராசா பேட்டி\nதிடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டியவர் கைது.. 90'ஸ் கிட்ஸ் சாபம் பலித்தது\nவேட்புமனு தாக்கலின்போது மாஸ்க் மறந்த அதிமுகவினர்.. ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய அதிமுக வேட்பாளர்\nஅமித் ஷா ஆள் அனுப்பியும்.. வேலைக்கு ஆகவில்லை.. தமிழகத்தில் \"குயினை\" பிடிக்க பாஜக படும்பாடு.. சிக்கல்\nநீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nமக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்\n48 நாள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது... இனி ருசியான உணவுதான், மசாஜ்தான்... யானைகள் குஷியோ குஷி\nஇவங்களுக்கு பால், பஸ், தண்ணியை கட்பண்ணணும்.. டிக்டாக் சூர்யா பேச்சு.. கொதித்து போன மசினக்குடி மக்கள்\nநீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nயானையை உயிரோடு எரித்த.. 2 குரூரர்கள்.. தட்டி தூக்கியது போலீஸ்.. மசினகுடியில்..\nஈரக்குலையே நடுங்குது.. யானையை ���யிரோடு கொளுத்திய குரூரர்கள்.. மிரட்சியில் மசினகுடி.. வெளியானது வீடியோ\n\"திரும்பி வாடா.. என்னால முடியல\".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்\nஉறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nooty weather rain ஊட்டி வானிலை மழை\nசெம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க\nநீலகிரி: ஊட்டியிலிருந்து பல பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.\nஊட்டி மலைப்பாதைகளில் கடும் மேக மூட்டம், சாரல் மழை.. வாகன ஓட்டிகளே கவனம் தேவை\nகடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய, சாரல் மழை பெய்து வந்தது. இதனால் கடும் குளிரும் நிலவியது.\nதற்போது வரை பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் உதகையில் இருந்து, கூடலூர் செல்லும் சாலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுகிறது.\nகுறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகள் என்பதால் கடும் மேகமூட்டம் காணப்படுவதோடு வாகன ஓட்டிகள் அவதியுற்று வாகனங்களை இயக்கி வருகின்றனர்.\nசாலைகளில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்��ர வாகனங்கள் முகப்பு விளக்கை இட்டு செல்கின்றன. கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மலைப் பகுதியில் மழையும் பெய்து வெள்ள நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்ல வாகனங்களை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teakadaibench.com/tinnncri-nttppu-niklllvukll-25-3-2021-daily-current-affairs/", "date_download": "2021-04-19T06:39:53Z", "digest": "sha1:S6SR3EUQEBE3LAKFPJCJLJ2EP7REUELF", "length": 20235, "nlines": 137, "source_domain": "teakadaibench.com", "title": "தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.3.2021 (Daily Current Affairs)", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்தது சிகாகோ கவுன்சில் \n🔷இந்தியாவில் மனித உரிமை நிலவரம் மற்றும் சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவின் சிகாகோ நகர கவுன்சில் நிராகரித்தது.\n🔷நம் நாட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ஹிந்து சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\n🔷இது முஸ்லிம்களுக்கு எதிரானது என பல நாடுகளில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இந்தியாவில் மனித உரிமை மீறல் உள்ளதாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.\n🔷அமெரிக்காவின் சிகாகோ நகர கவுன்சிலிலும் இது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 26 - 18 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.\nஇலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பு \n🔷ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற இலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.\n🔷எனினும், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது.\n🔷இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.\nபெண்களுக்காக புதிதாக மூன்று காவல் படைகள் \n🔷உத்தரப்பிரதேசத்தில் பிஏசி (Provintial Armed Constabulary) என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படைகளில் பெண்கள் மட்டுமே இடம்பெறும் மூன்று படைகள் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அர���ு அறிவித்துள்ளது .\n🔷முதன்முறையாகப் பெண்கள் மட்டுமே இடம்பெறும் இம்மூன்று காவல் படைகள், சுதந்திரப் போர்வீரர்களான ராணி அவந்தி பாய் லோதி, உதா தேவி மற்றும் ஜல்காரி பாய் ஆகிய மூன்று பெண் வீரர்களின் பெயர்களில் அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n🔷இவை மத்திய பாதுகாப்பு படைகளில் ஏற்கனவே அமர்த்தப்பட்டு செயல்படுகின்றன.\nஅமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை நியமனம் \n🔷அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை அமைச்சராக நியமித்து, அதிபர் பைடன் வரலாறு படைத்துள்ளார்.\n🔷தனது அரசில் இந்திய வம்சாவளியினருக்கு இந்நாட்டில் இதுவரையில் இல்லாத வகையில், மிகப்பெரிய முக்கிய பதவிகள் வழங்கி கெளரவித்துள்ளார்.\n🔷தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இருக்கிறார்.இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருநங்கை ஒருவரை சுகாதாரத் துறை இணையமைச்சராக பைடன் நியமித்துள்ளார்.\n🔷ரேச்சல் லெவின் என்ற திருநங்கை டாக்டர், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய நியமனத்துக்கு ஆளும் குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பைடன் அதை நிராகரித்தார். ரேச்சலின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா, செனட் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.\n🔷இதன் மூலம், அமெரிக்காவின் முதல் திருநங்கை அமைச்சர் என்ற பெருமையை ரேச்சல் பெற்றுள்ளார்.\nஆதார் அட்டைக்கான தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் \n🔷ஆதார் அட்டைகளை நிர்வாகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\n🔷ஒடிசாவை சேர்ந்த சவுரப் கார்க் 1991ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியானார்.\n🔷இதே போன்று ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் குமாரும், உணவு கார்ப்பரேஷனின் தலைவராக அதிஷ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n🔷மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 22 அதிகாரிகளின் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு \n🔷மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n🔷தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.\n🔷எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.\n🔷இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n🔷இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களில் எம்.பி. சு.வெங்கடேசன் விலகிக்கொண்டார். இதையடுத்து தற்போது ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதொடங்கியது ஒலிம்பிக் சுடர் ஓட்டம் \n🔷ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது.\n🔷அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது.\n🔷முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.\n🔷விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செய்கோ ஹஷிமோடோ, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.\n🔷ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் 121 நாட்களுக்கு ஜப்பானின் முக்கிய நகரங்களின் வழியாக செல்லும். இறுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரை சென்றடையும்.\n🔷பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரீசில் இருந்து வழக்கம் போல் ஒலிம்பிக் சுடர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது.\n🔷இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது,\n🔷அந்நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்��ியுள்ளது. கூடவே தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் உருவாகி உள்ளது.\nஉலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி - விஜயவீர் சித்து வெள்ளி வென்றார்..\n🔷உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 25 மீட்டர் ரேபிட் பிஸ்டல் சுற்றில் இந்திய வீரர் விஜயவீர் சித்து வெள்ளி வென்றார்.\n🔷உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதுவரை 10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\n🔷வரும் 29-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n🔷முதியவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதாரத்தினை வழங்குவதற்கான ”போஷான் அபியான்” திட்டத்தினை சமூக நல மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் தொடங்க உள்ளது.\n🔷இத்திட்டத்தின் கீழ், முதியோர் இல்லங்களில் தங்கியிருக்காத, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆதரவில்லாத முதியவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.\n🔷சூடான சமைத்த மதிய உணவினை வழங்க உள்நாட்டிலேயே கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்தும்.\n🔷இத்திட்டமானது கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்படும்.\n🔷மூத்த குடிமக்கள் நல நிதி என்ற நிதியானது இத்திட்டத்திற்கு நிதி வழங்கவும் அமல்படுத்தவும்.பயன்படுத்தப்படும்.\nவரலாற்றில் இன்று மார்ச் 25 ...\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 19 ...\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 29.11.2020 (Current Affairs)\nதினசரி நடப்பு நிகழ்வுகள் 28.11.2020 (Current Affairs)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140720", "date_download": "2021-04-19T07:12:36Z", "digest": "sha1:AIB6H6XXIXBCPN3IUZ2LACB2JRTS2TPK", "length": 7188, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "\"தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை\" - டிடிவி தினகரன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் மேலும் 26 பேருக்கு கொரோனா\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் உயர் அதிகாரிகளுட...\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18...\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை ப...\nஇனி கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை: ...\n\"தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை\" - டிடிவி தினகரன்\n\"தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை\" - டிடிவி தினகரன்\nதேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக வரும் சட்ட மன்ற தேர்தலில் தனித்து நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொகுதி உடன்பாட்டில் சமரசம் ஏற்பட்டால் கூட்டணி உறுதி செய்யப்படலாம் என்றும் அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141611", "date_download": "2021-04-19T05:40:22Z", "digest": "sha1:QKYKJSKF5WTETWGM2QBHAPAGVCMYQCER", "length": 7817, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: குஜராத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nசொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயி...\nகொரோனா பரவல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் ...\nசெமஸ்டர் தேர்வை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் ...\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: குஜராத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்\nகுஜராத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்\nகுஜராத் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nவணிக மால்கள், திரையரங்குகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ராஜ்கோட், வடோதரா, சூரத் , காந்திநகர் உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.\nமுதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவ���்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142502", "date_download": "2021-04-19T06:18:20Z", "digest": "sha1:NJQDGPMN7ON6T4PGPBCKLF754FDAIS77", "length": 9195, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "விபத்து வழக்குகளில் இழப்பீடு கோரிக்கையைப் பெற, பரிசீலிக்க இணையத்தளத்தை தொடங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை பொருட்படுத்தாது ஓடோடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... வைரலாகும் சிசிடிவி காட்சி\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில...\n6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான...\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nசொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nவிபத்து வழக்குகளில் இழப்பீடு கோரிக்கையைப் பெற, பரிசீலிக்க இணையத்தளத்தை தொடங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nவிபத்து வழக்குகளில் இழப்பீட்டுக் கோரிக்கையைப் பெறவும், பரிசீலிக்கவும் தேசிய அளவிலான இணையத்தளத்தைத் தொடங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிபத்து வழக்குகளில் இழப்பீட்டுக் கோரிக்கையைப் பெறவும், பரிசீலிக்கவும் தேசிய அளவிலான இணையத்தளத்தைத் தொடங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.\nசாலை வ��பத்து பற்றிய அறிக்கையைத் தீர்ப்பாயங்களுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மின்னஞ்சலில் 48 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் எனக் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இழப்பீட்டைக் கணக்கிடத் தேவையான ஆவணங்களுடன், விபத்து குறித்த விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தீர்ப்பாயத்துக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nஇது குறித்து விவாதித்த பின் அறிக்கை அளிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஈராக்கில் அமெரிக்கப்படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் - 5 பேர் படுகாயம்\nநாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க புதிய முயற்சி - ரயில்கள் மூலம் திரவ ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடிவு\nகொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுடனான அனைத்து விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்து ஹாங்காங் அரசு அதிரடி நடவடிக்கை\nபுதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் : வளர்ப்பு நாயை இருசக்கர வாகனத்தில் 4 கி.மீ. தூரம் தரத்தரவென இழுத்துச் சென்ற கொடூரம்\nமும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..\nரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nமேற்கு வங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது 5 ஆம் கட்ட தேர்தல்.. 45 தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு\nஏப்.21-ல், மேலும் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன.. பிரான்சில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கிறார் ராகேஷ் பதாரியா\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137910/", "date_download": "2021-04-19T05:34:28Z", "digest": "sha1:M6NJ2G76UBJVA4HRPRBYBQ6EFG5FCHY3", "length": 6933, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்��ாக தெரிவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு\nநாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ராதின்ந் தலைமையில் மத்திய முகாம் றாணமடு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, நாவிதன்வெளி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ருவுதரன், கல்முனை இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ரீ.மோகன்ராஜ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.சுதன், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது நாவிதன்வெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக எஸ்.மயூரன்,\nஉபசெயலாளராக எம்.எம்.ஜஹான் மற்றும் துறைசார் பிரிவு செயலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.\nPrevious articleஇந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் பாரிய தீ.\nNext articleகாத்தான்குடியில் விடுவிக்கப்படாத பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவும்-\nதந்தையை இழந்த 300 எழைச் சிறார்களுக்கு புதிய உடைகள் அன்பளிப்பு\nதிருக்கோவில் பிரதேசத்தில் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தை\nகல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கல்\nஇலங்கை சட்ட கல்லூரி தெரிவுக்கான போட்டிப் பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/17866-", "date_download": "2021-04-19T07:21:23Z", "digest": "sha1:5KJ7SRUZK5IJVVTYY6O3AYSAJS6FUUKN", "length": 7514, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "2ஜி வழக்கில் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கனிமொழி வழக்கு: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | 2G spectrum case, CBI, DMK, Karunanidhi, Kanimozhi, Supreme Court issued notice - Vikatan", "raw_content": "\n2ஜி வழக்கில் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கனிமொழி வழக்கு: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n2ஜி வழக்கில் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கனிமொழி வழக்கு: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n2��ி வழக்கில் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கனிமொழி வழக்கு: சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தம் மீது சி.பி.ஐ சுமத்திய குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கனிமொழி தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற வழக்கில் சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக் கோரி தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், \"ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மட்டும் பரிசீலித்து கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்\" என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/postpaid-plans", "date_download": "2021-04-19T07:13:50Z", "digest": "sha1:HZTD724J6UTVR5J2D7UFSMKPQCYQZQHW", "length": 8506, "nlines": 95, "source_domain": "zeenews.india.com", "title": "Postpaid Plans News in Tamil, Latest Postpaid Plans news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nBreaking: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\nஎலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து\nநடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை\nஇந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல், பின்னணி என்ன\nWhatsApp வழியாக Vodafone Ideaக்கு ரீசார்ஜ் செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா நம்பருக்கு வாட்ஸ்அப் வழியாக ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே சரிபார்க்கவும்.\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nஅதிக தரவு, வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் OTT பயன்ப��டுகளின் இலவச சந்தா ஆகியவற்றைப் பெறும் தரவுத் திட்டத்தை நீங்கள் வாங்க விரும்பினால், Jio, Airtel மற்றும் Vodafone-Idea ஆகிய நிறுவனங்கள் இவற்றுக்கான நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றன.\nAirtel இன் பிரீமியம் திட்டம், 500GB தரவுடன் இலவச Calling\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன.\nஒரே இணைப்பில் 8 எண்களிலிருந்து அழைப்பு மற்றும் தரவை அனுபவிக்க சூப்பர் ஆப்பர்\nபோஸ்ட்பெய்ட் பிரிவில் ஏர்டெல் தனது பயனர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கி வருகிறது.\nJio vs Airtel: 150GB வரை தரவு கிடைக்கும், எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு சிறந்தது\nஉங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 125 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட தரவை வழங்கும் திட்டம் மற்றும் இலவச OTT தளம் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கானது..\nஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 6GB டேட்டா\nஜியோவின் புதிய வரவால் ஏர்டெல் ரூ.597 -க்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டியில் 3G/4G அலைவரிசையில் 6GB டேட்டா\nவிவேக் மரணத்திற்கு இது தான் காரணம்\nவேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகுலை நடுங்க வைக்கும் கொரோனா, ஆலோசனை கூட்டத்தில் மோடி முக்கிய முடிவு\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு\nநிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி\nதமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew\nBreaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு\nCovid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/aniruth-appeared-police/", "date_download": "2021-04-19T06:50:27Z", "digest": "sha1:TBQE27IOWOBIOEDQDRFT4EQ6HE2EOBFW", "length": 13212, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "ஊரடங்கிய நேரத்தில் உள்ளே வந்த அனிருத்! போலீஸ் முன்பு ஆஜரானார் - New Tamil Cinema", "raw_content": "\nஊரடங்கிய நேரத்தில் உள்ளே வந்த அனிருத்\nஊரடங்கிய நேரத்தில் உள்ளே வந்த அனிருத்\nஒருவேளை பகலில் வந்திருந்தால் அழுகிய முட்டையோ, அல்லது சூடான ஆம்லெட்டோ… அனிருத்துக்கு அபிஷேகம் பண்ணியிருப்பார்கள் மாதர் சங்கத்தினர். யாருக்கும் அறிவிக்காமல் தெரிவிக்காமல், அவ்வளவு ஏன் போலீசுக்கே அனிருத் விளக்கமளிக்க வருகிற விஷயம் அவர் வந்தபின்புதான் தெரியுமாம். அவ்வளவு சீக்ரெட்டாக கோவை போலீஸ் முன் ஆஜராகிவிட்டு, தன் மேலிருந்த அழுக்கை தற்போதைக்கு கர்சீப் வைத்து துடைத்திருக்கிறார் அனிருத்.\nகனடாவிலிருந்து கிளம்பிய அனிருத், நேரடியாக சென்னைக்கு வராமல் வழியிலேயே பெங்களூரில் இறங்கி கார் மார்க்கமாக கோவை சென்றடைந்ததாகவும் கூறப்படுகிறது. எப்படி வந்தார் போனார் என்பதல்ல விஷயம். மிகத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு அவர் போலீஸ் முன் ஆஜரான விஷயத்தை மீடியா கூட மோப்பம் பிடிக்கவில்லையே என்கிற கவலைதானாம் தொலைக்காட்சி வட்டாரங்களுக்கு.\nஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாய்தா மேல் வாய்தா கேட்டு வருகிற சிம்பு மீது கடும் கோபத்திலிருக்கிறது நீதிமன்றம். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்றொரு சலுகையை சிம்புவுக்கு வழங்கியிருந்தார் நீதிபதி. ஆனால் அதிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிம்பு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ததுதான் தப்பாகிவிட்டது. ஏற்கனவே சென்னையிலிருக்கும் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து விளக்கம் கொடுத்தால் போதும் என்று கூறியிருந்தேன் அல்லவா அதில் ஒரு திருத்தம். அவர் வரும் 29 ந் தேதிக்குள் கோவை போலீஸ் முன்பும் ஆஜராக வேண்டும் என்று கூறிவிட்டார் நீதியரசர்.\nஇதில் சிம்பு அப்செட். ஆனால் ஏற்கனவே இறகு போலிருந்த அனிருத், பொறுப்பாக போலீஸ் முன் தோன்றி, ‘அது நானில்லைங்க’ என்று கூறிவிட்டதால், இன்னும் லேசாகி இறகு போலாகியிருக்கிறாராம்.\nஇனிமேலாவது கவனமா இருங்க பிரதர். ஜனங்க பறக்க விட்ற போறாங்க…\nவியாழன்று சென்னை திரும்பும் அனிருத் விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்\nபெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா\n – அனிருத் அனிருத்துதான் இசையமைத்தார்\n இல்ல… இப்ப மட்டும்தான் அப்படியா\nபீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே\nஎன்னது சிம்புவ தூக்குல போடணுமா கலங்கி அழும் பெற்ற மனம்\n சிம்பு விவகாரத்தில் பத்த��ரிகையாளர் ஜெ.பிஸ்மி விளக்கம்\nமிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர் 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/138227/", "date_download": "2021-04-19T06:48:18Z", "digest": "sha1:45AHEXDMQZTZHLTSBUB6K2XP7PN7AEUF", "length": 7767, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "சிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பூங்காக்கள் புனரமைப்பு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பூங்காக்கள் புனரமைப்பு.\nசிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடி கடற்கரை மற்றும் கோட்டை பூங்கா என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.\nதெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கடந்த ஆண்டில் கைச்சாத்திட்டிருந்தனர்.\nஇதன்படி நகர அழகுபடுத்தல் செயற்பாடுகளும், சிறுவர்களின் ஆற்றல் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பூங்காக்களையும் மாற்றியமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்���டுகின்றன.\nகுறிப்பாக லொயிட்ஸ்அவனியு பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருவதோடு, கோட்டை பூங்கா மற்றும் கல்லடி கடற்கரை எனபன அழகுபடுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக நடமாடக் கூடிய வகையில் ஒளியூட்டப்பட்டும் வருகின்றன.\nஇப்பணிகளை இன்று (27) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் த.இராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.\nPrevious articleஇராணுவ முகாமுக்குள் கால்நடைகள் நுழைந்ததற்காக உரிமையாளர் மீது கேப்பாபுலவில் இராணுவம் தாக்குதல்\nNext articleகுருந்தூர் மலைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்\nதந்தையை இழந்த 300 எழைச் சிறார்களுக்கு புதிய உடைகள் அன்பளிப்பு\nதிருக்கோவில் பிரதேசத்தில் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தை\nகல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது-கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்\nகுறுமன்வெளி கிராமத்திற்கு மேலதிக வேட்பாளர் தேவையில்லை\nஹிஸ்புல்லாஹ்வின் பேச்சு நல்லுறவுக்கு ஆரோக்கியமில்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/11/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-19T05:07:52Z", "digest": "sha1:FU2EC3TZO4VDYMOHYKL4SRQVSF2ZHHNX", "length": 11483, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "உத்தரகாண்ட் – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா உத்தரகாண்ட் – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர்\nஉத்தரகாண்ட் – சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க வீரர்கள் உள்ளே நுழைந்தனர்\nஉத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். தொழிலாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிய ‘டிரோன்’கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.\nதபோவன் நீர���மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.\nஅவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 174 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.\nராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, இந்தோ-திபெத் எல்லை படை ஆகியவற்றை சேர்ந்த 600-க்கு மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கம், 1,500 மீட்டர் நீளம் கொண்டது.\nஉள்ளே நுழைவதற்கு சுரங்கத்தில் சேர்ந்துள்ள சேறு, இடிபாடுகளை கனரக எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை மீட்பு படையினர் சுரங்கத்துக்குள் நுழைந்தனர். முதலில், சேறுகளை துளையிட்டு, தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய திட்டமிட்டனர். ஆனால், துளையிட முடியாத அளவுக்கு மண் காய்ந்து இருந்தது.\nஉள்ளே இருந்து சேறும், தண்ணீரும் வந்து கொண்டிருப்பதால், முன்னேறி செல்வது சிரமமாக இருப்பதாக இந்தோ-திபெத் எல்லை படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.\nகேமரா பொருத்தப்பட்ட ‘டிரோன்’களை சுரங்கத்துக்குள் பறக்க விட்டு, தொழிலாளர்களின் இருப்பிடத்தை அறிய முயன்றனர். ஆனால், இருட்டாக இருந்ததால், காட்சிகள் எதுவும் தெளிவாக இல்லை. தொலை உணர் சாதனங்கள் மூலம் இருப்பிடத்தை அறியவும் முயன்று வருகிறார்கள்.\nஇன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும், நேரம் செல்லச்செல்ல தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. அவர்களை காப்பாற்ற எல்லாவித முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, ரிஷிகங்கா நீா்மின் திட்டத்தில் பணியாற்றி காணாமல் போன சுமார் 40 தொழிலாளர்களின் குடும்பத்தினர் நேற்று ரெய்னி என்ற இடத்தில் ஒன்றாக திரண்டனர். நீர்மின் திட���ட அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nவெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 நாட்கள் ஆகியும், சாலை துண்டிப்பை சரி செய்வதில்தான் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும், காணாமல் போன தொழிலாளர்களை மீட்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.\nஅதற்கு நீர்மின் திட்ட மேலாளர் கமல் சவுகான், காணாமல் போனவர்களை கண்டறிய தனது உதவியை நிர்வாகம் ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.\nPrevious articleசொந்த ஊர் சென்ற 1¼ கோடி தொழிலாளர்கள் திரும்பினர்\nNext articleதாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் – பிப்.11- 1847\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்\nஉன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்”\nபுதிய வகை மருத்துவ வாகனம்\nதலைப்பு செய்தியை மட்டும் படித்து விட்டு செய்தியை பகிராதீர்\nகுடிபோதையில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநேற்று மட்டும் இந்தியாவில் மூன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/11/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-19T06:34:13Z", "digest": "sha1:GSDZPKRPEJTZHVM6P3OCOWFPT4FVLKZZ", "length": 8538, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "வடசென்னை நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா வடசென்னை நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு\nவடசென்னை நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு\nவடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nவடசென்னை கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nவடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் அருகிலுள்ள கடலோரப் பகுதியில் நிலத்தடி நீர் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்த பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.\nஆரணியாறு- கொசஸ்தலையாறு ஓரத்தில் அமைந்துள்ள பொன்னேரி, பஞ்செட்டி, மீஞ்சூர் கடலோர பகுதியில் நிலத்தடி நீரில் ��டல் நீர் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடல் நீர் பரவல் காரணமாக இங்கு நிலத்தடி நீரில் உப்புதன்மை அதிகமாகி உள்ளது.\n1969ஆம் ஆண்டு அத்திப்பட்டு அருகே கடற்கரையில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்கு உள் நிலத்தில் கடல்நீரின் பரவல் இருந்தது. இதனால் அங்கு நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது.\n2019-ஆம் ஆண்டு சுமார் 18 கி.மீ. தூரம் உள் நிலத்தில் கடல்நீரின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால் வடசென்னை கடலோர பகுதியில் நீண்ட தூரம் நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகமாகி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகமும், ஜெர்மன் ஆய்வு நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nவடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு ஒரு லிட்டர் தண்ணீரில் 2 ஆயிரம் மில்லிகிராம் உப்புத்தன்மை இருந்தது.\nதற்போது இது 8 ஆயிரம் மில்லிகிராமாக அதிகரித்துள்ளது. காட்டூர், மவுத்தான்பேடு, செங்கனிமேடு பகுதியில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.\n1988-ல் நடந்த ஆய்வுடன் ஒப்பிடும்போது கடல் அருகில் உள்ள சில பகுதிகளில் குளோரைடு அளவு 200 மில்லிகிராமில் இருந்து 7 ஆயிரம் மில்லி கிராமாக அதிகரித்துள்ளது. அருகிலுள்ள ஏரிகளில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் 2015-க்கு பிறகு பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் நிலத்தடி நீர் மேம்பட்டது.\nஎனனே உப்புத்தன்மையை குறைக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleசீனப்புத்தாண்டில் சிங்க நடனமும் -ரோஜா மலர்களும்\nகலையின் புதல்வன் கலந்தனன் இறையுள்\nஇந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-04-19T05:22:56Z", "digest": "sha1:PPAJGSJAEYJXHDJREUHOXZJSFQ6LJSDN", "length": 15795, "nlines": 135, "source_domain": "malayagam.colombotamil.lk", "title": "தேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள் - Malayagam.lk", "raw_content": "\nதேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள்\nதேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள்\nஉயிராபத்து அச்சத்துடன் தொழிலை முன்னெடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காட்டு விளங்குகளால் ஏற்படும் அசம்பாதங்களுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nநுவரெலியா மாவட்டம் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் தேயிலை மலைகளில் பாட்டு களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அத்தோட்ட தொழிலாளர்கள் தமது தேயிலை தொழிலை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் கொண்டுள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தப்பளை பார்க் தோட்டம் உடப்புஸ்சலாவை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பணியின் கீழ் இயங்கி வரும் சிறந்த தேயிலை விளைச்சல் தரக்கூடிய தோட்டமாகும்.\nஇந்த தோட்டத்தில் காட்டு விளங்குகளை பார்ப்பது அபூர்வமான விடயமாகும். இந்த நிலையில் தற்போது இத் தோட்டத்தின் தேயிலை மலைகளின் பராமரிப்பு விடயத்தில் தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாத நிலையில் பெரும்பாலான தேயிலை மலைகள் பற்றை காடுகளாகவும், தேயிலை மலைகளில் பலதரப்பட்ட புற்கள் வளர்வதற்கே இடமளிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅண்மைய காலமாக அரங்கேறி வரும் இந்த செயற்பாட்டினால் தேயிலை மலைகளுக்கு காட்டு விளக்குகளும், பாம்புகளுடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.\nஅதேநேரத்தில், இத்தோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் குப்பைகளை நாடி விலங்குகள் படையெடுத்து வருகின்றது.\nகாட்டு விளக்குகளால் அண்மைக்காலமாக விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அன்று இலக்கம் 4 தேயிலை மலையில் தொழில் செய்த பெண் தொழிலாளர்கள் மலைப்பாம்பு ஒன்றை நேரில் கண்டு பதற்றம் அடைந்துள்ளதுடன் கூச்சலிட்டு ஆண்டு தொழிலாளர்களை வரவழைத்து பாம்பினை பிடித்துள்ளனர்.\nஇதனால் அச்சம் கொண்டுள்ள பெண் தொழிலாளர்கள் தேயிலை நினைக்கும் மேலும் பாம்புகள் ஊடுருவி இருக்கலாம் என்ற பயத்தி���் தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியும் உள்ளனர்.\nஇந்த நிலையில் தோட்ட நிர்வாகம் தேயிலை நிலங்களை சுத்தம் செய்யும் அபிவிருத்தியை மேற்கொள்ள உடனடி நடவடிக்கையை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் முன்வைத்துள்ளனர்.\nஉயிராபத்து அச்சத்துடன் தொழிலை முன்னெடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காட்டு விளங்குகளால் ஏற்படும் அசம்பாதங்களுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே எதிர் காலத்தில் உயிர் ஆபத்து களில் இருந்து பார்க் தோட்ட தொழிலாளார்களை காப்பாற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தொழிற்சங்க தலைமை களுக்கு தோட்ட கமிட்டி களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள தொழிலாளர்கள் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைசரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅதேநேரத்தில் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் போது அதன் சரத்துகளில் தேயிலை காணிகளை சுத்தம் செய்யும் நடவடிக்களில் தோட்ட நிர்வாகங்கள் செயற்பட வேண்டுமென ஒப்பந்தம் செய்யபபட்டுள்ளது என மலையக தலைமகள் கூறிவருக்கிறது.\nஎனினும், இது உதட்டளவிலான வார்த்தைகளா என்ற கேள்வியை எழுப்பியுள்ள தொழிலாளர்கள் அப்படியென்றால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த சட்டவிகளை மீறி செயல்படுவதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் எடுக்க முன்வருவதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஎனவே காலத்துக்கு காலம் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தோட்டக்கம்பணிகள் தொழிலாளர்களின் இலாபம் ஈட்ட தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து தினமும் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் உரிய தீர்வினை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று தர வேண்டும் என்று வழியூர்த்தும் தொழிலாளர்கள் பார்க் தோட்டத்தில் தேயிலை காணிகளை சுத்தம் செய்து கொடுக்க அத் தோட்ட நிர்வாகத்திற்கு தொழிற்சங்க அழுத��தம் கொடுக்க தொழிற்சங்களும் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஉங்கள் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நாங்கள் தயார். விவரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள். voice@colombotamil.lk\nபாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு கோரிக்கை\nபாதுகாப்பற்ற பஸ் நிலையத்தை பயன்படுத்திவரும் தோட்ட மக்கள்\nபிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்\nலிந்துலையில் 17 வயது மாணவி தற்கொலை\nஅடுத்தடுத்து சோகம்... லிந்துலையில் 12 வயது சிறுவன் தற்கொலை\nதேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள்\nஅக்கரபத்தனை உப தபாலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும்\nலக்சபான விபத்தில் நோயாளியும் சாரதியும் காயம்\nலிந்துலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடல் மீட்பு\nதேரருக்கு பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்\nமலையக இந்து குருமார் ஒன்றியம் தேரரின் கருத்துக்கு கண்டனம்\nநுவரெலியாவில் சஜித் 15 ஆம் திகதி பிரசாரம்\n‘தரிசு நிலங்களை குத்தகை முறையில் பகிர்ந்தளிக்க திட்டம்’\nடிக்கோயா தரவளையில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம்\nமோட்டார் சைக்கிள் மதிலில் மோதி ஹட்டனில் இளைஞன் பலி\nபிரதேச சபைத் தலைவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்\nகொழும்பு – ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு\nபதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி\nவெள்ளத்தில் மூழ்கிய பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள்\nகுளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு\nமலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-news-on-senior-bjp-leader-h-raja-402236.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-19T05:37:06Z", "digest": "sha1:WHBQAWF3BJGJ6ZVTOOYQBUPXKFG77IW7", "length": 13746, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விவகாரம்- ஹெச்.ராஜா குறித்த செய்திக்கு வருத்தம்! | A news on Senior BJP leader H Raja - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nமுதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னிய�� அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஉலக நாடுகளை ஒப்பிட்டால்.. இந்தியாவில் கொரோனா டெஸ்ட் ரொம்ப குறைவு.. பாருங்க லிஸ்டை\nசிறியவையே சிறப்பானவை... தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கக் கூறுகிறாரா ராமதாஸ்..\nபொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வினை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\n\"200\" கூட இல்லையாமே.. கடைசி ரிப்போர்ட் இதுதான்.. ஸ்டாலினின் கொடைக்கானல் டிரிப் சீக்ரெட்\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்\nநாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்\nகொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nSports பந்தை உடனே மாத்துங்க.. ஒன்றுக்கு 2 முறை புகார் செய்த ராகுல்.. கடுகடுத்த நடுவர்.. பரபரப்பு சம்பவம்\nFinance தீவிர வேகத்தில் பரவும் கொரோனா.. படு சரிவில் இந்திய சந்தைகள்.. தொடக்கத்திலேயே 2% சரிவு..\nMovies புத்திர சோகம்.. மகன் குறித்து விவேக் எழுதிய நெஞ்சை உலுக்கும் கட்டுரை.. இறுதி வரை மீளாத துயரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbjp h raja பாஜக ஹெச் ராஜா தேவர் குருபூஜை politics\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விவகாரம்- ஹெச்.ராஜா குறித்த செய்திக்கு வருத்தம்\nசென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தொடர்பாக ஒன் இந்தியா தளத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது.\nபசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்ற ஹெச்.ராஜா, கை கூப்பி வணங்கவில்லை என்றும் அதற்காக பிராமணர் சங்கம் அவரை பாராட்டியதாகவும் சமூக வலைதளங்களில் படம் ஒன்று வைரலானது. இதனை வைத்து அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.\nஆனால் ஹெச். ராஜா, தமது ட்விட்டர் பக்கத்தில் தேசியமும் தெய்வீகமும் நமது இருகண்கள் என்ற தலைப்பில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் தாம் கை கூப்பி வணங்குவதாக இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் நாம் வெளியிட்ட செய்தியை பிராமணர் சங்கம் மறுத்திருந்ததையும் அவர் வெளியிட்டிருந்தார்.\nஇதனடிப்படையில் நாம் முன்னர் வெளியிட்ட செய்தியை திரும்பப் பெற்று நீக்கி இருக்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umari.wordpress.com/2010/12/21/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-19T07:11:53Z", "digest": "sha1:C3U5K7IR7MRFTZ33NJMECF6TKBOXOSZH", "length": 17252, "nlines": 249, "source_domain": "umari.wordpress.com", "title": "இஸ்லாமை ஏற்றோருக்கான கல்வித்திட்டம் | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\n96, வின்செண்ட் சாலை, கோட்டைமேடு,\nகோயமுத்தூர் – 641 001 தமிழ்நாடு என்னும் முகவரியில் இயங்கிவரும்\nசார்பாக புதிதாய் இஸ்லாமை ஏற்ற சகோதரர்களுக்காக Islamic Preparatory Course (IPC) என்னும் ஆறுமாத கால இஸ்லாமிய பயிற்சி பாடத்திட்டம் ஒன்றை இறையருளால் அறி முகம் செய்கிறோம். இப்பாடத்திட்டத்தில் கீழ்வரும் வகுப்புகள் நடத்தப்படும் இன்ஷா அல்லாஹ். நாள்தோறும் வகுப்புகள் மாலை 7 மணிமுதல் இரவு 9.30 முடிய நடை பெறும். நாள்தோறும் மூன்று வகுப்புகள் என்னும் வீதத்தில் ஆறுமாத காலத்திற்குள் இப் பாடங்கள் அனைத்தும் முழுமை பெறும் இன்ஷா அல்லாஹ்.\nஇப்பாடத்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என சகோதரர்கள் எண்ணினால் ஆலோசனைகளை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உளப்பூர்வமான ஆலோசனைகளுக்காக திறந்த உள்ளத்தோடும் பெருத்த எதிர்பார்ப்போடும் காத்துள்ளோம்.\n1. பிரபஞ்சத்தின் தோற்றமும் மனிதப் படைப்பும்\n2. இறைவனின் உள்ளானா, இல்லையா\n4. ஓரிறைக்கோட்பாடும் மனிதனின் அகமும்\n5. சிலை வணக்கம் தோன்றிய வரலாறு\n7. இறைவனின் தன்மைகளும் பண்புகளும்\n8. ஓரிறைவனைவிட்டுவிட்டு வேறிறைவனை வணங்குதல் (ஷிர்க்)\n9. ஓரிறைவனை நிராகரித்தல் (குஃப்ரு)\n10. ஷிர்க்கின் பல்வேறு வகைகள்\n11. இபாதத் – இறைவனுக்கே வழிப்படுதல்\n12. இதாஅத் – இறைவனுக்கே அடிபணிதல்\n13. இனாபத் – இறைவனை நோக்கி முன்னேறல்\n1. இறைவனை நம்பி ஏற்றல்\n2. வானவர்களை நம்பி ஏற்றல்\n3. இறைவேதங்களை நம்பி ஏற்றல்\n4. இறைத்தூதர்களை நம்பி ஏற்றல்\n5. மறுமையை நம்பி ஏற்றல்\n6. நன்றும் தீதும் இறைபுறத்தே என நம்பி ஏற்றல்\n1. தொழுகையின் நோக்கமும் முறையும்\n5. நோன்பின் நோக்கமும் முறையும்\n6. ஜகாத் விளக்கமும் சட்டதிட்டங்களும்\n7. ஹஜ் விளக்கமும் சட்டதிட்டங்களும்\n8. பிரார்த்தனையின் சிறப்புகளும் ஒழுங்குகளும்\n9. குர்பானியின் சிறப்புகளும் சட்டங்களும்\n10. திக்ரு என்னும் இறைநினைவு\n11. ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ்\n12. பித்அத் என்னும் அனாச்சாரங்கள்\nIV ஹலால் – ஹராம்\n2. தவறான தடுக்கப்பட்ட செயல்கள்\n3. முறைகேடான சமூக நடவடிக்கைகள்\n4. ஆகுமான அனுமதிக்கப்பட்ட செயல்கள்\n8. திருமணம் – ஹலாலான முறையும் ஹராமான முறையும்\n3. குளிப்பு முறையும் விதிமுறைகளும்\n5. உடையும் இஸ்லாமிய பண்பாடும்\n6. ஸலாமின் முக்கியத்துவமும் முறையும்\n7. பிற முஃமின்களுக்குரிய ஆறு கடமைகள்\n9. மாற்று மதத்தினரோடு உறவுபேணல்\n18. இல்லற வாழ்வின் பொறுப்புகள்\n19. குடும்ப உறவுகளும் கடமைகளும்\n24. இஸ்லாமிய அடையாளத்தைப் பேணல்\n1. ஸீரத்து முஸ்தஃபா (அண்ணலாரின் வரலாறு)\n2. ஸீரத்துல் அன்பியா (தூதர்களின் வரலாறு)\n3. தாரீஃகுல் குலஃபா (கலீஃபாக்களின் வரலாறு)\n4. தாரீஃகுல் இஸ்லாம் (இஸ்லாமின் வரலாறு)\n5. தாரீஃகுல் ஆலம் (உலக வரலாறு)\n6. சாதிகளும் இந்து மத���ும்\n1. இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்\n2. இஸ்லாமிய இறைச் சட்டங்கள்\n3. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்\n4. இறைநீதியும் மனித நீதியும்\n5. இஸ்லாமிய சட்டங்களும் மனித சட்டங்களும்\n10. இஸ்லாமிய சமூக அமைப்பு\n1. குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுத்தல்\n2. திலாவத் + தஜ்வீத்\n2. ஜாஹிலிய்யா என்றால் என்ன\n3. தாகூத் என்றால் என்ன\n4. இஸ்லாமிற்கெதிரான ஊடகங்களின் போக்கு\n5. அல்அத்யானுல் பாத்திலா – அசத்தியக் கொள்கைகள்\n1. இஸ்லாமின் பக்கம் அழைக்கவேண்டியதன் அவசியம்\n2. அழைப்பு முறைகளும் அணுகுமுறையும்\n3. இஸ்லாமிய அழைப்பாளர்களுக்குரிய தகுதிகளும் அருகதைகளும்\nXI இஸ்லாமிய பண்புகளும் பண்பாடும்\n1.26 பயமும் பணிவும் (அல்ஃகுழூஃ வல்குஷுஃ)\nஅப்துர்ரஹ்மான், on ஜனவரி 24, 2011 at 12:58 பிப said:\nஎவ்வளவு ஒரு சிறந்த பாடதிட்டங்கள். இந்த பாடதிட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மூலை முடுக்குகளிலெல்லாம் பாடசாலைகள் உருவாக வேண்டும் இன்ஷா அல்லாஹ்.\nஇத்தலைப்புகளின் கீழாக முழுமையான பாடதிட்டத்தை வகுத்துத் தொகுதிகளாக்கி யாவருக்கும் அளிக்கும் எண்ணமும் உள்ளது. அது நிறைவேறினால் இதனை யாரும் எங்கும் பின்பற்ற முடியும். இன்ஷா அல்லாஹ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41828534", "date_download": "2021-04-19T07:35:11Z", "digest": "sha1:HCMCC2LB26PTRWHR6QQHAG7XEKS5RW6I", "length": 11624, "nlines": 95, "source_domain": "www.bbc.com", "title": "ஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ? - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா \nசமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம்\nகூற்று : வெள்ளை மாளிகையில் விருந்தினராக ஒசாமா பின்லேடன் சென்றதை புகைப்படங்கள் காட்டுகின்றன.\nபிபிசியின் உண்மை பரிசோதிக்கும் ஆய்வின் முடிவு :\nரஷ்ய சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படம் போலியானது. வெள்ளை மாளிகையில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை. வெள்ளை மாளிகையில் அப்படியொரு நிகழ்வு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.\nரஷ்ய அதிபரை கொல்லத் திட்டமிட்டவரின் மன��வி சுட்டுக்கொலை\nகணவனுக்காக பாலில் விஷம் கலந்த பெண்: குடித்த 15 பேர் பலி\nரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளரான மரியா சாக்கரேவா, கடந்த திங்களன்று ஒரு ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமெரிக்க அரசைப் பற்றியும் பல்வேறு விஷயங்களில் அந்நாட்டிற்கு ஆதரவாக செயல்படும்படி அமெரிக்கா செல்வாக்கு செலுத்திவருவது குறித்தும் பேசியுள்ளார்.\n'' பின்லேடன் வெள்ளை மாளிகையில் எப்படி விருந்தாளியாக நடத்தப்பட்டார் என்பதை இந்த அற்புதமான பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் காட்டுவதை நினைவுகூரவும் '' என அவர் கூறியுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் ரஷ்ய டிவிட்டர் கணக்குகளில் கடந்த வருடம் வலம்வந்தன.\nஇந்தப் புகைப்படங்கள் வெள்ளை மாளிகையில் ஒசாமா எப்படி நடத்தப்பட்டார் எனக் காட்டுவதாக மரியா சாக்கரேவா கூறியுள்ளார்.\nஇது நிச்சயம் போலியானது. ஏனெனில், கடந்த 2004 ஆம் ஆண்டு இசைவாணர் சுபாசிஷ் முகர்ஜியை ஒரு நிகழ்வில் ஹிலரி சந்தித்த உண்மையான புகைப்படத்தை கீழே காணலாம். இந்த புகைபபடத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஒசாமா உருவம் பொதிக்கப்பட்டுள்ளது.\nஇசைவாணர் சுபாசிஷ் முகர்ஜியை ஒரு நிகழ்வில் ஹிலரிசந்தித்தார்.\nஇந்த நிகழ்வு நடந்த போது, அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தார். ஹிலரி நியூயார்க்கின் செனட்டராக இருந்தார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த உண்மையை பரிசோதிக்கும் தளமான ஸ்நோப்ஸ் செய்த ஆய்வில் இந்த புகைப்படமானது FreakingNews.com எனும் வலைதளம் நடத்திய போட்டோஷாப் போட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.\n1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன\nகாஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் 'சுபாரி' கொடுக்கப்பட்டதா\nபாலில் விஷம் கலந்த பெண்: 15 பேர் பலி - கட்டாய திருமணம் எதிரொலி\nரஷ்ய அதிபரை கொல்லத் திட்டமிட்டவரின் மனைவி சுட்டுக்கொலை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்தியாவில் பரவும் கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு\nகொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nதம���ழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nஉடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா - ஊட்டச்சத்து நிபுணர் பதில்\nகிம் கர்தாஷியன்: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nஉத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூட தடை, கும்பமேளாவுக்கு விலக்கு\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\n10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில் வைரலாகும் ஆடியோ\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nவாடகை செக்ஸ்: இஸ்ரேலில் ராணுவத்தினருக்கு உதவும் சிகிச்சை\nநடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்\nபெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது\nடைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்\n\"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\" - விவேக் மனைவி அருட்செல்வி\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714608&Print=1", "date_download": "2021-04-19T06:55:01Z", "digest": "sha1:Y7KS5D2PE2N5W22PAMPB37OJOIICUKLJ", "length": 5111, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரியில் கணிதவியல் துறை , மாவட்ட கல்லுாரிகளின் கணித குழுமம் சார்பில் சிறப்புரை நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவி லலிதாம்பிகை வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி, ராம்கோ உதவி பேராசிரியர் செல்வராஜ் பேசினார். உதவி பேராசிரியை காளீஸ்வரி நன்றி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரியில் கணிதவியல் துறை , மாவட்ட கல்லுாரிகளின் கணித குழுமம் சார்பில் சிறப்புரை நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கணிதவியல் துறை தலைவி லலிதாம்பிகை வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி, ராம்கோ உதவி பேராசிரியர் செல்வராஜ் பேசினார். உதவி பேராசிரியை காளீஸ்வரி நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n25 ஆயிரம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா: அமைச்சர் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/priya-anand-kisses-to-baby/150054/", "date_download": "2021-04-19T06:36:54Z", "digest": "sha1:MUYU46W2RRAZU5ZH5NJQFVFW6U4LOHJV", "length": 6508, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Priya Anand Kisses to Baby", "raw_content": "\nHome Latest News காருக்குள் மூச்சு முட்ட கிஸ் அடித்த பிரியா ஆனந்த் – பாவம் அந்த குழந்தை.\nகாருக்குள் மூச்சு முட்ட கிஸ் அடித்த பிரியா ஆனந்த் – பாவம் அந்த குழந்தை.\nகாருக்குள் மூச்சு முட்ட குழந்தைக்கு கிஸ் கொடுத்துள்ளார் பிரியா ஆனந்த்.\nPriya Anand Kisses to Baby : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவர் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.\nதமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது இவர் காருக்குள் குழந்தை ஒருவருக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பாவம்யா அந்த குழந்தை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nPrevious articleஎட்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த விஷால், வரலட்சுமி நடித்த திரைப்படம் ரிலீஸ் – வெளியான அதிரடி தகவல்.\nNext articleயாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. குக் வித் கோமாளி வின்னர் மற்றும் ரன்னர் யார் தெரியுமா\nகடைசி வரை விவேக் இணைந்து நடிக்காத ஒரே ஒரு தமிழ் நடிகர் இவர் தான் – காரணம் என்ன\nகெஞ்சி கேட்ட சன் பிக்சர்ஸ்.. தளபதி 65 படத்திற்காக பூஜா ஹேக்டே செய்த வேலை‌.\nசத்தமில்லாமல் நடந்த ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம்.. தீயாக பரவும் புகைப்படம்.\nஐந்து வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ��ிவேக் – வெளியான புகைப்படம்.\nபாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட கர்ணன் – 10 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபரத்தின் படத்தில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகை – அடிச்சது ஜாக்பாட்.\n விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.\nOTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி – ஒரே ஒரு படத்தோடு காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141810", "date_download": "2021-04-19T06:34:50Z", "digest": "sha1:LPEECFKRUW24M3LPOIU5KSOKTRWRTZXV", "length": 9164, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை பொருட்படுத்தாது ஓடோடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... வைரலாகும் சிசிடிவி காட்சி\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில...\n6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான...\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nசொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nதமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு\nதமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு\nபுயல், வெள்ளம், வறட்சி, கொரோனா என எந்த பாதிப்பு வந்தாலும் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக வரலாற்றில் முதல் முறையாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என்றார்.\nதமிழகம் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்துள்ளது என்றும், விவசாயிகளுக்கு அரசு எதுவுமே செய்யாமல் எப்படி 100 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரையும் விமர்சித்தார்.\nதொகுப்பு வீடுகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்க இருப்பதாகக் கூறினார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142701", "date_download": "2021-04-19T07:03:12Z", "digest": "sha1:SG6ONFE6HICF3VNJPG4BXBFUA6PVRIIO", "length": 7860, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஆ. ராசா வாயால் டெபாசிட் போகும்..! விளாசிய விந்தியா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் மேலும் 26 பேருக்கு கொரோனா\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் உயர் அதிகாரிகளுட...\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18...\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை ப...\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில...\nஆ. ராசா வாயால் டெபாசிட் போகும்..\nஆ.ராசாவின் வாயால் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று விமர்சித்த நடிகை விந்தியா, சாக்கடையில் இருந்து வந்தவர்கள் மேல் சந்தனவாசமா வீசும் எனக்கூறினார்\nஆ.ராசாவின் வாயால் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று விமர்சித்த நடிகை விந்தியா, சாக்கடையில் இருந்து வந்தவர்கள் மேல் சந்தனவாசமா வீசும் எனக்கூறினார்\nரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்தோஷை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பேச்சாளரான நடிகை விந்தியா, மோசமானவர்களில் முக்கியமானவர் ராசா என்று கடுமையாக விமர்சித்தார்.\nகடந்த முறை தேர்தலில் திமுக வெற்றி பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட காரணம் ஆ.ராசாவின் ஊழல் என்றும் இந்த முறை தோல்வி அடைவதற்கு அவரது வாய் தான் காரணமாக அமையும் என்று ஆரூடம் சொன்ன விந்தியா, சாக்கடையில் இருந்து வந்தவர் மீது சந்தன வாசமா வீசும் என்று விமர்சித்தார்.\nதி.மு.க. வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..\nஅதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய அதிமுக மனுவுக்கு சசிகலா பதிலளிக்க உத்தரவு\nவாக்குப்பெட்டிகளைப் பாதுகாக்கத் திமுக, அதிமுக தலைவர்கள் கூறுவதால் பயம் - கொங்கு ஈஸ்வரன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை, துறைரீதியான நடவடிக்கை தான் - ஜே.பி.நட்டா\nஈஸ்டர் திருநாளில் ஆதரவற்றோர் இல்லத்தில் சிறார்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார் ராகுல்காந்தி\nபெண்களை இழிவு படுத்தி பேசியதாக நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு\nதிமுகவின் தேர்தல் அறிக்கையை QR கோடு வாயிலாக படிக்க ஏற்பாடு.. 3 மொழிகளில் தரவுகள் கிடைப்பதாகவும் தகவல்\nதமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச��� சென்றவர் ஜெயலலிதா - அமித்ஷா\nகட்சிக் கட்டுப்பாட்டை மீறிய அதிமுக பிரமுகர்கள் இருவர் நீக்கம்: அதிமுக தலைமையகம் தகவல்\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/Corona%20_3.html", "date_download": "2021-04-19T07:01:42Z", "digest": "sha1:Y6J6FLDHVMJYUDKSKDHKLI5BKGERSRSK", "length": 6785, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கான முக்கிய அறிவித்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nயாழ்.மாநகர வர்த்தகர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஇலக்கியா ஏப்ரல் 03, 2021 0\nயாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நடத்தும், மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் நபர்களுக்கு நாளை மறுதினம் திங்கள் கிழமை பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.\nகாலை 7.30 மணிக்கு நவீன சந்தை கட்டிட தொகுதியில் இந்த பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.வணிகர்கழகம் அறிவித்திருக்கின்றது.\nஅத்துடன் கடந்த- 28,29 ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கும், இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.\n28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திங்கட்கிழமை நடைபெறும் பிசிஆர் பரிசோதனைக்கு வருகைதரவேண்டாம் எனவும், அவர்களுக்குப் பிறிதொருதினத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதோடு மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள் அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுகாதார வைத்தியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் திங்கட்கிழமை நடைபெறும் பிசிஆர் பரிசோதனைக்கு 500 பேர் மாத்திரமே உள்வாங்கப்படுவதோடு ஏனை���ோருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தினங்களில் பிசிஆர் பரிசோதனைகள் நடைபெறும் எனவும் யாழ்.வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/police-station/", "date_download": "2021-04-19T06:20:20Z", "digest": "sha1:CCZTXUS6YC2LNDPL75JZ3CU7LIMGAJPM", "length": 6409, "nlines": 130, "source_domain": "newtamilcinema.in", "title": "police station Archives - New Tamil Cinema", "raw_content": "\n தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அதிரடி முடிவு\nகோட் சூட் போடாத கோபியாக ‘நீயா நானா’ யுத்தம் நடத்திக் கொண்டிருந்த மு.களஞ்சியத்திற்கு முதல் ஆறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சியில் மைக்கை பிடிக்கும் அவர், ‘இங்க தமிழ்சினிமாவில் அத்தனை சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு…\nவிமானத்தில் உருண்டு புரண்டு சண்டை பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்\n ஐந்தாண்டுகள் இருக்கும்.... அது ஒரு சினிமா இயக்குனரின் திருமணம். அண்ணாநகரில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். மாப்பிள்ளை ஒரு இயக்குனர் என்பதால், ஏராளமான இயக்குனர்களும், ஒன்றிரண்டு…\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hebeimaoheng.com/grain-and-seed-grader-5xzc-10bxm-product/", "date_download": "2021-04-19T06:45:46Z", "digest": "sha1:54SRJAMYTITJ4AKBOB2AQDZD6I2TT3N2", "length": 15568, "nlines": 210, "source_domain": "ta.hebeimaoheng.com", "title": "சீனா தானிய மற்றும் விதை கிரேடர் (5XZC-10BXM) தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | மாஹெங்", "raw_content": "ஹெபே மஹோங் மெஷினரி கோ.\n17 வருட உற்பத்தி அனுபவம்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nமிளகு விதை திரையிடல் அமைப்பு (5XE-40HJ)\nவீட்டு உபயோக விதை பூச்சு இயந்திரம் (5BYX-3M)\nபீன்ஸ் / மக்காச்சோளம் / கோதுமைக்கு ஒற்றை ஈர்ப்பு அட்டவணை\nஅரிசி / கோதுமை / தானிய கலவை தூய்மை இயந்திரம் -5XFZ-15XM\nபக்கெட் லிஃப்ட் (ஏற்றம் வகை)\nதானிய மற்றும் விதை கலவை தூய்மையான இயந்திரம் (5XFZ-60M)\nதூசி மூடியுடன் தூய்மையான இயந்திரம்\nஷெல்லருடன் எள் கிளீனர் இயந்திரம்\nதானிய மற்றும் விதை கிரேடர் (5XZC-10BXM)\nபீன் கோதுமை சீ கிரீன் கிளீனரில் பக்கெட் லிஃப்ட், டஸ்ட் கேட்சர், செங்குத்துத் திரை, அதிர்வு கிரேடர் மற்றும் தானிய வெளியேற்றங்கள் உள்ளன.\nஉபகரணப் பயன்பாடு: இந்த இயந்திரம் விதை, வேளாண்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட தயாரிப்பு சுத்தம், வறுத்த விதைகள் மற்றும் கொட்டைகள் போன்ற துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு தானிய விதைகள், இதர தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றில் நல்ல துப்புரவு விளைவைக் கொண்டுள்ளது, மேலும் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது மேற்கண்ட தொழில்களில். தெளிவான உபகரணங்கள்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\n5XZC-10BXM ஏர் ஸ்கிரீன் துப்புரவு இயந்திரம்\nபீன் கோதுமை சீ கிரீன் கிளீனரில் பக்கெட் லிஃப்ட், டஸ்ட் கேட்சர், செங்குத்துத் திரை, அதிர்வு கிரேடர் மற்றும் தானிய வெளியேற்றங்கள் உள்ளன.\nஉபகரணங்கள் பயன்பாடு: இந்த இயந்திரம் விதை, விவசாய மற்றும் ஓரங்கட்டப்பட்ட தயாரிப்பு சுத்தம், வறுத்த விதைகள் போன்ற துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது\nமற்றும் கொட்டைகள்,முதலி��னஇது பல்வேறு தானிய விதைகள், இதர தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகளில் நல்ல துப்புரவு விளைவைக் கொண்டிருக்கிறது, மேலும் இது மிகவும் பொதுவானது\nமேலே உள்ள தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. தெளிவான உபகரணங்கள்.\nமாதிரி திறன் (கிலோ / மணிநேரம்) சக்தி (kw) எடை (கிலோ) அளவு (மிமீ) சல்லடை அளவு (மிமீ) அடுக்கு\n→ ஏன் மஹெங்கைத் தேர்வு செய்க:\n1.பெறப்பட்டதுISO9001தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ் மற்றும் தேசியAAAநிலை நிறுவன தரப்படுத்தல்\n2. தத்தெடுப்புமேம்படுத்தபட்டபாரம்பரிய கையேடு செயல்பாட்டிற்கு பதிலாக இயந்திர ஆட்டோமேஷன் மற்றும் அறிவாற்றல் சேமிக்கப்படுகிறது\nதொழிலாளர் செலவு மற்றும் பெரிதும் மேம்படுகிறதுஉற்பத்தி திறன்.\n3. இயந்திரம் பணிச்சூழலியல் கொள்கையுடன் ஒத்துப்போகிறது, அதிக நேரம் மற்றும் ஆற்றல் சேமிப்பின் பயன்பாடு, மிகவும் வசதியானது\n4.பாதுகாப்பு பாதுகாப்பு, கசிவு பாதுகாப்பு, பாதுகாப்பான செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட இயந்திரம்.\n5. செயலாக்க தொழில்நுட்பத்தைத் தணித்தல், கடினத்தன்மை, உலோகப் பணியிடத்தின் வலிமை ஆகியவற்றை மேம்படுத்துதல், பலப்படுத்துதல்\nசுருக்க மற்றும் அரிப்பு எதிர்ப்பின் திறன், சாதனங்களின் சேவை வாழ்க்கையை மேம்படுத்துதல்.\n6. வாடிக்கையாளர் தேவைக்கு கவனம் செலுத்துவது கட்டுமானத்தில் உறுதியாக உள்ளது\"தொழில்-பல்கலைக்கழக-ஆராய்ச்சி\"மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பு.\nமுந்தைய: விதை பொதி இயந்திரம்- MH-15\nஅடுத்தது: பறவை விதை / சீன உற்பத்தியாளரிடமிருந்து சிறிய விதை தூய்மையற்ற பிரிப்பான் இயந்திரம் (MH-1800)\nதானிய சுத்திகரிப்பு வின்னோயிங் இயந்திரம்\nஅரிசி கல் அகற்றும் இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஉலர்த்தும் அமைப்புடன் பீன் பூச்சு இயந்திரம் (BYHG-8)\nபீன் டி-ஸ்டோனர் இயந்திரம் (5XQS-1500M)\nஅரிசி / கோதுமை / தானிய கலவை துப்புரவு இயந்திரம் -5XFZ -...\nவிவசாயம் ஈர்ப்பு விதை தூய்மையான தானியத்தைப் பயன்படுத்தியது மற்றும் ...\nபெல்ட் கிளீனிங் இயந்திரம் (5XDC-6M)\nஹெபே மஹோங் மெஷினரி கோ, லிமிடெட் என்பது விதை பதப்படுத்தும் கருவிகள் மற்றும் தானிய தர நிர்ணய சாதனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப��பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nநான்சி கிராமத்தின் தெற்கு, சீனாவின் ஹெபே மாகாணம், ஷிஜியாஜுவாங் நகரத்தின் ETDZ\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-19T05:44:19Z", "digest": "sha1:YLVSKYWSI26VQFBIYBBMRAN5QP6N7HG3", "length": 7233, "nlines": 37, "source_domain": "www.sekarreporter.com", "title": "இந்த இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan பேசும் போது நான் மணிபூர் ஐகோர்ட்டுக்கு சென்ற போது தினமும் எனது மனைவி கோவிலுக்கு சென்றார். அங்கு இரண்டு மூன்று கோவில்தான் உள்ளது அதிலும் எனது மனைவிக்கு திருப்தியில்லை நல்ல கோவில்இல்லையே என்று என்னிடம் கூறினார். வரும் பாக்கலாம் என்றேன். தற்போது சுவாமி விஜயேந்திர்ர் பேசும் போது வட மாநிலங்களில. பல கோவில்களை. கட்டி வருவதாக குறிப்பிட்டார். நான் மணிப்பூரில் பணியாற்றி முடிப்பதற்குள. மணிப்பூரில் ஒரு பிரமாண்ட கோவிலை கட்டிதர வேண்டும். என்று கேட்டு கொள்கிறேன் என்றார். – SEKAR REPORTER", "raw_content": "\nஇந்த இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan பேசும் போது நான் மணிபூர் ஐகோர்ட்டுக்கு சென்ற போது தினமும் எனது மனைவி கோவிலுக்கு சென்றார். அங்கு இரண்டு மூன்று கோவில்தான் உள்ளது அதிலும் எனது மனைவிக்கு திருப்தியில்லை நல்ல கோவில்இல்லையே என்று என்னிடம் கூறினார். வரும் பாக்கலாம் என்றேன். தற்போது சுவாமி விஜயேந்திர்ர் பேசும் போது வட மாநிலங்களில. பல கோவில்களை. கட்டி வருவதாக குறிப்பிட்டார். நான் மணிப்பூரில் பணியாற்றி முடிப்பதற்குள. மணிப்பூரில் ஒரு பிரமாண்ட கோவிலை கட்டிதர வேண்டும். என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.\nஇந்த இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan பேசும் போது நான் மணிபூர் ஐகோர்ட்டுக்கு சென்ற போது தினமும் எனது மனைவி கோவிலுக்கு சென்றார். அங்கு இரண்டு மூன்று கோவில்தான் உள்ளது அதிலும் எனது மனைவிக்கு திருப்தியில்லை நல்ல கோவில்இல்லையே என்று என்னிடம் கூறினார். வரும் பாக்கலாம் என்றேன். தற்போது சுவாமி விஜயேந்திர்ர் பேசும் போது வட மாநிலங்களில. பல கோவில்களை. கட்டி வருவதாக குறிப்பிட்டார். நான் மணிப்பூரில் பணியாற்றி முடிப்பதற்குள. மணிப்பூரில் ஒரு பிரமாண்ட கோவிலை கட்டிதர வேண்டும். என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.\nNext சென்னை இசைவிழாவில் நீதிபதி. M v Muralitharan speech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/659354/amp", "date_download": "2021-04-19T05:34:29Z", "digest": "sha1:HBN5YEQ6XX2Z4XVJ67UMLTUCOVATTAEG", "length": 12119, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "போட்டியிட விருப்ப மனு அளித்த தேமுதிகவினரிடம் 6ம் தேதி முதல் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nபோட்டியிட விருப்ப மனு அளித்த தேமுதிகவினரிடம் 6ம் தேதி முதல் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேர்காணல் குறித்து அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. வருகிற 5ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஆனால், விருப்ப மனு அளிக்க தொடங்கிய நாளன்று கூட்டம் காணப்பட்டது. அதன் பிறகு போட்டியிட தொண்டர்களிடையே ஆர்வம் இல்லாத நிலை தான் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு வந்து தான் விருப்ப மனுக்களை ஒரு சிலர் வாங்கி சென்றுள்ளனர்.\nமொத்தமுள்ள 234 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் தான் கட்சியினர் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட யாரும் விருப்ப மனுவை அளிக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 234 பேர் கூட விருப்ப மனு அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்தபோது விருப்ப மனு தாக்கலின் போது கட்சி அலுவலகம் முழுவதும் வாகனங்களாக காணப்படும். அந்த வழியாக செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. குறைவானவர்கள் வந்து செல்வதை பார்த்து உண்மையான தேமுதிக தொண்டர்கள் கடும் மனவருத்தத்தில் இருந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து வருகிற 26ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு: நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் தேமுதிக தலைமை கழகத்தால் நேர்காணல் வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும். 6ம் தேதி(சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தேனி. மதியம் 2 மணி- கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர். 7ம் தேதி(ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி. மதியம் 2 மணி- தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு. 8ம் தேதி(திங்கள் கிழமை) காலை 9 மணி- மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், மதியம் 2 மணி- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னைக்கும் நேர்காணல் நடைபெறும்.\nவாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திமுக வேட்பாளர்கள் ஆய்வு\n: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..\nமே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு\nபுகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு அதிகளவு தடுப்பூசிகள்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதொடர்ந்து மறுக்கப்படும் உரிமைகள் இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nமதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை\nவாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகளுடன் கன்டெய்னர்: தென்காசி அருகே பரபரப்பு\nகோயில் திருவிழா நடத்தலாம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: பாஜ தலைவர் எல்.முருகன் சொல்கிறார்\nபுதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் பழுது: திமுக வேட்பாளர் புகார்\nஅதிமுகவினர் திடீர் மாயம் கொமதேக ஈஸ்வரன் சந்தேகம்\nஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளை மண்டபத்தில் தங்க வைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு முதல்வர் உத்தரவு\nசீருடைப்பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசடலத்தை வைத்து அரசியல் செய்வது மம்தாவின் பழக்கம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nசென்னை ���ேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவு\nதலைமையிடமிருந்து வரவில்லை: ‘தேர்தலில் வெற்றி பெற்றதும் டோக்கனுக்கு பணம் தருகிறேன்’: அதிமுக வேட்பாளர் மாணிக்கம் எம்எல்ஏ பேச்சு வைரல்\nதெலங்கானாவில் முதல்வர் ஆவேன்: ஜெகன் மோகன் சகோதரி சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-19T06:48:09Z", "digest": "sha1:D3VWBOISBPWRLZZEABCIDRPR22G3SA6C", "length": 30959, "nlines": 204, "source_domain": "ruralindiaonline.org", "title": "தடைகளைத் தாண்டி தொடர்ந்த டிராக்டர் பேரணி", "raw_content": "\nதடைகளைத் தாண்டி தொடர்ந்த டிராக்டர் பேரணி\nடெல்லியின் எல்லைகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் 32 சங்கங்களையும் சேராத சிறு குழுவின் வன்முறை, தலைமையில்லாத, அமைதியான, ஒழுங்கான குடிமக்களின் குடியரசு தின அணிவகுப்பிலிருந்து கவனத்தை ஈர்த்தது\nடெல்லி ஜிடி கர்னால் பைபாசில் நம் கண் முன்னால் நடந்த சம்பவங்கள் சற்று விசித்திரமானது.\nஒரு டிராக்டர் குழுவினர் டெல்லி நோக்கியும் – மற்றொரு குழுவினர் டெல்லியிலிருந்து சிங்குவிற்கும் சென்றனர். இருதரப்பும் நெடுஞ்சாலையில் சந்தித்துக் கொண்டன. இதனால் சிறிது குழப்பமும் நிலவியது. தங்கள் தலைவர்களின் அழைப்பின்பேரில் ஒரு குழு டெல்லியிலிருந்து திரும்பியது. காவல்துறையினரிடம் ஒப்புதல் பெற்ற வழிதடத்திற்கு மாறாக வேறு பாதையில் நகரத்திற்குள் நுழைவதற்கு தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தவறாக கருதி சிலர் தலைநகருக்குச் சென்றனர்.\nநாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காசிப்பூர், சில்லா, மேவாட் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து தன்னிச்சையான குடியரசு தின அணிவகுப்பை நடத்தினர். ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள ஷாஜஹான்பூரிலும் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் குறிக்கும் வகையில் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அனைத்திந்திய கிசான் சபாவின் மாபெரும் அணிவகுப்பு குடியரசு தினத்தில் இதுவரை இல்லாத புகழ்மிக்க குடிமக்கள் அணிவகுப்பாக இருந்தது.\nபெருந்திரளான, அமைதியான, ஒழுங்கான, முற்றிலும் தலைமையற்ற செயலாக இருந்தது. எளிய குடிமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சேர்ந்து குடியரசை மீட்டுருவாக்கும் முயற்சியாக இது இருந்தது. லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்ற - இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.\nஇந்த இணையற்ற முயற்சியிலிருந்து ஊடகத்தை திசை திருப்பும் வகையில் சிறு குழு ஈடுபட்டது. டெல்லியில் நடக்கும் கண்கவர் நிகழ்வை மாற்றும் செயல் அது. டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைச் (எஸ்கேஎம்) சேர்ந்த 35 விவசாய சங்கங்கள், திட்டமிட்ட பாதையை மீறி டெல்லிக்குள் நுழைந்த இக்குழுவின் வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ளன. “விவசாயிகளின் அமைதியான, வலிமையான போராட்டத்தை முறியடிக்கும் நோக்கில் செய்யப்பட்ட சூழ்ச்சி” என்று இச்செயலை எஸ்கேஎம் கண்டித்துள்ளது.\nகாலை 7.45 மணியளவில் சிங்கு எல்லையில், தடுப்புகள், வண்டிகளைக் கடந்து அணிவகுப்பு பாதையில் டிராக்டருடன் கிளம்பியது இந்த விவசாயிகள் குழு. இந்த பிரிவினைவாத குழுவினர் பேரணியை முன்பே தொடங்கி தடுப்புகளை உடைத்து குழப்பத்தை விளைவித்தனர். இதுவே தலைமையின் புதிய திட்டம் என பலரும் நினைத்தனர்\n“முக்கிய பேரணி காலை 10 மணிக்கு தொடங்க இருந்தது,” என்கிறார் 32 சங்கங்களை உள்ளடக்கிய எஸ்கேஎம்மின் கீர்த்தி கிசான் சங்கத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங். “32 சங்கங்களை உள்ளடக்கிய எஸ்கேஎம்மை சேராத குழுவினர் தீப் சந்து, லகா சிதானா தலைமையில் இடையூறு ஏற்படுத்தினர். காலை 8 மணிக்கு டெல்லி ரிங் சாலையை நோக்கிய பாதையில் இருந்த தடுப்புகளை உடைக்கத் தொடங்கினர். தங்களுடன் பிறரையும் இணையுமாறு கோரினர். அவர்கள்தான் செங்கோட்டைக்குள் நுழைந்து அவர்களின் கொடியை அங்கு ஏற்றினர்.”\nடெல்லிக்குள் நடந்த சம்பவங்களில் பங்கேற்றதை தீப் சித்து உறுதிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதி பாஜக எம்பி சன்னி தியோலின் நெருங்கிய கூட்டாளி இந்த சித்து.\n“நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்கள் செய்தது தவறு என எங்களுக்குத் தெரியும். 26ஆ���் தேதி நிகழ்ந்த எதுவும் மீண்டும் நடக்காது. நாங்கள் எப்போதும் போல அமைதியான போராட்டத்தைத் தொடர்வோம். செங்கோட்டையில் தடுப்புகள் உடைக்கப்பட்டது, கொடி ஏற்றப்பட்டது ஆகியவற்றை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படாது” என உறுதி அளிக்கிறோம்.\nபிரிவினை குழுக்கள் பேரணியை முன்பே தொடங்கி தடுப்புகளை உடைத்தெறிந்து தலைமை புதிய திட்டம் வகுத்துள்ளதாக பலரிடமும் குழப்பச் சிந்தனையை ஏற்படுத்தினர். சிங்குவிலிருந்து டெல்லி செல்லும் பாதையில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் டெல்லிக்குள் செல்ல வேறு பாதையை தேர்வு செய்து செங்கோட்டையை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் கோட்டைக்குள் நுழைந்தவுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். சிலர் கோட்டைக்குள் நுழைந்து இந்திய கொடியுடன் சமயக் கொடியையும் ஏற்றினர்.\nகாலை சுமார் 7:50 மணி சிங்கு எல்லையில்: காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விவசாயிகள் குழு தடுப்புகளை உடைக்கத் தொடங்கின. சிங்குவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பாதையில் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் வேறு பாதையில் சென்றனர்\nகாலை சுமார் 7:50 மணி சிங்கு எல்லையில்: காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விவசாயிகள் குழு தடுப்புகளை உடைக்கத் தொடங்கின. சிங்குவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பாதையில் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் இக்குழுவினர் வேறு பாதையில் சென்றனர்.\nமாறாக, முதன்மையான பிரம்மாண்ட பேரணியில் டிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக, குழுக்களாக சென்றதுடன் தேசிய கொடியையும் பெருமையுடன் பறக்கவிட்டன.\n“நாங்கள் விவசாயிகள். நாங்கள் பயிர்களை அறுவடை செய்தால்தான் உங்களுக்கு உணவு. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். செங்கோட்டைக்குள் நுழைந்து கொடியேற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. நேற்று நடந்த எதுவும் தவறானது,” என்கிறார் பஞ்சாபின் மோகாவில் ஷெரா ஷெரா கிராமத்தைச் சேர்ந்த 45 வயது விவசாயி பல்ஜிந்தர் சிங்.\nபிரிந்த குழுவினரின் மீதும் டெல்லியில் அவர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் ம��தும் ஊடகத்தின் கவனம் சென்றுவிட்டது. முற்றிலும் அமைதியான பேரணியை அவர்கள் புறக்கணித்துவிட்டனர் என்பதே இதன் பொருள். 32 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட பாதையில் தங்கள் டிராக்டர்களை ஓட்டிச் சென்றனர். டிராக்டர்கள் அருகே பலரும் நடந்து சென்றனர், சிலர் இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் சென்றனர்.\nஇப்பேரணி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தபோது எவ்வித மோதலோ, அசம்பாவிதங்களோ இல்லை. டெல்லியில் அவர்கள் சென்ற பாதையில் பலரும் திரண்டு பூக்கள், பழங்கள், தண்ணீர் கொடுத்து வாழ்த்தினர். அவர்களில் ரோஹினியைச் சேர்ந்த 50 வயது பாப்லி கவுர் கில் டிராக்டர்களில் சென்றவர்களுக்கு தண்ணீர் புட்டிகளை விநியோகித்தார். அவர் பேசுகையில்,“அவர்களுக்காகத்தான் இங்கு வந்தேன். நமக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் அளிக்கிறார்கள். நான் அதிகாலை எழுந்து தேநீர் கேட்கிறேன். காலை உணவிற்கு ரொட்டிகள் பெறுகிறேன். இவையாவும் விவசாயிகளால் அனைவருக்கும் அளிக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள், விவசாயிகளின் துன்பங்களைப் பாருங்கள். சிங்குவில் ஒரு பெண் தனது 12 மாத குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார். அவர் ஏன் அப்படி செய்கிறார் நிலமில்லாதபோது எப்படி அவரால் அக்குழந்தையை வளர்த்தெடுக்க முடியும் நிலமில்லாதபோது எப்படி அவரால் அக்குழந்தையை வளர்த்தெடுக்க முடியும் விரைவாக அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.”\n“பொது விடுமுறையிலும் இன்று நான் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் விவசாயிகளை ஆதரிக்க இங்கு வந்துள்ளேன்,” என்கிறார் டெல்லி சதார் பசாரைச் சேர்ந்த 38 வயது அஷ்ஃபக் குரேஷி. ‘டெல்லிக்கு வரவேற்கிறோம்‘ என்ற பதாகையை ஏந்தியபடி பேரணியை குரேஷி வாழ்த்தினார்.\nவண்ணக் காகிதங்கள், ரிப்பன்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டர்கள் அணிவகுத்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. உச்சியில் இந்திய கொடிகள் பறந்தன. மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்குப் பணிய மாட்டோம் எனக் கூறும் வகையில் பெருமையுடன் ஒற்றுமையை விளக்கும் பாடலை அவர்கள் பாடினர். “எங்கள் கோரிக்கையை அரசு கேட்க வேண்டும். எங்களுக்கு வேண்டாத சட்டங்களை அவர்கள் கொண்டு வருகின்றனர். அது ஏற்கனவே அம்பானி, அதானிகளிடம் விலைபோய்விட்டது,” என்கிறார் டிராக்டர் பேரணியில் நடந்து சென்றபடி பட்டியாலாவைச் சேர்ந்த 48 வயது மணிந்தர் சிங். “இப்போராட்டத்தில் நாங்கள் தோற்க மாட்டோம். இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்.”\nகாலை 8:40 சிங்கு எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில்: கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி ஏராளமானோர் டிராக்டர்களில் சென்றனர். 32 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட பாதையில் டிராக்டர்களில் சென்றனர்\nகாலை 9 மணிக்கு, சிங்கு எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில்: வண்ணக் காகிதங்கள், ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் அமர்ந்திருக்கும் விவசாயி நம்மைப் பார்த்து புன்னகைத்து கையசைக்கிறார்\nகாலை 9:10 மணிக்கு, சிங்கு எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில்: சில விவசாயிகள் அமைதியாக, உற்சாகமாக டிராக்டர் பேரணியுடன் நடந்து செல்கின்றனர்\nகாலை 9:30 மணி, சிங்கு எல்லையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்: டிராக்டர்களுக்குப் பின்னால் அனைத்து வயதுப் பிரிவு விவசாயிகளும் திட்டமிட்ட பாதையில் முழக்கங்களை எழுப்பியபடி நடந்து செல்கின்றனர்\nகாலை 10 மணி, சிங்கு எல்லையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்: டிராக்டர் பேரணிக்கு திட்டமிட்ட பாதையில் பறை இசைத்து பாடியபடி செல்லும் விவசாயிகள் குழு\nகாலை சுமார் 10:10 மணி, சிங்கு எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில். ‘விவசாயத்தைக் காத்திடு, தேசத்தைக் காத்திடு' எனும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி டிராக்டர் பேரணி பாதையில் செல்லும் விவசாயக் குடும்பம்\nகாலை சுமார் 11 மணிக்கு டெல்லி ஜிடி கர்னால் பைபாசில், சிங்கு எல்லையிலிருந்து 12-13 கிலோமீட்டர் தொலைவில்\nகாலை சுமார் 11:10 மணிக்கு டெல்லி, ஜிடி கர்னால் பைபாஸ்\nஜிடி கர்னால் பைபாசில் டெல்லி சதார் பசாரைச் சேர்ந்த 38 வயது அஷ்வக் குரேஷி விவசாயிகளுக்கு தனது ஆதரவளிக்கும் வகையில் 'டெல்லி உங்களை வரவேற்கிறது' எனும் நட்பான வாசக பேனருடன் சாலையில் நிற்கிறார்\nடெல்லி, ஜிடி கர்னால் பைபாசில் மதியம் சுமார் 12:15 மணிக்கு. டிராக்டர்கள் கடந்து செல்லும்போது சாலையில் திரண்டிருந்த டெல்லி பெண்கள் குழு. அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்\nடெல்லி, ஜிடி கர்னால் பைபாசில் மதிய நேரத்தில்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாடல்களைப் பாடி, முழக்கங்களை எழுப��பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழு\nடெல்லி, ஜிடி கர்னால் பைபாசில் மதியம் சுமார் 2:15 மணிக்கு: கடந்து செல்லும் விவசாயிகளுக்கு பெற்றோரின் ஊக்கத்துடன் உணவளிக்கும் குழந்தை\nடெல்லி, ஜிடி கர்னல் பைபாசில் மதியம் சுமார் 2:30 மணிக்கு: டெல்லி ரோஹிணி பகுதியைச் சேர்ந்த 50 வயது பாப்லி கவுர் கில், பேரணியில் செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குடிநீர் புட்டிகளை அளிக்கிறார்\nஅடுத்த நாளான ஜனவரி 27ஆம் தேதி காலை சுமார் 11 மணிக்கு சிங்கு எல்லையில்: குடியரசு தின விவசாயிகள் பேரணியின்போது சிறு குழுவினரால் ஏற்பட்ட இடையூறு குறித்து பேசும் கீர்த்தி கிசான் சங்கத்தைச் சேர்ந்த 28 வயது கரம்ஜித் சிங். இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் சம்யுக்தா கிசார் மோர்ச்சா (எஸ்கேஎம்) உள்ளடக்கிய 32 விவசாய சங்கங்களும், அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து மாறி டெல்லிக்குள் நுழைந்த சிறு குழுவின் வன்முறையை, அக்கிரமங்களை வன்மையாக கண்டிக்கிறது. “அமைதியாக, வலிமையுடன் நடந்து வந்த விவசாயிகள் போராட்டத்தை முறியடிப்பதற்கான ஆழ்ந்து திட்டமிட்ட சதிச்செயல்” என்று எஸ்கேஎம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.” ஒட்டுமொத்தமாக, இது ஒரு பிரம்மாண்டமான, அமைதியான, ஒழுக்கமான - முற்றிலும் தலைமையில்லாத ஒரு செயலாகும். சாதாரண குடிமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பலர் குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியாகும் என்றார் அவர். ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இந்திய ஒன்றியத்தில் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஒரு பேரணிகளும், நிகழ்வுகளும் நடத்தப்பட்டன\nஇந்த ஆண்டு லோஹ்ரி பண்டிகைக்கு - எங்களது அபத்தங்களை நெருப்பிலிட்டோம்\nபஞ்சாபிலிருந்து சிங்கு வரை: ஒரு போராட்டத்தை வரைதல்\n’ட்ராக்டரை ஓட்டுகையில் பறப்பதுபோல் உணர்கிறேன்’\nபசுக்களை கணக்கெடுப்பது, கிராமப்புற சுகாதாரம் ஆகிவிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-exporting-corona-vaccines-before-all-indians-getting-vaccinated-delhi-hc-questions-centre-413778.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-19T06:29:27Z", "digest": "sha1:H2H72SIIOBFWMRKDZ4GLMPJLM26LJSYC", "length": 18796, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன்? மத்தி�� அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு | Why exporting Corona vaccines before all Indians getting vaccinated Delhi HC questions Centre - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகொரோனா வைரஸ் கல்லீரலை பாதிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கும்.. எச்சரிக்கும் மருத்துவர்\nகொரோனா பரவல் தீவிரம்.. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகொரோனா ஊரடங்கு: தடுப்பூசி போடுவதில் தடைகள் ஏற்படக்கூடாது - மத்திய அரசு சுற்றறிக்கை\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம் 2,75,306 பேர் பாதிப்பு - 1,625 பேர் மரணம்\nகொரோனா 2ஆம் அலை.. மோசமாக பாதிக்கப்படும் குழந்தைகள்.. அறிகுறிகளும் புதிது.. வல்லுநர்கள் பகீர் தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்\nதலைநகரில் நிலைமை படுமோசம்.. கொரோனா சிகிச்சை மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு கிராமம்\nகொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்\n கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்\nமுழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்\n4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்\nஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா\nகொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா\nFinance கொரோனாவின் தாண்டவம்.. அரசின் தனியார்மயமாக்கும் திட்டத்திற்குப் பாதிப்பு..\nLifestyle இந்�� 5 ராசிகாரங்களோட குழந்தைங்க ரொம்ப பாவம்... ஏன் தெரியுமா\nMovies அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கமான பதிவு\nSports ஒரே கல்லில் 2 மாங்காய்.. தோனி களமிறக்க போகும் டீம்.. ராஜஸ்தானுக்கு எதிராக ஆடும் 11 வீரர்கள் யார்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nடெல்லி: நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடியாதபோது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஅதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசியின் இரண்டாம்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. அதில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைவரையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கொரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தற்போது போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநம் நாட்டிலேயே இன்னும் பல கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை. இ���்தச் சூழ்நிலையில், வெளிநாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வணிக ரீதியிலும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன் என்றும் நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது. ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்தியா நட்பு ரீதியாகவும், பிரேசில் போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியாகவும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் உள்ள மருந்து நிறுவனங்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றும் தற்போதுள்ள அவசரநிலையை உணர்ந்து இந்தியர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி\nஇந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போராட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியையே சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அந்தத் தடுப்பூசி 74% பலனளிக்கும். அதேநேரம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கோவாக்சின் 81% பலனளிக்கும் என்பது மூன்றாம்கட்ட முடிவுகளில் தெரியவந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/many-unforgettable-videos-has-recorded-in-ooty-406331.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-19T05:00:38Z", "digest": "sha1:MPV6G4NJ7MJ5N7LMVE2OBC2EKMVNDJME", "length": 14876, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்பியை அறுத்து ஓடிய புலி.. 2 மணி நேரம் பஸ்சை மறித்த யானை.. நீலகிரியை உறைய வைத்த டாப் வீடியோக்கள் | Many unforgettable videos has recorded, in Ooty - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல�� வரலாறு அதிமுக\nஎடப்பாடி பழனிச்சாமி மனது புண்பட்டிருந்தால்.. மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- ஆ.ராசா பேட்டி\nதிடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டியவர் கைது.. 90'ஸ் கிட்ஸ் சாபம் பலித்தது\nவேட்புமனு தாக்கலின்போது மாஸ்க் மறந்த அதிமுகவினர்.. ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய அதிமுக வேட்பாளர்\nஅமித் ஷா ஆள் அனுப்பியும்.. வேலைக்கு ஆகவில்லை.. தமிழகத்தில் \"குயினை\" பிடிக்க பாஜக படும்பாடு.. சிக்கல்\nநீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nமக்களுக்கு வழங்கயிருந்த 4,500 விலையில்லா கோழிக்குஞ்சுகள்... அலேக்காக தூக்கிய தேர்தல் அதிகாரிகள்\n48 நாள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது... இனி ருசியான உணவுதான், மசாஜ்தான்... யானைகள் குஷியோ குஷி\nஇவங்களுக்கு பால், பஸ், தண்ணியை கட்பண்ணணும்.. டிக்டாக் சூர்யா பேச்சு.. கொதித்து போன மசினக்குடி மக்கள்\nநீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nயானையை உயிரோடு எரித்த.. 2 குரூரர்கள்.. தட்டி தூக்கியது போலீஸ்.. மசினகுடியில்..\nஈரக்குலையே நடுங்குது.. யானையை உயிரோடு கொளுத்திய குரூரர்கள்.. மிரட்சியில் மசினகுடி.. வெளியானது வீடியோ\n\"திரும்பி வாடா.. என்னால முடியல\".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ\nதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி\nஊட்டியில் விடுதிகள் கொரோனா விதியை கடைபிடிக்கணும்..இல்லைனா 'சீல்' வைக்கப்படும்... கலெக்டர் வார்னிங்\nஉறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்\nMovies புத்திர சோகம்.. மகன் குறித்து விவேக் எழுதிய நெஞ்சை உலுக்கும் கட்டுரை.. இறுதி வரை மீளாத துயரம்\nAutomobiles கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்\nSports அந்த போட்டோவிற்கு அர்த்தம் என்ன சிஎஸ்கேவில் இன்று முக்கிய வீரருக்கு டாட்டா.. தோனி மாஸ்டர் பிளான்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு ���ெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nooty nilgiris tamilnadu ஊட்டி நீலகிரி தமிழகம்\nகம்பியை அறுத்து ஓடிய புலி.. 2 மணி நேரம் பஸ்சை மறித்த யானை.. நீலகிரியை உறைய வைத்த டாப் வீடியோக்கள்\nஊட்டி: குளிர் வாசஸ்தலமான ஊட்டியை இந்த வருடம், குலுங்க வைத்த டாப் வீடியோக்களை ஒரு ரவுண்ட் பார்க்கலாம் வாங்க.\nரீவைண்ட் 2020... நீலகிரி டாப்-10..\nநீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் பள்ளியில் வாக்கு எண்ணும் பணிகளின்போது 10க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. காத்திருந்த கட்சித் தொண்டர்கள், அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ அப்போது பரபரப்பை கிளப்பியது.\nநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அரசு பஸ்சை காட்டு யானை வழி மறித்து 2 மணி நேரம் போக்கு காட்டிய வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பதைபதைப்போடு பஸ்சுக்குள் இருந்த பயணிகள் ஓரு கட்டத்தில் பஸ்சிலிருந்தபடி இதை வீடியோவாக எடுத்தனர். 2 மணி நேரம் அங்கேயே நின்று விளையாட்டு காட்டிய காட்டு யானை பிறகுதான் நகர்ந்து காட்டுக்குள் சென்றது.\nநீலகிரி, கோத்தகிரி அருகே சுறுக்கு கம்பியில் புலி ஒன்றின் கால் சிக்கியது. எனவே, அதனால், ஓட முடியவில்லை. இதையறிந்ததும், கோவை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் ஒரு குழு அங்கு வந்தது. ஆனால், திடீரென சுறுக்கு கம்பியை அறுத்துக் கொண்டு காட்டுக்குள் புலி தப்பியோடியது. இதை எதிர்பார்க்காத வனத்துறையினர் மரத்தில் ஏறியும், கல்லை புலியை நோக்கி வீசியும் உயிரை காப்பாற்றினர். ஆனால் ஓடிய புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/200-sailaja-kavithaigal/3840-neeye-unakku-thunai", "date_download": "2021-04-19T06:38:05Z", "digest": "sha1:FOCAJAGWE5UDOGCFPLZH55JUW3HX3AMM", "length": 9582, "nlines": 215, "source_domain": "www.chillzee.in", "title": "நீயே உனக்கு துணை - கவிதை - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nநீயே உனக்கு துணை - கவித��\nநீயே உனக்கு துணை - கவிதை\nநீயே உனக்கு துணை - சைலஜா\nவெயிலில் உன்னை தொடர்ந்து வரும் நிழல்\nவெளிச்சம் உள்ள வரை மட்டும் தான் ....\nஉறவுகளும் அப்படித்தான் உன் தேவை\nஇருக்கும் வரை உன்னோடே இருப்பார்கள்\nஇருட்டில் நிழல் மறைவதை போல\nகவிதையின் முதல் இரண்டு வரிகள் அருமை.\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/260-2016-10-18-06-01-08", "date_download": "2021-04-19T06:30:03Z", "digest": "sha1:2VB47I4GKH3RH4KQJOXC5UU453X55625", "length": 7016, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "பிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை - eelanatham.net", "raw_content": "\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபிரான்ஸில் புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.\nஇந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞர் ஒரு வரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Oct 18, 2016 - 14274 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Oct 18, 2016 - 14274 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Oct 18, 2016 - 14274 Views\nMore in this category: « அனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம் போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80195/Jos-Buttler-exits-bio-secure-bubble,-to-miss-3rd-T20I-against-Australia", "date_download": "2021-04-19T05:18:40Z", "digest": "sha1:ZUJDH7OSFLMDWNFUL3ZQHSMMFQMQBGOV", "length": 8824, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் கிடையாது : காரணம் இதுதான்!! | Jos Buttler exits bio-secure bubble, to miss 3rd T20I against Australia | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஆஸிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் கிடையாது : காரணம் இதுதான்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஜாஸ் பட்லர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர். முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்த பட்லர், நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 77 ரன்கள் விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காத அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.\nஇந்நிலையில் அவர் 3வது டி20 போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. எனவே அவர் பயோ-பாதுகாப்பு வளையத்திலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால் பட்லர் தனது குடும்பத்துடன் அடுத்த சில நாட்களை செலவிட உள்ளார்.\nபயோ-பாதுகாப்பு வளையம் என்பது கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கொண்டு வரப்பட்டிருக்கும் தற்காலிக முறையாகும். இந்த முறைப்படி போட்டிக்குப் பின்னர் ஒரு கிரிக்கெட் வீரர் மற்ற வீரர்களுடனோ அல்லது வேறு யாருடனோ தொடர்பில் இல்லாமல் தனித்து இருப்பார்கள். இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்படுகிறது.\nதனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்த செப்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு\nபிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தில் மாநிலம் முழுவதும் வலைப்பின்னல் மோசடி:டிடிவி.தினகரன்\nகோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்\nபகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திரு���்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தில் மாநிலம் முழுவதும் வலைப்பின்னல் மோசடி:டிடிவி.தினகரன்\nகோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80804/NEET-exams-are-over-in-Tamil-Nadu", "date_download": "2021-04-19T07:15:55Z", "digest": "sha1:6LQOHM6TYKREACIIE6IVZE3RYG53XP5W", "length": 8584, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிறைவடைந்தது நீட் நுழைவுத் தேர்வு! | NEET exams are over in Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nநிறைவடைந்தது நீட் நுழைவுத் தேர்வு\nமருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் 238 மையங்களில் இன்று நடைபெற்று முடிந்தது.\nநீட் தேர்வுக்கு சுமார் 1.18 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் காலை முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். சில இடங்களில் போதிய போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.\nமுகக்கவசம், கையுறை அணிந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவை தேர்வறைக்குள் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டது. கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு அறைகளில் தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது\nபல மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழில் எழுதி வைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பெற்றோருக்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பல்வேறு மையங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பல இடங்களில் மாணவர்கள் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டாலும், உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதிய உணவை உட்கொள்ளாமல் தேர்வை எதிர்கொள்ள நேர்ந்தது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nசென்னையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுத��னர். சில மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் சிலர் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.\nநெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண்ணின் தாலி, மெட்டியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..\nமகாராஷ்ட்டிரா ஆளுநரைச் சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் \nடெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண்ணின் தாலி, மெட்டியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..\nமகாராஷ்ட்டிரா ஆளுநரைச் சந்தித்த நடிகை கங்கனா ரனாவத் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190166", "date_download": "2021-04-19T06:59:36Z", "digest": "sha1:AOINBDPREB7C4TNPSKLRO2BS76EZ26Q7", "length": 9516, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "தீதும் நன்றும் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திமார்ச் 22, 2021\nராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந்தவர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள். இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.\nஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே காதல் மலர்கிறது. அபர்ணாவின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் இவருக்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள்.\nஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. சந்தீப்ராஜு தப்பி ஓடுகிறார். ராசு ரஞ்சித்தையும், ஈசனும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.\nராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.\nஇவருடைய நண்பரான ஈசனுக்கும், அபர்ணாவுக்குமான நெருக்கமான காட்சிகள், மோகத்தீ மூட்டுகிறது. சுகத்தையும், சோகத்தையும் அபர்ணா ஆழமும், அகலமுமான கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவருக்கு சரியான போட்டி, லிஜோமோள். நடை, உடை, பாவனைகளில் வசீகரிக்கிறார். வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு.\nஇயக்குனர் ராசு ரஞ்சித்திற்கு இது முதல் படம். படம் முழுக்க அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பினும், கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். படத்தொகுப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதையும் ராசு ரஞ்சித் தான் செய்துள்ளார்.\nதாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளையை திரைக்கதையாக கொண்ட படம் என்பதால் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் கெவின்ராஜ். இசையமைப்பாளர் சத்யா, பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.\nமொத்தத்தில் ‘தீதும் நன்றும்’ விறுவிறுப்பு.\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்��டம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/david-warner-other-players-playing-beach-volleyball", "date_download": "2021-04-19T05:48:08Z", "digest": "sha1:7VL2MBFGGIXM3GKV55L4IXUHJMEQNCLT", "length": 10280, "nlines": 113, "source_domain": "sports.colombotamil.lk", "title": "ஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்... - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்...\nஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்...\nநாளை முதல் 13ம் தேதிவரை சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து அடுத்தடுத்த 3 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் அணியிடம் பெற்ற தோல்வியை அடுத்து, அடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதவுள்ளது.\nஅணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அணியின் முக்கிய பௌலர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.\nஇந்நிலையில், அணியின் கேப்டன் டேவிட் வார்னர், தன்னுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும்வகையிலும் மேலும் பயிற்சிகள் அளிக்கும்வகையிலும் அவர்களுடன் இணைந்து பீச் வாலிபால் பயிற்சி மேற்கொண்டார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇதையடுத்து நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் அந்த அணி மோதவுள்ளது. தொடரிலிருந்து விலகிய புவனேஸ்வர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நாளைய போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் உள்ளது.\nஅதன்மூலமே அடுத்த கட்டத்திற்கு அந்த அணியால் நகர முடியும். காயம் காரணமாக சன்ரைசர்சின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், தற்போது புவனேஸ்வர் குமாரும் தொடரிலிருந்தே விலகியுள்ளார்.\nஇது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாளை முதல் 13ம் தேதிவரை சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து அடுத்தடுத்த 3 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஇந்நிலையில், அணி வீரர்களை உற்சாகப்படுத்தும்வகையில் அணியின் கேப்டன் அவர்களுக்கு பல்வேறு தொடர் பயிற்சிகளை அளித்து வருகிறார்.\nவீடியோ பதிவு இதன் தொடர்ச்சியாக அணி வீரர்களுடன் இணைந்து கேப்டன் டேவிட் வார்னர் பீச் வாலிபால் பயிற்சி செய்தார். சக வீரர்களும் உற்சாகமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த பயிற்சியின் அழகான வீடியோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nஎஸ்ஆர்எச் வீரர்கள் பீச் வாலிபால் பயிற்சி\nதோனிக்கே ஸ்ட்ரைக் தராத சிஎஸ்கே வீரர்.. பரபர சம்பவம்\nஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ள மேலும் இரு அணிகள்\nஇனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. காரணம்...\nஇந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய தலைவர்.. அதிரடி...\nதம்புள்ள வைக்கிங்கிடம் வீழ்ந்தது கண்டி டஸ்கர்ஸ்\nபடித்து படித்து சொன்ன கோலி.. காட்டிக்கொடுத்த ஐபிஎல்\nதிருப்பி அடிப்போம்.. கெத்து காட்டிய ரவி சாஸ்திரி.. மிரண்டு...\nடிராவிட்டிற்கு இவ்வளவு கோபமா... கார் கண்ணாடிகள் அடித்து...\nஇந்திய அணியின் பல வருட தேடலுக்கு விடை கொடுத்த தமிழர்.....\nஸ்ரீசாந்த்துக்கு செம பதிலடி கொடுத்த இளம் வீரர்.. தரமான...\nநியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்\nஉயிரைக் கொடுத்து செஞ்சுரி அடித்த பண்ட்.. கடைசி ஓவரில் 22...\nஎங்களை விலங்கு போல நடத்தாதீர்கள்.. கொதித்தெழுந்த பிசிசிஐ.....\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த ச���ந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%89&language=English&page=16", "date_download": "2021-04-19T06:08:41Z", "digest": "sha1:EA3TL3X6DUJDZPMHVHBGCBW22NNIMIO4", "length": 11122, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 16", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nநாடுகளுக்கிடையே உள்துறை விவகாரங்களில் தலையிடக்கூடாது\nஎன்னுடைய உள் நாக்கு வலிக்கிறது\nஉள்பிரகாரம் வழியாக நாங்கள் நடந்தோம்\nஇந்தக் கதையின் உள்பொருள் என்ன\nஅவனுடைய உள்மன ஆசையைக் கூறினான்\nஅவனுடைய உள்லொலி அவ்வளவு தான்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது\nஅவனது உள்ளங்கையில் தழும்பு இருந்தது\nஉள்ளங்கை ஓட்டுப் போடுவதற்குரிய ஒரு அடையாளம்\nஎன்னுடைய கையில் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் உள்ளன\nஅவருடைய உள்ளத்தில் அது தெளிவாக வந்தது\nஅரண்மனையின் உள்ளறையில் யார்யாருடைய ஏங்கல் சத்தமெல்லாம் கேட்கிறது\nஇதெல்லாம் உள்ளுரை மதிப்பு கொண்டு சம்பாதித்தது\nஅவன் உள்ளுறுதி குறைந்த மனிதன்\nஅவருக்கு அவனுடைய உள்ளெண்ணம் புரிந்திருக்க கூடும்\nவாங்க, வாங்க, உள்ளே வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/breathing-conditions/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-19T05:39:43Z", "digest": "sha1:PYGCT4YKBURCYNCKVV433OM74F667KKE", "length": 9899, "nlines": 110, "source_domain": "www.breathefree.com", "title": "ஒவ்வாமை பற்றியது | Breathefree", "raw_content": "\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஉங்களை சுற்றி தூசு அல்லது புகை இருக்கும் போது அடிக்கடி தும்மல் வருகிறதா ஆம் எனில், நீங்கள் அவற்றுக்கு ஒவ்வாமை கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.\nஉங்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பு (நோயெதிர்ப்பு அமைப்பு என்றும் அறியப்படுவது), கிருமிகள் (வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள்) போன்ற தீங்கான விஷயங்களை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் உங்களையும் பாதுகாக்கிறது. உங்களுக்கு எவற்றினாலாவது ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தீங்கில் இருந்து - அதாவது தூசு அல்லது செடிகள் மற்றும் மரங்களில் இருந்து வரும் மகரந்தம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்க உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முயற்சிக்கிறது என்று அர்த்தமாகும். ஒரு ஒவ்வாமையானது சருமம், கண்கள் மற்றும் மூக்கு போன்ற உடலில் எந்தவொரு பகுதியையும் பாதிக்கும்.\n''உங்களுக்கு எவற்றினாலாவது ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், தீங்கு ஏற்படுத்துபவைகளில் இருந்து உங்களை முழுமையாக பாதுகாக்க உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு முயற்சிக்கிறது என்று அர்த்தமாகும்''\nஒவ்வாமைகள் மிக பொதுவானது மற்றும் யாரையும் பாதிக்கும். எனினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் ஒவ்வாமைகள் வரலாறு இருந்தால், உங்களுக்கும் ஒரு ஒவ்வாமை மிக அனேகமாக ஏற்படலாம்.\nஒவ்வாமை நாசியழற்சி என்பது, குறிப்பாக மூக்கை பாதிக்கும் ஒரு ஒவ்வாமையை குறிக்கிறது. உங்களுக்கு ஒவ்வாமை உள்ள எதையேனும் நீங்கள் சுவாசிக்கும் போது இதன் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குகின்றன. இவை ஒவ்வாமையை தூண்டுபவைகள் என அழைக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான ஒவ்வாமை தூண்டல்கள் வருமாறு:\nமகரந்தம் மற்றும் புகை போன்ற வெளிப்புற ஒவ்வாமை தூண்டுபவைகள்\nதூசு பூச்சிகள், செல்லப்பிராணி ரோமம் அல்லது டேண்டர் மற்றும் மோல்ட் (பூஞ்சை) போன்ற உள்புற ஒவ்வாமை தூண்டுபவைகள்\nசிகரெட் புகை, வாசனை திரவியங்கள், ரசாயனங்கள் மற்றும் தூபங்கள் போன்ற இதர எரிச்சலூட்டுபவை\nபரவலாக கூறுவதென்றால், இரண்டு வகையான ஒவ்வாமை நாசியழற்சி உள்ளன - பருவகாலத்தில் வருவது மற்றும் ஆண்டு முழுவதும் இருப்பது.\nபருவகால ஒவ்வாமை நாசியழற்சி என்பது ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உங்களின் அறிகுறிகள் வெளிப்படுவது அல்லது மோசமடைவதாகும். இது உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டுவது மகரந்தம் போன்ற ஏதாவது இருந்தால் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிற‌து, ஏனெனில் ஆண்டின் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே மகரந்தம் ஏராளமாக காணப்படுகிறது.\nஆண்டு முழுவதும் இருக்கும் ஒவ்வாமை நாசியழற்சி என்பது, மற்றொரு புறத்தில் ஆண்டு முழுவதும் உங்களுக்கு அதன் அறிகுறிகள் இருக்கிறது என அர்த்தமாகும். இது ஆண்டு முழுவதும் இருக்கும் தூசு, புகை, தூசு பூச்சிகள் இத்யாதி போன்ற விஷயங்கள் உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டுகிற போது மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது.\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செ���்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/635648-caa-struggle-corona-cases-withdrawal-ramadas-welcome.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-19T05:18:48Z", "digest": "sha1:HSPEIDXPXED7I6Y4FJGO7L7WTCU3RCLQ", "length": 17988, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சிஏஏ போராட்டம், கரோனா வழக்குகள் வாபஸ் : ராமதாஸ் வரவேற்பு | CAA Struggle, Corona Cases Withdrawal: Ramadas Welcome - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nசிஏஏ போராட்டம், கரோனா வழக்குகள் வாபஸ் : ராமதாஸ் வரவேற்பு\nகூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெற வேண்டியவையே என அரசின் அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார்.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.\nகடையநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய முதல்வர், இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான நடவடிக்கை ஆகும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் அவை உள்நோக்கங்கள் கொண்ட போராட்டங்கள் அல்ல. தங்களின் உரிமைகள் பறிக்கப் பட்டு விடுமோ அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி விடுவோமோ அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாகத் தான் அந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nபோராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவிலான இயக்கங்கள் நடத்தப்பட்டன. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறி நடமாடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப்பெற வேண்டியவையே. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதும் இந்த மூன்று வகையான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஇந்த வழக்குகள் அவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்திருப்பது இந்த பாதிப்புகளை போக்கி உள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை”.\nசிஏஏ போராட்டம், கரோனா ஊரடங்கு வழக்குகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலியா- வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு. வெங்கடேசன் கேள்வி\nஐபிஎல் 2021: 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்கியுள்ளன\nசென்னையில் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வங்கி உயர் அதிகாரி: கையுங்களவுமாகப் பிடித்த சிபிஐ\nCAA StruggleCorona CasesWithdrawalRamadasWelcomeசிஏஏ போராட்டம்கரோனா வழக்குகள்வாபஸ்ராமதாஸ்வரவேற்பு\nசிஏஏ போராட்டம், கரோனா ஊரடங்கு வழக்குகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலியா- வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு....\nஐபிஎல் 2021: 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்கியுள்ளன\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nபெரிய மாநிலங்களை 2, 3 ஆக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஏப்ரல் 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\n2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது: நியூசிலாந்தின் புரட்சிகர திட்டத்தை இந்தியாவும்...\nவாக்கு எண்ணிக்கை நாளான மே 2-லும் ஊரடங்கா\n8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nஇளம் விஞ்ஞானி பயிற்சி ரத்து: இஸ்ரோ தகவல்\nதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்: நிர்வாகிகள், தொண்டர்களு��்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகரோனா அச்சுறுத்தல்: இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டு விமானங்களுக்கு ஹாங்காங் தடை\nமீண்டும் ஊரடங்கால் திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்: உரிமையாளர்கள் வேதனை\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; ஏப்ரல் 19 முதல் 25ம்...\nலாபம் தரும் முதலீட்டுக்கான ஒதுக்கீடு உளைச்சல் இல்லாத முதலீடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nஅமைச்சர் வேலுமணி மீதான புகார்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன: திமுக அரசு அமைந்தவுடன்...\nஐபிஎல் 2021: 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்கியுள்ளன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/L+ganesan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-04-19T06:16:03Z", "digest": "sha1:Y3ZC6FYBV633BNJQB4DZJJ65YM6WKBHW", "length": 9938, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | L ganesan", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nபார்க்கின்சன் நோய்க்கு நவீன மருத்துவம்\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின்...\nஅரக்கோணம் இரட்டை கொலையில் கலவரத்தை தூண்ட விசிக முயற்சி: பாஜக மாநில தலைவர்...\nஎல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்\nபெண்கள் அதிக அளவில் வாக்களித்தது அதிமுக கூட்டணிக்கே சாதகம்: பாஜக மாநில தலைவர்...\nஅதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை\nகேரளாவில் மழை, கடும் வெயிலையும் பொருட்படுத்தாத வாக்காளர்கள்: 71% வாக்குப்பதிவு\n‘தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன’- நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசன்...\nதிமுகவினர் தரம் தாழ்ந்து பேசுவதால் பிரச்சாரம் செய்வதற்கே தயக்கமாக உள்ளது: பாஜக மூத்தத்...\nதி.மலை பாஜக வேட்பாளரை ஆதரித்து இல.கணேசன் வாக்கு சேகரிப்பு\nதேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கோவை வருகை: போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர்...\nஆழியாறு அறிவுத் திருக்கோயில் சார்பில் 1.5 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் தவம்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவ��ைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/4", "date_download": "2021-04-19T06:51:51Z", "digest": "sha1:MD4INLYD5OLBM5HEQOOEKQBXPRPMYIV4", "length": 10360, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தர்ணா", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nகிரண்பேடிக்கு எதிரான தர்ணா போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு; பல கட்டப் போராட்டம்: நாராயணசாமி அறிவிப்பு\nவிரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரி கழிவுநீரில் அமர்ந்து சமூக ஆர்வலர் போராட்டம்\nகிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தல்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரவு முழுவதும் சாலையில்...\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய படை; போராட்ட...\nகாங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு: புதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பு\nராமதீர்த்தம் கோயில் சிலை உடைப்பு விவகாரம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது ஆந்திர அரசு\nகாங்.- பாஜக போட்டிபோட்டுப் போராட்டம்; ஆளுநர் மாளிகை, முதல்வர் வீட்டுக்குப் பாதுகாப்பு: சிஐஎஸ்எப்...\nகிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை\nராஜ்நிவாஸ் முன்பு கிரண்பேடிக்கு எதிராக ஜன.8-ம் தேதி முதல் முதல்வர், அமைச்சர்கள், காங்....\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துக: நகராட்சியை முற்றுகையிட்டு புதுவை பாஜகவினர் போராட்டம்\nஇத்தாலி புறப்பட்டார் ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியின் நிறுவன விழாவில் பங்கேற்பு இல்லை\nதரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வரவேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nஉங்கள் பகுதி முகவரோட�� இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaokakauvaila-inatauka-kalalauraikakau-vaiitatautana-kaanaiyaai-anapalaipapau-caeyata", "date_download": "2021-04-19T06:16:10Z", "digest": "sha1:LUM5YTBWF27IQ6X244XLH45QQCYWDR6T", "length": 4926, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு வீட்டுடன் காணியை அன்பளிப்பு செய்த இந்திராணி! பலரும் பாராட்டு! | Sankathi24", "raw_content": "\nகொக்குவில் இந்துக் கல்லூரிக்கு வீட்டுடன் காணியை அன்பளிப்பு செய்த இந்திராணி\nபுதன் ஏப்ரல் 07, 2021\nகொக்குவில் இந்துக்கல்லுாரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியை வீட்டுடன் சேர்த்து அதன் உரிமையாளரான தேசராசா இந்திராணி கல்லுாரிக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.\nகாணியும் வீடும் தற்போதைய பெறுமதிப்படி ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.\nபாடசாலைக்காணிகளின் எல்லைகளை நகர்த்தி காணி பிடிப்பவர்களுக்கு மத்தியில் இத்திராணியின் சமூக சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஅன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nகல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஇராணுவ சிப்பாய்களைக் காயப்படுத்தி தப்பிச்சென்றவர்களை தேடி வலை விரிப்பு\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nஇராணுவ சிப்பாய்களைக் காயப்படுத்தி தப்பிச்சென்ற சந்தேக நபர்களை தேடுவதற்கு 4 விசேட காவல்துறை குழுக்கள்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்\n\"பாவமன்னிப்பு\" பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது..\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/karaumapaulai-maejara-cairaramapalama", "date_download": "2021-04-19T06:56:56Z", "digest": "sha1:UI2UZF3YDT3H7YJRVWBIXG3RP7XUJGCN", "length": 33011, "nlines": 75, "source_domain": "sankathi24.com", "title": "கரும்புலி மேஜர் சிற்றம்பலம் | Sankathi24", "raw_content": "\nசனி மார்ச் 06, 2021\nஎன்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த எண்ணங்களெல்லாம் சிற்றம்பலம் பற்றித்தானிருந்தது.\nஇந்தத் தாக்குதலை சிற்றம்பலம் என்னென்றுதான் செய்து முடிக்கப்போகின்றான்…….\nஇந்த நீண்ட நடைப் பயணத்தை இவன் எப்படி நடந்து கடக்கப்போகின்றான்…….\nஏற்கனவே விழுப்புண்பட்டு சிறு எலும்புத்துண்டு அகற்றப்பட்ட காலொன்று அதற்க்கு அவனைச் சுமக்கக்கூடிய பாரம் கொண்ட பொதி அவன் சுமப்பதர்க்காய் காத்திருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு இவனால் இதைச் செய்துவிட முடியுமா… என்ற வினாக்கள் அங்கிருந்த போராளிகளின் மனத்தைக் குடைந்துகொண்டிருந்தது.\nஆனால் இந்தத் தாக்குதலுக்காய் தூக்கம் தொலைந்துபோய்ப் பல இரவுகளைச் சுமந்திருந்த சிற்றம்பலம் உற்சாகமாய் இறுதிநேர இரவுகளை மட்டுமல்ல , அவனது வாழ்க்கையே சுமைகள் நிறைந்ததுதான்.\nசின்ன வயதிலேயே தந்தையின் உழைப்பு முடங்கிப்போக குடும்பத்தின் சுமையை தாஸனே அவன்தான் சிற்றம்பலம். தாங்க வேண்டியதாயிற்று. அவனது எதிர்கால வாழ்க்கைக்காக பள்ளிசெல்லுகின்ற வயது அப்போது. அந்த வயதில் அதை விட்டுவிட்டதால் அவனது எதிர்காலம் அதனால்தான் அவள் அதைச் சொல்லவேண்டி வந்தது.\n“தம்பி நீ வேலைக்கு போக வேண்டாமடா. பள்ளிக்கூடத்துக்கு போ. நான் ஏதும் சின்ன வேலையென்றாலும் செய்து சாப்பாடு போடுறேன்.” அம்மா சொல்லி முடித்து விட்டு அவனைப் பார்ப்பதற்குள் அவன் போய்விடுவான்.\nகாலையில் மாமாவின் “சைக்கிள்” கடையில் நிற்கும் அவன் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கூடம் போய்ன், பின் மீண்டும் சைக்கிள் கடையில், தோட்டத்தில் எறைவாறாய் நிற்காமல் சுற்றும் பூமிபோல் சுழன்ருகொண்டிருந்தான். அவன் அப்படியிருந்தும் அவனது முயற்சிக்கு மேலால் வந்து நிற்கும் , குடும்பத்தின் செலவீனங்கள்.\nஇனி அந்த முடிவைத்தவ��ர வேறுதெரிவுகள் அவனுக்கில்லை. நிகழ்கால வாழ்க்கைக்காய் அவனது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம். தாஸன் இப்பொழுது மாணவனல்ல; பள்ளிப் பருவத்தில் குடும்பச்சுமை தாங்கிய உழைப்பாளி.\nஎரிபொருளில் இயங்கும் வாகனம் போல அவனது உழைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம். தாஸன் வியர்வையையும் தாயின் கண்ணிரையுமே தாம் உண்ணுவதாய் எண்ணியது அவனது உறவுகள்.\nஇத்தனை கடினங்களையும் அவன் தாங்கியது அவனது ஒரேயொரு அக்காவிற்க்காகவும் – தம்பிக்காகவும் தான். காலையிலிருந்து மாலை மடியும்வரை அங்கொருவேலை, இங்கொருவேலை என ஓடி ஓடி உழைத்து, இளைக்க இளைக்க கையில் காசுடன் வந்து நிற்கும் அவனது களைப்பு, தன் உறவுகளோடு சேர்ந்து உணவு உண்ணும் போது மறைந்து போகும். அந்த மன ஆறுதலுடன் தான் அவனது இரவுத் தூக்கம் கழியும்.\nஅன்றும் அக்காவுடன் கடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் புடவைக்கடை ஒன்றின் முன் அக்கா நின்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த சட்டையோன்றைக் கண்வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். தாஸன் தன் அருகில் வந்தவனின் காலடி ஓசையைக் காணாது திரும்பிய போது, கடைக்காரன் சட்டையின் விலையை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அவனது உழைப்பிற்கு அது பொருத்தமானதல்ல நிறைவேற்ற முடியாத அக்காவின் ஆசையை எண்ணி அவனது உள்ளம் ஏங்கியது. ஒரு மலையின் உச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அருவி ஒன்று கசிவதுபோல அவனது விழிகள் மெல்லக் கசிய, அதைக்கண்டோ என்னவோ அவள் சட்டையைப் பார்க்காதவள் போல தொடர்ந்து நடந்தாள்.\nதாஸன் தன் அக்காவின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாலும் அவனது மனம் யாருக்காகவும் இளகும். சிங்கள இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி காலொன்றை இழந்தபின் அவள் அணிந்திருந்தது, செயற்கைக்கால். தாஸனின் சொந்தங்களுக்குள் அவளும் அடங்குகிறாள்.அவன் கண்களுக்கு அவள் தென்படும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த செயற்கைக் கால்பாதம் அவளிற்கு பொருத்தமற்று இருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல பாதம் அணிய வேண்டும் என்ற அவளின் ஆசையை உணர்ந்து கொண்டு அதற்காகப் பணம் சேர்க்க, அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிவரை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து தினசரிப் பத்திரிகை கொடுத்து உழைத்து அவனின் மனதின் ம���ன்மையை அவனுடன் நெருங்கிப் பழகியோருக்குத் தெரியும்.\nஇவ்வாறு, தான் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருந்த பாசத்தைப் பயிற்சிப் பாசறையில் தன் தோழர்களுக்குச் சொல்லிவிட்டு மெளனமாக இருந்தான். “மச்சான் குடும்பம், சொந்தமென்று உருகி வழிகிறாய் பிறகு ஏன் வீட்டை விட்டு இயக்கத்திற்கு வந்தாய், பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம் தானே…” அந்த வினாவின் பின் நிலவிய மெளனத்தைக் கலைத்துவிட்டு அவன் உறுதியாய்ச் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அத்தங்கள் பொதிந்திருந்ததன.\n“மச்சான் நான் அக்காவிளையும் எங்களின் வீட்டுக்க்காரரிலும் எல்லோரின் மீதும் பாசமாகத்தானிருந்தனான். இப்பவும் அதைவிட மேலாப் பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்றன் வெள்ளம் வருகிறதென்றால் அணைகட்ட வேணுமென்று எல்லோருக்கும் தெரியும். அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது. எங்களின் ஆட்கள் இப்பவும் வீட்டைச் சுற்றித்தான் அணைகட்டிக்கொண்டிருக்கினம்.”\nஅந்த வார்த்தைகளின் கனதியில் பின் தோழர்களால் பேசமுடியவில்லை. அவனது அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்கள் மெளனித்துப்போனார்கள். அவனது உள்ளத்து உறுதியும் வார்த்தைகளின் தெளிவும் அவர்களை அதிசயிக்க வைத்தது.\nஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கைக்காக ஏங்கும்போது தன்னை இழந்து, வருத்தி அவர்களின் மகிழ்வில் மனநிறைவடையும் அவனது இயல்பு இன்னமும் மாறாமலிருந்தது.\nபயிற்சிப் போராளிகளிற்கு தாயாக, தந்தையாக சிற்றம்பலம் இயங்கிக்கொண்டிருந்தான். பகல் முழுவதும் பெற்ற கடின பயிற்சியின் விளைவாய்ப் போராளிகள் உறக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிற்றம்பலத்தின் படுக்கை வெறுமையாக இருக்கும். காய்ச்சலினால் நடுங்கிகொண்டிருக்கும் போராளிகளைத் தன் மடியில் வைத்து உணர்வூட்டிக்கொண்டிருப்பான் சிற்றம்பலம். அவர்கள் தூங்காவிட்டால் சிற்றம்பலத்தின் படுக்கை அன்று வெறுமையுடனேயே கழியும்.\nஇப்படி அவன் எத்தனை மென்மையாயினும், அவனது இலட்சிய உறுதி உருக்குப் போன்று கடினமானதாகவேயிருந்தது.\nசேந்தாங்குளப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் சுழல்க்காற்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராய் விடுதலைப்புலிகள் சுழன்று சுழன்று பதிலடித்தாக்குதல் கொடுத்துக் கொண்��ிருந்தார்கள். அதில் ஒருவனாய் சிற்றம்பலமும் சண்டையிட்டுக்கொண்டிருக்க, துப்பாக்கி ரவையொன்று அவனது காலைத் துளைத்துச் சென்றது. அவனது காலிலிருந்து வழிந்த குருதியுடன் எலும்பின் சிதைந்த துகள்களும் கலந்திருந்தன.\nசிற்றம்பலத்தால் இனி சண்டை செய்ய முடியாது; அவனால் இனி பயிற்சி செய்யமுடியாது; என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் ஒன்றுக்கொன்று சமநில்லாது நிற்கும் அந்தக் கால்களாலேயே தன்னால் இயன்றதை செய்து முடித்துவிட வேண்டுமென்று அவன் முயற்சித்துக்கொண்டிருந்தான். காயமடைந்த காலிற்கு மட்டை கட்டிய நிலையில் மருதத்துவ விடுதியில் சிற்றம்பலம் ஓய்வேடுத்துகொண்டிருக, காயம் மாறிய நிலையில் இருந்த போராளிகளை கூட்டிச்செல்ல வாகனம் வந்திருந்தது. காயம மாறிய போராளிகள் உற்சாகத்துடன் செல்ல அவர்களை வழியனுப்ப மருத்துவ விடுதிப் பொறுப்பாளர், சிற்றம்பலத்திற்கு ஆறுதல் சொல்ல வந்தபோது அவனைக் காணவில்லை. முகாமின் சகல இடத்திலும் தேடுதல் நடத்தியாகிவிட்டது. சிற்றம்பலம் எங்கே போயிருப்பான். என்பதை இப்போது அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. மட்டை கட்டி ஆறாதிருக்கும் காயத்துடன் சமர்முனைகுப் புறப்பட்டுவிட்டான். பின்னர் அவனைத் தேடிப்ப்பிடித்து சண்டைக்குப் போகாமல் மறிக்க அவனுடன் பெரும் போராட்ட மொன்றே நடத்த வேண்டியதாயிற்று.\nஅவனது இலட்சியப்பற்றும் தேசத்தின் மீது கொண்ட உறுதியையும் அவனது செயல்களே சொல்லி நிற்கின்றன. அந்த உறுதியுடன்தான் அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டான்.\nசாதாரண மனிதன் கூட கடினப்பட்டு எடுக்கும் அந்த பயிற்சியை சிற்றம்பலம் தன் உடல் வலிமையாலல்ல , மன வலிமையால்த்தான் எடுத்தான். அவனது அந்த முயற்சியில் இறுதியில் அவனது மூன்று வருட கடின உழைப்பின் விளைவைக் காட்ட அவனன்று உற்சாகமாய் இயங்கிக்கொண்டிருந்தான்.\nஆனால் எல்லோர் முகத்திலும் கவலைக்குறிகள்; கண்ணீர்க் கோடுகள்; அந்த இரவுப் பொழுதின் மெளனத்திலும் யாருக்கும் கேட்க்காத சின்னச் சின்ன முனுங்கள். எல்லாமே சிற்றம்பலம் பிரிந்துவிடப்போகிறான் என்பதனால்த்தான். என்றைக்குமே மற்றவர்களுக்காகவே வாழப் பழகிப் போனவன். இன்றைய கையசைபின் பின் நாளைய வரலாறாய்ப் போகும் அவனை எண்ணி அவர்கள் விக்கித்துப்போய் நிற்க. அவனோ தோளில் பாரச்சுமையை தாங்க, மெல்லக்குனிந்து தோளில் கொழுவி இடுப்புப் பட்டியை கட்டினான். அவனது உறுதிபோலவே அந்தச் சுமையும் உறுதியாக அவனைப் பற்றிக்கொண்டது.\nபறவைகளின் ராகங்களும், பூச்சிகளின் ரீங்காரமும், விலங்குகளின் இடைவிட்ட உறுமல்களும் காட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்த பொழுதில் அந்தப் போராளிகளின் தழுவல்களின் பின்னால் கையசைப்புடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சிற்றம்பலம் தன் இயலாத காலால் இழுத்திழுத்து நடந்துகொண்டிருந்தான். அவன் நடந்துகொண்டிருந்தது அவனது கால்கலாலல்ல, மன வலிமையால்த்தான். ஏனென்றால் அவன் கடக்கப்போவது நான்கைந்து கி.மீ தூரமில்லை. நூற்றிப்பத்து கி.மீ. களையும் தாண்டிய தூரம்.\nஉடலை உட்புகுத்த முடியாத இறுகல் பற்றைகளுக்குள்ளால் தோளில் தாங்கிய அந்தப் பாரச்சுமையுடன் கைகளாலும் கால்களாலும் நடந்துகொண்டிருந்தார்கள். நான்கைந்து நாள் தொடர்ட்சியான பயணம். ஓய்வென்பது உணவுண்ணும் போது மட்டும்தான். நித்திரையைக் கண்டு நீண்ட நேரமானதால் கண்கள் சிவந்துபோக அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குள்ளால் நடந்துகொண்டிருந்தார்கள். வியர்வை அடியில் தங்க இடமில்லாமல் அடியிலிருந்து வழிந்துகொண்டிருண்டிருந்தது.\nஇத்தனை துயர்களுக்குள்ளாலும் தன் தோழர்களுடன் நடந்துகொண்டிருக்கிற சிற்றம்பலம், இடையில் பாரத்தின் சுமையும் உடலின் வேதனையும் தாக்க அவனது கரங்கள் நிலத்தைத் தொட்டுவிட்டன். அவன் எழ முயசித்துக் கொண்டிருந்தான். ஆனால்… ஆனால் அது அவனால் முடியவில்லை. “கையைக் குடுங்கடா மச்சான் என்னால எழும்பேலாமல் கிடக்கு” என்றவன் தோழர்களின் உதவியுடன் மெல்ல எழுந்து ஒவ்வொரு அடியாக எடுத்தெடுத்து வைத்தான். உடலால் வழிந்த வியர்வையையும் கண்களால் வளிந்த நீரும் அவன் போகும் வழிகளில் தடங்களாகக் கிடந்தது.\nதாகத்தால் வறண்ட நா தன்னிற் கடக்க அவனையறியாமலேயே அவனது கைகள் இடுப்பிலிருந்த தன்நீர்க்கானைத் தடவியது. ஆனால் தண்ணீர் முடிந்து நீண்ட நேரமாகி விட்டதை அவன் உணர்ந்துகொண்டு மெளனமாக நடந்து கொண்டிருந்தான்.\n“இலக்குக்கு கிட்ட வந்திட்டம் மச்சான்” அந்தக்குரலினால் காய்ந்து வறண்டு போயிருந்த முகங்களில் இனம் புரியாத புத்துணர்ச்சி. நீண்ட பயணத்தின் முடிவில் கிடைக்கப்போகும் அந்த வெற்றிச்செய்தி.\nசீனன்குடா விமானத்தளத்தின் எல்லை. எல்லோரும் ஒ��்றுகூடித் திட்டத்தை மீள்நினைவு படுத்திக்கொண்டு தாக்குதளுகாய் நகர்ந்தார்கள். அரண்களை உடைத்தபடி கரும்புலி வேங்கைகள் ஆவேசத்துடன் உட்புகுந்தார்கள். அவர்கள் ஓடிச்செல்ல முயற்சித்தாலும் உடலின் களைப்பு அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கண்களுக்குத் தெரிந்த விமானம் நேக்கி ஓடினார்கள். சிற்றம்பலம் தன் கால்களை மடித்து நிலத்தில் நிலையெடுத்து தோளில் லாவை வைத்து இலக்கை தன் ஆயுதத்தின் குரிகாட்டியுடன் இணைத்துக்கொண்டான். அவன் சூடுவதர்க்குத் தாயாரானான். ஆனால் அதற்குள் எதிரியின் துப்பாக்கி ரவை அவன் உடலைத் தாக்க அந்த மண் சிவந்துகொண்டிருந்தது.\nஅவன் மீண்டும் எஞ்சிய சக்திகளை ஒன்றிணைத்து தன் ஆயுதத்தை இலக்குடன் இணைத்துக்கொண்டான். ஆனால் இப்போதும் துளைத்தன துப்பாக்கி சன்னங்கள். ஆனாலும் விசைவில்லை அழுத்தினான். அவன் கைகள் சோர்ந்தன. தன் உடல் இயக்கமற்றுப் போவதை அவன் உணர்ந்து கொண்டான்.\nமெல்லச் சரிந்த அவனை அனைத்துத் தூக்க தோழர்கள் நெருங்கினார்கள். அவன் காலால் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தான். அவனது மார்பில் இருந்த வெடிமருந்துப் பொதியின் விசைவில்லை அழுத்தினான். அவன் நெஞ்சிலிருந்து ஓளிப்பிளம்புடன் கூடிய அதிர்வு அவன் தன் தோழர்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.\n“வெள்ளம் வந்தா அணையை வெள்ளம் வாற இடத்தில்தான் கட்டவேணும். வீட்டைச் சுற்றிக் கட்டக்கூடாது” இது அவனது வார்த்தைகளல்ல, வாதங்களல்ல இதுவே அவனது வாழ்க்கை ஏனெனில் அந்த வருடத்தின் முதல் மாதத்தில் தன் தாயை இழந்து அந்த சோகம் மறையும் முன் மாசியில் தந்தையை இழந்த பின்னும் அடுத்து வந்த 25 நாட்களுக்குள் அவனால் அதை செய்ய முடிந்ததென்றால்……………………..\nஅவன் உச்சரித்தவை வெறும் வார்த்தைகளோ………… வாதங்களோ அல்லவே……………..\nவிடுதலைப்புலிகள் (மார்கழி, தை 2001) இதழிலிருந்து\nலெப்.கேணல் ஜெராட் (அருட்செல்வம்)உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\n“பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த ம\nகடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன்(ஈழவன்),கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nமுல்லை மாவட்ட செம்மலையிலிருந்து 14.04.1998 அன்று மட்டக்களப்பிற்கு போரியல் தளப\nஇன்றைய நாளில் தாயக விடுதலைப் போரில் காவியமான மாவீரர் விபரங்கள்\nசனி ஏப்ரல் 17, 2021\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/yaeramanai-sarautakaata-mararauma-maunacana-nakaranakalaila-itamapaerara-arapapaatata", "date_download": "2021-04-19T06:38:07Z", "digest": "sha1:G67Q2E2N5MVTGTYA5F6G4JH43NNW5H5L", "length": 6772, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள். | Sankathi24", "raw_content": "\nயேர்மனி ஸ்ருட்காட் மற்றும் முன்சன் நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்கள்.\nஞாயிறு மார்ச் 21, 2021\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இன்று 20.3.2021 சனிக்கிழமை இடம்பெற்றது. ஐ.நாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரினில் மீண்டும் சிறிலங்கா அரசை ஐ.நா. சபைக்குள் வைத்து தீர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு இருக்கின்ற வேளையில் ஈழத்தமிழ் மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்து விரக்த்தியின் விளிம்பில் நிக்கின்றனர்.\nஇந்த வேளையில் யேர்மனிய அரசை ஈழத்தமிழ்மக்களின் துயரங்களை மனதிற் கொண்டு இனப்படுகொலை செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசினை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு பரிந்துரைகள் செய்யவேண்டும் என்று கேட்டு. கொரோனா கிருமியின் மூன்றாவது அலை ஆரம்பமாகி மக்களை முடங்கவைத்துள்ள இந்த வேளையிலும் அதன் சுகாதார நடவ��ிக்கைகளுக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது கோசங்களை எழுப்பி உரிமை கோரினர்.\nஅதேவேளை இந்தவேண்டுகோள் அடங்கிய மனு மின்னஞ்சல் மூலம் பாடன்வூட்டன்பேர்க் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சமநேரத்தில் முன்சன் நகரத்திலும் கொரோனா விதிமுறைகளுக்கு ட்பட்டு முன்சன்வாழ் தமிழீழமக்களால் கடும் குளிருக்கு மத்தியிலும் இவ் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம்\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nபிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி நகரத்தின் முதல்வர் மதிப்புக்குரிய St\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nவிக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/15th-century-tombstone/", "date_download": "2021-04-19T06:51:34Z", "digest": "sha1:JF7C6SZ7FXIA7QW6YXVZF2OPTJ4BSFYP", "length": 7824, "nlines": 103, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 15th century tombstone", "raw_content": "\nவாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்��� இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி… Read more »\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை, அவரை வணங்கும் மன்னரின் சிலை, சேதமடைந்த மண்டபம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்திராயிருப்பு அருகே, சுரக்காய்பட்டி கிராமத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் நடுகல், அந்த… Read more »\nபோடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு\nபோடி அருகே 15, 16 ம் நுாற்றாண்டின் யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி அருகே, கோம்பை உத்தமபாளையம் ரோட்டில் கிச்சியம்மன் கோயில் அருகே கி.பி.15,16 ம் நுாற்றாண்டை சேர்ந்த யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் ‘வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…. Read more »\nதிருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு\nவிஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தில்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெ�� : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/sad/", "date_download": "2021-04-19T07:16:12Z", "digest": "sha1:VH5VJJCEXRU2IANWWDVKS7FWKJLCIQ5L", "length": 27173, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "SAD « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nடேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்\nஜம்முவில் “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராமை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்.\nபுது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.\nசீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். இதனால் சீக்கியர்கள் வெகுண்டு அதை ஆட்சேபித்தனர். அப்போது தலையிட்ட போலீஸôருக்கும் பாபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் நடைபெற்றது. பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். பாபாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.\n“இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.\n“பாபா இப்போது ஹரியாணாவில் வசிக்கிறார். ஹரியாணாவில் ஆட்சி செய்யும் அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.\n(பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன).\n“ஹரியாணா அரசிடம் இதுகுறித்துப் பேசிவிட்டேன், யார் யாரிடம் என்னென்ன கூற வேண்டுமோ அவை கூறப்பட்டுவிட்டன, எல்லாவித உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது’ என்று சிவராஜ் பாட்டீல் அதற்குப் பதில் அளித்தார்.\n“நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் செயல் இது; இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்லவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டை போன்றது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.\n“சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்’ என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.\n“கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).\nஅரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) எச்சரித்தார்.\nசீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சௌதா என்னும் மதப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் நடந்த வன்செயல்களை அடுத்து, இன்று அங்கு ஒரு பொது வேலை நிறுத்தம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.\nசீக்கியர்களால் போற்றப்படும் ஒரு சீக்கிய புனிதரின் உடையை அணிந்து, இந்த சௌதா மதப்பிரிவின் தலைவர் விளம்பரங்களில் தோன்றியதால், சீக்கியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்தே இந்த பிரச்சினைகள் ஆரம்பமாகின.\nஇந்தக் குழுவின் இடங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று சீக்கியத் தலைவர்கள் கேட்டனர்.\nதம்மை மத சார்பற்ற ஒரு குழுவாக இவர்கள் வர்ணிப்பதாகக் கூறுகிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு செய்தியாளரான அசிட் ஜொலி.\nஅந்தக் குழு சீக்கிய மதம், இந்து மதம் ஆகியவற்றின் பெரும்பாலும் தலித்துகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களை தன்னுள் ஈர்த்துள்ளது. ஹரியானாவுடனான, பஞ்சாபின் எல்லையில் இதன் முக்கிய தளம் அமைந்துள்ளது.\nபல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்\nஇந்த அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவரின் பெயர் பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பதாகும். அனைத்து மத பெயர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் அவர்.\nகுர்மீட் ராம் ரஹீம் சிங் மீது அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீது சிபிஐ பல புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. இவற்றில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும். ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் இன்னமும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றன. சீக்கிய மத சின்னங்களை இவர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தினார் என்ற காரணமே அண்மைய வன்செயல்களுக்கு வழி செய்தன. இது சீக்கியர்களின் மன உணர்வுகளைத் தூண்டிவிட்டது. ஆனால், இது தொடர்பாக முழுமையான மன்னிப்புக் கோரவும் அந்தக் குழு மறுத்துவிட்டது.\nமூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: பஞ்சாப், உத்தரகண்டில் ஆட்சியை இழந்தது காங்.\nசண்டீகர்/டேராடூன், பிப். 28: பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nமூன்று மாநிலங்களுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் -பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. உத்தரகண்டில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nமணிப்பூரில் அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒருசில இடங்களே தேவைப்படுவதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.\nபஞ்சாபில் மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற 116 தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிரோன்மணி அகாலி தளம் 48 தொகுதிகளிலும், பாஜக 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 44 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். சிரோன்மணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.\nஉத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 34 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 8 இடங்களிலும், ஐக்கிய கிராந்தி தளம் 3 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.\nஐக்கிய கிராந்தி தள ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.கந்தூரி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.\nமணிப்பூரில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாகப் பெற்று 30 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.\nமுடிவு அறிவிக்கப்பட்ட 60 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மணிப்பூர் மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/washington-sundar-powerplay-overs", "date_download": "2021-04-19T05:18:06Z", "digest": "sha1:JKW35LSX525EKUOP3DSTDAFFU66VXT5N", "length": 5314, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Washington Sundar powerplay overs - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஇந்த விஷயத்தில் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக வீரர்\nமுக்கியமாக பெங்களூர் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் ரன்களை கட்டுப்படுத்துவதில் கை கொடுத்து வருகிறார்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n மும்பை அணியில் பெரிய ட்விஸ்ட்...ஃபுல்...\nசென்னையில் விளையாட முடியாமல் போனது கஷ்டமாக உள்ளது... நடராஜன்...\nஇதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள்...\nஉள்ளாடைகளில் டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொண்டு விளையாடினேன்\nஎவ்வளவு அவமானம்.. கோபத்தோடு விளாசிய தோனி.. மும்பையில் நடந்த...\nடக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்......\n'எங்க போனீங்க தலைவா'.. இதைக் கேட்டால் அவரே கண் கலங்கிடுவார்...\n150கிமீ வேகத்தில் தாக்கிய பந்து.. கீழே விழுந்து துடித்த...\nஇந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய தலைவர்.. அதிரடி...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-acid-attack-survivor-marries-man-she-met-in-hospital", "date_download": "2021-04-19T06:22:20Z", "digest": "sha1:LA2FZU26HK4SCOEPWRXEWAZWVLHSCE2N", "length": 29138, "nlines": 263, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்தியன் ஆசிட் அட்டாக் சர்வைவர் மருத்துவமனையில் சந்தித்த மனிதனை மணக்கிறார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்��வர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதி��ளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\n\"சரோஜுடன் திருமணம் செய்து கொண்டதற்கு நான் மிகவும் பாக்கியவானாக நினைக்கிறேன்\"\nஒரு இந்திய அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர் குணமடைந்து மருத்துவமனையில் சந்தித்த ஒரு நபருடன் முடிச்சுப் போட்டுள்ளார்.\nஅவர் 15 வயதாக இருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது மற்றும் அவரது முகத்தில் தீக்காயங்கள் மற்றும் \"நிராகரிக்கப்பட்ட திருமண முன்மொழிவை\" தொடர்ந்து அவரது பார்வையில் 20% மட்டுமே இருந்தது.\nஇப்போது, ​​13 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரமோடினி ரூல் 1 ஆம் ஆண்டு மார்ச் 2021 ஆம் தேதி தனது சொந்த ஊரான ஒடிசாவின் ஜகத்சின்பூரில், 2018 ஆம் ஆண்டு முதல் சந்திப்புக்குப் பிறகு சரோஜ் சாஹூவை மணந்தார்.\nசரோஜின் நண்பர் ஒரு செவிலியர், பிரமோடினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு தவறாமல் வருவார். இந்த ஜோடி விரைவில் காதலித்தது.\nமுகத்தில் தீக்காயங்கள் மற்றும் கண்பார்வை இழப்பு தவிர, பிரமோடினியும் தாக்குதலால் வழுக்கை விடப்பட்டார்.\nஇருப்பினும், அவர் இன்னும் தனது திருமணத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது, 1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள், மற்ற ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் உட்பட.\nபிரமோடினி தனது திருமண நாளில் விக் அணிந்திருந்தார்.\nஅவர் கூறினார்: \"சரோஜுடன் திருமணம் செய்து கொண்டதற்கு நான் மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன், இது ஒரு அற்புதமான உணர்வு.\n\"எங்களுடன் எங்கள் சிறப்பு தினத்தை கொண்டாட எங்கள் திருமணத்தில் பல விருந்தினர்கள் இருந்தனர்.\"\n2018 ஆம் ஆண்டில், பிரமோடினியும் சரோஜும் நிச்சயதார்த்தம் செய்து 2020 ஏப்ரலில் திருமணம் செய்து கொள்ளத் தொடங்கினர், இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் அவர்களின் திருமணத் திட்டங்களை தாமதப்படுத்தியது.\nஆசிட் அட்டாக் சர்வைவர் கேட்டி பைபர் தீபிகாவின் 'சபாக்' ஐ புகழ்ந்தார்\nகோவாவில் சந்தித்த இந்திய மனிதனை ஆஸ்திரிய பெண் திருமணம் செய்கிறார்\nஅப்செசிவ் ஸ்டாக்கிங் மற்றும் ஆசிட் அட்டாக் அச்சுறுத்தல்களுக்காக மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nபிரமோடினி கூறினார்: “2018 ஆம் ஆண்டில் நான் குணமடைந்தபோது மருத்துவமனைக்குச் சென்றபின்னர் நாங்கள் காதலித்தோம், அவர் என்னை கவனித்துக்கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டார்.\n\"அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவார் என்று நிறைய பேர் ஆச்சரியப்பட்டார்கள், ஆனால் நாங்கள் காதலித்தோம், எங்கள் குடும்பங்கள் இந்த யோசனைக்கு வந்தன.\"\nபிரமோடினி ஆசிட் தாக்கப்பட்டபோது அவருக்கு 15 வயது.\nநிராகரிக்கப்பட்ட திருமண முன்மொழிவு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.\nஇந்த தாக்குதலின் விளைவாக அவள் முகத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.\nஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவர் வலியால் அவதிப்பட்டார் மற்றும் ஐந்து புனரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார், அவற்றில் ஒன்று இடது கண்ணில் உள்ள பார்வையை சரிசெய்யும்.\nஆனால் மருத்துவமனையில் இருந்த காலத்தில், அவர் தனது வருங்கால கணவரை சந்தித்தார்.\nபிரமோடினி மேலும் கூறியதாவது: “மருத்துவமனையில் சந்தித்த பிறகு நாங்கள் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு புதுதில்லியில் ஒன்றாக வாழ்ந்தோம்.\n\"இந்த செப்டம்பர் மாதத்தில் நான் சரோஜை முதன்முதலில் பார்த்தேன், அப்போது நான் எனது இடது கண்ணில் முதல் அறுவை சிகிச்சை செய்தேன், ஆனால் நான் அவனுடைய வசீகரிப்பிற்காக விழுந்தேன்.\n“அவர் என்னைப் போலவே என்னை நேசிக்கிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ அவர் எப்போதும் என்னை ஊக்குவிக்கிறார். ”\nஇந்த ஜோடி இப்போது வேலை செய்கிறது புனர்வாழ்வு சான்வ் அறக்கட்டளை மூலம் ஒடிசாவில் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள்.\nஇது இந்தியாவில் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்களுக்கு வேலை செய்யும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் ���ொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nபோதைப்பொருள் ஒப்பந்தம் மோசமானதாக மாறிய பின்னர் மனிதன் ஹிட் அண்ட் ரன் மரணத்தை ஏற்படுத்தினான்\nஇந்தியன் பாய் மைனர்களால் கற்பழிக்கப்பட்டு அமைதியாக இருக்க லஞ்சம் பெற்றார்\nஆசிட் அட்டாக் சர்வைவர் கேட்டி பைபர் தீபிகாவின் 'சபாக்' ஐ புகழ்ந்தார்\nகோவாவில் சந்தித்த இந்திய மனிதனை ஆஸ்திரிய பெண் திருமணம் செய்கிறார்\nஅப்செசிவ் ஸ்டாக்கிங் மற்றும் ஆசிட் அட்டாக் அச்சுறுத்தல்களுக்காக மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nபாதிக்கப்பட்டவர் மீது \"கொடூரமான\" ஆசிட் தாக்குதலுக்காக மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nகொடூரமான ஆசிட் தாக்குதலுக்காக மனிதன் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டான்\nஅண்டை மீது பயங்கர ஆசிட் தாக்குதலுக்காக மனிதன் சிறையில் அடைக்கப்பட்டான்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nதற்கொலை செய்த கணவனால் பெண்ணின் 12 ஆண்டு துஷ்பிரயோகம்\nபள்ளி மாணவிக்கு தன்னை வெளிப்படுத்திய பின்னர் மனிதன் தெருவில் அடித்துக்கொண்டான்\nமுன்னாள் ஆசிரியர் 14 வயது சிறுமியை மணமகள் சிறையில் அடைத்தார்\nமெக்ஸிகன் மருந்து கார்டெல்களுடன் பணிபுரியும் இந்தியர்கள் டி.இ.ஏ.\nபாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற குழந்தை கற்பழிப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்\nவன்முறை கணவர் பதுங்கியிருந்து மனைவியை விட்டு வெளியேறிய பிறகு\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\nபாகிஸ்தான் தம்பதியினர் தங்கள் குழந்தை மகனை தங்கள் வாலிமாவிற்கு அழைத்துச் சென்றனர்\nயு.எஸ். இந்தியன் மேன் & கர்ப்பிணி மனைவி குடியிருப்பில் இறந்து கிடந்தார்\nஇளவரசர் பிலிப் மற்றும் அவரது இந்தியா வருகைகளை நினைவு கூர்ந்தார்\n\"கையகப்படுத்தல் டாடா கெமி��்கல்ஸ் நிறுவனத்தின் மூலோபாயத்திற்கு ஏற்ப உள்ளது\"\nபிரிட்டிஷ் சால்ட்டின் புதிய உரிமையாளர் டாடா\nஃபரியால் மக்தூம் தனது மாமியார் பற்றி பொதுவில் செல்வது சரியானதா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:03:11Z", "digest": "sha1:IRVO2FKY47NY36WYMFVXJLORLC5LDEF2", "length": 6239, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "அன்னி பெசண்ட் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.\n“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......” - 1917[1]\n↑ முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம்.\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2019, 04:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2008/03/2.html", "date_download": "2021-04-19T06:03:24Z", "digest": "sha1:EDVXNIO23KGWRDY2BYB5EBZQPP5KGVZL", "length": 57264, "nlines": 674, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உ��கிற்கு செய்த நன்மைகள்: ஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2\nஉவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2\nமுன்னுரை: சமீப காலமாக இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக கோபமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு சும்மா இருக்காமல், மற்றவர்கள் பதில்கள் தருவது தான். மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையை மற்றவர்கள் கொஞ்சம் புரட்டி கேள்விகள் கேட்டாலே போதும், அப்படியே கண்கள் சிவப்பாக மாறிவிடுகின்றது. முகமதுவின் மற்றும் அல்லாவின் ஆபாச விவரங்கள் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று, பைபிளில் உள்ள சில பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்துக்கொண்டு இது ஆபாசம், இது சரியா இது வேதமா என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, எசேக்கியேல் 23ம் அதிகாரத்தை குறிப்பிட்டு இது ஆபாசம் என்று சொன்னார்கள், நான் அதற்கு பதில் கொடுத்தேன் .\nஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா இஸ்லாம் ஆபாசமா\nநான் இந்த பதிலில், தேவன் சமாரியா மற்றும் எருசலேம் என்ற இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக தேவன் பாவித்து, இவர்கள் தன்னைவிட்டு விக்கிரகங்களை வணங்குவதை வேசித்தனத்திற்கு ஒப்பிட்டு இவர்களுக்கு செய்தியை கொடுத்தார், இது உண்மையாக நடந்த கதை அல்ல, இது ஒரு உவமை, அதாவது நாடுகளை பெண்களாக கருதி இவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்கும் வண்ணமாக தேவன் வசனத்தை சொல்லியுள்ளார் என்றேன்.\nஇதற்கு ஏகத்துவ தள சகோதரர் இப்ராஹிம் அவர்கள்\n\"இல்லை இல்லை இது உவமை இல்லை, இதில் யாரையும் ஒப்பிடவில்லை, வசனங்களில் உவமை என்ற வார்த்தை வருகிறதா\nஎன்று மறு கேள்வி கேட்டுள்ளார்.\n[ஒரு விவரத்தைச் சொல்லும் போது, அதில் \"உவமை\" என்ற வார்த்தை வந்தால் தான் இவர் \"அதில் சொல்லப்பட்டது உவமை\" என்று ஏற்றுக்கொள்வாராம். இல்லையானால், அது உவமை இல்லை என்று அடித்துச் சொல்வாராம். என்னே அறிவு என்னே புலமை\nஆனால், இதே கட்டுரையில் \"முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு வந்தால், மிகவும் அழகான திடமான மார்ப்புகள் உள்ள பெண்களை தருவேன் என்று அல���லா சொன்ன வசனத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன்\" அதைப்பற்றி இவர் மூச்சு விடவில்லை, ஏன் ஏனென்றால், அல்லா இவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களை சொர்க்கத்தில் தருவது, உவமை இல்லை, பொய் இல்லை, அது உண்மை என்று இவருக்கு தெரியும். அதனால், அதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.\nஏகத்துவம் சொன்ன விவரம் சரியா\nஎசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக‌ தேவன் ஒப்பிடுகிறாரா இல்லையா\nஇஸ்லாமியர்களின் ஆராய்ச்சியின் முடிவு சரியா\nஇப்ராஹிம் அவர்களுக்கு உண்மைக்கும் உவமைக்கும் வித்தியாசம் தெரியுமா இல்லையா வேண்டுமென்றே இவர் இப்படி மாற்றிச் சொல்கிறாரா\nஇதோ ஏகத்துவம் இப்ராஹிம் அவர்கள் எழுதிய வரிகள்:\nஇவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்\nஅடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.\nநாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள் எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமம எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமமன பதிலாக இருந்திருக்க வேண்டாமா\nஎசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ\nஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக\n'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்\nமிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது\nஇது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.\n1. எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சகோதரிகள் என்பது இரண்டு நாடுகள் ஆகும்.\nநம் இஸ்லாமிய நண்பர் என்ன சொல்கிறார் என்றால், இந்த எசேக்கியேல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, உவமை கிடையாதாம், அதாவது இதில் வரும் இரண்டு சகோதரிகள் சமாரியாவிற்கும், எருசலேமுக்கும் ஒப்பிடப்படவில்லையாம். இவருக்கு \"உவமை\" என்ற வார்த்தை இருக்கனுமாம்.\nஎசேக்கியேல் 23:1 – 2:\nகர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\nமனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.\nஇந்த வசனங்களில் வரும் \"ஒரே தாய்\" என்பது ஆபிரகாமின் மனைவி சாராளை குறிக்கும். அதாவது 12 வம்சங்கள் அனைத்தும் ஆபிரகாம் சாராள் என்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த தாய்க்கு பிறந்தவர்கள் இரண்டு குமாரத்திகள் என்றால் இரு நாடுகள், முதலில் இஸ்ரவேல் என்று ஒரே நாடாக‌ இருந்த 12 வம்சங்கள், இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, அதாவது 12 வம்சங்களில் 10 வம்சங்கள் இஸ்ரவேல் என்றும், 2 வம்சங்கள் யூதா என்றும் இரு நாடுகளாக சாலொமோனின் குமாரனுடைய காலத்தில் பிரிந்தது (1 இராஜாக்கள் 12ம் அதிகாரம்). சமாரியாவை தலைநகரமாகக் கொண்டு \"இஸ்ரவேல் நாடும்\", எருசலேமை தலைநகரமாகக் கொண்டு \"யூதா நாடு\" என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.\nஅவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.\nமூத்தவளின் பெயர் அகோலாள் : சமாரியா அதாவது இஸ்ரவேல் நாடு, இந்த நாட்டை மூத்தவள் என்று தேவன் சொல்கிறார், ஏனென்றால், இரு நாடுகளாக பிரிக்கப்படாமல் இருந்த போது, இஸ்ரவேல் என்று ஒரு நாடாகத்தான் இருந்தது, மற்றும் இந்த புதிய இஸ்ரவேலில் 10 வம்சங்கள் உள்ளன, மற்றும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது. அகோலாள் என்றால் \"தன் வீடு அல்லது கூடாரம்\" என்று பொருள். அதாவது, தேவனின் உடன்படிக்கை பெட்டி இருந்த இருந்தது இஸ்ரவேல் நாட்டில்.\nஅவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்: இஸ்ரவேலிலிருந்து யூதா என்ற சிறிய நாடு இர���்டு வம்சங்களோடு தனியாக பிரிந்தது, அதனால், இளையவள் என்று தேவன் சொல்கிறார். அகோலிபாள் என்றால், என் கூடாரம் அவளிடத்தில் உண்டு என்றுப் பொருள். அதாவது, எருசலேமில் தேவனுடைய ஆலையம் சாலொமோனால் கட்டப்பட்டு இருந்தது, அது இப்போது யூதா நாட்டின் தலைநகரமானது.\nஅவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இந்த இரு நாடுகளோடும் மக்களோடும் தேவன் உடன்படிக்கை செய்துள்ளார், இவர்கள் தனக்கு சொந்தமான நாடுகள் என்று தேவன் சொல்கிறார், இந்த இரு நாடுகளில் உள்ள மக்களும் தன் பிள்ளைகள் என்று தேவன் சொல்கிறார்.\n[இப்போது இஸ்லாமியர்களுக்கே உரித்தான முறையில் \"தேவன் எப்படி ஒரு நாட்டை திருமணம் செய்துக்கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். அவர் எப்படி மக்களை பெறமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். எல்லாரும் சிரிப்பார்கள். \"நாம் இந்தியர்கள், ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்\" என்றுச் சொன்னால், எப்படி இது சாத்தியமாகும் நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா எப்படி இந்தியர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்றுக் கேட்டு, உங்கள் அறியாமையை உலகம் அறியும் படி செய்யவேண்டாம். மற்றும் இந்த வசனத்தில் தேவன் இந்த இரு சகோதரிகளை(நாடுகள்) தன் மனைவி அல்லது தன்னுடையவர்கள் என்றுச் சொல்வதால், \"பார்த்தீர்களா, பைபிளில் உள்ள தேவனும் இரண்டு மனைவிகளை உடையவர் என்று சொல்கிறார், இப்படி இருந்தும், முஸ்லீம்கள் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அல்லா சொன்னதை போய் உலகம் குற்றம் பிடிக்கிறதே\" என்று லாஜிக்காக பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசனம் பற்றி ஜாகிர் நாயக் அவர்களுக்கு தெரிந்தால், போதும் இதையும் தன் லாஜிக்கான பேச்சில் ஒரு பாயிண்டாக சேர்த்துக்கொள்வார்.]\nதேவன் தனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் எஜமான் வேலைக்காரன் என்ற முறையில் சில உதாரணங்கள் சொல்வார், தான் ஒரு தோட்டக்காரன், தன் மக்கள் திராட்சை கொடிகள் என்றும், தான் ஒரு மேய்ப்பன் என்றும், மக்கள் தன் ஆடுகள் என்றும் சொல்லுவார், சில நேரங்கள் தான் கணவனாகவும், மக்கள் அனைவரும் மனைவியாகவும் சொல்லுவார், சில இடங்��ளில், நிலத்தை குத்தகைக்கு விட்டுச்சென்ற எஜமானனாகவும், குத்தகைக்கு பெற்றவர்கள் மக்களாகவும் கருதி பேசுவார். இதனை நாம் பைபிளில் பரவலாக காணலாம்.\nஅகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்: இப்போது தான் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்துள்ளோம். அதாவது தான் சொன்ன இரு சகோதரிகள் இரு நாடுகளின் தலை நகரங்கள் என்று மிகவும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லியுள்ளார்.\nஇப்போது சொல்லுங்கள், இப்ராஹிம் அவர்களே, இது இரு நாடுகளின் விழுந்துவிட்ட நிலையை விளக்கிய விவரங்களா அல்லது உண்மையில் இரு பெண்கள் இப்படி வேசித்தனம் செய்த நிகழ்ச்சியா\nஏதாவது எழுதும் போது, நாம் எழுதும் வசனங்களில் உள்ள பின்னனி என்ன என்று தெரிந்துக்கொண்டு எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தீய வழிகளைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா\nபின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.\nஇந்த வசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சொல்கிறார், நீ அவர்களுக்காக என்னோடு வழக்காட விரும்பினால், முதலில் இந்த இரு நாடுகளுக்கும் தன் தன் அருவருப்புக்களை தெரியப்படுத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டு, திருந்தும்படி சொல் என்கிறார். பொதுவாக, தீர்க்கதரிசிகள் மூலமாக மிகவும் கடுமையான தண்டனைகளை தேவன் சொல்லும் போது, அவர்கள் தங்கள் நாட்டிற்காக வேண்டிக்கொள்வார்கள், அப்படி வழக்காட வேண்டுமானால், முதலில் அவர்களை திருந்தச்சொல் என்று தேவன் சொல்கிறார்.\nஎசேக்கியேல் 23 : 37 – 39\nஅவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.\nஅன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.\nஅவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அ���ற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.\nஅவர்கள் தங்கள் மக்களை விக்கிரகங்களுக்கு பலியிட்டு, தீக்கடக்க செய்து தங்கள் பிள்ளைகளை கொன்றார்கள் என்று தேவன் குற்றம் சாட்டுகிறார். பிள்ளைகளை பலியிடுவது தேவன் விரும்புவது இல்லை. தேவனின் ஆலயத்திலும் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்கிறார்,\nஇந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது இரண்டு விதமான குற்றங்கள், அதாவது மற்ற நாடுகளோடு நட்புறவு வைத்துக்கொண்டது, அதே நேரத்தில் தேவனை மறந்து விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து பிள்ளைகளை கொன்றது.\nநம் ஏகத்துவ தள இப்ராஹிம் அவர்கள், \"இது உவமை இல்லை\" என்று சாதிக்கிறார், ஆனால், எசேக்கியேல் 15ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் 7 வகையான உவமைகளால் மக்களை எச்சரித்துள்ளார், திருந்தவில்லையானால், தண்டனை நிச்சயம் என்று எச்சரித்துள்ளார். இந்த உவமைகளில் 6வது தான் 23ம் அதிகாரத்தில் உள்ளது. இந்த ஒவ்வொரு உவமையை பயன்படுத்தி தேவன் மக்களை எச்சரிக்க பல வசனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த உவமைகள் ஒருவரியில் சொல்லப்பட்ட உவமைகள் அல்ல, பல வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டுள்ளது.\nஉவமை 1: இஸ்ரவேல் என்னும் திராட்சைக்கொடி பிரயோஜனமற்றது (எசே 15:1-8)\nஉவமை 2: இஸ்ரவேல் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி (எசே 16:1-63)\nஉவமை 3: இரண்டு கழுகுகள் (நேபுகாத்நேச்சர் மற்றும் பார்வோன் அரசன்) (எசே 17:1-24)\nஉவமை 4: மிகவும் வலிமையுள்ளதாக நினைத்த இரண்டு சிங்கங்கள்: (எசே 19:1-9)\nஉவமை 5: காய்ந்து மடிந்துவிட்ட திராட்சைக்கொடி (எசே 19:10-14)\nஉவமை 6: வேசித்தனம் செய்த சமாரியா எருசலேம் என்னும் இரண்டு சகோதரிகள், மற்றும் அவர்களுக்கு வந்த தண்டனை. எருசலேமை பாபிலோன் நாடும், சமாரியாவை அசீரியா நாடும் மேற்கொள்ளும்படி செய்வேன் என்று தணடனைகள் பிரகடனம். (எசே 23:1-49)\nஉவமை 7: நகரம் பானையில் கொதிக்கும் தண்ணீரைப்போல தத்தளிக்கிறது\nஎசேக்கியேல் 12ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் இந்த தீர்க்கதரிசி மூலமாக 5 அடையாளங்கள், 6 செய்திகள், மற்றும் 7 உவமைகள் மூலமாக தான் இஸ்ரவேல் மீது கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பை விவரிக்கிறார்.\nஇதுவரை படித்தவர்கள் சிந்திக்கட்டும்: இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது நாடுகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட செய்தியா உவமை என்ற வார்த்தை வந்தால் தான�� அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா உவமை என்ற வார்த்தை வந்தால் தான் அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா \"நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்\" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா \"நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்\" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா அல்லது நாட்டை குறிக்குமா இதில் உவமை என்ற வார்த்தை வந்தால் தான் நாட்டை குறிக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா\nஇவ்வளவு விளக்கியும் \"இல்லை இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சி தான், இது ஒரு உவமை இல்லை என்றுச் சொல்வீர்களானால், அதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது\". எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருகிறது.\nமூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது. (நீதிமொழிகள் 27:22)\nமுடிவுரை: சரி, என் முன் வைத்த கேள்விக்கு பதிலை அளித்துவிட்டேன். இப்போது இஸ்லாமியர்கள் தான் நான் இதற்கு முன்பு சொல்லியிருந்த விவரம் பற்றி விளக்கவேண்டும். அதாவது,\nஅல்லா முஸ்லீம்களுக்கு தன் சொர்க்கத்தில்:\nஒவ்வொரு முஸ்லீமுக்கு எத்தனை பேர்களை அல்லா தருவார்\nசிலர் சொல்வார்கள், ஜிஹாதில் மரிப்பவர்களுக்கு மட்டும் தான் 70 பெண்களை தருவார், சாதாரணமாக மரிப்பவர்களுக்கு இரண்டு பேர் மட்டும் தான் என்பார்கள். இது உண்மையா\nஅவர்கள் எப்படி திடமான மார்பகங்களை உடையவர்களாக இருப்பார்கள்\nஅல்லா ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் ஏதாவது செய்வாரா\nஏன் முஸ்லீம்களுக்கு 100 ஆண்களுடைய அந்த வலிமையை அல்லா தருவார்\nஒரு குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் வாலிபன் மரித்துவிட்டால் அவனுக்கும் இந்த பாக்கியம் உண்டா\nசொர்க்கத்தில் இந்த பெண்களை அல்லா தருவது ஒரு உவமையா அல்லது ஒரு கற்பனையா \nஒவ்வொரு முறை ஒரு முஸ்லீம் உடலுறவு கொண்டால், மறுபடியும் அந்த பெண்ணை கன்னியாக அல்லா மாற்றுவாரா\nஒரே வயதுடைய பெண்கள் என்று நம் தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்த்தார்களே, அப்படியானால் என்ன பொருள்\nஅதாவது, 90 வயதில் ஒரு முஸ்லீம் மரித்தாலும், அவருக்கு 90 வயது பெண்கள் கிடைப்பார்களா\nஅல்லது இவரை வாலிபராக 18 வயதுடையவராக மாற்றி 18 வயதுடைய பெண்களை அல்லா கொடுப்பாரா\nபோன்ற கேள்விகளுக்கு முஸ்லீம்கள் தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.\nஏனென்றால், நாங்கள் விளக்கமளித்த���ல் அது இஸ்லாமுக்கு அவதூறு என்றுச் சொல்லி திட்டுவீர்கள், அதனால், நீங்களே விளக்கிவிடுங்கள்.\nஇந்த விவரங்கள் என் சொந்த கருத்துக்கள் இல்லை, இவைகள் விகிபீடியாவில் உள்ளது மற்றும் இஸ்லாமிய தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டால், \"ஆமாம், அல்லா இப்படிப்பட்ட பெண்களை தருவார் என்று பதில் அளித்துள்ளார்கள்.\" அதாவது, அந்த பெண்களின் கை கால்களைப்பார்த்தால், ஒரு பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அடுத்த பக்கம் இருக்கும் பொருள் தெரியுமாம், அதாவது அந்த உடல் அப்படி கண்ணாடிப்போன்று இருக்குமாம், எலும்புகளும் அப்படியே கண்ணாடிப்போன்று இருக்குமாம். இந்த இஸ்லாமிய தள கட்டுரையை படியுங்கள், ஒரு நபர் சொர்க்கத்தில் உடலுறவு இருக்குமா என்று கேட்டதற்கு குர்‍ஆன் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது (Question:\nஇந்த மேலே உள்ள பட்டியலில் bold செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு தமிழில் என்ன பொருள் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.\n எவ்வளவு தகுதிகள், இந்த தகுதிகள் இருக்கும் பெண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுக்காமல், இந்த பூமியிலேயே இதில் சொல்லப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள பெண்களை படைத்து இருந்தால்,இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும் வேறு ஒரு பெண் பக்கம் தன் பார்வையை திருப்புவானா\nஇதை நான் ஏன் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றுச் சொன்னால், இது கற்பனையா அல்லது உண்மையா என்று முஸ்லீம்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தான். ஒரு உவமையை சொன்னதால், அது வேதமாக இருக்கமுடியாது என்று நிபந்தனை போடும் முஸ்லீம்கள், இப்படிப்பட்ட பெண்களை அனேகரை முஸ்லீம்களுக்கு தருவேன் என்றுச் சொன்னது உண்மையா என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்று தான்.\n6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்\nLabels: இயேசு, இஸ்லாம், பரிசுத்த வேதாகமம், பைபிள்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nபுர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்...\nஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தி...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodedistrict.com/tag/healer-baskar/", "date_download": "2021-04-19T06:19:26Z", "digest": "sha1:55JNECCS2QVIDMPSNFXCAFM7NSLECWU2", "length": 8290, "nlines": 136, "source_domain": "www.erodedistrict.com", "title": "Healer baskar Archives - Erode District - ஈரோடு மாவட்டம்", "raw_content": "\nஅலாரம் வைத்து எழுந்தால் உடலுக்கு பல தீமைகள் வரும் | Healer Baskar speech on danger of alarm\nபொடி உப்பு வேண்டாம் – கல் உப்பு பயன்படுத்துங்க | Healer Baskar speech on salt\nஓசோன் குளியல் எடுப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும் | Healer Baskar speech on ozone bath\nஒரு நாளுக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் | Healer Baskar speech on water\nகுடல் புழுக்களை வெளியேற்றி குடலை சுத்தம் செய்யும் இயற்கை முறை | Healer Baskar speech on Deworming\nஇந்த வீடியோ பார்க்காம ஃப்ரிட்ஜ் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on refridgerator\nAC பயன்படுத்துபவர்கள் இந்த வீடியோவை பாருங்க | Healer Baskar speech on air conditioner\nகாலை உணவு இப்படி இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் | Dr.Sivaraman speech on morning breakfast\n18-04-2021 தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – தொடக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு\nFull HD 18-03-2021 இராமநாதபுரம் தேர்தல் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை\nஅன்புச்சகோதரர் விவேக் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nI'm தெலுங்கன் nkn on புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு – பாட்டு பாடி அசத்திய சீமான் #Seeman singing Song\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்னம்_விவசாயி\nமுருகன் ஈசன் on [Full Speech] மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் சீமான் உரை #MaaveerarNaal2020 #SeemanSpeechToday\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/engada-iruthinga-ivvalavu-naala-official-trailer-2/148531/", "date_download": "2021-04-19T06:47:28Z", "digest": "sha1:OKNBDPDNEPCQHQCWKOIVIJZF356RSWYZ", "length": 4130, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Engada Iruthinga Ivvalavu Naala Official Trailer | YogiBabu | Akhil", "raw_content": "\nஎங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா\nPrevious articleமாஸ் என்ட்ரி கொடுத்த கார்த்தி\nNext articleரிலீஸ் சிக்கலில் மாநாடு.. வெளியான ஷாக் தகவல்\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nபச்சை பச்சையா திட்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – பாரதிகண்ணம்மா வெண்பா புலம்பல்.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி – அவரே வெளியிட்ட மாஸ் தகவல்.\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\nAjith தயாரிப்பாளருடன் இணைந்து படத்தை இயக்கவிருந்த Vivek – வெளியான புதிய தகவல்\nஅஜித் பட இயக்குனருக்கு வாய்ப்புக்கொடுத்த மாஸ்டர் தயாரிப்பாளர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nFacial Treatment செய்ய போன இடத்தில் நடந்த விபரீதம் – நம்பி ஏமாந்த Bigg Boss Raiza\nகண்கலங்கி நன்றி தெரிவித்த நடிகர் vivek-கின் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2017/09/navrartri-padi-kolam.html", "date_download": "2021-04-19T06:44:55Z", "digest": "sha1:KSICKV5PL3GBD2UUCY6ON3C56GVGCJUX", "length": 5119, "nlines": 39, "source_domain": "www.learnkolam.net", "title": "Navrartri padi kolam", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/kuppaimeni-benefits-in-tamil/", "date_download": "2021-04-19T06:18:24Z", "digest": "sha1:DQDEVFOEBCOMRCOCYR6JCT5LNLM4A2IJ", "length": 14229, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "குப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..!", "raw_content": "\nகுப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..\nகுப்பைமேனி மருத்துவ பயன்கள் (Acalypha Indica benefits)..\nகுப்பைமேனி: நம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது. என்ன காரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு. நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து, நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும்.\nமது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் உள்ள இரத்தம் கெட்டு போவதற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.\nநம் உடலில் இரத்தம் கெட்டு போனால் என்ன நிகழும் … உடல் பலவீனம் குறைந்தும், எதிலும் நாட்டம் இருக்காது, உடல் மந்தமாக இருக்கும், உடல் தளர்ந்து போகும், அதிக சோர்வாக காணப்படுவீர்கள்.\nஇத்தகைய காரணங்களை புறக்காரணிகள் என்று சொல்வார்கள்.\nஇரத்தம் கெட்டுப்போவதால் ஏற்படும் பிரச்சனைகள்:\nநம் உடலில் இரத்தம் கெட்டுப்போனால் உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றும், உடலுள் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும், சிலருக்கு தோளில் அரிப்புகள் ஏற்படும் அல்லது நமைச்சலாக இருக்கும், எப்போதும் சோர்வாக தூக்கத்திலேயே இருப்பார்கள்.\nமனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் இத்தகைய இரத்த மாசு நீங்கி உடல் பலம் பெற, புத்துணர்ச்சியும், எளிதில் செயல்களில் ஈடுபடும் ஆற்றல்களை அடைய, அருமையான ஒரு மூலிகை தான் இந்த குப்பைமேனி (acalypha indica benefits).\nஉடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.\nசரி வாருங்கள் குப்பைமேனி இலையை (kuppaimeni uses in tamil) பயன்படுத்தி, அசுத்த இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது, என்று பார்ப்போம்.\nஅசுத்த இரத்தத்தை சுத்தம் செய்ய:\nkuppaimeni: காலை��ில் எழுந்ததும், ஒன்றிரண்டு குப்பைமேனி செடிகளை (Acalypha Indica benefits) வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு, நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அம்மியில் நன்கு மை போல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு எடுத்து விழுங்கிவிட வேண்டும்.\nஇப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும்.\nஇந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.\nமருந்தை எடுத்துக்கொள்ளும் காலங்களிலேயே, உடலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணரலாம். உடலில் புது உற்சாகம் தோன்றும், உடல் தளர்ச்சி நீங்கி, புத்துணர்வு உண்டாகும்.\nமனம் தெளிவடைந்து, ஈடுபடும் செயல்களை விரைந்து முடிக்கலாம். முகம் பொலிவுபெறும்.\n10 ஆரோக்கிய உணவு போதும் தைராய்டு குணமாக \nkuppaimeni ilai: தோல் நோய்கள் உள்ளவராகில் குப்பைமேனி இலையுடன் (kuppaimeni benefits) சிறுதளவு மஞ்சள் வைத்து அரைத்து, அந்த தோல் நோய்கள் உள்ள இடத்தில் பூச, அனைத்து வகை தோல் நோய்களும் நீங்கிவிடும். முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.\nபெண்கள் இந்தக்கலவையை முகத்தில் பூசிவர, முகத்தில் உள்ள உரோமங்கள் நீங்கி முகம் அழகு பெறும். காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஆறும்.\nஇலைச்சாறு, சளி மற்றும் நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும், மலச்சிக்கல் போக்கும்.\nகுப்பைமேனி மருத்துவ பயன்கள்:- குப்பைமேனி வேர்களை (kuppaimeni benefits) நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். இன்னும் பல எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது.\nகுப்பைமேனி மருத்துவ பயன்கள்:- இந்த குப்பைமேனி இலை (kuppaimeni ilai) மருந்தை சாப்பிடும் காலங்களில் கண்டிப்பாக மது, புகை பிடித்தல் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.\n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன \nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nவெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maane-maane-mappillai-naane-song-lyrics/", "date_download": "2021-04-19T07:39:58Z", "digest": "sha1:NBBBZX546NC5UBEXGI7Y7RPZTJUWGEDW", "length": 8783, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maane Maane Mappillai Naane Song Lyrics - Nee Thodum Pothu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்\nஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே\nமானே மானே மாப்பிள்ளை நானே\nமயிலே இது மார்கழி மாசமடி\nபெண் : மாமா மவனே என்னோட வரனே\nமாமா மவனே என்னோட வரனே\nமாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு\nஎன்னை புடிச்சுக்க நீ அணைச்சு\nநல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது\nபெண் : மாமா மவனே என்னோட வரனே\nஆண் : காவேரித் தண்ணி வீணாகலாமா\nபெண் : மாமா மடைய தொறந்து விடுங்க\nபெண் : வயலில் கலக்க விடுங்க\nபெண் : மடைய தொறந்து விடுங்க பொன்னி நதிய\nவயலில் கலக்க விடுங்க என்ன கவல\nஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே\nஉன்னால உண்டாச்சு தீராத பித்தே…..\nஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே\nபெண் : மாமா…….நான் உருகுறேன் உன்ன நெனச்சு\nஎன்னை புடிச்சுக்க நீ அணைச்சு\nநல்ல ஆசையும் கூடுது அள்ளிக்க தேடுது\nபெண் : மாமா மவனே என்னோட வரனே\nபெண் : அச்சாரம் போடு மிச்சத்த பாடு\nஅன்னத்த போடு ஆனந்தம் தேடு\nஅச்சாரம் போடு மிச்சத்த பாடு\nஅன்னத்த போடு ஆனந்தம் தேடு\nஆண் : உன்னத்தான் மனசுல வரைஞ்சு வச்சேன்\nஆண் : மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்\nஆண் : மனசுல வரைஞ்சு வச்சேன்\nஅத தினமும் மயக்கத்தில் ரசிச்சு வச்சேன்\nபெண் : ஆளான பின்னே கண்டேனே உன்ன\nஆஹாஹா ஆனந்தம் மாந்தோப்பில் முன்னே\nபெண் : மாமா மவனே என்னோட வரனே\nமாமா மவனே என்னோட வரனே\nஆண் : மயிலே இது மார்கழி மாசமடி\nஆண் : மானே மானே மாப்பிள்ளை நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-caught-rock-snake-in-kerala-video-goes-viral", "date_download": "2021-04-19T06:37:41Z", "digest": "sha1:CEKI4GNCIMCMRQ2EMKYBA53J6K4I7Y5R", "length": 5966, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மிக கொடூர மலைப்பாம்பு!! கிணற்றில் இறங்கி மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்! வைரல் வீடியோ!! - TamilSpark", "raw_content": "\n கிணற்றில் இறங்கி மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்\nகேரளா மாநிலம் திருச்சூர் அடுத்து பொராமங்கலம் எனும் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஓன்று இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nசாகில் என்ற வனத்துறை ஊழியர் ஒருவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்துக்கொண்டு சாகில் மேலே ஏற முயற்சித்தபோது பாம்பு சாகிலை சுற்றிவளைக்க ஆரம்பித்துள்ளது.\nஇருப்பினும், ஒரு கையில் பாம்பை பிடித்துக்கொண்டு, மறு கையில் கயிறை பிடித்துக்கொண்டு சாகில் மேலே ஏற முயற்சித்துள்ளார், கிணற்றின் விளிம்பு வரை அந்த அவர் நிலை தடுமாறி மீண்டும் பாம்புடன் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அதன்பிறகு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாகில் மீண்டும் அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளார்.\nமுதலில் கன்னி வைத்து அந்த பாம்பை பிடிக்க முயற்சித்தோம். ஆனால், கிணறு மிக ஆழமாக இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே, கீழே இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்தேன் என்று சாகில் கூறியுள்ளார்.\nமைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு திடீர் மாரடைப்பு..\nவிவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன் நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்\nஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி. செத்து போ என்று கூறிய அரசு ஊழியர். செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.\n அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.\nதிடீரென செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி ஏன்\nநேற்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஏன் களமிறங்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/abu-dhabi/abu-dhabi-sets-up-more-public-parking-bays/", "date_download": "2021-04-19T06:21:32Z", "digest": "sha1:XAC7MLJRG7XAD753MT5WDDWN7V2TKVOD", "length": 7308, "nlines": 96, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அபுதாபி: 35 லட்சம் திர்ஹம்ஸ் செலவில் புதிய பார்க்கிங் இடங்களைத் திறந்தது நகராட்சி..! | UAE Tamil Web", "raw_content": "\nஅபுதாபி: 35 லட்சம் திர்ஹம்ஸ் செலவில் புதிய பார்க்கிங் இடங்களைத் திறந்தது நகராட்சி..\nமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் விதமாகவும் போக்குவரத்தை சீராக்கும் நோக்கத்துடனும் அபுதாபியின் E25 பகுதியில் கூடுதல் பொதுப் பார்க்கிங் இடங்களை அபுதாபி நகராட்சி திறந்துள்ளது.\nஅல் மாமோரா வீதி (Al Mamoura) மற்றும் அல் பஹ்ர் டவர்களின் (Al Bahr Towers) முகப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பார்க்கிங் அமைக்க 3.5 மில்லியன் திர்ஹம்ஸ் செலவானதாக அபிதாபி நகராட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த பார்க்கிங் பகுதிகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் வீடுகள், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அலுவலக டவர்கள் அமைந்துள்ளன. இவை அபுதாபியின் வளர்ந்துவரும் முக்கிய பகுதிகள் ஒன்றாகும் என நகராட்சி தெரிவித்துள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nகொரோனா விதிமுறை மீறல் : 53 உணவகங்களுக்கு சீல் – துபாய் அரசு அதிரடி..\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660182/amp", "date_download": "2021-04-19T06:17:11Z", "digest": "sha1:HX2RXU2IEN3LLQXEM3FAS23WCCAESSTJ", "length": 9091, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐஎஸ்எல் அரையிறுதி முதல் சுற்று கோவா-மும்பை இன்று மோதல் | Dinakaran", "raw_content": "\nஐஎஸ்எல் அரையிறுதி முதல் சுற்று கோவா-மும்பை இன்று மோதல்\nபதோர்தா : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் சுற்று அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் இன்று எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.\nஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடப்புத் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் இன்று முதல் அரையிறுதி சுற்றுப்போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் மும்பை-கோவா அணிகளும், 2வது அரையிறுதியில் ஏடிகே-நார்த்ஈஸ்ட் அணிகளும் மோதும். ஒவ்வொரு அரையிறுதியிலும் தலா 2ஆட்டங்கள் நடக்கும். இன்று பதோர்தாவில் நடக்கும் முதல் சுற்று அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் கோவா-மும்பை அணிகள் களம் காணுகின்றன. அரையிறுதி வாய்ப்பை கடைசியாக உறுதி செய்த கோவா கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை.\nஅதே நேரத்தில் லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த மும்பை கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ளது. நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் மோதிய 2 லீக் போட்டிகளில் ஒன்றில் மும்பை வென்றது. மற்றொரு போட்டி டிராவானது. ஐஎஸ்எல் தொடரில் இந்த அணிகள் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் கோவா 3, மும்பை 2 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒருப்போட்டி டிரா. புள்ளி விவரங்கள் 2 அணிகளுக்கும் சாதகமாக இருந்தாலும் அரையிறுதி யாருக்கு சாதகம் என்பது இன்றும், மார்ச் 8ம் தேதி நடக்கவுள்ள 2வது ஆட்டத்திலும் தெரியும்.\nராகுல், மயாங்க் அரை சதம் விளாசல் டெல்லிக்கு 196 ரன் இலக்கு\nமேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் ஹாட்ரிக் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்\nஐபிஎல் டி20: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு\nஇன்று ஒரே நாளில் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\nஷங்கர், கலீல், ரஷித் அபார பந்துவீச்சு சன்ரைசர்சுக்கு 151 ரன் இலக்கு\nஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி\nஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு\nதென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்\nசென்னையில் இன்று சன்ரைசர்ஸ் - மும்பை மோதல்\nதேசிய கபடி ரயில்வே சாம்பியன்\nசாஹர் வேகத்தில் சரிந்தது பஞ்சாப்: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஐபிஎல் டி20: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லியை சாய்த்து ராஜஸ்தான் அபாரம்: 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பலம்..கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Village%20Council%20Meeting", "date_download": "2021-04-19T07:22:41Z", "digest": "sha1:DQZSXQOSMJ3WHZ7HHMQ7UAURIW4JIWPO", "length": 4059, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Village Council Meeting | Dinakaran\"", "raw_content": "\nதிமுக மக்கள் கிராமசபை கூட்டம்\nகாரைகுறிச்சி கிராமத்தில் குண்டும் குழியுமான தார் சாலை சீரமைக்க வேண்டும்\nஅகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்\nஅகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்\nஎழுவாம்பாடி கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு\nகூவத்தூர் கிராமத்தில் கள் விற்றவர் கைது\nஅரவக்குறிச்சி கிராமப்பகுதியில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணி\nகிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் உதவி கேட்ட பெண்ணுக்கு ₹50 ஆயிரம் நிதியுதவி\nசெலவிப்நகர் கிராமத்திற்கு நடைபாதை அமைக்க கோரிக்கை\nபொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தில் வைக்கோலுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பு-விவசாயி வேதனை\nஅள்ளூர் கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்\nகரூர் காந்தி கிராமம் அருகே பெண் சாவில் மர்மம்: உறவினர்கள் மறியல்\nபுதுச்சத்திரம் தெற்கு ஒன்றியத்தில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம்'\nகிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி\nபெரம்பலூர் அடுத்த மங்களம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கோரி தேர்தல் புறக்கணிப்பு\nஅதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு 20 கிராம மீனவர்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்\nஅகரம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nபேய்க்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக பணம் வசூல்-5கிராம விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு\nதிடக்கழிவுகளை சேகரித்து பணம் சம்பாதிக்கலாம்: கிராம வளர்ச்சி அமைப்பு தலைவர் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/26/thaipusam-pergerakan-pedati-dibenar-dengan-syarat-ketat/", "date_download": "2021-04-19T07:02:39Z", "digest": "sha1:2CHRIUYHMZ5KLDYNST7IXBMAEJN7RZW7", "length": 5795, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "Thaipusam: Pergerakan pedati dibenar dengan syarat ketat | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஅம்னோவில் ஆரோக்கியமற்ற கலாச்சாரம் கட்சியை பாதிக்கும் என்கிறார் முகமது ஹசான்\n‘ஆம்’ மாநிலங்களுடையிலான பயணங்கள் கடுமையாகப்பட்டுள்ளது\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nகாணாமல் போன சிறுவன்.. மகனை காண துடிக்கும் தாய்.\nசேவை செய்தோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்\nஜூலை 6ஆம் தேதி தொடங்கி எம்எம்2எச் விஷயங்களை குடிநுழைவு இலாகா தலைமையகம்...\nஅதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி\nசபா மாநில உயர் பதவிகளில் பெண்கள் நியமனம்\nவருமான வரி சோதனையில் ரூ.16 கோடி சிக்கியது\nகோலாலம்பூரில் சில பகுதிகள் இஎம்சிஓ அமல்படுத்தபடுமா\nஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரம் 1\n‘ஆம்’ மாநிலங்களுடையிலான பயணங்கள் கடுமையாகப்பட்டுள்ளது\nகிள்ளானில் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:28:15Z", "digest": "sha1:QAVOZPU5QMVU2QSBN7N53JXEIPTDNS73", "length": 11616, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கெயில் (இந்தியா) நிறுவனம் - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL (India) Limited, முபச: 532155 , தேபச: GAIL , இ.ப.ச: GAID) புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவளியை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இதன் முதன்மையான ஆறு பிரிவுகளாவன: இயற்கை எரிவளியையும் நீர்மநிலை பெட்ரோலிய வளி (LPG)யையும் எடுத்துச் செல்லும் சேவைகள், இயற்கை எரிவளி வணிகம், பெட்ரோகெமிக்கல்ஸ், எல்பிஜியும் நீர்ம ஐதரோகார்பன்களும், கெயில்டெல் மற்றவை.[2]\n(தலைவர் & மேலாண்மை இயக்குநர் (2011 நிலவரப்படி)[1]\nஇயற்கை எரிவளி வழங்கும் பொதுப்பயன் நிறுவனம்\nவழங்கல், பரவல் மற்றும் சந்தைப்படுத்துதல் - இயற்கை எரிவளி, மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல்\n1984ஆம் ஆண்டில் ஆகத்து மாதம் இயற்கை எரிவளி கட்டுமான மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா என அறியப்பட்டது. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.\n2.2 கெயில் காஸ் லிட்\nகெயில் 11,000 கிமீ தொலைவிற்கு எரிவளியை எடுத்துச் செல்ல குழாய் தொடரை நிர்மாணித்துள்ளது. மேலும் 1,900 கிமீ தொலைவிற்கு நீர்மநிலை பெட்ரோலிய வாயுவை எடுத்துச் செல்லும் குழாய்த்தொடரையும் கட்டமைத்துள்ளது. உலகிலேயே மிக நீளமான எல்பிஜி குழாய்த்தொடராக ஜாம்நகர்- லோனி குழாய்த்தொடர் விளங்குகிறது. இந்தியாவின் எரிவளி எடுத்துச் செல்லல் மற்றும் சந்தைப்படுத்துதலில் 70% பங்கை வகிக்கிறது.\nகெயில் இந்தியா நிறுவனத்தின் தொலைத்தொடர்புக்கான துணை நிறுவனமாக கெயில்டெல் நிறுவப்பட்டுள்ளது. முதன்மையாக கெயில் நிறுவனத்தின் உள்கட்ட தொலைத்தொடர்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இத்துணை நிறுவனம் தனது சேவைகளை வெளி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இந்தியா முழுமையிலும் 13,000 கி.மீ தொலைவிற்கு ஒளியிழை கம்பி வடங்களை கட்டமைத்து இயக்கி பராமரித்து வருகிறது. இந்த ஒளியிழை வடங்கள் எரிவளி குழாய்த்தொடர்களை அடுத்து அமைக்கப்பட்டிருப்பதால் இதன் நம்பிக்கைத்தன்மை கூடுதலாக உள்ளது.\nகெயில் இந்தியாவின் மற்றொரு துணை நிறுவனமான கெயில் காஸ் லிமிடெட் 2008ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. தானுந்துகளுக்கு இயற்கை எரிவளியையும் தானுந்து எல்பிஜியையும் அறிமுகப்படுத்தவும் பரவல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக இத்துணை நிறுவனம் உருவாக்கப்பட்டது. வீட்டுப் பயனுக்கும் குழாய்கள் மூலம் வழங்கலை ஊக்குவிக்கவும் இது துணை புரிகிறது.\nகெயில் இந்தியா நிறுவனம் நகரங்களில் எரிவளி பரவலுக்காக ஒன்பது கூட்டு முயற்சி நிறுவனங்களை நிறுவியுள்ளது.\nசூன் 26, 2014இல் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நகரம் சிற்றூரில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு ஏற்றிச் செல்லும் குழாயில் ஏற்பட்டக் கசிவினால் தீப் பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் தீக்காயமடைந்தனர். 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின. [3][4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/heavy-fog-reported-in-bangalore-and-hosur-410205.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-04-19T05:49:36Z", "digest": "sha1:OTCCK7MF37ZKNC7HJM6SGUE6QKKFN7QT", "length": 13947, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள் | Heavy fog reported in Bangalore and Hosur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகொரோனா அலை.. தினம் தினம் புது உச்சம் தொடும் பெங்களூர்.. ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் போட்ட மருத்துவமனைகள்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா... 8 மாதங்களில் இரண்டாவது முறையாக வைரஸ் பாதிப்பு\nஅச்சம், பக்க சார்பு கூடாது-ஜெ.வுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா பிரிவு உபசார வி���ாவில் பேச்சு\n\"உல்லாச விருந்து\".. பண்ணை தோட்டத்தில் இளம்பெண்கள்.. அதிரடியாக நுழைந்த போலீஸார்.. 150 பேர் கைது..\nபெங்களூர் ரோடு முழுக்க தடுப்பு.. போலீஸ் குவிப்பு.. பைக், கார்கள் பறிமுதல்.. தீவிரமான இரவு ஊரடங்கு\nகர்நாடகாவில் ஏப்.10 முதல் இரவு நேர ஊரடங்கு அமல் - முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசென்னை டூ பெங்களூர்.. தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை.. 2வது நாளாக பயணிகள் அவதி\nபோட்டாச்சு புது ரூல்ஸ்.. பெங்களூரில் கடும் \"கட்டுப்பாடுகள்\" கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் அமல்\nபெங்களூர் உட்பட.. கர்நாடகா முழுவதும்.. அரசு பஸ்கள் ஓடவில்லை.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் பயணிகள் அவதி\nதமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை\nகர்நாடகா ஆபாச சிடி வழக்கு.. போலீஸ் ரெய்டு... ஆதாரங்கள் அழிப்பு.. இளம்பெண் சரமாரி குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள்.. ஜிம், நீச்சல் குளங்கள் செயல்பட தடை\n4 மாநிலங்களை தவிர்த்து.. பிற மாநிலங்களிலிருந்து பெங்களூர் செல்வோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை\nரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை\nபெங்களுருவில் ஷாக்: இந்த மாதத்தில் மட்டும் 10 வயதுக்கு உட்பட்ட 472 குழந்தைகளுக்கு கொரோனா\nகர்நாடகா ஆபாச சிடி சர்ச்சை.. உயிருக்கு பாதுகாப்பு வேணும்.. இளம் பெண் மற்றொரு வீடியோ வெளியீடு\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbangalore weather hosur பெங்களூர் வானிலை ஒசூர்\nபெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவ���ட்டு ஓடிய வாகனங்கள்\nபெங்களூர்: பெங்களூர், ஒசூர் நகரங்களில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு இயங்கின.\nபெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள் - வீடியோ\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது , இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றது.\nஅருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு கடும் பனிப்பொழிவு, கடுமையான குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் ஊர்ந்து சென்றது.\nஇந்த பனியின் தாக்கம் காரணமாக காலை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெங்களூரிலும் இன்று காலை குளிர் அதிகம் இருந்தது. சில நாட்கள் முன்பு குளிர் குறைந்த நிலையில் பெங்களூரில் மீண்டும் குளிர் அதிகரித்துள்ளது.\nவானிலை நிலவரம் மாறி மாறி வருவதால், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட நகர மக்கள் சளி, இருமல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3476-varna-thala-jalangal", "date_download": "2021-04-19T06:12:47Z", "digest": "sha1:6WMUILM5RJI6A5IJTMNMKND7FKWYVJE5", "length": 37248, "nlines": 513, "source_domain": "www.chillzee.in", "title": "வர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated) - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nவர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated)\nவர்ண-தாள ஜாலங்கள் - கவிதை சிறுகதை (Updated)\nவர்ண-தாள ஜாலங்கள் - மது\nஅமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த\nவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்\nபெறுகதில் லம்ம யானே பெற்றாங்\nகறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்\nபல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே\n( குறுந்தொகை; குறிஞ்சி எண் 14)\nசங்ககாலப் பாடல்களில் \"மடலேறுதல்\" என்ற ஒரு வழக்கம் இருந்து வந்தது. தலைவன் பனைமடலால் குதிரையைப் போல ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் வரைந்து கையில் ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்வலம் வருதலை மடல் ஏறுதல் என்பர்; அவன் அப்படி வருவதைக் காணும் ஊர் மக்கள் ,‘இன்னவளுக்கும் இவனுக்க���ம் நட்பு உண்டு’என்பதை அறிந்து அதனை வெளிப்படையாக கூறிப் பழிப்பர். இப்படி செய்தால் பெற்றோர் உற்றோர் விரைவில் மணம் புரிவிப்பர் என்பதனால் பழியையும் பொருட்படுத்தாது தலைவன் மடலேறுகிறான்\n\"மடலேறுதல்\" கவர்ந்து இழுத்தது என்னை.. இதோ அதன் விளைவாக வர்ண தாள ஜாலங்கள் உங்கள் முன்னே மேலும் என்னை மிகவும் கவர்ந்த \"சிவகாமியின் சபதம்\" பாதிப்பில் மாமல்லபுரத்தில் முக்கிய காட்சிகள் அமைத்திருக்கிறேன். நாயகி நடன மங்கை..நாயகன் சிறந்த ஓவியன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nதாவி ஓடும் நதிகள் (3)\nகண் பார்த்த காட்சி மறுகணம்\nகரம் தீட்டி விடும் அற்புதம்(6)\nஇவள் கால்சலங்கை பதிலுக்கு எதிரொலிக்கும்(7)\nஇதயங்கள் இடம் மாறும் பின்னே\nசித்திரம் வரைபவனோ நிருத்ய ராஜன்\nநடன மங்கையோ சித்ராங்கி தேவி(8)\nஅங்கோர் சிற்பம்; அபிநயம் பிடித்தாள்\nசித்ரா அடவுகள் அதனினும் மேன்மை(9)\nகண் மூடி நின்றாள் ஒரு நிமிடம்\nகாட்சியில் இப்போது மூன்று பிம்பம்\nகண் சிமிட்டி அவள் இமைகளை அசைத்தான்(10)\nசித்திரம் கூடப் பேசுகிறதே என அவன் நினைத்தான் (11)\nகரங்களும் நிருத்யம் புரிகிறதே என அவள் வியந்தாள்(12)\nகுருத்துகள் தாம் இன்னும் எனினும்\nகருத்தினில் ஆழப் பதிந்தது கலை வடிவம்\nகாலம் சுழல திறமைகள் மெருகேற்றம்\nகன்னியும் காளையுமாய் இருவரும் உருமாற்றம்(13)\nதில்லை நாதனை தரிசிக்க - தன்\nதன் அத்தையின் வீட்டை அடைந்தான்(15)\nசர்வமும் நாட்டியமே என சுவாசித்தாள்(16)\nஅஜந்தா சித்திரங்களின் ஜடாகா கதைகளை\nஅவள் குருவிடம் ஆலோசித்தாள் அவர் வீட்டில்(17)\nமாறியது தோற்றம் வடிவம் மறக்கவில்லை\nமனதில் மொட்டவிழ்ந்தது காதல் நறுமுகை(18)\nஎன் சித்தத்தை மயக்கிய சித்தினி\nஎன் எதிரில் நிற்கும் சித்திரம் நீ\nவரைந்த அழகோ ஒரு பாதி\nவர்ணிக்கவோ மீதியை என் தேவி(22)\nநவரசங்களை நடனத்தில் பிரதிபலித்த முகம்\nநாயகன் வர்ணனையில் காட்டிய ஒரே பாவம் நாணம்\nஅவள் நெஞ்சின் தாளத்தோடு கலந்தாள்(24)\nஇணைந்த இதயங்கள் தனித்து இயங்குமோ(25)\nஅயல்நாடு செல்கிறேன் அங்கே மேற்படிப்பு\nஅங்கும் நித்தம் வரைந்திடுவேன் உன் வடிவு\nவருவேன் நிச்சயம் அது வரை காத்திரு என்\nவாக்கு சத்தியம் இப்பொழுது விடை கொடு (26)\nபார்ப்பவர் நெஞ்சம் உருக ஆடிய போது\nஅப்போது தெரியவில்லை அதன் தாக்கம்\nஉன்னோடு என் உயிரும�� சேர்ந்து விடை கேட்கும் –இக்கணம்\nஉன் சித்திரமாய் உணர்வற்று மாறி விட விருப்பம்(27)\nஅணை போட இயலவில்லை (28)\nஅவளை இறுக அணைத்துக் கொண்டான்(29)\nஅஹம் பிரம்மாஸ்மி - சிறுகதை\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 19 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 18 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nபார்ப்பவர் நெஞ்சம் உருக ஆடிய போது\nஅப்போது தெரியவில்லை அதன் தாக்கம்\nகாதல் நெஞ்சம் என்றும் மறப்பதில்லை\nஇருந்தும் எழாதாமல் இருக்க முடியவில்லை\nஅதில் வாழ்ந்ததே என் ஆவி\nஆணவனின் எண்ணத்தின் திண்ணத்தை காட்டினாய்\nநித்தமும் அவன் சிந்தையில் அவள் உறைந்ததை வார்த்தையால் காட்டினாய்\nபெண்ணவளின் காதல் தேடலையும் உணர்த்தினாய்\nதன்னவனின் பிரிவாற்றமையையும் அழகாய் சொன்னாய்\nஓய்வு கொடுத்துவிடாதே உன் எழுதுகோளுக்கு\nஉன் கற்பனையில் நான் வாழ்ந்துவிடவே தினம் தினம் தவமிருக்கிறேன் ..\nஎன் உயிர் தொட்டதடி இவ்வரிகள் :\nபார்ப்பவர் நெஞ்சம் உருக ஆடியபோது\nஅப்போது தெரியவில்லை அதன் தாக்கம்\nஉன்னோடு என் உயிரும் சேர்ந்து விடை கேட்கும் - இக்கணம்\nஉன் சித்திரமாய் உணர்வற்று மாறிவிட விருப்பம்...\n\" உன் சித்திரமாய் உணர்வற்று மாறிவிட விருப்பம் \" .......... ஹா ஹா .. அவனின் உணர்வும் உயிரும் தேக்கி வைத்த ஓவியமல்லவா அவளின் சித்திரம் \nநிருத்ய ராஜன்-சித்ராங்கி காதல் கவிதை உண்மையில் ஒரு கலை எத்தனை முறை இச்சிலையை ரசித்தேன் என்று யாரும் அறியார் காதல் கொண்ட நெஞ்சமதில் வந்த தைரியம் ஊராருக்கே தன் காதலை தெரிவிக்க வைத்ததோ காதல் வந்தால் பூலோகமும் சொர்க்கமோ என்று வியந்தேனடி தோழி அது மட்டுமன்று பற்பல வர்ண தாள ஜாலமும் புரியும் வல்லமை கொண்டது என்று 55 பத்திகளில் இனியதோர் நிருத்ய சித்திரத்தை செதுக்கி அரங்கேற்றி விட்டாயே அற்புதம் என்றொரு வார்த்தை மிகவும் சொற்பமே இக்கலையை எமக்களித்தமைக்கே உமக்கும் உமக்கு வழிகாட்டிய வத்சலா விற்க்கும் மிக பெரும் நன்றி நன்றி\nமது.... வார்த்தைகளே இல்லடா உனது இந்த வர்ண தாள ஜாலத்தை வர்ணிக்க.... உனது கவிதையில் உள்ள ஜாலங்கள் பிரமிப்பூட்டுகிறது மிகவும்...\nஉனது படைப்புகள் மேலும் தொடர வேண்டும் இனிதே... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மது....\nதொடர்கதை - மதிமயங்கி வி���ுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ipl-2019-6-wickets-from-12-runs-the-new-historic-achievement-is-aasari-joseph/", "date_download": "2021-04-19T05:20:02Z", "digest": "sha1:DSO7QUI326NK6XOYMWFR5IAJR3W42ETW", "length": 17278, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல்2019: 12 ரன்னுக்கு 6 விக்கெட்! புதிய வரலாற்று சாதனை படைத்த அஸாரி ஜோசப்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஐபிஎல்2019: 12 ரன்னுக்கு 6 விக்கெட் புதிய வரலாற்று சாதனை படைத்த அஸாரி ஜோசப்….\nஐபிஎல்2019: 12 ரன்னுக்கு 6 விக்கெட் புதிய வரலாற்று சாதனை படைத்த அஸாரி ஜோசப்….\nஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் அறிமுக மான ஆன்டிகுவா வீரர் அஸாரி ஜோசப் என்ற 22 வயது இளைஞர், அபாரமாக பந்து வீசி, ஐதராபாத் அணியை மிரள வைத்தார்.\nஆட்டத்தின்போது பந்து வீசிய அஸாரி 3.4 ஓவர்களில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய ���வுலிங் வரலாற்று சாதனையை படைத்தார் அறிமுக வீரர் அஸாரி ஜோசப். வீழ்த்தி. அறிமுக ஐபிஎல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.\nஏற்கனவே கடந்த 2008 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பாகிஸ்தானை சேர்ந்த வீரர் சோஹைல் தன்வீர் 6-14 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது, அஸாரி ஜோசப் அவரது சாதனையை வீழ்த்தி உள்ளார்.\nமும்பை இந்தியன்சின் மே.இ.தீவுகள் வேகப்புயல் அல்ஸாரி ஜோசப், சன் ரைசர்ஸ் அணியை மிக குறைந்த ரன்னான 96 ரன்களுக்குச் சுருள வைத்தது. இதற்கு முன்பாக 2015-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே குறைவான ரன் எண்ணிக்கையாக இருந்தது.\nஏற்கனவே அறிமுக ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்தார் ஜோசப், இதுவும் ஒரு ஐபிஎல் சாதனையாகும். மேலும் தன் அறிமுக ஓவரிலேயே விக்கெட் மெய்டன் சாதனையிலும் பாட் கமின்ஸுடன் இணைந்தார் ஜோசப்.\nமலிங்கா இல்லாததால் இந்த வாய்ப்பைப் பெற்ற ஜோசப் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி முதல் போட்டியிலேயே வெற்றி வாகையை சூடி வரலாற்று சாதனை படைத்தார்.\nஆட்டத்தின்போது, தன் முதல் பந்தில் டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்த ஜோசப், பிறகு விஜய் சங்கரை டாப் எட்ஜ் செய்ய வைத்து பெவிலியன் அனுப்பினார். 16வது ஓவரில் இவர் மீண்டும் வந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் பக்கம் போட்டியை உறுதி செய்தது. தீபக் ஹூடாவுக்கு ஒரு வேகமான நேர் பந்து இவரும் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். அடுத்த பந்தே அபாய வீரர் ரஷீத் கான் புல் ஷாட்டை கொடியேற்ற ஜோசப்பே கேட்சை எடுத்தார். பிறகு புவனேஷவர் குமாரின் ஸ்டம்புகளை பறக்க விட்ட ஜோசப், சித்தார்த் கவுல் விக்கெட்டை வீழ்த்தி 6 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கு கைப்பற்றி ஐதராபாத்தை விரட்டியடித்தார்.\nதனது சாதனை குறித்து ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸாரி ஜோசப் கூறும்போது, இன்றைய ஆட்டம் தனக்க கனவு போல இருந்தது, எனது திட்டத்தின்படியே செயல்பட்டேன். இன்றைய ஆட்டத்தை வெல்ல வேண்டும் என நினைத்து பந்துவீசினேன் , சக வீரர்களும் சிறப்பாக ஆடினர். கடின உழைப்பால் இதை சாதிக்க முடிந்தது. பயிற்சியாளர்களும் தேவையான உத்திகளை தெரிவித்தனர் என்று கூறினார்.\nஅஸாரி ஜோசப்பின் சாதனையை சச்சின், முகமது கைப், மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, கேப்டன்ரோஹித் சர்மா உள்பட ஏராளமான கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டினர்.\nஐபிஎல்2019: பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தொடங்கிய சிஎஸ்கே… ஐபிஎல் 2019 : சேப்பாக்கம் மைதானத்தை குறை கூறும் தோனியும் கோலியும் ஐபிஎல்2019: ரஸ்செல் ருத்ரதாண்டவம் பெங்களூரை தூக்கி வீசிய கொல்கத்தா 5 விக்கெட்டில் அதிரடி வெற்றி\nPrevious ஐபிஎல்2019: சொந்த மண்ணில் ராஜஸ்தானை பந்தாடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nNext உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்\nபெரிய இலக்கு – ஆனாலும் பஞ்சாபை எளிதாக வென்றது டெல்லி\nநெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் முத்தையா முரளிதரன் அனுமதி\n195 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nதடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு\nடில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/pnv-33/", "date_download": "2021-04-19T06:29:42Z", "digest": "sha1:P45JVAAEKDPBUBA3F2PRKUZ3NU2ATW3T", "length": 45918, "nlines": 231, "source_domain": "www.smtamilnovels.com", "title": "PNV-33 | SMTamilNovels", "raw_content": "\nகிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்\nஅவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே செலுத்தியிருந்த போதை, அணைப்பதற்குப் பதிலாக அந்த நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுத்து விட்டு எரியும்படியே செய்துகொண்டிருந்தது.\nநியாயத்திற்கு ஜவஹருடைய மரணம் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்க வேண்டும். பதிலாக அவனுடைய கோபத்தை மிகைப் படுத்தியிருந்தது.\nமகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறிய பார்ட்டி என அவன் வழக்கமாகச் செல்லும் க்ளப் நண்பர் கவுதம் அழைத்திருக்க, மறுக்க முடியாமல் அங்கே சென்றான் தீபன். அவர் சந்தோஷையும் அழைத்திருக்க அவனையும் உடன் அழைத்துச்சென்றிருந்தான் அவன்.\nஅங்கே திலீப்பும் வந்திருக்க, அதுவும் பேசுவதற்கே அவர்களுக்கு அப்பொழுதுதான் நேரம் கிடைக்கவும், வசுவை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என அவன் முடிவெடுத்ததற்கான காரணத்தை திலீப் விளக்கமாகச் சொல்லவும், இடையில் சிரித்துவைக்காமல் அதனைக் கேட்பதே அவ்வளவு கடினமாக இருந்தது தீபனுக்கு\nசந்தோஷ் வேறு அவனைக் கிண்டலுடன் பார்க்கவும் கண்களாலேயே அவனை அடக்கிக்கொண்டிருந்தான் அவன்.\nஆரம்பத்தில் உற்சாகமான மன நிலையில்தான் இருந்தான் தீபன்.\nபொதுவான நண்பர்கள் பலரும் வரவும்வேடிக்கையும் விளையாட்டுமாகத் தொடங்கிய பேச்சு, பின் அன்றைய தினத்தில் ‘ட்ரெண்டிங்’காக இருக்கும் ‘அதிகார வர்க்கத்தின் அராஜகம்’ பற்றியதாக மாறிப்போக, அதனைப் பற்றிய அலசலும், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்களைப் பற்றிய விமர்சனங்களுமாக இருந்தது.\nதீபனுடைய சகோதரியும் அதில் சிக்கி இருக்கிறாள் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால், பேச்சு கொஞ்சம் எல்லை கடந்ததாகவே இருக்க, அருகில் சந்தோஷ் வேறு இருக்கவும் மிகவும் சங்கடமாக ஆகிப்போனது தீபனுக்கு.\nஅங்கிருந்து கிளம்பலாம் என்றாலும் அந்த கவுதம் அவனை விடுவதாக இல்லை. அந்த நேரம் பார்த்து ஜவஹர் இறந்த செய்தி வேறு அவனுக்கு வந்து சேர, சட்டப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனையிலிருந்து அவன் தப்பிவிடவே அதற்கும் அவன் மீது கோபம்தான் வந்தது தீபனுக்கு.\nமனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தவன், உபசரிப்புக்காக அங்கே தாராளமாகப் பரிமாறப்பட்ட மதுவை வெகு தாராளமாகவே குடித்துக் கொண்டிருந்தான்.\n உன் தங்கைக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என சந்தோஷ் தடுத்ததெல்லாம் அவனுடைய செவியில் நுழையவே இல்லை\nஅங்கே இருந்தவர்களும் அவர்களது வாக்குவாதத்தை நிறுத்துவதாக இல்லை.\n“இது மாதிரி ஒரு நியூஸ் வந்தா போதும் எல்லாருமே பொங்கிட்டு வந்துருவாங்க பொண்ணுங்கள யாராவது குறை சொன்னால்; அவங்க மேல பாஞ்சிருவாங்க\nசோஷியல் மீடியால யாரு என்னனு வரைமுறை இல்லாம போட்டோவெல்லாம் ஷேர் செய்யறது யாரு\nஅதை யூஸ் பண்ணி மிரட்டினா அதுக்கு பயந்துட்டு வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரியாம அவங்க கூப்பிடற இடத்துக்கு ஏன் போகணும்\nபணத்துக்காக எந்த எல்லை வரைக்கும் பொண்ணுங்க போக ஆரம்பிச்சுட்டாங்க\nபசங்க கூட சேர்ந்தது என்ன வேணா செய்யறது; கூட இருக்கறவங்களையும் இதுல இழுத்துவிடுறது\nபிரச்சினை வெளிய தெரிஞ்ச உடனே கூட இருக்கற பசங்கள மாட்டி விட்டுட்டு இவங்க மட்டும் தப்பிச்சிக்கிறாங்க” என ஒருவர் அடுக்கிக்கொண்டே போக,\n“எங்கே இந்த மாதிரி கிரைம்ஸ் நடந்தாலும் ஏண்டா பொண்ணுங்களையே குறை சொல்றீங்க இப்படி கேவலமா பேச உங்களுக்கே வெக்கமா இல்ல\nஇந்த மாதிரி பேச்சையெல்லாம் க்ராஸ் பண்ண முடியாமதான பாவம் அத்தன பொண்ணுங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க;\nஉங்க வீட்டுல எல்லாம் கூட பெண் குழந்தைங்க இருகாங்க ஞாபகம் இருக்கட்டும் அவங்களையும் இப்படித்தான் பேசுவீங்களா” என தீபன் அங்கே எல்லோருடனும் சண்டைக்குக் கிளம்ப, “பொதுவா பேசற பேச்சுக்கு நீங்க ஏன் மிஸ்டர் தீபன் இப்படி பெர்சனலா எடுத்துக்கறீங்க உங்க வீடு பொண்ணுங்களையா குறை சொன்னாங்க” என ஒருவர் குதர்க்கமாகக் கேள்வி கேட்க, அவரை அடிக்கவே போய்விட்டான் தீபன்.\nஅவனைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது சந்தோஷுக்கு.\n“இந்த சமுதாயத்தில் எல்லா பெண்களையும் அவங்க வீட்டுப் பெண்களா நினைச்சு பார்க்கணும் சவுந்தர்\nஅப்பதான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் உங்கள மாதிரி குதர்க்கமா பேசறவங்களும் இந்த தப்புக்கு ஒரு வகையில சப்போர்ட் பண்றவங்கதான் உங்கள மாதிரி குதர்க்கமா பேசறவங்களும் இந்த தப்புக்கு ஒரு வகையில சப்போர்ட் பண்றவங்கதான்” எனக் காரமாகப் பதில் கொடுத்துவிட்டு நண்பனை அங்கிருந்து இழுத்துச்சென்றான் அவன்.\nஅவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், “நான் ஸ்டெடியாதான் இருக்கேன் ஒரு பிரச்சினையும் இல்ல” எனச் சொல்லிவிட்டுத் தானே காரை ஓட்டினான் தீபன்.\nஎன்னதான் ‘பிரச்சினை இல்லை’ என்று அவன் சொன்னாலும் மற்றவர் பேசிய பேச்சுக்கள் அவனை அதிகம் பாதித்திருந்தது.\nஅது அவன் வாகனத்தைச் செலுத்திய வேகத்தில் தெரிந்தது.\n இதெல்லாம் நாம கிராஸ் பண்ணித்தான் ஆகணும்” என்ற சந்தோஷ், “இந்த நேரத்துல இவ்ளோ ஸ்பீட் வேணாம்” என்ற சந்தோஷ், “இந்த நேரத்துல இவ்ளோ ஸ்பீட் வேணாம் கம்மி பண்ணு” என்று சொல்ல, அவன் சொல்வதும் சரி என எண்ணியவன் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முயல, ஏதோ ஒரு தடுமாற்றத்தில் அவனது வாகனத்தை அவன் தவறாகக் கையாளவும், அது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கடைசியில் சாலை ஓர மரம் ஒன்றில் மோதி நின்றுபோனது.\n‘ஏர் பாக்’ புண்ணியத்தில் தீபன் காயமின்றி தப்பித்துவிட சந்தோஷுக்கும் எதுவும் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையுடன் அவன் நண்பனைப் பார்க்கவும், அவன் பக்க கதவு திறந்து கீழே சரிந்திருந்தான் சந்தோஷ்.\nஅவனுடைய வயிற்றில் ஏதோ கிழித்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.\nதங்கையின் கணவனான தனது நண்பனை அந்த நிலையில் பார்க்கவும், முழுவதுமாக நொறுங்கிப்போய் இருக்கும் அவனது காரின் முன்பக்கத்தைப் போலவே அவனுடைய மூளையும் உருக்குலைந்து போக, அடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் செயலிழந்து நின்றான் தீபன்.\nசில நிமிடங்களுக்குள்ளாகவே பதட்டத்துடன் ஓடி வந்து அவனுக்கு அருகில் நின்ற திலீப்பை கூட உணராமல் உறைந்துபோய் அவன் நிற்க, “கம் ஆன் ஹரி அப் தீபன் இன்னும் த்ரீ கிலோ மீட்டர்ஸ்ல ஒரு ஹாஸ்ப்பிட்டல் இருக்கு.\n” என்று சொன்ன திலீப் அவனது பதிலுக்கும் காத்திருக்காமல், வேகமாகப் போய் சந்தோஷை தூக்க, திலீப்புடைய ஓட்டுநரும் உதவிக்கு வரவே, அவனுடைய வாகனத்தின் பின் இருக்கையில் சந்தோஷை உட்காரவைத்துவிட்டு, தீபனை இழுத்துவந்து அவனுக்கு அருகில் அமர்த்தியவன் தானும் மற்றொரு பக்கமாக சந்தோஷின் அருகில் உட்கார்ந்துகொண்டான்.\n இப்போதைக்கு வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம்” என முனகலாக சந்தோஷ் சொல்லிக்கொண்டே அவன் மீது சரியவும், அவனுடைய குரலை கேட்டபின்தான் உணர்வே வந்தது தீபனுக்கு.\nசந்தோஷின் வயிற்றிலிருந்து வெளியேறிய குருதி, அவனை உயிருடன் கொன்றது.\nதிலீப்புடைய ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையிலிருந்தனர் அனைவரும்.\nஅந்த பார்ட்டியில் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்த திலீப், சந்தோஷ் அவசரமாக தீபனை இழுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, அவர்களை பின் தொடர்ந்து வந்துவிடவே, நல்ல வேளையாக அவர்களுக்கு உதவ முடிந்தது.\nசில நிமிடங்களிலேயே அவசர சிகிச்சை பகுதிக்குள் அழைத்துச்செல்லப்பட்டு சந்தோஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட, பணம் செலுத்தச் சென்றான் திலீப்.\nஅந்த பகுதியின் வாயிலிலேயே செய்வதறியாது நின்றுகொண்டிருந்த தீபனின் பார்வை அங்கே இருக்கும் குடிதண்ணீர் இயந்திரத்தில் ‘பிளாஸ்க்’கில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் செல்ல, அது மித்ராவை போன்றே தோன்றியது அவனுக்கு.\nகாட்சி பிழையோ என்ற எண்ணத்துடன் கண்களைக் கசக்கிக்கொண்டு அவன் மறுபடியும் அவளைப் பார்க்க, மித்ராவேதான்\nஅவளுமே வியப்புடன் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nபின்பு அது தீபன்தான் என அவள் உணரவும், அவனை நோக்கி வந்தவள், அவனுடைய சட்டையில் படிந்திருந்த ரத்தக் கறையைப் பார்த்துப் பதறியவளாக, “கடவுளே உங்களுக்கு என்ன ஆச்சு தீபன் உங்களுக்கு என்ன ஆச்சு தீபன்” என நடுக்கத்துடன் கேட்க, வார்த்தைகள் வராமல் தவித்தவன், “ஒரு ஆக்சிடென்ட்” என நடுக்கத்துடன் கேட்க, வார்த்தைகள் வராமல் தவித்தவன், “ஒரு ஆக்சிடென்ட் சந்தோஷுக்கு அடிபட்டிருக்கு” என ஒருவாறு சொல்லி முடித்தான்.\n” என வருத்தத்துடன் கேட்க, “ம் எனத் தலையை அசைத்தான் அவன்\nஅவனை வினோதமாகப் பார்த்தவள், “ட்ரிங்க் பண்ணி இருக்கீங்களா மிஸ்டர் தீபன்” எனக் கண்டிக்கும் குரலில் கேட்க, அதற்குள் அவனை ஒரு செவிலியர் அழைக்கவும் தீபன் உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து போனாள் மித்ரா.\n“நீங்க பேஷண்டுக்கு என்ன வேணும்” என அங்கே பணியிலிருந்த மருத்துவர் கேட்க, ” நான் அவரோட ப்ரதர் இன் லா” என அங்கே பணியிலிருந்த மருத்துவர் கேட்க, ” நான் அவரோட ப்ரதர் இன் லா” என்றவன், “பயப்படும்படியா ஒண்ணும் இல்லையே டாக்டர்” என்றவன், “பயப்படும்படியா ஒண்ணும் இல்லையே டாக்டர்” எனத் தவிப்புடன் கேட்டான் தீபன்\n ஏதோ ஷார்ப் ஆப்ஜெக்ட் நல்ல டீப்பா கிழிசிச்சு இருக்கு ஊண்ட் கொஞ்சம் பெருசா இருக்கு ஊண்ட் கொஞ்சம் பெருசா இருக்கு\nபட் பிளட் நிறைய போயிருக்கு ஸோ அவருக்கு உடனே ரத்தம் ஏத்த வேண்டியதா இருக்கும்\nதென் ஒரு டூ டேஸ் ட்ரிப்ஸ்ல அன்டிபயாட்டிக்ஸ் கொடுக்க வேண்டியதா இருக்கும்\nமத்தபடி சர்ஜரி கூட தேவை இல்லை\n“அவரோடது பி பாசிட்டிவ் பிளட்\nசெகண்ட் ஃப்ளோர்ல பிளட் பேங்க் இருக்கு அங்க போய் கொஞ்சம் பேசிருங்க அங்க போய் கொஞ்சம் பேசிருங்க” எனச் சொல்லிவிட்டு ஒரு மருத்துவ குறிப்பை அவனிடம் கொடுத்தார் அந்த மருத்துவர்.\nஇருவரும் அங்கிருந்து வெளியில் வரவும் அதற்குள் பணத்தைச் செலுத்திவிட்டு அங்கே வந்தான் திலீப்\nஅங்கே எதிர்பாராமல் வசுவை பார்த்தவன், “ஹை வசு நீ எப்படி இங்க” எனக் கேட்க, “செவன்; செவன் தர்டி இருக்கும், அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாயிடுச்சு\nஇப்ப ஐ.சி.யு ல இருகாங்க” என அவள் பதில் சொல்ல, “சாரி” என அவள் பதில் சொல்ல, “சாரி உன்கிட்ட என்ன எதுன்னு கூட நான் கேக்கல’ என்ற தீபன், “இப்ப எப்படி இருகாங்க உன்கிட்ட என்ன எதுன்னு கூட நான் கேக்கல’ என்ற தீபன், “இப்ப எப்படி இருகாங்க பயப்பட ஒண்ணும் இல்லையே” என்று கேட்க, “ப்ச்.. என்ன சொல்றதுனு தெரியல நாளைக்கு காலைல தெரியும்” என்றவள் ஏதோ சொல்ல வந்து, பின் உதட்டைக் கடித்து வார்த்தைகளை அடக்கினாள். அவள் மிக முயன்று அழுகையை அடக்குவது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.\nதிலீப்பை வைத்துக்கொண்டு அவள் பேசத் தயங்குவதும் புரிந்தது.\n அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது வசு பயப்படாத” என்றான் திலீப் ஆறுதல் வார்த்தையாக\nதன்னை சமாளித்துக்கொண்டு, “ஐ.சி.யூ கு வெளியில அப்ப�� உக்காந்துட்டு இருக்காங்க இந்த ஹாட் வாட்டரை கொடுத்துட்டு வந்துடறேன் இந்த ஹாட் வாட்டரை கொடுத்துட்டு வந்துடறேன் நீங்க பிளட் பேங்க் போங்க நீங்க பிளட் பேங்க் போங்க” என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றாள் மித்ரா.\nஇருவருமாக பிளட் பேங்க் நோக்கிச் செல்ல, அங்கே சிறிய கும்பலே இருந்தது.\nஎல்லோர் முகத்திலும் இருந்த கவலையும் வேதனையும் அவனுடைய மன வேதனையை மேலும் கிளற, துவண்டு போய் நின்றிருந்தான் தீபன்.\nசில நிமிட காத்திருத்தலுக்குப் பிறகு அவன் அழைக்கப்பட, அதற்குள் வசுமித்ராவும் அங்கே வந்தாள்.\n ஆனா இப்ப எங்க கிட்ட ஸ்டாக் இல்ல யாராவது டோனர் இருக்காங்களா” என அங்கிருந்த பெண்மணி கேட்க, “என்ன இப்படி ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாம பேசறீங்க அப்பறம் எதுக்கு இந்த ஹாஸ்பிடல் அப்பறம் எதுக்கு இந்த ஹாஸ்பிடல் இந்த பிளட் பேங்க் எல்லாம் இந்த பிளட் பேங்க் எல்லாம்” என திலீப் எகிற, “ப்ச்” என திலீப் எகிற, “ப்ச் சும்மா இரு திலீப்” என்றவன், “என்னோடது பி பாசிட்டிவ் பிளட்தான் நான் ரத்தம் கொடுக்கறேன்\nஅவனை வினோதமாக பார்த்த அந்த பெண், “சாரி சார் நீங்க ட்ரிங்க் பண்ணி இருக்கீங்க போல இருக்கே நீங்க ட்ரிங்க் பண்ணி இருக்கீங்க போல இருக்கே” எனத் தயக்கத்துடன் சொல்ல, மித்ராவும் பார்வையில் கனலைத் தோய்த்து அவன்மேல் வீசவும், அவனுடைய சுய மரியாதை மொத்தமாக அடிவாங்கிப்போனது\nகுற்ற உணர்வில் அவன் தலை குனிய, வசு திலீப்பை பார்க்கவும் அவனும் தலை குனிந்தான் அவளது பார்வையை எதிர்கொள்ள இயலாமல்\nபின்பு ஒரு நொடி கூட தயங்காமல், “சிஸ்டர் நான் ஓ நெகடிவ் டோனர் என்னோட பிளட் அவங்களுக்கு மேட்ச் ஆகும் என்னோட பிளட் அவங்களுக்கு மேட்ச் ஆகும் நான் கொடுக்கறேன்” என வசு சொல்ல, “ஓகே மேம் ஆனா அது ரேர் க்ரூப் இல்ல\nஇங்க ஒரு சர்ஜரிக்கு அந்த பிளட் தேவை படுது அந்த பேஷண்டோட ரிலேட்டிவ் யாராவது பி பாசிட்டிவ் பிளட் ரீப்லேஸ் பண்றங்களான்னு கேக்கறேன் அந்த பேஷண்டோட ரிலேட்டிவ் யாராவது பி பாசிட்டிவ் பிளட் ரீப்லேஸ் பண்றங்களான்னு கேக்கறேன் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என அந்த பெண் சொல்ல, அதற்கு அவள் சம்மதமாகத் தலை அசைக்கவும், அவளைத் தடுக்கும் சூழ்நிலையில் தீபன் இல்லாமல் போக, வசுவை உள்ளே அழைத்துச்சென்றார் அவர்.\nஅருணாவும் சரிகாவும் மாற்றி மாற்றி கைப்ப��சியில் அழைத்தவண்ணம் இருக்க, அப்பொழுதுதான் கொஞ்சம் அவகாசம் கிடைக்கவும், ஏதேதோ காரணம் சொல்லி அன்று இரவு வீட்டிற்கு வர இயலாது எனச் சொல்லிவிட்டான் தீபன்.\nஅவ்வப்பொழுது அப்படி நடப்பதால் அருணா இயல்பாக எடுத்துக்கொள்ள, சரிகாவின் அதிருப்தி அவளது குரலியிலேயே தெரிந்தது.\nஅதுவும் சந்தோஷுடைய கைப்பேசி நொறுங்கிப்போயிருக்க, அது ‘சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’ என வரவும், “ப்ச் உங்க மாப்பிளை பேச மாட்டாரா உங்க மாப்பிளை பேச மாட்டாரா நாளைக்கு நேர்ல வரட்டும் கவனிச்சுக்கறேன் நாளைக்கு நேர்ல வரட்டும் கவனிச்சுக்கறேன்” என அவள் சொல்லவும், அவனுக்கு விபத்து என்பதைக் கேள்விப்பட்டால் அவளுடைய நிலை என்னவாக இருக்கும் என்ற பயத்தில் அவனுடைய உடல் சில்லிட்டுப் போனது.\nஇதற்கிடையில் சென்று மித்ராவின் அப்பாவைப் பார்த்து விசாரித்துவிட்டு வந்தான் திலீப்.\nஉள்ளே சென்ற வசுமித்ரா திரும்ப வரும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருந்தது.\nஏற்கனவே அவன் இருந்த மனநிலையில் , அவளுடைய களைத்த முகத்தைப் பார்க்கவும் அவனுடைய குற்றவுணர்ச்சி பலமடங்கு அதிகமாகிப்போனது.\n” என அவன் மெல்லிய குரலில் சொல்ல, “நான் போய் அம்மாவை பார்த்துட்டு, அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்.\nரூம் ரெடி பண்ணிட்டாங்களா பாருங்க” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் மித்ரா.\nஅங்கே இருந்த இருக்கையிலேயே சாய்ந்து உறங்கிப்போயிருந்த திலீப்பின் தோளைத் தீபன் தொட, அவன் விழித்துக்கொள்ளவும், “சாரி டா மச்சான் ரியலி வெரி சாரி” என தீபன் சொல்ல, அவனை வினோதமாகப் பார்த்தவன், “நீ மச்சான்னு சொன்னதுக்காகவே என்ன வேணா செய்யலாம்” என்று சொல்லிவிட்டு, “வசு இன்னும் வரல” என்று சொல்லிவிட்டு, “வசு இன்னும் வரல” என அவன் கேட்க, “அவங்க அம்மாவை பார்க்க போயிருக்கா” என அவன் கேட்க, “அவங்க அம்மாவை பார்க்க போயிருக்கா வா நாம போய் சந்தோஷை கவனிக்கலாம்” என தீபன் சொல்லவும், அங்கிருந்து சென்றனர் இருவரும்.\nநட்சத்திர விடுதியின் அறை போன்றே எல்லா வசதிகளுடனும் இருக்கும் அறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தான் சந்தோஷ்.\nகொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் புண்ணியத்தில் மயக்க நிலைக்குச் சென்றிருந்தான் அவன்.\nஅவன் அறைக்கு மாற்றப்பட்டவுடனேயே தீபன், திலீப்பை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட, அந்த தனிமை அவனுக்கு ஒரு வெறுமையைக் கொடுக்க, மிகவும் களைப்பாக இருக்கவும், துணைக்கு இருப்பவருக்காக அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கண் மூடி படுத்திக்கொண்டான் தீபன்.\nஉறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் ஒரு நிலையில் அவன் இருக்க அவனுக்கு அருகில் நிழல் ஆடுவதுபோல் தோன்றவும், அவன் கண் விழித்துப் பார்க்க அங்கே நின்றுகொண்டிருந்தாள் மித்ரா\nஅவளைப் பார்த்ததும் அவன் எழுந்து உட்கார, “என்ன சார் சிக்னலுக்கு சிக்னல் பத்தாயிரம் கொடுத்தீங்களா\nஇந்த ஆக்சிடென்ட் போலீஸ் கேஸ் ஆகாம இருக்க எவ்வளவு கொடுத்தீங்க” என அவள் மிக எகத்தாளமாகக் கேட்க, உண்மையில் திலீப் யாருடனோ பேசி அந்த விஷயம் பெரிதாகாமல் இருக்க ஏதோ செய்திருந்தான். அந்த நிஜம் மனதைச் சுடவும், “ஏய்” என அவள் மிக எகத்தாளமாகக் கேட்க, உண்மையில் திலீப் யாருடனோ பேசி அந்த விஷயம் பெரிதாகாமல் இருக்க ஏதோ செய்திருந்தான். அந்த நிஜம் மனதைச் சுடவும், “ஏய்” என அடிக்குரலில் உறுமினான் தீபன்\n“உண்மையை சொன்னா உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரணும்\nபோதை ஏறினா மட்டும் அவ்வளவு ப்ளெஷரா இருக்கில்ல ம்ம்\nஉங்க மாப்பிளைக்கு ஒண்ணுன்னா உங்களுக்கு வலிக்குது இல்ல இதே வேற யாருக்கோ இப்படி ஆகி இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க\nஉங்க பணத்தால மூடி மறச்சிருப்பீங்க இல்ல\nஅன்னைக்கே குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்கன்னு சொன்னேன் இல்ல\n இதெல்லாம் நம்ம ஊருல சகஜம் இல்ல\nபணத்தை வெச்சு மூடி மறைச்சிடலாம் இல்ல\nஒரு நிமிஷத்துல பத்தாயிரம் சம்பாதிக்கறவங்க நீங்க பணத்தைக் கொடுத்து எந்த எல்லைக்கும் உங்களால போக முடியும் பணத்தைக் கொடுத்து எந்த எல்லைக்கும் உங்களால போக முடியும் ஆனா உங்க தங்கை வீட்டுக்காரருக்கு ஒரு யூனிட் பிளட் கொடுக்க முடிஞ்சுதா உங்களால ஆனா உங்க தங்கை வீட்டுக்காரருக்கு ஒரு யூனிட் பிளட் கொடுக்க முடிஞ்சுதா உங்களால” குரலை உயர்த்தாமல் ஆனால் கடுமையாகப் பேசிக்கொண்டே போனாள் மித்ரா\nஎன்னைப் பார்த்தால் குடிகாரன் மாதிரி தோணுதா உனக்கு” என அவன் தீவிரமாகக் கேட்க, “அப்படினா நீங்க குடிகாரன் இல்லையா என்ன\nடாஸ்மாக்ல க்யூல நின்னு வாங்கி குடிச்சா தான் குடிகாரனா\nஇம்போர்ட்டட் லிக்கர்னு ஸ்டைலா சொல்லிட்டு குடிச்சா நீங்க பெரிய மகானா ஆகிடுவீங்களா என்ன குடிகாரன்\nஉங்க மாப்பிள்ளை இந்த நிலைமையில இருக்க நீங்கத்தானே காரணம்” அவளுடைய குத்தல் பேச்சு தொடரவும், வேகமாக எழுந்து கோபத்துடன் அவளுடைய கழுத்தைப் பிடித்தவன், அதே வேகத்துடன் அவளை விடுவிக்க, தடுமாறி கட்டிலில் விழுந்தாள் மித்ரா\nகோபம் இருந்தாலும் அதில் வேதனை கலந்த அவனுடைய முகத்தைப் பார்த்தவள், “நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன்; இனிமேலாவது இந்த பழக்கத்தை விட்டுடுங்க ப்ளீஸ்” என தன்மையாகச் சொல்லவும், அவளது கலங்கிய கண்களைப் பார்த்ததும் அவனது கோபம் மொத்தம் வடிந்து போக, அவளுடைய கையை பிடித்து அவளைத் தூக்கியவன், அவளை மென்மையாக அணைத்துக்கொள்ள, சங்கடத்துடன் அவள் அவனைத் தள்ளவும், அவனது அணைப்பை இறுக்கியவன், “புரிஞ்சிக்கோ மித்து இது நானா விரும்பி ஏற்படுத்திகிட்ட பழக்கம் இல்ல\nசரிகாவோட இன்சிடெண்ட்க்கு பிறகு என்னோட வாழ்க்கையே மாறிப்போச்சு\nஎன் ஆசைகள்; கனவுகள்; இலட்சியங்கள் எல்லாத்தையுமே தூக்கி எறிஞ்சிட்டு இந்த பாதைல வந்திருக்கேன்\nஉனக்கு தெரியாது மித்து இந்த ஜவஹரையும் சேர்த்து என்னால இதுவரைக்கும் நாலு பேர் செத்துப்போயிட்டாங்க\nஎன்னதான் அவனுங்க குற்றம் செஞ்சிருந்தாலும் அவங்க சாவுக்கு நான் காரணம்ங்கற எண்ணம் என்னை கொன்னுட்டே இருக்கு\nஒரு கொலை செய்யற அளவுக்கெல்லாம் எங்கம்மா என்னை கெட்டவனா வளர்க்கல\nநான் இந்த இடத்தை அடைய என்னவெல்லாம் செஞ்சிருக்கேன்னு உனக்கு தெரியாது\nநான் ஹாப்பியா இதையெல்லாம் செய்யல ரொம்ப ரசிச்சு ரசிச்செல்லாம் செய்யல\nநான் என் மனசாட்சிக்கு விரோதமா இப்படி எதாவது செய்யும்போதெல்லாம் அதை மறக்க என் உடம்பு டயர்ட் ஆகற அளவுக்கு ஜிம் ஒர்க் அவுட்ஸ் செய்வேன்\nஆனா அதெல்லாம் கூட பத்தாமதான் இந்த பழக்கம் வந்தது\nசிம்பிளா சொல்லனும்னா என்னோட குற்ற உணர்ச்சிய போக்கிக்க இப்படி ஒரு சீப் ஹாபிட்\n நான் சின்ன வயசுல இருந்தப்ப எங்க அப்பா ரொம்பவே பிசி நான் எல்லா விஷயத்தையும் அம்மா கிட்டத்தான் ஷேர் பண்ணுவேன்\nஅதுவும் ஸ்கூல் படிப்பு முடிகிற வரைக்கும்தான்\nஅதுக்கு பிறகு ஏதோ ஒரு ஸ்பேஸ் வந்துடுச்சு\nஅதுவும் அந்த சம்பவங்களுக்கு பிறகு என்னோட பீலிங்ஸ் எதையும் யார் கிட்டயுமே என்னால ஷேர் பண்ண முடியல\nசந்தோஷ் கிட்ட கூட ஓரளவுக்குத்தான்\nபட் நான் சொல்லாமலேயே என்னை ஓரளவுக்கு புரிஞ்சுக்கிட்டவங்க பாரதி மேம் மட்டும்தான்\nஇப்ப நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற பணம் இந்த பொசிஷன் இது எதுவுமே எனக்கு சந்தோஷத்தை கொடுக்கல\nநான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு ஸ்பேஸ் சைன்டிஸ்ட் ஆகி இருந்தால் நான் ரொம்ப கரெக்ட் பெர்சனா இருந்திருப்பேனோ என்னவோ” நெகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தவனின் கைகள் தானாக தளர்ந்துபோக, அதுவரை ஒரு கம்பீரமும் முரட்டுத்தனமும் நிறைந்த ஆண் மகனாக மட்டுமே அவளுடைய கண்களில் நிறைந்திருந்தவனுக்குள் ஒளிந்திருந்த ஒரு மென்மையான இதயத்தின் துடிப்பை அவள் தனக்குள்ளும் உணரவும் அவளது கண்கள் கண்ணீரை உதிர்க்க, இப்பொழுது வசுமித்ராவின் கரங்களுக்குள் வாகாக அடங்கியிருந்தான் தீபப்பிரகாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/07_99.html", "date_download": "2021-04-19T07:39:50Z", "digest": "sha1:VDSV3DMGF4TQA4FSUQVOFXCF2RO7ACKL", "length": 4493, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு நபர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு நபர்\nஇலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு நபர்\nதாயகம் மார்ச் 07, 2021 0\nஇலங்கையில் தொடர்ந்து தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்து செல்கின்றது.\nஇந்த நிலையில், வெளிநாட்டு நபரொருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம், தங்காலை-மாரகொல்லிய பகுதியில் பதிவாகியுள்ளது.\n68 வயதான வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_35.html", "date_download": "2021-04-19T05:42:53Z", "digest": "sha1:JD6VI5TE73BI33H6HNDVDRBLY6G4LXNC", "length": 8264, "nlines": 58, "source_domain": "www.yarlvoice.com", "title": "தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு ஆயர் இராயப்பு யோசப் - ஐங்கரநேசன் அஞ்சலி\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அது கருக்கொண்ட காலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள்\nபலர் காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை\nமுதன்மையானவர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மதத்தின் குரலாக அல்லாமல் இனத்தின்\nஅதேசமயம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசாகவும்\nவிளங்கியவர். மதத்தையும் தாண்டிய தனது நடுநிலை தவறாத இனப்பற்றால் தமிழ்த் தேசிய விடுதலைப்\nபோராட்டத்தின்பால் சர்வதேசங்களின் பார்வையைக் குவித்தவர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,\nஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை நெஞ்சுரம் மிக்கவர். முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பாதுகாப்பின் பொருட்டுக் கூடவே சென்ற பிரான்சிஸ் யோசப் அடிகளார் உட்படத்\nதமிழ்த் தேசியத்தின்பால் பற்றுக்கொண்ட பல குருமார்கள் காணாமல் ஆக்கப்பட்டமை முன்னுதாரணங்களாக\nஉள்ளன. இருந்தபோதும், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனவழிப்பே என்று சொல்லி சரியான\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதப் பலத்தால் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து வைத்திருந்தார். அதன் பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தனது ஆன்மீகப் பலத்தால் ஒன்றிணைத்திருந்தார்.\nஇலங்கைத்தீவின் சிங்கள பௌத்த பேரினவாதம் மென்மேலும் வலுப்பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில்\nஅவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். தமிழ்த் தேசியக் கட்சிகள் கருத்தொற்றுமையின்\nஅடிப்படையில் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதே ஆண்டகைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக அமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2020/06/divisibility-test-division-rules-in.html", "date_download": "2021-04-19T05:49:38Z", "digest": "sha1:CYKNGCOESZVHDVOLKSEMXGRT3LWGUDSQ", "length": 9742, "nlines": 140, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "Divisibility Test (Division Rules in Maths) - V", "raw_content": "\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics\n1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...\n வென்றுகாட்டு உங்களை அன்புடன் வரவேற்கிறது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வினை எழுத முதலில் உங்கள் சுயவிவரத்தை பதிவு செ...\nஇந்திய வரலாறு தேர்வு -(சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான)\nஇந்திய வரலாறு (சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான) 50 மதிப்பெண்களுக்கான தேர்வெழுத வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. எல்லா வி...\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748) பாட விளக்கம் காண TOUCH HERE காணொலி விளக்கம் காண TOUCH HERE\nTNPSC தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nதமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் பாடவிளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக்காண TOUCH H...\nTNPSC பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு\nபாரசீகம் மற்றும் கிரேக்கம் பாட விளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக் காண TOUCH HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2020/06/l-admission-agency-accident-automobile.html", "date_download": "2021-04-19T06:10:07Z", "digest": "sha1:R42NXI6QMM4DVM4BJBAYM6FD4ESPIKWG", "length": 6009, "nlines": 90, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "TNPSC - ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல்-பொதுத்தமிழ் - V", "raw_content": "\nHome » Podhutamil , பொதுத்தமிழ் » TNPSC - ஆங்��ிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல்-பொதுத்தமிழ்\nTNPSC - ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல்-பொதுத்தமிழ்\nஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல்பாட விளக்கத்தைக் காண TOUCH HEREகாணொலி விளக்கத்தை\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics\n1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...\n வென்றுகாட்டு உங்களை அன்புடன் வரவேற்கிறது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வினை எழுத முதலில் உங்கள் சுயவிவரத்தை பதிவு செ...\nஇந்திய வரலாறு தேர்வு -(சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான)\nஇந்திய வரலாறு (சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான) 50 மதிப்பெண்களுக்கான தேர்வெழுத வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. எல்லா வி...\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748) பாட விளக்கம் காண TOUCH HERE காணொலி விளக்கம் காண TOUCH HERE\nTNPSC தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nதமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் பாடவிளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக்காண TOUCH H...\nTNPSC பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு\nபாரசீகம் மற்றும் கிரேக்கம் பாட விளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக் காண TOUCH HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?paged=67&cat=107", "date_download": "2021-04-19T05:21:03Z", "digest": "sha1:TTZRGH5OSJFWYEXFRK3OVQKIRV2OKA4C", "length": 9183, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "General Archives - Page 67 of 70 - The Covai Mail", "raw_content": "\n[ April 19, 2021 ] கேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Education\n[ April 17, 2021 ] தீமைக்கு ஓர் முற்றுப்புள்ளி General\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா\nAugust 15, 2017 comail Comments Off on பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திர தினவிழா இன்று (15.8.17) கொண்டாடப்பட்டது. ஆ.கணபதி, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேசியக்கொடியினை ஏற்றி, சிறப்புரையாற்றினார். மேலும் மாணவ மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தேசபக்தியை வலியுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது. […]\nகுமரகுரு கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nAugust 15, 2017 comail Comments Off on குமரகுரு கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nகுமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 71 – வது சுதந்திர தின விழா 15.08.2017 இன்று கொண்டாடப்பட்டது. சங்கர் வானவராயர், இணை தாளாளர், தேசிய கொடியை ஏற்றினார். அவர் நாட்டின் தலைவர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் […]\nகோவை வ.உ.சி மைதானத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந ஹரிஹரன், தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரியின் அணிவகுப்பினை பார்வையிட்டார். மேலும் போர் தியாகிகளுக்கும் அவர்களது […]\n71 வது சுதந்திர தினவிழாவில் சாகச நிகழ்ச்சிகள்\nAugust 15, 2017 comail Comments Off on 71 வது சுதந்திர தினவிழாவில் சாகச நிகழ்ச்சிகள்\nகோவை மாநராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில், மாகராட்சி நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் களரி மற்றும் வீரசாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.\n71வது சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள்\nAugust 15, 2017 comail Comments Off on 71வது சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள்\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71வது சுதந்திர தினவிழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணிம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்.\nமனித உடலின் திறன் அறியப்பட வேண்டியது அவசியம்\nAugust 12, 2017 comail Comments Off on மனித உடலின் திறன் அறியப்பட வேண்டியது அவசியம்\nஇந்தியாவில் உள்ள சில கைப்பேசி நிறுவனங்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்தன. அதில், 97 சதவிகித மக்கள், ஒரு சாதாரண அலைபேசியிலுள்ள மொத்த செயல் திறனில், ஏழு சதவிகித அளவுக்கான திறனை மட்டுமே பயன்படுத்துவதாகக் […]\nகோவை தொண்டாமுத்தூர், தேவராயபுரம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் இன்று (11.08.17) கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை […]\nகிருஷ்ணா தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை\nAugust 11, 2017 comail Comments Off on கிருஷ்ணா தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை\nஇந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள பூம்புகார் கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கிருஷ்ணரின் திருஉருவம் கொண்ட பி���்தளை, பஞ்சலோகம், சந்தனமரம், களிமண் பொம்மைகள் என எண்ணற்ற […]\nகேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/books-by-the-south-asian-lgbtq-community-to-read", "date_download": "2021-04-19T06:59:52Z", "digest": "sha1:3RVHBCGRGAUWNCSHAW3QYHUR47QUZDIC", "length": 32911, "nlines": 282, "source_domain": "ta.desiblitz.com", "title": "தெற்காசிய LGBTQ + படிக்க வேண்டிய சமூகத்தின் புத்தகங்கள் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\nஇது பாலியல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நகரும் கதை\nபுத்தகங்கள் எப்போதும் உண்மையான உலகத்திலிருந்து ஒரு அற்புதமான தப்பிக்கும்.\nதொற்றுநோய்களின் போது, ​​பூட்டுதலில் இருந்து விடுபடுவதற்கான ��ழிகளைக் கண்டுபிடிக்க பலர் முயன்றனர், மேலும் உங்கள் மூளைக்கு சிறிது இடைவெளி கொடுப்பதற்கான சிறந்த தீர்வாக வாசிப்பு இருந்தது.\nதொற்றுநோய் கூட நம்மை நாமே கல்வி கற்பதற்கு நிறைய நேரம் கொடுத்தது.\nதெற்காசியாவைப் பொறுத்தவரை, பாலியல் போன்ற பல தலைப்புகளைக் கையாளக்கூடாது.\nதெற்காசியர்கள் பாலியல் தடைக்கு ஆளாகிறார்கள், ஆனால் காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, மேலும் பல தெற்காசிய LGBTQ + ஆசிரியர்கள் தங்கள் சுய-ஏற்றுக்கொள்ளும் பயணத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nபார்க்க தெற்காசிய எல்ஜிபிடிகு + ஆசிரியர்களின் ஆறு புத்தகங்கள் இங்கே.\nமொஹ்சின் ஜைதி எழுதிய ஒரு கடமைப்பட்ட பையன்\nஇந்த சக்திவாய்ந்த வாசிப்பில், மொஹ்சின் ஜைதி ஒரு பழமைவாத தெற்காசிய குடும்பத்தில் ஒரு வினோதமான நபராக வளர்ந்து வருவதைப் போன்றது என்ன என்பதைக் காட்டுகிறது.\nபுத்தகத்தை வாசிக்கும் போது, ​​ஆசிரியர் ஒரு \"பக்தியுள்ள முஸ்லீம் சமூகத்தில்\" வளர்க்கப்பட்டார் என்பதையும், \"தனது பள்ளியிலிருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் நபர்\" என்பதையும் அறிகிறோம்.\nபின்னர் அவர் ஸ்டோன்வாலின் பாரிஸ்டர் மற்றும் குழு உறுப்பினராகிறார் UKமிகப்பெரிய எல்ஜிபிடி உரிமைகள் தொண்டு.\n'பெரிய நாளில்' எல்.ஜி.பி.டி.யூ தெற்காசிய திருமணங்கள்\nதெற்காசிய சமூகத்தில் இழப்பைக் கையாள்வது\n8 இல் படிக்க 2016 அற்புதமான புத்தகங்கள்\nஇது பாலியல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நகரும் கதை, அங்கு ஆசிரியரின் போராட்டங்களும் சவால்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nநாங்கள் எப்போதும் இங்கு வந்துள்ளோம் சாம்ரா ஹபீப்\nஎல்லோரும் படிக்க வேண்டிய ஒரு வினோதமான முஸ்லீம் நினைவுக் குறிப்பு.\nஆசிரியர் ஒரு சக்திவாய்ந்த கேள்வியைக் கேட்கிறார்: \"நீங்கள் இல்லை என்று உலகம் சொல்லும்போது உங்களை எப்படி கண்டுபிடிப்பது\nபாகிஸ்தான் அஹ்மதி முஸ்லீமான சாம்ரா ஹபீப் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தானாகவே பாதுகாப்பதற்காக தேடியுள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து வழக்கமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பிறகு, தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவது தன்னை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதை அவள் அறிந்தாள்.\nஅவளுடைய குடும்பம் சென்றபோது கனடா அகதிகளாக, கொடுமைப்படுத்துதல், வறுமை, இனவெறி மற்றும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திருமணம் போன்ற பிற சவால்கள் கிடைக்கின்றன.\nஇந்த புத்தகம் சுய-ஏற்றுக்கொள்ளல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைக் கோருகிறது, மேலும் ஆசிரியர் நம்பிக்கை, கலை, அன்பு மற்றும் வினோதமான பாலியல் ஆகியவற்றை ஆராயத் தொடங்குகிறார்.\nஎன்னைப் பற்றிய உண்மை: ஒரு ரேவதியின் ஹிஜ்ரா வாழ்க்கை கதை\nஹிஜ்ரா பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் திருநங்கைகள் மற்றும் இன்டர்செக்ஸ் சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.\nஇந்த சுயசரிதையில், ஒரு ஹிஜ்ராவாக மட்டுமே பார்க்கப்படுவது என்ன, வேறு ஒன்றும் இல்லை என்பதை ஆசிரியர் திறக்கிறார்.\nஅச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பிறகு, ரேவதி வேறு இடங்களில் பாதுகாப்பைக் கண்டுபிடித்து ஹிஜ்ராஸின் வீட்டில் சேர வேண்டும்.\nஇது அடையாளத்தின் துணிச்சலான சுய உருவப்படம் மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத சமூகத்தைப் பற்றிய மிகவும் தேவைப்படும் நுண்ணறிவு.\nநகரும் உண்மை (கள்): குடும்பம் குறித்த வினவல் மற்றும் திருநங்கை தேசி எழுதுதல் அபராஜீதா தட்ச ou த்ரி & ருகி ஹார்ட்மேன்\nமேற்கத்திய சமுதாயத்தில், நகைச்சுவையான மற்றும் திருநங்கைகளின் கதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nIn நகரும் உண்மைகள், டட்சவுத்ரியும் ஹார்ட்மனும் உண்மைகளையும் மக்களின் கதைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்.\nஇந்த ஆந்தாலஜி தேசி பற்றிய கண்ணுக்கு தெரியாத நுண்ணறிவை வழங்குகிறது செய்யுங்கள் + அச்சமற்ற கதைகளைப் பகிர்வதில் சமூகம்.\nநகரும் உண்மைகள் ஒரு சமூகத் திட்டம், மற்றும் தேசி வினோதமான மற்றும் டிரான்ஸ் கதைகளை அடையாளம் காணவும், கொண்டாடவும், புரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒரு செயலில் அழைப்பு.\nஜாகேத் சுல்தான் எழுதிய ஹராமசி\nஹராமசி என்பது இரண்டு சொற்களின் கலவையாகும்: அரபு வார்த்தையான 'ஹராம்', அதாவது தடைசெய்யப்பட்ட பொருள், மற்றும் ஆங்கில வார்த்தையான 'பார்மசி'.\nஇந்த புராணக்கதை மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிலிருந்து முக்கிய குரல்களை ஒன்றாகக் கொண்டுவருகிறது.\nஇது அவர்களின் சொந்த நாடுகளிலும், இங்கிலாந்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் பொதுவான குறுக்குவெட்டு மற்றும் சமூக பிரச்சினைகளை ஆராய்கிறது.\nகதைகள் LGBTQ + தலைப்புகள் முதல் இனம��, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை வரை உள்ளன.\nநிகேஷ் சுக்லா எழுதிய நல்ல குடியேறியவர்\nநல்ல குடியேறியவர் BAME ஆசிரியர்களின் 21 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.\nகட்டுரைகள் இன்று பிரிட்டனில் வெளிவரும் ஆசிய மற்றும் சிறுபான்மை இனக் குரல்களைத் திறக்கின்றன.\nநல்ல குடியேறியவர் புலம்பெயர்ந்தோர் ஏன் இங்கிலாந்துக்கு வருகிறார்கள், அவர்கள் ஏன் தங்கியிருக்கிறார்கள், வெளிநாட்டு நாட்டில் 'மற்றவர்கள்' என்று பொருள் என்ன என்பதை ஆராய்கிறது.\nBAME அல்லாத வாசகர்களுக்கு, வெளியில் இருந்து ஒரு பார்வை பெற இது சரியான புத்தகம்\nஇந்த புத்தகங்கள் தெற்காசிய சமூகம் அவ்வாறு செய்யத் தயங்குகின்றன.\nநீங்கள் ஒரு சக்திவாய்ந்த வாசிப்பைத் தேடுகிறீர்களானால் அவற்றைப் பாருங்கள்.\nமணீஷா ஒரு தெற்காசிய ஆய்வு பட்டதாரி, எழுத்து மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தெற்காசிய வரலாற்றைப் படித்தல் மற்றும் ஐந்து மொழிகளைப் பேசுகிறார். அவரது குறிக்கோள்: \"வாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.\"\nபிரியங்கா சோப்ரா ஜோனாஸ் 'முடிக்கப்படாதது' & எதிர்வினைகள் பேசுகிறார்\nதென்னிந்தியாவில் கிராஃபிட்டி மற்றும் தெருக் கலையின் பரிணாமம்\n'பெரிய நாளில்' எல்.ஜி.பி.டி.யூ தெற்காசிய திருமணங்கள்\nதெற்காசிய சமூகத்தில் இழப்பைக் கையாள்வது\n8 இல் படிக்க 2016 அற்புதமான புத்தகங்கள்\n5 சிறந்த விற்பனையான இந்திய ஆசிரியரின் புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும் ~ ப்ரீத்தி ஷெனாய்\nநீங்கள் படிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் பாகிஸ்தான் புத்தகங்கள்\nபடிக்க 10 சிறந்த இந்திய பேண்டஸி புனைகதை மற்றும் அறிவியல் புனைகதை புத்தகங்கள்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n'இந்தியன் செக்ஸ் லைஃப்' பெண்களின் கட்டுப்பாட்டை ஆராய்கிறது\nஎந்த மொழி பழமையானது - தமிழ் அல்லது சமஸ்கிருதம்\nநம்பமுடியாத தெற்காசிய கதைகளுடன் 10 சிறந்த புத்தகங்கள்\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம��� படிக்க வேண்டும்\nலத்மார் ஹோலியில் இந்திய பெண்கள் ஆண்களை குச்சிகளால் வென்றனர்\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\n\"ஒரு அரசாங்கமாக எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவது முக்கியம்.\"\nசட்டவிரோத குடியேறியவர்களுக்கு நில உரிமையாளர்கள் £ 3,000 அபராதம் விதிக்கிறார்கள்\nபிரிட்டிஷ் ஆசியர்களிடையே போதைப்பொருள் அல்லது பொருள் தவறாக வளர்ந்து வருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thangamtv.com/sema-thimiru-movie-news", "date_download": "2021-04-19T05:04:20Z", "digest": "sha1:3RRHPHTH3UDABIF7VBCSNIRXZSNEMJQ2", "length": 13334, "nlines": 86, "source_domain": "thangamtv.com", "title": "செமதிமிரு படவிழாவில் அர்ஜுன் எமோஷ்னல் பேச்சு! – Thangam TV", "raw_content": "\nசெமதிமிரு படவிழாவில் அர்ஜுன் எமோஷ்னல் பேச்சு\nசெமதிமிரு படவிழாவில் அர்ஜுன் எமோஷ்னல் பேச்சு\nகன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா.\nவரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு (17.2.2021) நேற்று சென்னையில் நடந்தது.சந்திப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவா அர்ஜூன் படத்தை தமிழில் வெளியிடுகிற ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ”துருவா என் தங்கச்சியோட மகன். முறைக்குதான் அவர் எனக்கு மருமகனே தவிர, அவரும் எனக்கு மகன் மாதிரிதான். துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடற்திறன், கராத்தே, பாக்ஸிங், பாம்பேல நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனா அவர் எங்களை விட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம். சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்த காலகட்டத்துல, துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதுவும் ஹீரோவா நடிக்கணும்கிற ஆர்வத்தோட வந்தார். ஹீரோவாகுறதுக்கு முன்னே நடிகன் ஆகணும். ஆனா, அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து, தானே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, தானே டைரக்ட் பண்ணி, நடிச்சு ஒரு சி.டி.யில பதிவு பண்ணி கொண்டு வந்தார். பார்த்து அசந்துபோனேன்.\nஅவர், ஃபீல்டுக்குள்ள வந்து படங்கள் நடிச்சு பெயரைச் சம்பாதிச்சது அப்படித்தான். ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட். நிறைய படங்கள் நடிக்கணும்கிறதை விட நல்ல படங்கள் நடிக்கணும்கிறதுல உறுதியா இருக்கார். பணம் சம்பாதிக்கிறதைவிட பெயரைச் சம்பாதிக்கணும்கிற எண்ணம் இருக்கு. அதுக்காக ரொம்பவே அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் பண்றார்.\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின்…\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nநடிகர் ‘சூரி’ ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’…\n‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப் பெண்’…\nஇந்த செம திமிரு படமும் அவருக்கு பெரியளவுல பெயர் வாங்கிக் கொடுக்கப் போற படமா இருக்கும். இந்த படத்துக்காக இரண்டரை வருஷம் கடுமையா உழைச்சிருக்கார். படத்துல 16 வயசுப��� பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டு விதமா வர்றார். சிறுவயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடை குறைச்சார். அந்தளவு நடிப்பு மேல ஈடுபாடு. படத்துல சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் இருக்கும். ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கும்.\nபடத்தோட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சில சர்வதேச ‘பாடி பில்டர்ஸ்’ நாலு பேர் நடிச்சிருக்காங்க. அந்த காட்சிகள் படு அசத்தலா, ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும்” என்றார்.துருவா சர்ஜா பேசும்போது, ”அர்ஜுன் மாமாவோட வழிகாட்டலோடத்தான் நான் என்னோட ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறேன். மாமா எனக்கு பொய் சொல்லக்கூடாதுங்கிற அட்வைஸ்ல ஆரம்பிச்சு, இந்த ஃபீல்டுல நிலைச்சு நிக்கணும்னா எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தார். இந்த படத்துல என்னோட முரட்டுத்தனமான தோற்றத்தை பார்த்து புகழுறாங்க. ஆனா, அர்ஜூன் மாமாவோட ஒப்பிட்டா நான் ஒண்ணுமேயில்லை.\nபடத்துல என்னோட டான்ஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு தெரியுது. படத்துக்காக நான் டான்ஸ் கத்துக்கலை. அதுக்குப் பதிலா ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டு ஆடியிருக்கேன். எல்லாத்தையும்விட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரொம்பவே ரசிப்பீங்க” என்றார்.\nபடத்தில், சர்வதேச உடற்திறன் சாம்பியன்கள் கைக்ரீன் (Kai green), மோர்கன் அஸ்தே (Morgan Aste), ஜான் லூகாஸ் (John Lucas), ஜோய்லிண்டர் (Joe linder) என நான்கு பேர் நடித்துள்ளனர். அவர்களில் ஜான் லூகாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ”பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் பேர்போன இந்தியாவுக்கு வந்தது, இந்தியப் படத்துல நடிச்சது பெருமையா இருக்கு” என்றார்.\nஇந்த படத்தை ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ T.முருகானந்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார். இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் கையாண்டுள்ளார், இசை சந்தன் ஷெட்டி.\nஇசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nவசந்தபாலன் தயாரிப்பில் புதியபடம் துவங்கியது\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின்…\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு…\nநடிகர் ‘சூரி’ ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’…\n‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2007/11/2.html", "date_download": "2021-04-19T05:45:59Z", "digest": "sha1:AB2HUS63PT5CAY6MOSYS6KGHAA5YGOBY", "length": 49261, "nlines": 613, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்,பாகம் -2", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nபி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்,பாகம் -2\nஇனி, பிஜே அவர்களின் வரிகளை அப்படியே பதித்து, விடுபட்ட சில விவரங்களுக்கு என் பதிலை தருகிறேன்.\nபிஜே அவர்கள் எழுதியது :\n7. பரிசுத்த‌ ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா\nஇயேசு பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.\nஇயேசுவிடம் பரிசுத்த‌ ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த‌ ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை\nஇயேசு இறைமகன் என்பதற்கு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பது மட்டும் சரியான வாதமாக இருக்காது என்பதை மேலே சொல்லியுள்ளேன்.\nபைபிள் சொல்வதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா பைபிளை முழுவதுமாக ஆராய்வோமா அப்படியென்றால், பழைய ஏற்பாட்டில் மஸிஹா வைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தேடிப்பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்.\nபிஜே அவர்கள் எழுதியது :\nஇதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்\nஇயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.\nஅவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான். (லூக்கா 1:15)\nஅவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த‌ ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக... (லூக்கா 1:67)\nஇவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆ��ியோர் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்\nஎலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டு... (லூக்கா 1:41)\nஈஸா குர்‍ஆன் பதில் :\nநீங்கள் மேற்கோள் காட்டும் இவர்களில் யாராவது \"பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க\" அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா ஆனால், இயேசுவிற்கே அந்த அதிகாரம் உள்ளது என்று பைபிள் சொல்கிறது.\nநீங்கள் சொல்லிய இவர்களில் யாராவது \"உலகத்தில் பாவங்களை மன்னிக்க எனக்கு அதிகாரம் உண்டு\" என்று இயேசு சொன்னது போல சொன்னதுண்டா\nபிஜே அவர்கள் எழுதியது :\nயோவானும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்\nஅவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்\nஅவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்\nஇப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த‌ ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா\nஇயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்\nஈஸா குர்‍ஆன் பதில் :\nஇயேசு தேவகுமாரன் என்பதற்கு நீர் சொல்லும் வாதம் (இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்) மட்டும் காரணம் என்று யாரும் கூறவில்லை, அப்படி சொன்னாலும் அது தவறு, இயேசு தேவகுமாரன் என்பதற்கு பலமான ஆதாரங்கள் காரணங்கள் இன்னும் அனேகம் உண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது, தகுந்த இடத்தில் சொல்கிறேன்.\nயோவானை நாங்கள் தேவகுமாரன் என்று ஏன் அழைக்கவில்லை என்று எங்களை கேட்பதை விட்டுவிட்டு, யோவான் ஸ்நானகன் எந்த இடத்திலாவது \"தான் ஒரு தேவ குமாரன்\" என்று சொல்லியதாக பைபிளில் உங்களால் காணமுடியுமா ஏதாவது ஆதாரம் உள்ளதா உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா உங்களிடம் [ஓர வஞ்சனையாக கேள்விகள் கேட்பது யார் என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்]\nமுதலில் யோவான் தன்னை முதலாவது \"தேவகுமாரன்\" என்று சொல்லிக்கொள்ளட்டும், பிறகு நாம் அவரை அப்படி அழைக்கலாமா இல்லையா என்பதை பார்க���கலாம். சரி வேண்டாம், குறைந்தபட்சம், தேவனாவது \" யோவானை குறிப்பிட்டு\" எல்லாருக்கும் முன்பாக, \"இவன் என் நேசகுமாரன் \" என்று சொன்னதாக ஒரு வசனத்தை ஆதாரமாக உங்களால் காட்டமுடியுமா\nஆனால், யோவான், இயேசுவை \"தேவகுமாரன்\" என்று சொன்னதாக எங்களால் ஆதாரம் காட்டமுடியும் பிஜே அவர்களே. எந்த யோவானை \"தேவகுமாரன்\" என்று நாங்கள் ஏன் அழைக்கவில்லை என்று சொல்கிறீரோ, அதே யோவான் இயேசுவை தேவகுமாரன் என்றும், உலகபாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்றும் சொல்லியுள்ளார், இதற்கு உங்கள் பதில் என்ன\nயோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்என்றான்\nபிஜே அவர்கள் எழுதியது :\nஇயேசுவுக்குள் இருந்த பரிசுத்த‌ ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார் ( மத்தேயு 4:1-10)\nஇந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த‌ ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.\nயோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார்.\nஅப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவடம் பரிசுத்த‌ ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.\nஇப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்\nஇதற்கு பதில் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த‌ ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்\nபேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். (மத்தேயு 10:20)\nபரிசுத்த‌ ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா\nஇயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த‌ ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா\nநான் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன், தேவ குமாரன் என்பதற்கு அளவு கோள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருத்தல் ஒன்று மட்டும் ஆதாரம் கிடையாது, இது ஒரு பலவீனமான வாதமாகும். பேதுருவைப் பற்றியும், யூதாஸைப் பற்றியும் நான் மேலே விவரித்துள்ளேன்.\nபிஜே அவர்கள் எழுதியது :\nஅப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். (லூக்கா 2:25)\nஇந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். (அப்போஸ்தலர் 5:32)\nஅவன் நல்லவனும், பசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 11:24)\nஇந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு... (அப்போஸ்தலர் 6:5)\nஉன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள் (இரண்டாம் தீமோத்தேயு 1:14)\nதீர்க்கதசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)\nஇவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்\nபரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா\nதேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.\nமேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திருந்து இதை விளங்கலாம்.\nஇயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்க��் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்\nநீர் முன்வைத்த வாதமே சரியானது அல்ல என்று நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன், இதற்கு மேல் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. தேவைப்படுமானால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட இன்னும் சிலரைப் பற்றிய வசனங்களை நான் எடுத்துக்காட்டுவேன், அதனால் இக்கட்டுரைக்கு ஒரு நன்மையும் இல்லை. நீங்கள் எடுத்து காட்டிய இவர்களேல்லாம், பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்களா அல்லது பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் படைத்தவர்களா என்று விளக்குவீர்களா\nபிஜே அவர்கள் எழுதியது :\nஇன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.\nசோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. (யாக்கோபு 1:13)\nகடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.\nஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)\nஇயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்\nஈஸா குர்‍ஆன் பதில் :\nஇதற்கான பதிலை நான் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் (3. இயேசு இறைவன் என்றால், பின் ஏன் சோதிக்கப்பட்டார் ) விவரித்துள்ளேன்.\nபிஜே அவர்கள் எழுதியது :\nதங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், \"இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.\nஈஸா குர்‍ஆன் பதில் :\nஅருமையாக சொல்கிறீர்கள் பிஜே அவர்களே. நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன், \"அதாவது, பைபிளை சிறு ���யது முதல் ஊட்டப்பட்டதை மறந்துவிட்டு நடுநிலையோடு படித்தால், இயேசு ஒரு நல்ல மனிதர் தான் என்றும், இறைவன் இல்லை என்றும் கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்வார்கள்\" என்றுச் சொல்கிறீர். அப்படியானால்:\n1. ஏன் முஸ்லீம்கள் பைபிளை தொடவேண்டுமானால், பயப்படுகிறார்கள், உங்களைப் போன்றவர்கள் முஸ்லீம்களை ஏன் பயப்படுத்தி வைத்து இருக்கிறீர்கள்\n2. பைபிளை படிக்காதீர்கள் என்று ஏன் உங்கள் முஸ்லீம்களுக்கு நீங்கள் சொல்லிவருகிறீர்கள்\n3. பைபிளை படித்தால், இயேசு ஒரு மனிதர் தான் என்று புரியுமானால் ஏன் இஸ்லாமியர்கள் எல்லாரும் அதை படிக்கக்கூடாது ஏன் இஸ்லாமியர்கள் எல்லாரும் அதை படிக்கக்கூடாது அவர்கள் ஏற்கனவே நடுநிலையில் உள்ளவர்கள் தானே, சிறு வயது முதல், கிறிஸ்தவ போதனைகளால் ஊட்டப்படாதவர்கள் தானே அவர்கள் ஏற்கனவே நடுநிலையில் உள்ளவர்கள் தானே, சிறு வயது முதல், கிறிஸ்தவ போதனைகளால் ஊட்டப்படாதவர்கள் தானே அப்படியானால், முஸ்லீம்கள் பைபிளை படித்தால் என்ன அப்படியானால், முஸ்லீம்கள் பைபிளை படித்தால் என்ன ஒருவேளை இயேசுவின் அன்பின் போதனைகளால் இழுப்புண்டு, அல்லாவை மறுதலிப்பார்கள் என்ற பயமா\n4. நீங்கள் மேலே சொன்னது உண்மையானால், உங்களின் இயக்கத்தின் கீழ் உள்ள முஸ்லீம்களுக்காவது நீங்கள் சொல்லமுடியுமா இனி எல்லாரும் பைபிள் படியுங்கள், பைபிளைப் பற்றி யாரும் பயப்படவேண்டியதில்லை, ஏனென்றால், அதில் இயேசு ஒரு மனிதர் என்று தான் சொல்லியுள்ளது, எனவே, நடுநிலையோடு பயமில்லாமல் படிக்கலாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா\nஎங்களுக்கு ஊட்டப்பட்டதை நாங்கள் மறந்து பைபிளை படிக்கச்சொல்கிறீர், இது சிறிது கடினமே, சரி, நீங்கள் சொல்வது போல செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால், முஸ்லீம்களுக்கு நீங்கள் சரியாக சிறுவயதிலிருந்து ஊட்டியுள்ளீர்கள் அல்லவா எனவே, முஸ்லீம்கள் பைபிளை நடுநிலையோடு படித்தால், இன்னும் அதிக சீக்கிரத்தில் இயேசு ஒரு மனிதர் என்பதை அறிந்துக்கொள்வார்கள், அப்படித்தானே\nநீர் சொல்வது உண்மையானால், எல்லா முஸ்லீம்களையும் பைபிளை படிக்கச் சொல்லுங்கள். ஆனால், எங்களுக்கு அந்த தைரியம் உள்ளது, நான் எல்லா கிறிஸ்தவர்களையும் வேண்டிக்கொள்கிறேன், நீங்கள் எல்லாரும் குர்‍ஆனை படியுங்கள், இயேசுவின் போதனையோடு, முகமதுவின் போதனையை, இயேசுவின் வாழ்க்கையோடு, முகமதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், இயேசுவின் அன்பின் செய்தியோடு, குர்‍ஆனின் அல்லாவின் செய்தியை ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது உண்மை என்னவென்று விளங்கும்.\nபிஜே அவர்களே, நீங்கள் உங்கள் புத்தகத்தில் செய்த ஒரு புத்திசாலியான தந்திரம் என்னவென்றால், இயேசுவிடம் உள்ள அனைத்து குணங்களையும் தனித்தனியாக பிரித்து, மற்றவர்களோடு ஒப்பிட்டு, ஒரு மாயையான பொய்யான உருவத்தை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால், எத்தனை நாட்கள் உங்கள் தந்திரம் வேலை செய்யும் சொல்லுங்கள்.\nஇப்புத்தகத்தில், நீர் பின்பற்றிய முறை எப்படி உள்ளது என்றால், மகாத்மா காந்தி இப்படி இருப்பார் என்று ஒருவர் சொன்னால், உம்முடைய கேள்விகள் கீழ்கண்டவாறு உள்ளது:\nதலையில் முடி இல்லையானால் காந்தி ஆகமுடியுமா எத்தனையோ பேருக்கு தலையில் முடியில்லை, அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை\nஅஹிம்சையை பின்பற்றினால், காந்தி ஆகமுடியுமா எத்தனையோ தலைவர்களும் அஹிம்சையை பின்பற்றுகிறார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை.\nகையில் ஒரு தடி வைத்திருந்தால், காந்தி ஆகமுடியுமா எத்தனையோ நபர்களின் கைகளில் தடி உள்ளது, அவர்களை காந்தி என்று ஏன் அழைப்பதில்லை\nசத்தியாகிரகத்தை அவர் நடத்தினால், காந்தி ஆகமுடியுமா இப்படி பல பேர் பலவிதமான போராட்டத்தை நடத்தினார்கள், அவர்களை ஏன் காந்தி என்று அழைப்பதில்லை\nஉடலில் குறைவான உடைகள் உடுத்தியிருந்தால், காந்தி ஆகமுடியுமா பலபேர் உடையே அணிவதில்லை, அவர்களும் காந்தியா\nஎன்று பிரித்து சொல்கிறீர். ஆனால், இந்த எல்லா குணங்களையும் ஒன்று சேர்த்தால், தான் காந்தி. அது போல, நீர் பிரித்துச் சொல்கின்ற எல்லா குணங்கள் அனைத்தையும் உடையவரே கிறிஸ்து ஆவார்.\nநீர் சொல்வது போல பிரித்து சொல்லவேண்டுமானால், என்னாலும் சொல்லமுடியும்\nயுத்தம் செய்தால் முகமது \"நபி\" ஆகிவிடுவாரா உலகத்தில் நிறைய பேர் யுத்தம் செய்துள்ளார்கள் உலகத்தில் நிறைய பேர் யுத்தம் செய்துள்ளார்கள் அவர்களை ஏன் நபி என்று சொல்வதில்லை\nயுத்தத்தில் ஜெயித்தால் முகமது \"நபி\" ஆகிவிடுவாரா நிறைய பேர் யுத்தங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள், அவரை ஏன் நபி என்று சொல்வதில்லை\nகுர்‍ஆனில் விஞ்ஞானம் சொல்லப்பட்டிருந்தால், அது வேதம் ஆகிவிடுமா உலகத்தில் விஞ்���ானம் சொல்லும் எல்லா புத்தகமும் வேதம் என்றுச் சொல்கிறீர்களா\nநல்ல சில சட்டங்கள் குர்‍ஆன் சொன்னால், அது வேதம் ஆகிவிடுமா நல்ல விசயங்கள் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அவைகளும் வேதங்களா\nஒரு குறிப்பிட்ட மொழி நடையில் பாடல்கள் இருந்தால், அது வேதமா இப்படி எந்த புத்தகமும் இல்லையா\nதன்னை ஒரு தூதன் சந்தித்தான், தான் \"ஒரு நபி என்று தானே\" சொல்லிக்கொண்டால், உண்மையில் நபியாகிவிடமுடியுமா உலகத்தில் நிறைய பேர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்றளவும் இப்படிப்பட்டவர்கள் எழும்புகிறார்கள், இவர்களும் நபிகளா\nபோன்ற கேள்விகளையும் எல்லாரும் கேட்கலாம். இவைகளை உங்களுக்கு முன்பாக கேள்விகளாக நான் வைக்கவில்லை, நீர் பயன்படுத்திய விதம் இப்படி உள்ளது என்று ஒரு எடுத்துக்காட்டிற்காகச் சொன்னேன். நான் முதலாவது உம்முடைய கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அது தான் நல்லது.\nLabels: . online pj, அல்லா, இயேசு இறைமகனா, இஸ்லாம், ததஜ, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பிஜே, ஜாக்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nபி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன...\nபி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devan-koyil-mani-song-lyrics/", "date_download": "2021-04-19T07:08:46Z", "digest": "sha1:M5HPPLL7GQZIOQNLC2GZPROZO5TGUS4V", "length": 8415, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devan Koyil Mani Song Lyrics - Kuzhandhai Yesu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்\nபெண் : தேவன் கோயில் மணி\nபெண் : குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்\nஊமை வீணை அரங்கேறும் நேரம்\nஆண் : தேவன் கோயில் மணி\nஆண் : இதழிலிருந்து இறங்கும் விருந்து\nஆண் : இதழிலிருந்து இறங்கும் விருந்து\nபெண் : இளமையின் கனவுகள் முடியாது\nஆண் : இவள் கண்ணில் இன்று இரு சந்திரோதயம்\nஇந்த தேவன் மகள் ஒரு தேவாலாயம்\nபெண் : அரும்புகள் விரிக்கின்ற ஆசை நேரம்..\nஆண் : தேவன் கோயில் மணி\nஆண் : தினமும் வாழ்த்தும் இனி…\nபெண் : திரிகள் இருந்தும் இருளில் அணைந்து\nபெண் : திரிகள் இருந்தும் இருளில் அணைந்து\nபெண் : அருள் தரும் இரு கரம் சுடரேற்ற\nஎரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற\nஅருள் தரும் இரு கரம் சுடரேற்ற\nஎரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற\nஆண் : எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மாலை\nஇது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை\nஇருவர் : இரு நதி ஒரு நதி ஆகும் வேளை\nபெண் : தேவன் கோயில் மணி\nபெண் : தினமும் வாழ்த்தும் இனி…….\nஆண் : குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்\nபெண் : ஊமை வீணை அரங்கேறும் நேரம்\nஇருவர் : {தேவன் கோயில் மணி\nஇருவர் : தினமும் வாழ்த்தும் இனி\nகுழு : லால்லாலால்லா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannaale-pesi-pesi-song-lyrics/", "date_download": "2021-04-19T05:14:13Z", "digest": "sha1:AS4NWCTWVEGTLG4DIPCAWZFGCYMVGDRN", "length": 9378, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannaale Pesi Pesi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் பிரகாஷ்\nஇசை அமைப்பாளர் : அருள் தேவ்\nகுழு : ஓ ஓ ஓ …..\nஆண் : ப்ளிங் ப்ளிங்\nகுழு : ஓ ஓ ஓ …..\nஆண் : ப்ளிங் ப்ளிங்\nகுழு : ஓ ஓ ஓ …..\nஅனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\nகுழு : ஏ …\nஅனைவரும் : காதாலே கேட்டு கேட்டு செல்லாதே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\nகாதாலே கேட்டு கேட்டு ச���ல்லாதே\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஆண் : லவ் யு பேபி\nஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே\nஉன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே\nஆசை வெட்க்கம் அறியாமல் ஓடுதே\nஎன் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே…ஹே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\nகாதாலே கேட்டு கேட்டு செல்லாதே\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nகுழு : கனவுல முகம் தெரிஞ்சதா\nசிடு சிடு முகம் மாறுமா\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே\nஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே\nநான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே\nமதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே\nஎன் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\nஅனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\nகாதாலே கேட்டு கேட்டு செல்லாதே\nஆண் : காதல் தெய்விக ராணி\nகண்ணே என் மனதை விட்டு துள்ளாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/keerai-keerai-keerai-song-lyrics/", "date_download": "2021-04-19T05:31:25Z", "digest": "sha1:YIKAIVWYVCIDVWUXOVZXEWJCQQAMUX4Y", "length": 8949, "nlines": 229, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Keerai Keerai Keerai Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nகீரை வாங்கலையோ கீரை கீரை….\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nபெண் : இதை கேட்காம கைய வச்சா\nஎங்கிட்ட நீ வாங்கித் திங்க போற\nஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nபெண் : கூடக்குள்ள வச்சிருக்கேன் நான்\nவாடும் முன்னே மூடி வச்சேன்\nபெண் : இந்த கீரையை கடைஞ்சு தின்னா\nநோய் நொடிங்க இல்ல கண்ணா\nஇத விப்பது சமஞ்ச பொண்ணுங்க\nபெண் : கீரை…கை வலி கால் வலி\nமேல் வலி கீழ் வலி தீர்க்கும்\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nபெண் : உள்ளிருக்கு வாழத்தண்டு\nமிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு\nஇத வேக வச்சு தின்னு முழுங்கு\nபெண் : நான் வாடிப்பட்டு சந்தையிலே\nவாங்கி வந்த பச்ச மொச்ச\nசேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க\nஇத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க\nபெண் : காசு…என் கையில வச்சுட்டு\nகூடய நீ தொட்டு பேசு\nஅட தூசு என் உள்ளத்திலுமில்ல\nபெண் : கீரை கீரை கீரை கீரை\nபெண் : இதை கேட்காம கைய வச்சா\nஎங்கிட்ட நீ வாங்கித் திங்க போற\nஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற\nபெண் : கீரை கீரை கீரை கீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/152364-mutual-fund-investor-awareness-program", "date_download": "2021-04-19T07:32:03Z", "digest": "sha1:4SIOEI6Z3PBA5LXOQ7WBLKBUOHKFDN6M", "length": 9238, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 July 2019 - மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்! - ஒரு நாள் பயிற்சி வகுப்பு | mutual fund Investor Awareness Program - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nமத்திய பட்ஜெட், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா\nசுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு\nயு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு\n2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா\nநிதித் திட்டமிடல் ஏன் மிக முக்கியம்\nட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா\nபேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதந்தோறும் முதலீடு\n“அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” - எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nவிரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்\nஏற்றத்தில் வெள்ளி விலை... இப்போது வாங்கலாமா\nகேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள்\nமுதலீட்டில் நீங்கள் கூட்டுப் புழுவா, வண்ணத்துப் பூச்சியா\nஜோஹோ, டான்ஸ்டியா கூட்டணி... சிறு தொழில் பெரு வளம்\nவெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்\nஎன் பணம் என் அனுபவம்\nஎன்.சி.டி-க்களில் இப்போது முதலீடு செய்யலாமா\nஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: டிரென்ட் லிமிடெட்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0\nகேள்வி - பதில்: பயன்படுத்தாமல் விட்ட டீமேட் கணக்கில் வர்த்தகம் செய்யலாமா\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - குடும்ப நிதித் திட்டமிடல் ஒரு நாள் பயிற்சி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி ���குப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maiyaanamaraila-raanauva-atacai-inataiyaa-taayalaanataila-tanacamataaiyauma-maiyaanamara", "date_download": "2021-04-19T06:34:45Z", "digest": "sha1:WZ4SFCDZ3UY456HRAB2B4F7SZKDQOXZO", "length": 8550, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "மியான்மரில் ராணுவ ஆட்சி: இந்தியா, தாய்லாந்தில் தஞ்சமடையும் மியான்மர் மக்கள் | Sankathi24", "raw_content": "\nமியான்மரில் ராணுவ ஆட்சி: இந்தியா, தாய்லாந்தில் தஞ்சமடையும் மியான்மர் மக்கள்\nதிங்கள் மார்ச் 29, 2021\nமியான்மரில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதைத் முதல் அங்கு பல்வேறு போராட்டங்களும் அதனை ராணுவம் வன்முறைப் போக்கில் கையாளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான மியான்மரிகள் அகதிகளாக இந்தியாவிலும் தாயலாந்திலும் தஞ்மடைந்து வருகின்றனர்.\nமியான்மரிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வ கணக்கின் அடிப்படையில், மியான்மரிலிருந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 733 ஆக உள்ளது.\nதாய்லாந்தைப் பொறுத்தமட்டில், அகதிகளாக வரும் மியான்மரிகளின் திடீர் வருகையை கையாளும் முதல் விதமாக தாய்லாந்து ராணுவம் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது.\nமியான்மரின் ஒரு புற எல்லையில் இந்தியாவும், மறு புற எல்லையில் தாய்லாந்தும் அமைந்திருக்கின்றது. அத்துடன் இந்த இரு எல்லைப்பகுதிகளிலும் உள்ள இனக்குழுக்களுக்கும் மியான்மர் மக்களுக்கும் இடையே இன ரீதியான உறவு உள்ளதால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவிலும் தாய்லாந்திலும் தஞ்சமடைகின்றனர்.\nதாய்லாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் சுமார் 2,000 மியான்மர் அகதிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.\n“இதில் பெரும்பாலோனார் இளையவர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவர்கள், மற்றும் சிலர் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகளாக உள்ளனர். அவர்களுடன் ராணுவம், காவல்துறையிலிருந்து வெளியேறியவர்களும் இங்கு தஞ்சமடைந்திருக்கின்றனர்,” என்கிறார் Karen தேசிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்கள் துறையின் தலைவர் Padoh Saw Taw Nee.\nஐ.நா. வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடுகளாக இந்தியாவும் தாய்லாந்தும் உள்ளதால், மியான்மரிகள் கைது செய்யப்பட்டு நாடுகடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது.\nகுடும்பத்துடன் இணைய 10 ஆண்டுகளாக காத்திருக்கும் அகதிகள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள்\nதான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில் சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்\nசனி ஏப்ரல் 17, 2021\nஇங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமை\nஅமெரிக்க தூதர்கள் 10 பேரை நாடு கடத்தியது ரஷியா\nசனி ஏப்ரல் 17, 2021\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெர\nமீறல்களுக்கு வழிவகுக்கும் சிறிலங்கா ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்\nசனி ஏப்ரல் 17, 2021\nசர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_19.html", "date_download": "2021-04-19T05:43:54Z", "digest": "sha1:UVY62LIX74A273ZNNCIF2NR3MNHK7QD5", "length": 17826, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "வேலைக்காரனை நோகடித்த மோகன்ராஜா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » வேலைக்காரனை நோகடித்த மோகன்ராஜா\n‘வேலைக்காரன்’ படம் அழுத்தமான ஒரு கருத்தை முன் வைத்த படம்தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதை எடுத்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட செலவ�� இழுத்துவிட்டு விட்டாராம் டைரக்டர் மோகன் ராஜா.\nபோட்ட பட்ஜெட்டுக்கும், படம் முடியும்போது ஆன செலவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறார்கள். இது வெளியுலகத்திற்கு தெரியாவிட்டாலும், மோகன் ராஜாவின் மிதமிஞ்சிய வெட்டிச் செலவை விழுந்து விழுந்து விமர்சிக்கிறது கோடம்பாக்கம். இனி அவருக்கு ரஜினியே கால்ஷீட் கொடுத்தாலும் தயாரிப்பாளர் கிடைப்பது சந்தேகம்தான் என்கிற அளவுக்கு போகிறது குற்றச்சாட்டு. அவருக்கென்ன... அப்பாவே இன்வெஸ்ட் பண்ணுவார். வீட்டிலேயே ஹீரோ இருக்கிறார். கையடக்கமாக படம் எடுக்கக்கூடும். துளசி செடியில் வாழை இலை முளைக்கறதெல்லாம் வேற தோட்டத்தில்தான். சொந்த இடத்தில் இல்லை.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipes/coriander-chicken-fry/", "date_download": "2021-04-19T06:52:07Z", "digest": "sha1:PWQ2CUHORH5PUYBPRVU3INTJ6JRJ3UAH", "length": 13998, "nlines": 200, "source_domain": "manakkumsamayal.com", "title": "Coriander chicken recipe Indian style - coriander chicken dry Video", "raw_content": "\n1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n½ tsp மஞ்சள் தூள்\nகொத்தமல்லி சிக்கன் வறுவல் செய்முறை (தமிழில்)\nCoriander Chicken Fry அனைவரின் நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி மனம் கமழும் இந்த கொத்தமல்லி சிக்கன் வறுவல் எப்படி செய்யவது என்று இனி பார்ப்போம்.\n1. கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் முதலில் அரைப்பதற்கு…2 – 3 நிமிடங்கள் – நடுத்தர சூட்டில், கொத்தமல்லி (தனியா), கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.\n2. ஆற்றிய பின்னர் அவற்றை, தூளாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி செய்வதற்கு கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் ரெடி.\n3. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n4. நன்கு வதங்கிய பின்னர், சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n5. பின்னர் ஒரு மூடியினால் மூடி 3 முதல் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். இடையின் இடையே நன்கு கலக்கிவிடவும்.\n6. சிக்கன் நன்கு வெந்த பின்னர், அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் சேர்த்து சிக்கன��ல் உள்ள தண்ணீர் வடியும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.\nஇதோ மனம் கமழும், நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி (Coriander chicken recipe Indian style) ரெடி. சும்மா செய்து அசத்துங்கள் உங்க வீட்டில் உள்ள அனைவரையும்.. மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.\n1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n½ tsp மஞ்சள் தூள்\nகொத்தமல்லி சிக்கன் வறுவல் செய்முறை (தமிழில்)\nCoriander Chicken Fry அனைவரின் நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி மனம் கமழும் இந்த கொத்தமல்லி சிக்கன் வறுவல் எப்படி செய்யவது என்று இனி பார்ப்போம்.\n1. கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் முதலில் அரைப்பதற்கு…2 – 3 நிமிடங்கள் – நடுத்தர சூட்டில், கொத்தமல்லி (தனியா), கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.\n2. ஆற்றிய பின்னர் அவற்றை, தூளாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி செய்வதற்கு கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் ரெடி.\n3. பின்பு ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெய், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பில்லை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n4. நன்கு வதங்கிய பின்னர், சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n5. பின்னர் ஒரு மூடியினால் மூடி 3 முதல் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். இடையின் இடையே நன்கு கலக்கிவிடவும்.\n6. சிக்கன் நன்கு வெந்த பின்னர், அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி (தனியா) மசாலா தூள் சேர்த்து சிக்கனில் உள்ள தண்ணீர் வடியும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.\nஇதோ மனம் கமழும், நாவில் எச்சில் ஊற வைக்கும் கொத்தமல்லி சிக்கன் வறுவல் ரெசிபி (Coriander chicken recipe Indian style) ரெடி. சும்மா செய்து அசத்துங்கள் உங்க வீட்டில் உள்ள அனைவரையும்.. மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பரிமாறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B8", "date_download": "2021-04-19T05:45:03Z", "digest": "sha1:R426FMNNQV2DC4WGSDACBUIWGABE62H4", "length": 6522, "nlines": 91, "source_domain": "sports.colombotamil.lk", "title": "டெல்லி கேபிடல்ஸ் - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : டெல்லி கேபிடல்ஸ்\nTag : டெல்லி கேபிடல்ஸ்\nஇந்த விஷயத்தி���் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக வீரர்\nமுக்கியமாக பெங்களூர் அணிக்கு பவர்பிளே ஓவர்களில் வாஷிங்க்டன் சுந்தர் ரன்களை கட்டுப்படுத்துவதில் கை கொடுத்து வருகிறார்.\nசெய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..\nமறந்து போய்.. பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ வந்தார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தான் தன் செயலை உணர்ந்தார்.\nசதத்தை நெருங்கிய டெல்லி கேப்டன்.. செஞ்சுரி அடிக்க விடாமல் தடுத்த வீரர்..\nஅதில் ஒரு சிக்ஸ் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். தானும் ரன் எடுக்காமல், ஸ்ரேயாஸ் ஐயரின் சதம் அடிக்கும் வாய்ப்பையும் வீணடித்தார் அவர்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nவலியில் துடித்த அஸ்வின்.. ஈவு இரக்கமே காட்டாமல் கத்திய...\n\"இனிமே இவர்தான் அணித்தலைவர்\".. சிஎஸ்கேவிற்கு இரவோடு இரவாக...\nஇப்போ டி20 தரவரிசையிலயும் 2வது இடம்.. கிரிக்கெட் ஜாம்பவான்\n2000 கோழிகள் வேண்டாம்.. ஆர்டரை கேன்சல் செய்த தோனி.. பரபர...\nயாரை பார்த்து சொன்னீங்க.. கோலி தொடங்கி மொத்த பிசிசிஐக்கும்...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nஇரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277/5 - ரகானே...\nஇந்த வித்தையெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்குங்க.. கிழித்து...\nகங்குலிக்கு 3 இடத்தில் அடைப்பு.. அடுத்த 24 மணி நேரம் இதுதான்...\nஇந்த ரெண்டு அணிகள் கவனமா இருக்கணும்... பிசிசிஐ தலைவர் சொல்லிட்டாரே\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/why-fans-says-about-amala-paul-from-aadai-movie-not-ananya-ramaprasad-as-nangeli-character/articleshow/70360902.cms", "date_download": "2021-04-19T05:06:34Z", "digest": "sha1:IC6L3I54ORSBGP4ATFUK23MBULWV2QAA", "length": 17305, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "amala paul: Aadai: ஆடை அமலா பாலுக்கு மட்டும் தானா நாங்கேலியை மறந்தது ஏன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAadai: ஆடை அமலா பாலுக்கு மட்டும் தானா\nஅமலா பால் நடிப்பில் வந்த ஆடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்தப் படத்தில் நடித்திருந்த நாங்கேலி பற்றி யாரும் பேசவில்லை என்ற வருத்தமும் பலரிடம் நிலவி வருகிறது.\nஇயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ஆடை. இப்படத்தில் அமலா பால் துணிச்சலான ஒரு வேடத்தில் நடித்திருந்தார். பல பிரச்சனைகளை தாண்டி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை அமலா பாலை மட்டுமே கொண்டாடி வந்த ரசிகர்கள் இப்படத்தில் நாங்கேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனன்யா ரமாபிரசாத் என்பவை மறந்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுகிறது. பெண் சுதந்திரத்தை பற்றிய படமாக இப்படம் உருவாக்கப்பட்ட போதிலும் மிகவும் கொடூரமான மார்பக வரியை ரத்து செய்ய வைத்த நாங்கேலியின் உயிர் தியாகத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.\nAadai: பிறக்கும் போது டிரெஸ்ஸோடவா பிறந்தோம் - அமலாபால் அதிரடி\nஅப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனன்யா ரமாபிரசாத் பற்றி ஏன் எந்தப் பெண்களும் பேசவில்லை என்பது தான் தற்போது வேதனையான விஷயம்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கூறியிருந்தாலும், சாதிகள் பற்றி பேசாத மனிதர்கள் தான் இன்றைய உலகில் இல்லை என்று நாம் கூறலாம். ஆம், சாதி ரீதியிலான பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்தால், சாதி வெறியர்களால் அவர்கள் கொல்லப்படுவதும், மேல் சாதியினர், கீழ் சாதியினரை திருமணம் செய்தால் அவர்கள் கொல்லப்படுவதும் இன்றைய சமூகத்தில் நடந்து வரும் ஒரு சோக நிலை தான்.\nAjith: அஜித் – வித்யா பாலன் பாடும் அகலாதே பாடல் லிரிக் வீடியோ எப்போது\nஇது இன்றைய உலகில் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சாதி பயங்கரமானதாய் இருந்துள்ளது. இதனால், பல மக்கள் தங்களது உயிரையும் இழந்திருக்கிறார்கள். கேரளாவில் மார்பக வரியை ரத்து செய்வத���்காக ஒரு பெண் தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறார். அவர் யார் என்றால், நாங்கேலி தான்.\nஅன்றைய காலகட்டகத்தில் கீழ் சாதியினர் தங்களது மார்பகங்களை மூடிக்கொள்ளக்கூடாது. அப்படி மூடிக்கொண்டால் அவர்கள் மார்பக வரி செலுத்த வேண்டும். முலக்கரம் என்று அழைக்கப்படும் இந்த மார்பக வரியை அனைத்து கீழ் சாதி பெண்களும் மார்பகத்தை மறைத்தால் வரியை கட்டியாக வேண்டும். அதுவும், மார்பகத்தின் அளவைக் கொண்டு வரி கட்டணம் நிர்ணயிக்கும் முறையும் இருந்தது.\nஅஜித்துக்கு சிக்கல்: ஃபைனான்சியர்கள் சூழ்ச்சியால் நேர்கொண்ட பார்வை வெளியாவதில் புதிய சிக்கல்\nகீழ் சாதி பெண்களால் வரி செலுத்த முடியாது என்பதால், அவர்கள் மேலாடை அணியாமல் இருந்தார்கள். அவர்களில் நாங்கேலி மட்டும் மேலாடை அணிந்து கொண்டாள். இந்த நிலையில், மேல் சாதியினர் வரி வசூலிக்க வந்தனர். அவர்களுக்காக வாழை இலையை விரித்து வைத்திருந்தாள். அருகில் அரிவாளும் வைத்திருந்தாள். வரி கொடுப்பதற்கு போதுமான அரிசி இல்லை.\nநாங்கேலியை சோதனையிட வந்த பார்வதியரிடம் வரி விதிப்பதற்காக மார்பகத்தை காண்பித்தாள். அடுத்த நிமிடமே தனது மார்பகத்தை கீழே கிடந்த அரிவாளால் வெட்டி இலையில் போட்டாள். இதனைக் கண்ட மேல் சாதியினர் தப்பித்து உயிருக்கு பயந்து தெறித்து ஓடினர். ஆனால், நாங்கேலியோ அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தாள். இந்த துக்கம் தாங்காத நாங்கேலியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். மார்பக வரியை எதிர்த்து போராடி உயிர் நீத்த நாங்கேலியின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக அவர் வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டு முலச்சி பரம்பு என்று அழைக்கப்படுகிறது.\nஆனால், இன்றைய சூழலில் மேலாடை இல்லாமல் பெண்கள் வசிக்கத்தான் செய்கிறார்கள். இது அவர்களது பழக்கவழக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், மார்பக வரி என்ற ஒன்று மட்டும் இல்லவே இல்லை. இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த அனன்யா ரமாபிரசாத் (நாங்கேலி) என்பவரை யாரும் பேசவில்லை என்பதை நினைக்கும் போது தான் வேதனையளிக்கிறது. இந்த கதாபாத்திரம் குறித்தும் இயக்குனர் ரத்ன குமாரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. படத்தைப் பார்த்த ரசிகர்களும் அமலா பாலின் நிர்வாண காட்சியைக் கண்டு அவரது துணிச்சலை மட்டும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nNerkonda Paarvai: இன்னும் போனியாகாததால் தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் தல அஜித்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரத்ன குமார் நாங்கேலி ஆடை அமலா பால் அனன்யா ரமாபிரசாத் Rathna Kumar Nangeli ananya ramaprasad amala paul aadai\nOMGஎனக்கு யாரும் அரசியல் சொல்லித்தர அவசியமில்லை, ஹிட்லரை பார்த்து சீறிய நேதாஜி - வரலாறு\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nடெக் நியூஸ்ஒரு ரஷ்ய பெண்ணின் பிறந்த நாளை கொண்டாடும் Google ஏன்\nவீட்டு மருத்துவம்ஆர்த்ரைட்டீஸ் : மோசமான மூட்டுவலியை குறைக்கும் மூலிகைகளும் சமையலறையில் இருக்கும் மசலாவும்\nடெக் நியூஸ்WhatsApp: உடனே \"இதை\" செய்யவும்; CERT-IN எச்சரிக்கை; இல்லனா..\nஅழகுக் குறிப்புவழுக்கை விழாமல் முடி வளர உதவும் மிளகு, எப்படி யூஸ் பண்ணனும்\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (19 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 19\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nசெய்திகள்சின்னத்திரையில் இன்றைய (ஏப்ரல் 19) திரைப்படங்கள்\nசினிமா செய்திகள்என்னை விட்டுடுங்கனு அழுதும், பிக் பாஸ் டேனி விடவே இல்லை: பதற வைக்கும், இளம் பெண்ணின் ஆடியோ\nசெய்திகள்CSK vs RR நேருக்கு நேர் வரலாறு: கெத்தாக நிற்கும் சிஎஸ்கே\nசினிமா செய்திகள்உன்னை போல் ஒரு ரசிகரை இனி எப்போது நான் பார்ப்பேன்: விவேக் குறித்து இசைஞானி வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ\nசினிமா செய்திகள்ரைசாவுக்கு நேர்ந்த கொடூரம்: எப்படி இருந்தவர் இப்படி அலங்கோலமாகிட்டாரே\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/", "date_download": "2021-04-19T05:22:26Z", "digest": "sha1:7QZYIZABUHKRUEEYZPTGQMMQ73GKSS6I", "length": 9642, "nlines": 182, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels - Chillzee", "raw_content": "\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nபஞ்சாயத்து தலைவரும் ���மிழ்செல்வியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் என சொல்லி தலையசைத்துவிட்டு கதிர்வேலனிடம் ”சரி இப்ப என்னதான்...\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nவிடிய விடியத் தூங்காமல், கொட்டக் கொட்ட விழித்ததால் மல்லிகாவின் கண்கள் கரித்தன. லேசாகத் தலை சுற்றியது...\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nபெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய...\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதிருமண மண்டபத்தின் வரவேற்பிலேயே ரம்யாவின் வீடு இருக்கும் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார், “என்ன...\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\n'தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போக முடியுமா\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nஒரு மாதத்திற்குப் பிறகு, மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய அர்ச்சனாவின் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் இருந்த...\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\n“... இங்கே இருந்து ஒரு ட்வென்டி தர்ட்டி மினிட்ஸ் ட்ராவல் அகிலா. அந்த லைப்ரரி முழுக்கவே ஓவியம்...\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nஒருபுறம் ஆதவன் தன் வேலை முடித்து அந்தி சாய . . அள்ளி மலர்கள் மொட்டு...\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nஇருட்டோடு இருட்டாய் அவர்களைத் தன் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்த ரவீந்தர், நிதானமாய்க் கேட்டான். “சொல்லுங்க...\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nஇன்று… அவளிடம் இருந்து ஒரே ஒரு ரோஜா வந்தது… என்னிடம் பரிசுகளாக.. வாழ்த்துக்களாக… பல ரோஜா பூங்கொத்துக்கள் இருந்தன..\nRE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nRE: Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nRE: தொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nRE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 09 - சசிரேகா\nRE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மால��� மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140529", "date_download": "2021-04-19T05:47:33Z", "digest": "sha1:CGXCBVGT3RUVGG2JMRV6ZLF7U7OP6D3O", "length": 8305, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் - காவல்துறையினர் கொடி அணிவகுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில போட்டிகளில் தோனி விளையாட முடியாது\n6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான...\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nசொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயி...\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் - காவல்துறையினர் கொடி அணிவகுப்பு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் - காவல்துறையினர் கொடி அணிவகுப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர்-காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.\nபாதுகாப்பான முறையில், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவதை உறுதிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.\nஅந்த வகையில், ஒன்பது பதற்றமான வாக்குசாவடிகள் அமைந்துள்ள சைதாப்பேட்டையில் 60 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், நாற்பது போலீசாருடன் அணிவகுப்பு நடத்தினர்.\nஇதே போல, கீழ்பாக்கம், டி.பி.சத்திரம், பூக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினர்-காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ��ிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஉலக செவித் திறன் தினம்-100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹியரிங் எய்டு\nதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 2-வது நாளாக நடைபெற்று வரும் நேர்காணல்..\nதிருமணம் நடைபெறுவதற்கு முன் மணப்பெண் ஓட்டம்.. நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் புகார்\nசட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்\nஅரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது..\nஜேப்பியருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஜேப்பியரின் மகள் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலையா\nதிமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரம் தூய்மையானதாக மாற்றப்படும் - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/138178/", "date_download": "2021-04-19T05:16:56Z", "digest": "sha1:ODBQF4JURFBTOYIASMANMHCQC3RHOV2K", "length": 5431, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து இன்று அங்குனுகோலபெல்லச சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.\nCOVID 19 காரணமாக அவர் ஆரம்பத்தில் தனிமைப்படுத்தலுக்காக நெகம்போ, பல்லன்சேன சிறைச்சாலைக்குஅனுப்பப்பட்டார்.\nஅவர் இன்று அங்கனுகோலபெல்லாசாவுக்கு மாற்றப்பட்டார்,\nPrevious articleமாற்றுத்திறனாளிகளை சுயதொழி��் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான செயலமர்வு\nNext articleதிடீர் தீ விபத்து – உடனடியாக விஜயம் செய்த ஜீவன் தொண்டமான்\nஇலங்கையில் கொரோனா வைரஸை ஒழிப்பது வெற்றிகரமாக உள்ளது.\nகிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தை மீட்கப் போகின்றோம் என்பது தமிழ் மக்களை...\nபொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/24-4321-28.html", "date_download": "2021-04-19T07:07:55Z", "digest": "sha1:5KGBVKVYZMIQKMCWQ4TFAJXKKOTGYZ2B", "length": 4775, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு\nதாயகம் மார்ச் 30, 2021 0\nகனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 22ஆயிரத்து 880பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், 43ஆயிரத்து 590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவர்களில் ல் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், இதுவரை எட்டு இலட்சத்து 98ஆயிரத்து 934பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/Srilanka%20_7.html", "date_download": "2021-04-19T06:20:00Z", "digest": "sha1:Q5OB4UNKNV7RJBBFQXQ5XED4AGQOTUZZ", "length": 7036, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை தொடர்பில் பிரித்தானியா கூறிய திட்டவட்ட முடிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கை தொடர்பில் பிரித்தானியா கூறிய திட்டவட்ட முடிவு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா கூறிய திட்டவட்ட முடிவு\nஇலக்கியா மார்ச் 07, 2021 0\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பார்ப்படுத்துமாறு கோரி 13,500 க்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் மூலம் மட்டுமே நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.\nபொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nஅதன்பிரகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.\nமேலும் இலங்கையில் நிகழும் அனைத்து மீறல்கள் மற்றும் முறைகேடுகளுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை பிரித்தானியா வலியுறுத்தும் என்றும் அறிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்த���ம் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-rajsenthi/", "date_download": "2021-04-19T05:52:00Z", "digest": "sha1:FWFP3VYYEVAVL25JTLSVSECKEQX6ZGME", "length": 25322, "nlines": 191, "source_domain": "www.thamilkalvi.com", "title": "தூக்கத்தில் நடத்தல் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம் » உளவியல் » தூக்கத்தில் நடத்தல்\nPosted by சி செந்தி\nதூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]\nதூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க வல்ல தூக்கத்தில் சமைப்பது, வாகனம் ஓட்டுவது, தீங்குவிளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவையாக இருக்கலாம், சிலவேளைகளில் வேறோருவரைக் கொலை செய்யும் துயில் நடை புரிவோரும் உண்டு. துயில் நடை புரிவோருக்குத் தாம் தூக்கத்தில் என்ன செய்கின்றோம் என்பது தெரியாது, ஏனெனில் அவர்கள் சுய அறிவில் அந்நேரத்தில் இருப்பதில்லை. இவர்களது கண்கள் திறந்திருந்தாலும் வெளியுலகுடன் தொடர்பு மங்கியதாகவே இருக்கும். துயில் நடை 30 செக்கன்களில் இருந்து 30 நிமிடம் வரை நீடிக்கலாம்.\nதூக்கமானது இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது: ரெம் (REM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்க உறக்கம், என்ரெம் (NREM) தூக்கம் அல்லது விரைவிழிவியக்கமற்ற உறக்கம். என்ரெம் தூக்கம் மேலும் மூன்று (முன்னர் நான்கு) நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நிலை 1 (இலகு உறக்க நிலை), நிலை 2 (கூட்டு உறக்க நிலை), நிலை 3 (மந்த அலை உறக்க நிலை). ஒருவரது உறக்கத்தில் இந்தநிலைகள் ஒரு சுழற்சியாக வந்துபோகும். நிலை 1 -> நிலை 2 -> நிலை 3 -> நிலை 2 -> ரெம் தூக்கம். ஒரு உறக்க சுழற்சி வட்டம் 1.5 மணிநேரம் நீடிக்கும். துயில் நடை பொதுவாக முன்னிரவில் (11.00 – 1.00) மந்த அலை உறக்க நிலையின் போது நிகழலாம். மூளை அலைகளில் ஒன்றான டெல்டா அலையின் செயற்பாடு மந்த அலை உறக்க நிலையின் போது அதிகமாகக் காணப்படுகின்றது. தூக்க நடையானது இரவில் ஒருதடவை மட்டுமே நிகழும்.\nசிறுவர் பருவத்தில் துயில் நடை தோன்றலுக்குக் காரணம் பூப்பெய்தலில் உள்ள தாமதம் என சில திறனாய்வாளர் கருதுகின்றனர். பதினேழு வரையிலான துயில் நடை புரிவோரில் டெல்டா அலை உயர்ந்த அழுத்தத்தில் (high voltage) காணப்படுகிறது. மைய நரம்புத்தொகுதியின் விருத்தியின்மையும் இதற்குக் காரணமாக அமைகின்றது. துயில் நடை குடும்பக்களுக்குள் பரவலாகக் காணப்படும். பெற்றோரில் ஒருவருக்கு துயில் நடை காணப்பட்டால் சிறுவர் பருவத்தில் தோன்றுவது 45% ஆல் அதிகரித்துக் காணப்படும்; பெற்றோர் இருவருமே துயில் நடையால் பாதிக்கப்பட்டவராயின் இதன் அதிகரிப்பு வீதம் 60 ஆகும். பரம்பரைக் காரணிகளைத் தவிர புறச்சூழல் காரணிகளும் துயில் நடை உண்டாவதைத் தூண்டலாம். எந்தவொரு காரணியும் மந்த அலை உறக்க நிலையைக் கூட்டினால் துயில் நடை நிகழச் சாத்தியக்கூறு உள்ளது. அவற்றுள் பொதுவானவை: குறைவான தூக்கம், காய்ச்சல், மிகையான களைப்பு. சில குறிப்பிட்ட தூக்கமாத்திரைகள் கூட துயில் நடையை ஏற்படுத்தலாம்.\nகுறைவான பயன்பாட்டு அளவிலான பென்சோடியசிபைன் (benzodiazepine), மூவட்ட உளச்சோர்வு போக்கிகள் (tricyclic antidepressants). எனினும் துயில் நடை புரிவோரது படுக்கையறையில் அல்லது அவர்கள் இலகுவில் கையாளக்கூடிய இடத்தில் ஆபத்தான பொருட்களை வைத்திருத்தல் கூடாது, கதவை மற்றும் சாளரத்தை படுக்கமுன்னர் பூட்டவேண்டும். போதியளவிலான தூக்கம் மி���்கத் தேவையானதொன்றாகும்.\nதுயில் நடையில் உள்ளவரின் தூக்கத்தைக் கலைப்பது சரியா என்பது பற்றி முரண்பாடுகள் உள்ளன. அவர்களை எழுப்பாமலேயே மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என சில திறனாய்வாளர் கூறுகின்றனர், வேறு சிலர் எழுப்புவதால் அவர்கள் குழப்பம் அடைவார்களேயன்றி அது தீங்கில்லை என்கின்றனர்.\nதுயில்நடை சிறார்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது, வாலிபப்பருவம் எய்தும் போது வழமையாக இல்லாமற் போய்விடுகின்றது. வயதுவந்தோரில் குறைந்தளவே காணப்பட்டாலும் அவர்களில் தோன்றினால் சிறார்களைவிட அதிகமான தடவை வருடமொன்றிற்கு ஏற்படும். வயது முதிர்ந்தோரில் மிகவும் அரிதாகவே காணப்படும், வேறொரு காரணி அல்லது நோயின் விளைவாகவே அவர்களில் தோன்றக்கூடும்.\nசிறுவர்களிலேயே துயில்நடை வழமையாகக் காணப்படும், 4 – 8 வயதுகளிலேயே அதிகூடியதாகக் காணப்படுகின்றது. 25 – 33% துயில்நடை புரிவோர் படுக்கையில் சிறுநீர் கழித்தல் உடையோராக இருக்கின்றனர். துயில் நடை உடைய சில சிறார்கள் இரவில் கொடுங்கனவு காண்பவர்களாகவும் உள்ளனர், எனினும் இரவுக் கொடுங்கனவு வயதுவந்த துயில்நடையாளிகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.\nவயது வந்தோரில் சிறார்களை விடக்குறைவாகவே காணப்படுகின்றது. வயது வந்தோரில் ஏற்படும் துயில்நடை எப்பொழுதும் அவருக்கு உளநோய் இருப்பதைக் காட்டும் என்னும் தவறான எண்ணம் உள்ளது, ஆனால் துயில்நடை உளநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.\nவயது வந்தோரில் சில வேளைகளில் உளநோயினால் அல்லது சிலவகை மருந்துகளின் பயன்பாடால் துயில்நடை வரக்கூடும்.\nதுயில் நடையை உண்டாக்கவல்ல மருந்துகள் சில: குளோர்ப்ரோமசின் (Chlorpromazine), பெர்பெனசின்(perphenazine), லிதியம், பென்சோடியசிபைன் வகையைச் சார்ந்த திரியாசொலம்(Triazolam), அமிற்றிரிப்ட்டிளின்(amitriptyline), பீட்டா தடுப்பிகள் (beta blockers).\nசென்ற நூற்றாண்டு வரைக்கும் துயில்நடை சரியாக ஆராயப்படவில்லை. ஆரம்பத்தில் கனவு காணும் ஒருவர் கனவில் நடக்கின்றார் அல்லது ஏதோ செய்கின்றார் அதனால் இது ஏற்படுகின்றது என நம்பினர். சமீபத்தைய ஆய்வுகளில் இது கனவில் ஏற்படுவது அல்ல என்பது நிருபணம் ஆயிற்று. கனவு ரெம் தூக்கத்தின் போதே உருவாகக்கூடியது, ஆனால் துயில்நடை ஏற்படுவதோ என்ரெம் தூக்கத்தில் ஆகும்.\nபைரன் பிரபுவின் நண்பரான மருத்துவர் சோன் வில்லியம் பொலிடோரி 1815இல் துயில் நடை பற்றிய ஆய்வேடு எழுதி மருத்துவ முனைவர்ப் பட்டம் பெற்றார்.\nதுயில்நடையை மையமாக வைத்து பல நாடகங்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சேக்ஸ்பியரின் மக்பெத்தில் லேடி மக்பெத் துயில் நடை புரிவாள். ஹரிபோர்டர் (Harry potter and the Half Blood Prince) திரைப்படத்திலும் லூனா லவ்கூட் துயில் நடை புரிவதாக கூறுவாள், அதே படத்தின் வேறொரு பகுதியில் ஹரிபோர்டரே துயில்நடை செய்துள்ளதை அவதானிக்கலாம். துயில்நடைக் கொலைகளை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘எனது உறக்கத்தில்’ (In My Sleep).\nஹௌஸ் எம்.டி (House MD) எனும் தொலைக்காட்சி மருத்துவத் தொடரிலும் (அத்தியாயம் ரோல்மொடேல் –Role model) பெண்ணொருவர் துயில்பாலுறவு (துயில் நடையில் முன்னாள் கணவனுடன் பாலுறவு) மேற்கொண்டதால் கர்ப்பமானதை காட்சிப்படுத்தி உள்ளார்கள். சைலண்ட் ஹில் (silent hill) எனும் திரைப்படத்திலும் சிறுமி ஒருத்தி தூக்கத்தில் நடப்பதைக் காணலாம்.\nதுயில் நடையில் வன்முறைக் குணம் உண்டாகுவதால் குற்றவியல் நீதிமன்றங்கள் இது சம்பந்தமான வழக்குகளைக் கையாளுகின்றன. கொலைசெய்தல், மற்றவரைத் துன்புறுத்துதல், கற்பழிப்பு போன்றவை இவற்றுள் அடங்கும். இத்தகைய குற்றம் புரிவோர் முற்றிலும் சுய சிந்தனை அற்றவர்களாக இருப்பதால் தண்டனையின் அளவு ஒரு விவாதத்துக்குரியதாக உள்ளது.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,925 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,054 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,874 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,498 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,925 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,054 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,874 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,498 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2021-04-19T07:17:08Z", "digest": "sha1:ZR2LWNPNFVDXRXRQBGBDTUIAG32AEBNR", "length": 16178, "nlines": 158, "source_domain": "nammalvar.co.in", "title": "விவசாய புரட்சி பற்றிய தகவல்கள் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nவிவசாய புரட்சி பற்றிய தகவல்கள்\nஇன்று தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் விவசாயமும், வேளாண்மையும் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஓர் காரணம். இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிடக் கூடாது என அயராது உழைத்த உயர்ந்த நெஞ்சம். தமிழகத்தில் விவசாயத்தை, வேளாண்மையை பாதுகாக்க அரசையும் எதிர்த்து போராடிய பெருமகனார் தான் நமது விவசாயப் புரட்சியாளர் நம்மாழ்வார் ஐயா. பிறப்பில் இருந்து, இறப்பு வரை விவசாயமே மூச்சாக வாழ்ந்த மாமனிதர் நம்மாழ்வார். இனி, இவரைப் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்தும், இவரது வரலாறு குறித்தும் காணலாம்.\nஇயற்கை விவசாயப் புரட்சியை ஆதரித்தும், விவசாய நிலங்கள் தொழில் மயமாக்கம் ஆவது, சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு அதிகரிப்பது போன்றவற்றை எதிர்த்தும் காரசாரமான விமர்சனங்களும், ஆக்கப் பூர்வமான மாற்றுக் கருத்துகளையும் எடுத்துக் கூறியவர் நம்மாழ்வார் ஐயா.\n1960-ம் ஆண்டு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். இங்கு பயனில்லாப் பணிகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து மூன்று ஆண்டுகளிலேயே வெளியேறினார்.\n1963-ம் ஆண்டு மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வேலைச் செய்தார். இங்கும் மூன்று ஆண்டுகளில் தான் பணியாற்றினார் நம்மாழ்வார். பிறகு ஜப்பானிய சிந்தனையாளர் மசனோயு ஃபுக்குவோக்காவின் செயல்பாடு மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார் ஐயா.\nremote poker உருவாக்கிய அமைப்புகள் :\n1979 – ல் குடும்பம்\n1990– மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுங்கி, ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India) நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்.\nஅறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் “வானகம்” 02.6.2009 அன்று திரு.கோ.நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டது. “வானகம்” கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்டச் சுருமான்பட்டியில் அமைந்துள்ளது தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்.\nதமிழகத்தில் இயற்கை முறை வேளாண்மையை ஊக்குவித்தார். மரபணு மாற்றப்பட்ட விதைக்களை எதிர்த்துப், பாரம்பரிய விதைகளை வைத்து விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அனைவர் மத்தியிலும் விதைத்தார்.\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.\nதிண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திக்கிராமக் கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.\nதமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு...\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக்...\nபயிர்களைப் பாதுகாக்க மூலிகைப் பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடைச் செய்யப்பட்ட, பூச்சிகளை...\nஅதிகச் சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்தப் பாரம்பரியமிக்க நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மீண்டும்...\n“பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது,” என்று இயற்கை...\nராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர்...\nஈரோட்டில் இந்தியப் பாதை என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் அவர் பேசியதாவது. மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இந்தியாவுக்கு...\nஇயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும் என நெல்லையில் நடந்த உணவுத்...\nநிலத்துக்கு எப்படி வருகிறது வளம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை...\nஇயற்கை தாயின் மடி���ிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-sembaruthi/", "date_download": "2021-04-19T06:07:56Z", "digest": "sha1:XBNUG6SH7FT7F4ZU2O77FSYR5R6ZUGLB", "length": 8300, "nlines": 88, "source_domain": "nammalvar.co.in", "title": "செம்பருத்தி/SEMBARUTHI – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nfree poker slots online உழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் December 19, 2017\nhttp://badasstrucking.biz/1662-ph83267-ivermectin-dosage-humans-scabies.html செம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்ற���ு. செம்பருத்தி சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். தமிழகமெங்கும் வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் அழகுச் செடியாகவும், செம்பருத்திச் செடியின் மலர்களிலிருந்து காலணிகளை மெருகேற்றப் பயன்படும் ஒரு வித சாயம் பெறப்படுகின்றது. இதனால் ஆங்கிலத்தில் செம்பருத்திப் பூவை ஷு ஃப்ளவர் என்கிற பெயரால் அழைக்கின்றனர். ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/laepakaenala-imaraana-utapata-enaaiya-maavaiirarakalaina-vaiiravanakaka-naala", "date_download": "2021-04-19T06:01:49Z", "digest": "sha1:RDI7DFX67XWPAVDMYZRFETK3ZKQ4ORJD", "length": 21923, "nlines": 191, "source_domain": "sankathi24.com", "title": "லெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!! | Sankathi24", "raw_content": "\nலெப்.கேணல் இம்ரான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் மார்ச் 03, 2021\nயாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ்.மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசூரியனும் சந்திரனுமாய் தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான்–பாண்டியன்.\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.\nஇம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறீலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப்பட்டது.\nசுன்னாகத்திலிருந்த சிறீலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர்.\nசிறீலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர்.\nஇம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார்.\nஅந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார்.\nஅதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.\nஅந்தப் பாதுக���ப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார்.\nஇம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள்.\nஅவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர்.\nஇருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார்.\nபாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார்.\nஇந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற மாவீரர்களான “இம்ரான்–பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார்.\nஅது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்தகளங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nகுப்பிளான், ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்\nசங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்\nவலைப்பாடு, வேரவில், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி\n2ம் குறிச்சி, கல்முனை, பாண்டிருப்பு, அம்பாறை\n5ம் வட்டாரம், ஆரையம்பதி, மட்டக்களப்பு\nதிக்கம், அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்\nவத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்.\nநவாலி கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.\nவள்ளித்தோட்டம், தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nலெப்.கேணல் ஜெராட் (அருட்செல்வம்)உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\n“பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nகலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த ம\nகடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன்(ஈழவன்),கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nமுல்லை மாவட்ட செம்மலையிலிருந்து 14.04.1998 அன்று மட்டக்களப்பிற்கு போரியல் தளப\nஇன்றைய நாளில் தாயக விடுதலைப் போரில் காவியமான மாவீரர் விபரங்கள்\nசனி ஏப்ரல் 17, 2021\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\n���ாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/25/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-04-19T05:10:08Z", "digest": "sha1:R3OEBNDJNXSCNDET3GBC5H4GKFZOSFKW", "length": 7372, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "மருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் மருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய்\nமருத்துவமனை வாசலில் 6 நாள்களாகக் காத்திருந்த வளர்ப்பு நாய்\nதுருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த 14- ஆம் தேதி சென்டர்க் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது.\nஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்தது போன்கக்.\nசென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர் கூறியுள்ளார். அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.\nஇதுதொடர்பாக, அந்த மருத்துவமனை இயக்குநர் புவாட் உகுர் கூறுகையில், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.\nஅதன்பின், 6 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.\nPrevious articleபிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக���க இது நேரமல்ல – ஹாடி அவாங்\nNext articleஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்\nஉன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்”\nபுதிய வகை மருத்துவ வாகனம்\nதலைப்பு செய்தியை மட்டும் படித்து விட்டு செய்தியை பகிராதீர்\nகுடிபோதையில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா\nநவீன வசதிகள் கொண்ட 50 புதிய மெட்ரோ ரெயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/29/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-04-19T06:16:58Z", "digest": "sha1:EKUGBXOWEHDBRHEKW6N7ELCLUT5B2HIH", "length": 12488, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்\nசீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்\nஅமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. பதிலடியாக இதேபோன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் வர்த்தக போர் தொடர்கிறது.\nகொரோனா வைரஸ் தோற்றம், பரவல் பற்றிய உண்மையான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைத்து விட்டது. இதில் உலக சுகாதார நிறுவனமும் துணை போய் இருக்கிறது என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.\nஇப்போது பருவநிலை மாற்றம், மிகப்பெரிய பிரச்சினையாக பூதாகரமாகி வருகிறது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் முதன்முதலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவுடனான உறவு பற்றிய திட்டவட்டமாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-\nசில முக்கிய விஷயங்களில் சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nஅமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாகவும், செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய நிலையில், அமெரிக்காவின் அறிவு-சார் சொத்துக்களை சீனா திருடுவதுபற்றியும், தென் சீனக்கடல் விவகாரம் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் எல்லோருமே இதை அறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒன்றுக்காகவும், இதெல்லாம் மாற்றப்போவதில்லை. பருவ நிலை மாற்ற பிரச்சினையில் உடன்பாடு ஏற்படுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை.\nஆனால் பருவநிலை மாற்றம், மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இதில் உலகின் 30 சதவீத கார்பன் கழிவுகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்கா 15 சதவீத கார்பன் கழிவுகளை மட்டுமே வெளியிடுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் சேரும்போது முத்தரப்பும் சேர்த்து 55 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் கழிவுகளை வெளியிடுகின்றன.\nஎனவே நாம் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பது அவசரம் ஆகும். நாம் காத்திருந்து பார்ப்போம்.\nஆனால் சீனாவுடனான மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியம் குறித்து ஜோ பைடன் மிக தெளிவாக இருக்கிறார். இதில் சிலர் கவலைப்பட்டது எனக்கு தெரியும். ஒன்றுக்காக மற்றொன்றை செய்து விட முடியாது.\nபருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில் அது உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சினைகள் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க முடியாது. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த வார்த்தைகளை எளிதாக பயன்படுத்துகிறோம். பின் விட்டுவிடுகிறோம். ஆனால் உலகளாவிய ஒரு பிரச்சினைக்கு முன்பாக நாம் மிகப்பெரிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை ஜோ பைடன் முற்றிலும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் நாம் மீண்டும் சேருவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இவ்வளவு விரைவாக அதில் அவர் சேருவதில் காரணம் இருக்கிறது. இது அவசரமான பிரச்சினை ஆகும்.\nநவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்ற உச்சி மாநாடுதான், உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் விளைவுகளை முறிடியப்பதற்கு கடைசி சிறந்த வாய்ப்பாக அமையும்.\nPrevious articleஇந்தியாவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் – ஐ.நா பொதுச்செயலாளர்\nNext articleஅபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்\nஉன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்”\nபுதிய வகை மருத்துவ வாகனம்\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n10 ஆண்டுகளுக்குப் பிறகு. மீண்டும் நிலவும் சூழல். முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை.\nகொலம்பியாவில் பரிதாபம் – 2 படகுகள் கடலில் கவிழ்ந்து 12 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-19T07:14:27Z", "digest": "sha1:AXKJGM7OWZVBHY3UXEYN77B2SRI5AZ2X", "length": 12531, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவ, மாணவிகளை இசையோடு சங்கமிக்கச் செய்து சாதனை படைக்க வைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ம.இசக்கியப்பன்(39).\nதூத்துக்குடியில் சாரதா கலைக்கூடம் என்னும் இசைப்பள்ளியை கடந்த 12 ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார். இதன் மூலம் தேசிய அளவில் நடைபெறும் இசைப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தி வருகிறார். இதுவரை மூன்று முறை தேசிய இளையோர் திருவிழாவில் இப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவசமாக இசைப் பயிற்சி அளித்து வருகிறார் இவர். தனது வருமானத்தில் ஒரு பகுதிய�� ஒதுக்கி பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்வதுடன், ஐந்தறிவு உயிர்களுக்கு உணவளித்தும் வருகிறார்.\nஏராளமான பாடல்களை சுயமாகப் பாடி இசையமைத்து வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் கலை வளர்மணி விருது மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 13 விருதுகளை பெற்றுள்ளார். இவ்வாறு இவரது இசைப்பயணம் தொடர்ந்த நேரத்தில் கொரோனா என்னும் நோய் தொற்று பெரும் சவாலை ஏற்படுத்தியது. இந்தச் சவாலையும் இவர் சாதனையாக மாற்றியுள்ளார்.\nதன்னிடம் கர்நாடக சங்கீதம் படித்த 20 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களைப் பல மேடைகளில் பாட வைத்துள்ளார். அவர்கள் பாடிய விழிப்புணர்வு பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஇது குறித்து இசக்கியப்பன் கூறியதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் என்னிடம் கர்நாடக சங்கீதம் பயின்ற 20 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு இசை வகுப்பு நடத்தினேன்.\nகர்நாடக சங்கீதத்தில் சில சாதக முறைகளைப் புதிதாக உருவாக்கி பகல் நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப் பாடமாக கொடுத்தேன். மேலும், இசை வினா- விடை, ராகங்களை கண்டுபிடிப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தேன். தினமும் காலை முதல் இரவு வரை இசையோடு தங்கள் பொழுதை செலவிட்டதால் அவர்களுக்கு மன அழுத்தம், தேவையில்லாத சிந்தனை போன்றவை ஏற்படவில்லை.\nஇந்த காலக்கட்டத்தில் நான் எழுதி இசையமைத்த கொரோனா விழிப்புணர்வு பாடலை எமது பள்ளி மாணவிகள் பாடி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார். இந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்ட போது, அது குறித்து பாடல் எழுதி இசையமைத்து எமது மாணவிகள் பாடினர். அப்பாடலை நெல்லை காவல் உதவி கண்காணிப்பாளர் அர்ஜுன் சரவணன் வெளியிட்டார்.\nகடந்த 2 மாதங்களுக்கு முன் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு 5 பாடல்களை எழுதி, எனது மாணவ, மாணவிகள் பாடினர். இந்த இசை குறுந்தகடை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருநெல்வேலியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எனத��� மாணவ, மாணவிகள் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nகடந்த 2 வாரங்களுக்கு முன் சென்னை லயோலா கல்லூரி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் நடந்த வீதி விருது வழங்கும் விழாவில் எனது மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் எனக்கும், அவர்களுக்கும் லயோலா கல்லூரி சார்பில் விருதும், சான்றிதழும் வழங்கினர்.\nகடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள பிடபிள்யூடி செயலி குறித்த குறும்படத்தை தற்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.\nஇந்த குறும்படத்தில் நான் எழுதி இசையமைத்த பாடலை எனது மாணவ, மாணவிகள் பாடினர். தற்போது பள்ளி பாடங்களுடன் இசை சம்பந்தப்பட்ட பாடங்களையும் அவர்கள் கற்று வருகின்றனர் என்றார் இவர்.\nNext articleஇது இப்போது வாழ்வாதரத்தை பற்றியது என்று உணவகங்கள் கூறுகின்றன\nகலையின் புதல்வன் கலந்தனன் இறையுள்\nஇந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n‘ஆம்’ மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் கடுமையாகப்பட்டுள்ளது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசெல்பி எடுத்த மாணவன் பலி\n2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%281986-2016%29?id=6%200490", "date_download": "2021-04-19T06:51:24Z", "digest": "sha1:UCKOSFIZ2ADZDRRPV7KXDXELPRMWG5KA", "length": 14599, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)\nஇந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)\nஇந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப். பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன. இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ், 1986-2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார். இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான ஒரு துருவ உலகம்' , கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் 'இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட் ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார், அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட் ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார், அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சிபெறுவோர் என ' ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி, நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சிபெறுவோர் என ' ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி, நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல், விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக் கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்துகொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)\n{6 0490 [{புத்தகம்பற்றி கல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப். பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன. இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ், 1986-2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார். இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான ஒரு துருவ உலகம்' , கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் 'இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட் ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்��ந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார், அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட் ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார், அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சிபெறுவோர் என ' ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி, நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சிபெறுவோர் என ' ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி, நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல், விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக் கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்துகொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/best-sedan", "date_download": "2021-04-19T06:54:33Z", "digest": "sha1:ABWPD5DAJZES4BGIX2KJONM4N4GWMTC7", "length": 13775, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த சேடன்- - முன்னணி சேடன்- கார்களின் விலைகள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n அதிகம் தேடப்பட்ட கார்களை பாருங்கள்\nமுகப்புபுதிய கார்கள்சிறந்த சேடன் கார்கள்\nசிறந்த இந்தியா இல் சேடன்-\nசிறந்த சேடன்- சார்ஸ் இன் இந்தியா\nஹோண்டா சிட்டி 4th Generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nஎல்லா car brands ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 15, 2021\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.05 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.2 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 2 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.3 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 1.5 லட்சம்\nதுவக்கம் Rs 1.7 லட்சம்\nதுவக்கம் Rs 1.73 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10.5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.2 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.1 லட்சம்\nதுவக்கம் Rs 1.25 லட்சம்\nதுவக்கம் Rs 1.9 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 10.25 லட்சம்\nதுவக்கம் Rs 2.9 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Aydin,_Ayd%C4%B1n", "date_download": "2021-04-19T07:14:56Z", "digest": "sha1:RXSCT36KDFBKVBYKGCEP5OLLEVZUY3I3", "length": 6990, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Aydin, Aydın, துருக்கி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAydin, Aydın, துருக்கி இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், சித்திரை 19, 2021, கிழமை 16\nசூரியன்: ↑ 06:27 ↓ 19:48 (13ம 21நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nAydin பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAydin இன் நேரத்தை நிலையாக்கு\nAydin சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 21நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள�� −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 37.85. தீர்க்கரேகை: 27.84\nAydin இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதுருக்கி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/nambiar-audio-launch-photos/", "date_download": "2021-04-19T07:14:21Z", "digest": "sha1:FXABBEAOFBRVHX3XEJMM4HGGP7NOBPUI", "length": 13302, "nlines": 201, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Nambiar Audio launch photos | Thirdeye Cinemas", "raw_content": "\nபேசவில்லை பழகவில்லை ஒரு பேட்டி மூலம் கவர்ந்து விட்டார் ஸ்ரீகாந்த்\nபேசவில்லை பழகவில்லை ஒரு பேட்டி மூலம் கவர்ந்து விட்டார் ஸ்ரீகாந்த் என்று சூர்யா ஒரு படவிழாவில் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு\nநடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘நம்பியார்’ படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் ‘நம்பியார்’.\nஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார்.\n‘நம்பியார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது.விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆடியோவை சூர்யா வெளியிட்டார்.\nவிழாவில் சூர்யா பேசும்போது.”அஞ்சான்’ படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படத்திற்கு வெற்றிகரமான கதையை தேர்வு செய்வது என்று பேசிக் கொண்டிருந்தோம்.\nஅ���்போது லிங்குசாமிசார் சொன்னார். ஒரு படத்தின் கதையை இரண்டரை மணி நேரம் கேட்டால் ஒரு நாள் கழித்தோ, இரண்டுநாள்கழித்தோ, பத்துநாள் கழித்தோ கேட்டால் கூட ஐந்துகாட்சியாவது சொல்ல முடியவேண்டும். கதை சொல்லும் போது நிறைய காட்சிகள் சொல்வார்கள். ஆனாலும் பளிச்சென்று சிலவற்றை சொல்லத் தோன்ற வேண்டும். அது போல ஸ்ரீகாந்த் இந்தப்படத்தில் ரசித்தவை, வியந்தவை, அனுபவித்தவை என்று நிறைய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.\nஸ்ரீகாந்துக்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. நெருங்கிய நட்பெல்லாம் இல்லை. அதற்கான பரிச்சயம் இல்லை. ஆனாலும் அவர் அழைத்தார். வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வந்தேன். இது தயாரிப்பில்அவருக்கு முதல்படம். தனக்கு வேண்டியவர்களை எல்லாம் அழைத்து நடத்தும் குடும்பவிழா. அதில் என்னையும் அழைத்து தன் குடும்பத்தில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.\nஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு இருக்கிறது. அவர் 2002ல் பத்திரிகையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். நானும் அப்போதுதான் பலபடிகளில் ஏறி வந்து கொண்டிருந்தேன். அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார். ‘எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் நிறைவாக சிறப்பாகச் செய்யவேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில் நீ முழுமையாக,உண்மையாக உன்னை ஒப்படைத்து சிறப்பாக முதல் ஆளாக, நம்பர் ஒன்னாக வரவேண்டும்’ என்று கூறியதாக பேட்டியில் சொல்லியிருந்தார்.\nஅது எனக்கு பெரிய ஊக்கமும் தூண்டுதலும் கொடுத்தது. அதை அன்றே மனதில் வைத்துக் கொண்டேன். இதை முன்பு யாராவது சொல்லியிருக்கலாம். கேட்டிருக்கலாம்.ஆனால் நான் ஸ்ரீகாந்த் பேட்டியில்தான் அதைப் படித்தேன். படித்ததும் நான் மறக்கவில்லை. இன்றும் பெரிதும் ஊக்கம் தரும் வார்த்தைகள் அவை. அந்த வகையில் ஸ்ரீகாந்தை என்னால் மறக்க முடியாது. இந்தப்படம் அவருக்கு பிரமாதமான வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறேன். “என்று கூறி வாழ்த்தினார்.\nவிழாவில் நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஷாம், விமல்,நகுல், கிருஷ்ணா,பஞ்சு சுப்பு, பவர்ஸ்டார்,ஜான்விஜய்,நடிகைகள் சுனைனா, நமீதா, தேவதர்ஷினி, இயக்குநர்கள் கணேஷா , சமுத்திரக்கனி எம்.ராஜேஷ், ஆர்.கண்ணன், ஆர் பார்த்திபன், மித்ரன் ஜவஹர், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு,இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி,பாடலாசிரியர்���ள் விவேகா, மதன்கார்க்கி,தயாரிப்பாளர்கள் லட்சுமி மூவிமேக்கர்ஸ் முரளிதரன், எச்.முரளி, யூடிவி தனஞ்ஜெயன் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.\nமுன்னதாக அனைவரையும் ஸ்ரீகாந்த் வரவேற்றார். நிறைவாக வந்தனாஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.இவ்விழாவை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.\nPrevious articleஇசைஞானியின் 1001வது திரை இசை படைப்பு.\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் 'பார்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அருண் விஜய் நடிப்பில் தயாராகும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியான அருண் விஜய்யின் 'பார்டர்' பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai/dubai-police-reunite-girl-with-her-family-after-she-was-reported-missing-in-europe/", "date_download": "2021-04-19T05:33:18Z", "digest": "sha1:YOLILKAD33OKJ2KG2D6R2CYT6KNVIPOL", "length": 9721, "nlines": 98, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் கண்டுபிடிப்பு - பெண்ணை குடும்பத்தாருடன் இணைத்து வைத்த துபாய் காவல்துறை..! | UAE Tamil Web", "raw_content": "\nபிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் கண்டுபிடிப்பு – பெண்ணை குடும்பத்தாருடன் இணைத்து வைத்த துபாய் காவல்துறை..\nபிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் ஒருவர் அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் மீண்டும் இணைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.\nஇதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் அப்துல்லா அல் ஷேக்,” தனது பெற்றோரிடம் கூடத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது இளம்பெண் அமீரகம் வந்திருக்கிறார். துபாயில் உள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக சென்ற அப்பெண்ணின் நிலையைக் கண்டு விடுதி நிர்வாகம் துபாய் காவல்துறைக்கு தகவல் அளித்தது” என்றார்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண் தனது வீட்டாரிடம் சொல்லாமல் அமீரகம் வந்திருப்பதை அறிந்துகொண்டனர். பிரிட்டன் துணைத் தூதரகத்தில் விசாரித்தபோது, பெண்ணின் பெற்றோர் தங்களுடைய மகள் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் புகாரளித்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nதுபாயில் உள்ள சுற்றுலாத்தளங்களை பார்த்த பிறகு அமீரகம் வர அந்தப் பெண் மிகவும் விரும்பிய���ாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇளம்பெண் தனது தாயகத்திற்கு செல்வதற்கு முந்தைய இரண்டு வாரங்களும் துபாய் காவல்துறை அளித்த இலவச தங்குமிடத்தில் தங்கியிருந்தார். அவரது துணைக்காக பெண்ணின் அத்தை வரவழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கான தேவைகள் மற்றும் கண்காணிப்பை துபாய் காவல்துறை வழங்கியது. சுற்றுலா வாசிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது துபாய் காவல்துறையின் முதன்மை நோக்கமாகும் என அல் ஷேக் தெரிவித்தார்.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஷார்ஜா: கீழே விழுந்த 2 வயது சிறுமி – நீல நிறத்தில் மாறிய முகம் – 4 நிமிடத்தில் விரைந்துவந்த மருத்துவ குழு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/323-2016-11-03-07-23-11", "date_download": "2021-04-19T06:10:45Z", "digest": "sha1:CD4HOHNO7KPCHZRX2KSMRO34NVRNPHKN", "length": 8809, "nlines": 101, "source_domain": "eelanatham.net", "title": "சட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு - eelanatham.net", "raw_content": "\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஅம்பாறையில் இறக்கக��மம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாய க்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.\nஅந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஇந்தக் கூட்டத்துக்கு, இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது என்றும், இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஆனால், அதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால், இந்த விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காணும் நோக்கில், தமிழ், முஸ்லிம், பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவொன்று அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு இன்று கூடி ஆராயவுள்ளது.\nMore in this category: « மாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்திய��ூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_921.html", "date_download": "2021-04-19T06:09:07Z", "digest": "sha1:4GAPIFNB4ZM2BFER52M7NYZZ633BZRNF", "length": 22462, "nlines": 163, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே\nநம்முடைய நேசத்துக்கும், வணக்கத்திற்கும், சங்கைக்கும், ஸ்துதிக்கும் முற்றும் உரியவர் ஒருவரே; அவரே கடவுள்; நம்முடைய கர்த்தர். நாம் முழுவதும் அவருக்கு மட்டுமே சொந்தம். சகல நன்மைகளும் உருவான அவர் சகல புகழ் ஸ்துதிகளுக்கும் உரியவரே.\nஇவ்வாறிருக்க, நம் தேவதாயைப் புகழும் பொழுது ஒருவேளை, அவர்களை கடவுளுக்கு மட்டுமே உரிய புகழோடு புகழ்ந்து கூறிவிடுகிறோமோ இது கடவுளின் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகாதா இது கடவுளின் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகாதா கடவுளுக்கு உகந்த காரியமாகுமாவென்று மனத்தகத்தே ஐயம் உதித்தல் கூடும். இது தவறு; ஏனெனில் எல்லாம் வல்ல சர்வேசுரனே சகல புண்ணியங்களினாலும் வரங் களினாலும், வரப்பிரசாதங்களினாலும் அவர்களை அலங்கரித்திருப்பதைச் சற்று ஆராய்வோமானால், நாம் ஐயமுற மாட்டோம். மிக அழகாகச் செதுக்கப்பட்ட சிலையைக் கண்டு நாம் மகிழும் போதும், அச்சிலை ஓர் அபூர்வ வேலைப்பாடென அதை நாம் புகழ்ந்து பேசும்போதும் அதை உருவாக்கிய சிற்பியின் புகழ் மங்குமென யார் சொல்ல முடியும் கடவுளுக்கு உகந்த காரியமாகுமாவென்று மனத்தகத்தே ஐயம் உதித்தல் கூடும். இது தவறு; ஏனெனில் எல்லாம் வல்ல சர்வேசுரனே சகல புண்ணியங்களினா���ும் வரங் களினாலும், வரப்பிரசாதங்களினாலும் அவர்களை அலங்கரித்திருப்பதைச் சற்று ஆராய்வோமானால், நாம் ஐயமுற மாட்டோம். மிக அழகாகச் செதுக்கப்பட்ட சிலையைக் கண்டு நாம் மகிழும் போதும், அச்சிலை ஓர் அபூர்வ வேலைப்பாடென அதை நாம் புகழ்ந்து பேசும்போதும் அதை உருவாக்கிய சிற்பியின் புகழ் மங்குமென யார் சொல்ல முடியும் நாம் சிலையைப் புக ழும் அளவுக்கு சிற்பியின் புகழும் உயரும். அதுபோன்றே, கடவுளின் உன்னத சிருஷ்டியாகிய மாமரியன்னையை எவ்வளவுக்கு அதிகமாய்ப் புகழ்ந்து ஸ்துதிக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாய் தேவனுக்கு உரித்தான புகழும் தன்னிலேயே உயருகின்றது. “தாயை வெகுவாய்ப் போற்றுவதால் மகனுடைய மகிமையை ஒருவாறு மங்கச் செய்கிறோமென நினைத்தலாகாது. ஏனெனில் எவ்வள வுக்கு எவ்வளவு தாயானவர்கள் மகிமைப்படுத்தப் படுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு மகனுடைய மகிமையும் விளங்கும்... தாயைப் பற்றிப் புகழ்ச்சியாய் நாம் கூறுவது மகனுடைய புகழ்ச்சியாம்” (அர்ச். பெர்நார்து).\nநாம் கன்னிமரியாயைப் புகழ்ந்து ஸ்துதிக்க வேண் டுமென்பது நமது ஆண்டவருடைய அவா சுவிசேஷச் சம்பவங்கள் இதை நமக்குப் படிப்பிக்கின்றன. தீர்க்க தரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா எப்பொழுது வருவார் என்று ஏக்கம் கொண்டிருந்தனர் யூத மக்கள். கன்னிமாமரியன்னையும் இதே ஏக்கத்துடன் மிகவும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்நிலை யில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட கபிரியேல் சம்மன சானவர் அவர்கள் முன் தோன்றி, சிரம்பணிந்து: “பிரியதத் தத்தினாலே பூரணமானவளே வாழ்க சுவிசேஷச் சம்பவங்கள் இதை நமக்குப் படிப்பிக்கின்றன. தீர்க்க தரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா எப்பொழுது வருவார் என்று ஏக்கம் கொண்டிருந்தனர் யூத மக்கள். கன்னிமாமரியன்னையும் இதே ஏக்கத்துடன் மிகவும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்நிலை யில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட கபிரியேல் சம்மன சானவர் அவர்கள் முன் தோன்றி, சிரம்பணிந்து: “பிரியதத் தத்தினாலே பூரணமானவளே வாழ்க கர்த்தர் உம்முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே” (லூக். 1:28) என்று வாயார வாழ்த்திப் புகழ்கின்றார். இப் புகழுரையில் பொதிந்து கிடக்கும் பொருளை யாரால் சரிவரக் கண்டுபிடிக்கக்கூடும் கர்த்தர் உம்முடனே; ஸ்திர��களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே” (லூக். 1:28) என்று வாயார வாழ்த்திப் புகழ்கின்றார். இப் புகழுரையில் பொதிந்து கிடக்கும் பொருளை யாரால் சரிவரக் கண்டுபிடிக்கக்கூடும் தேவன் அனுப்பிய தூதன் கூறும் வார்த்தைகள்; தேவனின் விருப்பத்தை வெளியிடும் வார்த்தைகள். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட் டிலும் தேவன் அநேகருக்கு தமது சம்மனசுக்களை அனுப்பியுள்ளார் என்பது உண்மைதான். ஆனால் கபிரியேல் தூதர் கன்னிமாமரிக்குச் சொன்ன மங்கள வார்த்தைகளைப் போன்ற புகழுரைகளை ஒரு தேவதூதனிடமிருந்து கேட்டவர் வேறு எவருமில்லை.\nபிறர் சிநேகத்தால் தூண்டப்பட்ட நம் மாதா எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் செல்கிறார்கள். தனது உறவினரைச் சந்தித்தவுடன் இஸ்பிரீத்துசாந்துவால் நிரப்பப்பட்ட எலிசபெத்தம்மாள், ஆண்டவரின் தாயென அவர்களை அழைக்கிறாள்; பெண்களுக்குள் பாக்கியவதி எனப் போற்றுகிறாள்; ஆண்டவரின் தாய் தன்னைச் சந்திக்க வர, தான் அருகதையற்றவள் என்று கூறுகிறாள். உலக இரட்சகரின் முன்னோடியான ஸ்நாபக அருளப்ப ரின் தாயைப் போல நாமும் நமதன்னையைப் போற்றிப் புகழ வேண்டாமா நம்மால் இயன்ற அளவு அவர்களை வாழ்த்துதல் முறையன்றோ\n உமது திருவயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவர்; அதற்குக் காரணம் நீரல்ல, நீர் சகல ஸ்திரீகளுக்குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதின் காரணம் உமது குமாரனின் வரங்களே”( Serm. in Assumpt. B.M.V.) என்று கூறுகிறார் அர்ச். பெர்நார்து.\n“மனுக்குலத்துக்கு தேவ ஆசீர் பெற்றுத் தந்து, பாவ நோய், நரக ஆக்கினை முதலியவை அகற்றிய மாமரியே சூரிய பிரகாசத்திலும், அதிரூப லாவண்ய வடிவாய்ச் சகல செளந்தரிய அலங்காரமும் கொண்ட நீதி ஆதித்தனான தேவ சுதனின் மாதா நீரே, உம்முடைய மகிமையை எவ்விதமாய் வர்ணிப்போம் சூரிய பிரகாசத்திலும், அதிரூப லாவண்ய வடிவாய்ச் சகல செளந்தரிய அலங்காரமும் கொண்ட நீதி ஆதித்தனான தேவ சுதனின் மாதா நீரே, உம்முடைய மகிமையை எவ்விதமாய் வர்ணிப்போம் மணி மகுடம் தாங்கிய உமது சிரம் மோட்ச முடி பெற எங்களை அழைக்கிறது; உமது மலர்ந்த திருவதனம் துயரம் நிறைந்த மனித இருதயங் களுக்கு ஆறுதல் அளிக்கிறது; சர்வேசுரனுக்குப் பிறகு உம்மைவிட வல்லபமுள்ளவர் ஒருவரும் இல்லை. உம்மை விட அதிசுத்த ஆத்துமா இல்லை” என்று பலவாறு வேதசாஸ்திரிகள் அவர்களைப் போற்றியிருப்ப���ிலிருந்து நம் தாயின் மகிமையை ஒரு சிறிது அறிய முடிகிறது.\n“இதோ என்னை சகல மக்களும் பாக்கியவதி என்று அழைப்பார்கள்” என தேவதாய் அன்று கூறியது இந்நாள் வரை எவ்விதம் நிறைவேறி வருகிறது என்பதை “முன்னுரையில்” எடுத்துக் காட்டியுள்ளோம். “தேவ சுதனைத் தாங்கிய உதரமும், அவருக்குப் பாலூட்டிய கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே.” அத்தாய் நம் புகழ்ச்சிக்கு முற்றும் உரியவர்களே. ஆகவே தேவனின் தாயும், நம் தாயுமாயிருக்கிற மரியாயின் புகழும், கீர்த்தியும், மகத்துவமும், வல்லமையும் உலகில் எங்கும் எப்பொழுதும் பரவ வேண்டுமென ஆசிப்பது நம் கடன். அவர்களைப் பற்றி பிறருக்கு எடுத்துக் கூறுவது அவசியம்.\n“அர்ச். மரியாயே, மோட்சமே கொள்ளாத தேவனைப் பெற்ற உம்மை எவ்விதம் ஏற்ற விதமாகப் போற்றிப் புகழ வேண்டுமென நாங்களறியோம் புகழ் பெற்ற பிரசங் கிகள் உமது பெருமையை மனிதருக்கு எடுத்துரைத்திருக் கின்றனர்; ஞானிகள் உமது மகிமையைப் பற்றி எழுதியுள் ளனர். உத்தம கிறீஸ்தவர்கள் அனைவரும் உம்மைத் துதித் துப் பாடுகின்றனர். உமது புகழை உலகிற்கு சரிவர எடுத் துக் கூற இயலாத நாங்களும் எங்களால் இயன்ற மட்டும் எங்கள் சக்தியெல்லாம் கூட்டி உம்மைத் துதிக்க முயலுவோம். எங்கள் துதி புகழ்ச்சிகளைத் தயவாய் ஏற்றருளும், தாயே புகழ் பெற்ற பிரசங் கிகள் உமது பெருமையை மனிதருக்கு எடுத்துரைத்திருக் கின்றனர்; ஞானிகள் உமது மகிமையைப் பற்றி எழுதியுள் ளனர். உத்தம கிறீஸ்தவர்கள் அனைவரும் உம்மைத் துதித் துப் பாடுகின்றனர். உமது புகழை உலகிற்கு சரிவர எடுத் துக் கூற இயலாத நாங்களும் எங்களால் இயன்ற மட்டும் எங்கள் சக்தியெல்லாம் கூட்டி உம்மைத் துதிக்க முயலுவோம். எங்கள் துதி புகழ்ச்சிகளைத் தயவாய் ஏற்றருளும், தாயே\nபிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/03/blog-post_07.html", "date_download": "2021-04-19T07:09:32Z", "digest": "sha1:63N552ZQ3CSZBEWONZ4QJ4JAKSQPUUHS", "length": 14548, "nlines": 208, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: குறிகாட்டுவான் பகுதியில் வைத்து நெடுந்தீவு இளைஞன் மீது பௌத்த பிக்கு தாக்குதல் .", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nகுறிகாட்டுவான் பகுதியில் வைத்து நெடுந்தீவு இளைஞன் மீது பௌத்த பிக்கு தாக்குதல் .\nபுங்குடுதீவு- குறிகட்டுவான் பகுதியில், பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த நெடுந்தீவைச் சேர்ந்த 19வயது இளைஞர் மீது பௌத்த பிக்கு (நயினாதீவு விகராதிபதி) ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.\nநேற்று மாலை 3மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nநெடுந்தீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த யோ.லோரன்ஸ் (வயது19) என்ற இளைஞர், நெடுந்தீவு சமாசத்திற்குச் சொந்தமான படகில் பொருட்களை எற்றிக் கொண்டிருந்துள்ளார்.\nஇந்த நிலையில், நயினாதீவிலிருந்து ���ுறித்த பிக்குவை ஏற்றிச் செல்வதற்காக வந்த படகு, துறையில் அணைக்கப்படுவதற்கு இடமில்லாமல் போனமையினால், நெடுந்தீவு படகை யார் அதிக நேரம் துறையில் நிற்க அனுமதித்தது என கடற்படையினருடன் பிக்கு முரண்பட்டுள்ளார்.\nபின்னர் நெடுந்தீவு படகிற்கருகில் சென்ற பிக்கு அங்கு பொருட்களைச் ஏற்றிக் கொண்டிருந்த இளைஞரை காலால் உதைத்து கீழே தள்ளியதுடன் கடும் வார்த்தைகளால் பேசி துரத்தித் துரத்தி அடித்துள்ளார்.\nஇதனால் குறித்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இவை அனைத்தையும் அங்கு நின்ற தென்னிலங்கை சுற்றுலாப் பிரயாணிகளும்,ä கடற்படையினரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.\nஇதனையடுத்து, குறித்த பிக்கு கடற்படையினரை பார்த்து நெடுந்தீவுப் படகு 10 நிமிடங்களுக்கு மேல் குறிகட்டுவான் துறையில் நிற்கக்கூடாது என கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனால் எதிர்வரும் நாட்களில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81814/Today-is-the-birthday-of-Chennai-Super-Kings-player-Ambati-Rayudu", "date_download": "2021-04-19T06:21:32Z", "digest": "sha1:GQVBLNJVFEKZFUR6SDNRV4JQ3U5ZUCGJ", "length": 9382, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சி.எஸ்.கே சிங்கம் அம்பத்தி ராயுடு பிறந்தநாள் இன்று | Today is the birthday of Chennai Super Kings player Ambati Rayudu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nசி.எஸ்.கே சிங்கம் அம்பத்தி ராயுடு பிறந்தநாள் இன்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் லைன் அப்பில் மிகமுக்கியமான பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு. அவருக்கு இன்று பிறந்த நாள்.\nஇதே நாளில் ஆந்திராவின் குண்டூரில் 1985இல் பிறந்தார்.\nஎட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர்.\nவட்டம், மாவட்டம், மாநிலம் என அசத்தியவருக்கு 2013-இல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வந்தது.\nஅதற்கு முன்னர் ஐ.சி.எல் கிரிக்கெட் தொடரிலும் ராயுடு விளையாடியுள்ளார்.\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராயுடு இந்தியாவின் மிடில் ஆர்டரின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.\nஇந்தியாவுக்காக இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு 1694 ரன்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், பத்து அரை சதங்களும் அடக்கம்.\nகடந்த 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராயுடு ஐபிஎல் தொடரில் சென்னைக்காக மட்டும் 958 ரன்களை குவித்துள்ளார்.\n‘இன்னைக்கு ஓப்பனிங் ஆடு இல்ல ஒன் டவுன் இல்ல நான்காவது பேட்ஸ்மேன்’ என போட்டி ஆரம்பித்த பிறகு தான் தோனியே ராயுடுவின் பேட்டிங் பொசிஷன் குறித்து அவரிடம் சொல்லுவார்.\nராயுடுவும் கேப்டன் சொல்லை தட்டாத பேட்ஸ்மேனாக சொன்ன இடத்தில் இறங்கி எதிரணி பந்து வீச்சை ரெய்டு விடுவார்.\nஇந்த சீஸனில் சென்னையின் வெற்றிக்காக ராயுடு மும்பைக்கு எதிரான போட்டியில் 71 ரன்களை அடித்திருந்தார்.\n���ேப்பி பர்த் டே ராயுடு...\n“பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” : பொன்.ராதாகிருஷ்ணன்\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” : பொன்.ராதாகிருஷ்ணன்\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=1", "date_download": "2021-04-19T06:29:15Z", "digest": "sha1:3KQEHFB6YJNY5BUJOSXI3LZKSD4UD5N5", "length": 4647, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தூக்கு", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஆவடி: இந்திய உணவு கழகத்தில் மூட்...\nமனைவியை கொடூரமாக கொலை செய்த பேரா...\nசுதந்திர இந்தியாவில் தூக்கு மேடை...\nமீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்...\nதேனி: கர்ப்பிணியை கொன்ற கணவருக்க...\n“ஊழல் அதிகாரிகளுக்கு தூக்குத் தண...\nபாம்பன் தூக்கு பாலத்தின் அருகே ப...\nமுடி கொட்டுதல் பிரச்னை தலைதூக்கு...\n”2 வருடம் தாங்க முடியாத கொடுமை”:...\nகணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை ...\nமீண்டும் தலைதூக்கும் இரண்டாவது த...\n400 கிலோ எடை... - பளு தூக்கும் ப...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் வ��வேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_0.html", "date_download": "2021-04-19T05:05:03Z", "digest": "sha1:SQ5GD6RVSESMXE4Y5BZ6R3RB3FD6OAE6", "length": 22358, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு; மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு; மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nசுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு; மின் உற்பத்தி நிலையப் பொறுப்பாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்புத் தொடர்பில் மின் உற்பத்தி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளைக் கைது செய்யுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சுற்றாடல் அதிகார சபையூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசுன்னாகம் பகுதியில் இயங்கும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில், நீர் மாசடைவிற்குக் காரணமான மின் உற்பத்தி நிலையம் குறித்து விசாரணை நடத்தி அதன் பொறுப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார். கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிக்கையின் பிரகாரம், மின் உற்பத்தி நிலையத்தைச் சூழ 2 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், நிலத்திற்கடியில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் கிரீஸ் என்பன வடக்கு நோக்கி நகர்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சுன்னாகத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் கிணறுகளில் நீர் மாசடையுமாயின் உடனடியாக சுற்றாடல் அதிகார சபையூடாக அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 ம���றை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:52:24Z", "digest": "sha1:V2WZ7M25XNF2VDLLX5IIE3FNKJVDHZVZ", "length": 5486, "nlines": 104, "source_domain": "athavannews.com", "title": "மன்னார் மாவட்டம் – Athavan News", "raw_content": "\nHome Tag மன்னார் மாவட்டம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநவால்னி சிறையில் உயிரிழந்தால் ரஷ்யா கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை\nதமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி\nஇத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையரின் சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை\nஎதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை\nநவால்னி சிறையில் உயிரிழந்தால் ரஷ்யா கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை\nதமிழ் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் – சிவாஜி\nஇத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட இலங்கையரின் சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை\nஎதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Nathi", "date_download": "2021-04-19T06:18:55Z", "digest": "sha1:IWL4K3FXB6FWUPYZSN27N7DJUTDLDWUC", "length": 15545, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nathi News in Tamil - Nathi Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு\nகோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார���.\nமத்திய அரசின் திட்டங்களை பெற வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள்- ஜி.கே.வாசன் பிரசாரம்\nதமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என்று தி.மு.க. தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வாக்கு சேகரிக்க விரும்புகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\n- கமல்ஹாசனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்\nகஷ்டப்பட்டு உழைத்து பெரிய இடத்திற்கு வந்துள்ள என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என கமல் பேசியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. தொண்டர்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்த மத்திய மந்திரி\nதமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பாரம்பரிய நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.\nவிஜய் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்\nகோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.\nமச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க- கமல்ஹாசன் மீது நமீதா மறைமுக தாக்கு\nகோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.\nவாழ்க்கையில் ஆட்டோவில் ஏறாதவர் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்- கமல்ஹாசன் மீது ராதாரவி தாக்கு\nவானதி சீனிவாசன் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக தி.மு.கவின் பி டீமாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார்.\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகர்... நான் வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் என்று சொன்ன அரசியல்வாதி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்பேட் எப்போது வரும் கேட்டிருக்கிறார்.\n‘தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’- வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.\nகயல் ஆனந்தியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு\nகமலி பிரம் நடுகாவேரி படத்தை தொடர்ந்து கயல் ஆனந்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து அதிமுக முடிவு எடுக்கும்- வானதி சீனிவாசன்\nதேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.��ி.மு.க. தலைமை வகிக்கிறது. புதிய கட்சிகள் சேருவது குறித்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை கொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள் விவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு கர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது நடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nஇந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது\nதமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்- தெற்கு ரெயில்வே\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%93&language=English&page=2", "date_download": "2021-04-19T06:36:06Z", "digest": "sha1:UEMXVWI6I6E7LXGNIGJWYZ3KCIA47UIM", "length": 10428, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 2", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஒரு பெரிய ஓட்டை வழியாக நாங்கள் இறங்கி நடந்தோம்\nஒரு ஓட்டை வழியாக அவன் பார்த்தான்\nஓணப்புடவை கட்டி ஊஞ்சல் ஆடினாள்\nஓணம் வந்தது மலர்கள் மலர்ந்தன\nகுழந்தைகள் ஓதும் சத்தம் இங்கு கேட்கலாம்\nஅன்று நாம் ஓதுபள்ளிக்குப் போயிருந்த காலம் நினைவிருக்கிறதா\nஓம் என்பது பிரணவ மந்திரம்\nநல்ல ஓய்ந்துள்ள சமயமாகும் இப்போது\nவேலை செய்கிறவனுக்கு மட்டுமே ஓய்வு நேரம் தேவை\nவேலை செய்பவர்களுக்கு ஓய்வு மிக அவசியம்\nஓய்வுபெற்ற வீரர்களுக்குப் பல அனுகூலங்களும் உள்ளன\nஅப்பா ஓய்வடைந்து ஓய்வூதியம் பெற்றார்\nஅவர் ஓய்வூதியம் பெற்றுத் திரும்பினார்\nமேசையின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை தரையில் விழுந்தது\nவயலின் ஓரமாக அவன் நடந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:46:21Z", "digest": "sha1:G5MSDX5ZSN3Q7BLMS4JA5SLDOXPFHHCZ", "length": 24008, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுக்கிரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் இசுக்கிர கட்டமைப்பு - மாதவன் இளங்கோ\nஇசுக்கிரம் (ஆங்கிலத்தில்: Scrum, உச்சரிப்பு: ஸ்க்ரம்) என்பது ஏசைல் (Agile) மென்பொருள் உருவாக்க முறையியல் வகைகளில் ஒன்றாகும். இது படிப்படியாய் சுழற்சி முறையில் சிக்கலான மென்பொருள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு வழிமுறையாகும்.\nஇசுக்கிர முறையியல் கென் சுவாபர் (Ken Schwaber) மற்றும் ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது.\nஇசுக்கிரம் முதலில் மென்பொருள் மேம்பாட்டு திட்டங்களுக்காகவே முறைப்படுத்தப்பட்டாலும், இன்று பல்வேறு துறைகளில், சிக்கலான திட்டங்களையும் மற்றும் புதுமையான வேலைகளையும் நிறைவேற்றி முடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு, சாத்தியப்பட்டு வருகிறது.\n2.1.2 தொடர்புடைய இதர பாத்திரங்கள்\n4.1 தினசரி இசுக்கிர சந்திப்பு\n4.2 விரைவோட்ட திட்ட சந்திப்பு\n4.2.1 முன் திட்டமிடல் கூட்டம்\n4.3 விரைவோட்ட ஆய்வு சந்திப்பு\nஇசுக்கிர கட்டமைப்பு மற்றும் அதன் சொல்லியல் ஆகியவை கருத்தளவில் எளிதாக இருந்தாலும், இதனை செயல்படுத்துவது சிறிது கடினமே. இசுக்கிர அணியின் வெற்றியானது, அது எந்த அளவிற்கு இசுக்கிர கோட்பாடுகளை பின்பற்றி நடக்கிறது என்பதை பொறுத்தது.\nஇசுக்கிரம் முறையியல் பின்வரும் ஏசைல் கொள்கைகளுக்கு (Agile Manifesto) முக்கியத்துவம் அளிக்கிறது.\nமனிதர்களும் ஊடாட்டமும் என்பன செயல்முறைகளையும் கருவிகளையும் விட மேலானவை;\n'செயல்புரியும் மென்பொருள்' உருவாக்கம் என்பது விரிவான ஆவணமாக்கலை விட மேலானது;\nவாடிக்கையாளர் கூட்டாக்கம் என்பது வாடிக்கையாளர் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விட மேலானது;\nமாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் என்பது திட்டத்தை பின்பற்றலை விட மேலானது;\nவலதுபுறம் உள்ளவை தேவையில்லை என்பதில்லை, அவற்றைவிட இடதுபுறம் உள்ளவை மேலானது, முக்கியமானது என்பதைத்தான் ஏசைல் வலியுறுத்துகிறது.\nஇசுக்கிர கட்டமைப்பு மிகவும் எளிதான ஒரு கட்டமைப்பு ��கும்.\nபங்குடையோர் அல்லது திட்டத்தில் பங்குடையோர்\nஒரு திட்டத்தின் ஒட்டுமொத்தப் பார்வை மற்றும் அதன் நோக்கம் இவற்றிற்கு பொறுப்பு வகிப்பவர்\nஒரு திட்டத்தின் முதலீட்டு லாபம் மற்றும் இடர்கள் இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, சரியான முடிவெடுத்து, நிர்வகிப்பவர்\nஒரு திட்டத்தில் தொடர்புடைய பயனர்கள், வாடிக்கையாளர்கள், பங்குடையோர்கள் மற்றும் அணியினர் ஆகியோர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெற்று, முன்னுரிமைப்படுத்தப்பட்ட 'தயாரிப்புப் பட்டியலை' உருவாக்கும் பொறுப்புடையவர்\nவிரைவோட்டத் திட்டமிடல் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கண்டிப்பாக பங்கெடுப்பவர்\nவிரைவோட்டம் முழுவதும் அணியினரின் சந்தேகங்களை விளக்கமளித்து தீர்க்கும் பொருட்டு தம்மை அர்ப்பணிப்பவர்\nமென்பொருள் வெளியீட்டுத் திட்டத்தை தீர்மானித்து, அதனை உயரதிகாரிகளுக்கும், வாடிக்கயாளர்களுக்கும், இசுக்கிர அணியினருக்கும் தெரிவிப்பவர்.\nஅணியினரின் விரைவோட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை பெற்றவர்.\nஇசுக்கிர முதன்மையாளர் என்பவர் அவரது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்து, அணி வெற்றி அடைய உதவுபவர். அவை முறையே -\nஅணிக்கு வழிகாட்டல் (இசுக்கிர பயன்பாட்டில்)\nஒரு இசுக்கிர முதன்மையாளர் எதை செய்யமுடியாது/செய்யக்கூடாது:\nஇசுக்கிர முதன்மையாளர் அணியை நிர்வகிக்க முடியாது\nஇசுக்கிர முதன்மையாளர் அணியினருக்கு பணிகளை ஒதுக்க முடியாது\nஇசுக்கிர முதன்மையாளர் அணியினருக்காக முடிவுகளை எடுக்க முடியாது\nஇசுக்கிர முதன்மையாளர் தயாரிப்பு உத்தியில் முடிவெடுக்க முடியாது\nஇசுக்கிர அணியில் ஏழிலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.\nமூன்றிலிருந்து, பதினைந்து உறுப்பினர்கள் வரைகூட சில இசுக்கிர அணிகள் உள்ளன\nஒரு மென்பொருளை உற்பத்தி செய்ய தேவையான வெவ்வேறு வகையான (அல்லது அனைத்து) திறமைகளும் படைத்த அணி\nஅணியின் வாக்குறுதியை நிறைவேற்ற, விரைவோட்ட நோக்கங்களை அடையும் பொருட்டு தம்மை நிர்வகிக்கும் திறம்\nஒவ்வொரு நாளும் இசுக்கிர அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பர்:\nநீ நேற்று என்ன செய்தாய்\nநீ எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன\nஇது போன்ற தினசரி சந்திப்புகளால் அணி உறுப்பினர்கள் ஒருங்கிணை���்து பணியாற்ற முடியும். தினசரி இசுக்கிர சந்திப்புகளில் மேலெழும் பிரச்சினைகளை தீர்க்க, இசுக்கிர முதன்மையாளர் அணிக்கு உதவி புரிவார்.\nஒவ்வொரு விரைவோட்டத்தின் முதல்நாளன்று விரைவோட்ட திட்ட கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு உரிமையாளர், இசுக்கிர முதன்மையாளர் மற்றும் அணியினர் ஆகியோர் பங்கேற்பர். அவசியமிருந்தால் பங்குடையோரும் பங்கேற்கலாம். இந்தக்கூட்டம் ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் வரை நீடிக்கும். விரைவோட்டத்தின் கால அளவைப் பொறுத்து அது மாறுபடும். உதாரணமாக, ஒரு நான்கு வார விரைவோட்டத்தின் திட்டமிடல் கூட்டம், சில சமயங்களில் நான்கிலிருந்து எட்டு மணிநேரம் வரை கூட நீடிக்கும்.\nஇந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.\nதயாரிப்பு உரிமையாளர் தனது தயாரிப்புப் பொருட்பட்டியலிலுள்ள செயற்கூறுகளைப் பற்றியும், அவை எதன் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டன எனவும் விளக்கமளிப்பார்.\nஅணியினர் செயற்கூறுகளைக் குறித்த விவரங்களை புரிந்துகொள்வர்.\nதயாரிப்பு உரிமையாளர் இந்த கூட்டத்தில் மேலெழும் அணியினரின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவார்.\nஅணியினர் இந்த விரைவோட்ட காலத்தில் தம் கைவசமுள்ள நேரத்தின் அடிப்படையில், நிறைவேற்றப்படவேண்டிய செயர்கூறுகளை 'தயாரிப்புப் பொருட்பட்டியலில்' இருந்து தேர்ந்தெடுப்பர்.\nஇந்த விரைவோட்டத்தில் இத்தனை செயர்கூறுகளை செய்து முடிப்போம் என்பதை அணி தான் முடிவு செய்து வாக்குறுதியளிக்கும். இசுக்கிரத்தில் இதனை அணியின் வாக்குறுதி என்று அழைப்பர்.\nஅணியின் இந்த முடிவில் தயாரிப்பு உரிமையாளரோ, இசுக்கிர முதன்மையாளரோ அல்லது மற்ற பங்குடையாரோ தலையிடக் கூடாது என்பது இசுக்கிர விதி.\nஅவை பணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பணியும் அணியினரால் நிறைவேற்ற தேவையான நேரம் கணிக்கப்படும்.\nஇந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும்.\nவிரைவோட்ட முன் ஆய்வுக் கூட்டம்\nவிரைவோட்ட பின் ஆய்வுக் கூட்டம்\nஇசுக்கிரம் முறையில் ஒரு திட்டம் செயற்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. அந்தச் செயற்கூறுகள் முக்கியத்துவம் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன. பொதுவாக ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் நிறைவேற்றப்படக்கூடிய செயற்கூறுகள் ஒரு தொகுதியாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதி��ும் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு தொகுதி இறுதியிலும் மெய்த்தேர்வு செய்யப்பட்ட (பரிசோதிக்கப்பட்ட) 'செயல்புரியும் மென்பொருள்' உருவாக்கப்படும். இவ்வாறு ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் ஒரு தொகுதியை நிறைவேற்றி, செயல்புரியக்கூடிய, விற்பனைக்கு தகுதிவாய்ந்த மென்பொருளை உருவாக்கலை விரைவோட்டம் (Sprint) என்பர்.\nஇந்த இணைப்பில் கென் சுவாபர் இசுக்கிரமை மிக அருமையாக விளக்கி இருக்கிறார் - https://www.youtube.com/watch\nமென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் - கணியம் இதழில் இசுக்கிரம் பற்றி தொடர் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Siirt,_Siirt", "date_download": "2021-04-19T06:30:34Z", "digest": "sha1:RXJXEBW4XJ6VDATYCCT5BU4H4NCPZBZE", "length": 6987, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Siirt, Siirt, துருக்கி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSiirt, Siirt, துருக்கி இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், சித்திரை 19, 2021, கிழமை 16\nசூரியன்: ↑ 05:31 ↓ 18:52 (13ம 21நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nSiirt பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSiirt இன் நேரத்தை நிலையாக்கு\nSiirt சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 21நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 37.93. தீர்க்கரேகை: 41.94\nSiirt இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதுருக்கி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான ��ணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/kanchipuram", "date_download": "2021-04-19T05:03:46Z", "digest": "sha1:SBST47AKNTCEGDDWKWVJFZMECORKTXX3", "length": 8344, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் 2021 - Election 2021", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nதேர்தல் 2021 - காஞ்சிபுரம் தொகுதி நிலவரம்வேட்பாளர்கள் விவரம்\nசெய்திப்பிரிவு 03 Mar, 2021\nதமிழ் சினிமாவில் விவேக் ஒர் அணையா விளக்கு......\nவிவேக்கின் கடைசி போட்டோஷூட் வீடியோ\n“எல்லாருக்கும் பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி கொடுத்தார் கமல் சார்\n\"ரொம்ப தங்கமான மனுஷன்\" - நடிகர்கள் விஜய்...\nசெய்திப்பிரிவு 03 Mar, 2021\n29 - ஸ்ரீபெரும்புதூர் (தனி)\nசெய்திப்பிரிவு 03 Mar, 2021\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/lt-construction-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-19T06:52:50Z", "digest": "sha1:23XUND6IQTOELV3CL2F5DRLHXOFOK4YK", "length": 11398, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "L&T கட்டுமான துறையில் வேலை 2021 | L&T Careers 2021", "raw_content": "\nL&T கட்டுமான துறையில் வேலை 2021 | L&T Careers 2021\nL&T Careers: இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது திறமையுள்ள விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. இந்தியா முழுவதும் உள்ள L&T நிறுவனத்தில் காலியாக உள்ள Project Director, Head, Execution In charge Stations & Project Manager பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனியார் நிறுவனத்தில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். L&T நிறுவனத்தின் தேர்வு முறையானது written test, GD, technical interview and HR interview என்ற அடிப்படை முறையில் நடைபெறும். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். சரி வாங்க L&T Construction வேலைவாய்ப்பு (L&T Careers) அறிவிப்பின் விவரங்களை இந்த பகுதியில் நாம் காண்போம்..\nL&T Construction வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:\nவேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2021 | Private jobs 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021\nஇதற்கு சம்மந்தப்பட்ட துறைகளிலில் இருந்து Engineering Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 55 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.\nL&T வேலைவாய்ப்பு (L&T Careers) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nlntecc.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போதைய (Current opportunities) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nவிளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.\nடெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்யவும்\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் L & T Construction அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil\n3557 காலியிடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nமத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலை | CIPET Recruitment 2021\n3557 காலியிடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்ப��தைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sippayinmanaivi3/", "date_download": "2021-04-19T05:49:37Z", "digest": "sha1:AP5A237SULJ6HJP76SEV24ZONDMP4XSM", "length": 15720, "nlines": 127, "source_domain": "www.smtamilnovels.com", "title": "sippayinmanaivi3 | SMTamilNovels", "raw_content": "\nஅத்தியாயம் 3 : போலேரம்மா\nவகன பேரரசு கரும்நள்ளி ஆண்ட நகருடன் போரிட்டு பின்வாங்கியது. வகன நாட்டு பேரரசன் உக்ரகாரி , பெயருக்கு ஏற்றார் போல் உக்ர குணம். உக்ரகாரியின் பெரும் பாட்டன் கண்டாதோல், குடப்பா என்னும் சௌவலய பேரரசனை அவன் தம்பி கங்கப்பாயுடன் சேர்ந்து சௌவலய பேரரசை கைக்குள் கொண்டு வந்தான் கண்டாதோல். நாகர் நாட்டின் வட எல்லைகளான மங்கூர் மலை தொடர் மேற்கிலிருந்து நடுவிலும் , நடுவில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் வடவூற்று ஆறு ஆகும். நாகர் நாட்டின் வட எல்லையை தென் எல்லையாக கொண்டு வடக்கே சோனா மலை தொடர் வரை விரிந்திருந்த சௌவலய பேரரசை குடப்பாவின் வீழ்ச்சிக்கு பிறகு கிழக்கு மேற்கு என்று நடுவிலொடும் தேவ நதியின் மூலம் இரண்டாக பிரித்து கிழக்கை கண்டாதோலும் மேற்க்கை கங்கப்பாவும் ஆண்டனர். கண்டாதோல் ஆட்சிக்கு பிறகு கிழக்கு சௌவலய பேரரசு வகன பேரரசாக மாறியது. சில ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஏற்பட்ட திரை வசூலிப்பு பிரச்சனையால் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்பதை நிறுத்திக்கொண்டனர். சமரசம் பேசி தேவ நதியின் மீதுள்ள பெரிய பாலம் ஆன ஐநுறுவர் பாலத்தின் இரு பக்கமும் சுங்கச்சாவடிகள் அமைத்து ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல ‘சுங்க இறை’ வசூலிக்க படும்.\nமேற்கு பெருங்கடலை தாண்டியிருக்கும் யுவனர்களும், ரோமர்ககளும் மேற்கில் இருக்கும் தென்பகுதி நாகருடனும் வடபகுதி சௌவலையருடனும் வணிக தொடர்பில் இருந்தனர். நறுமண பொருட்களும், பருப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றை வாங்கியும். தங்கம், தந்தம், ரத்தினங்கள், பன்றி, ஒட்டகம், குதிரை, அரியவகை மிருகங்கள், பேரிட்சை மற்றும் வாசனை பொ���ுட்கள் விற்றும் வந்தனர்.\nகிழக்கு பெருங்கடலை தாண்டியிருக்கும் தருமர்களும் சின்னர்களும் கிழக்கில் நாகருடன் மட்டும் வணிகம் செய்தனர். சிறு தானியங்கள், அரிசி, நெல் மற்றும் தந்தங்களை வாங்கினார்கள். பட்டு, நெல், தங்கம் மற்றும் அடிமைகள் விற்றார்கள். கிழக்கு பொறுத்தவரை வணிகம் தவிர போர் செய்து ஆளுமை செலுத்துவதில் தான் கவனம் அதிகம்.\nதெற்கில் பெருங்கடல். கடல் வழி என்பதால் நாகர்களை தாண்டிச் செல்ல முடியாது அதனால் கடல் வழி வரி வசூலிக்க படும். திசைகளற்ற ஒரு வணிகம் தான் பெண்கள். குறிப்பாக சௌவலய நாட்டு பெண்களுக்கும், தரும நாட்டு பெண்களுக்கும் அதிக விலை. சித்திரையை கடந்து சந்திர மாதங்களில் ஐந்தாவது மாதத்தில் வரும் அமாவாசையில் வகனர்களின் கடவுள்களில் ஒன்றான போலேரம்மா திருவிழா நடைபெறும். வீட்டில் இறை வழிபாட்டுக்கான இடத்தில் செம்மண்ணை குழைத்து செவ்வகமாக வரைந்து அதனுள் சிவப்பு நிறத்தில் நிரப்பிவிடவேண்டும், அதன் பின்னர் மஞ்சளையும் பச்சரிசியையும் இணைத்து குழைத்து அச்செவ்வகத்திற்குள் கோவில் வரைய வேண்டும் – ஒரு சதுரம் அதன் நான்கு முலையில் சிறு வட்டங்கள். அந்த கோவிலினுள் இரு கோடுகள் – அக்கோடுகள் வீட்டிலுள்ள பெண்களை குறிக்கும். அந்த கோவிலின் வெளியே இரு கோடுகள் , அக்கோடுகளுக்கு கை மற்றும் கால்கள் வரைய வேண்டும். அதன் பிறகு நூலினை சிறு துண்டுகளாக பிரித்து அந்த நான்கு கோடுகளின் மேல் பகுதியில் மஞ்சளை வைத்து ஒட்டிவிட வேண்டும். அதன் பிறகு இஷ்டப்பட்ட காய்கறிகளும், மாமிசத்தையும் வைத்து வழிபட வேண்டும்.\nபோலேரம்மா ஊர் தாய்மார்களையும் , குழந்தைகளையும் மற்றும் ஆண்களையும் எந்த பருவகால நோய் வராமல் காக்க வழிபடுவது. இத்திருவிழாவின் பொழுது ஊர் கோவில்களில் தேரோட்டம் , சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இறுதியாக முச்சந்தி கூத்து நடைபெறும் அக்கூத்தில் போலேரம்மா கதை தான் மூலம். ஐநுறுவர் பாலத்தின் கிழக்கு பக்கம் உக்ரகாரி முன்னிலையில் கூத்து நடைபெற்று கொண்டிருந்தது. உக்ரகாரியுடன் படைத்தளபதி குமாருடு மற்றும் சௌவலய நாட்டு வணிகர்களில் இரு பெரும் தலைவர்கள் அங்கிருந்தனர்.\n‘அரசே, உங்கள் நாட்டில் வணிகம் நடத்த யாரும் முன்வரவில்லை, ஏன் ஐநுறுவர் இனத்தில் கூட தயாராக இல்லை’ என ஒரு தலைவர் சொன்னார். வணிகத்தில் பெரிது���் கோலோச்சிவந்தனர் ஐநுறுவர், இப்படி வணிகம் ஒரு சாராரிடம் இருப்பதில் சில வணிகர்கள் விரும்பவில்லை. அவர்களின் பொருட்டு இருக்கும் ஒரே வழி வகன நாட்டில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வது மட்டுமே.\n‘உங்கள் நிமித்தமே பூம்புகாரில் போர் நடத்தினோம், நினைவில்லையோ’ உக்ரகாரி யானை தந்தத்தால் ஆன குவலையில் தேறல் அருந்தி கொண்டே சொன்னான்.\n‘அரசே, என் தாழ்மையான கருத்து ஒன்று ‘ மற்றோரு வணிகன் சொன்னான். கூத்தில் ஒரு கதை முடிந்து மற்றோரு கதை ஆரம்பமானது. யுவனர்களுக்கு ஒப்பாக நாடகங்களில் சிறந்தவர்கள் வகனர்கள்.\n‘வணிகர்களின் கையில் நாடு, வேறு என்ன செய்ய முடியும். கூறுங்கள்’\n‘இதற்க்கு முன் நாகரோடு இருந்த பல சிற்றரசர்கள் பிரிந்து வந்துவிட்டனர். இனி அவர்களுக்கு வரி பிரச்சனை இல்லை ஆனால் அதே சமயம் அவர்களுக்கு வரி வரப்போவதும் இல்லை. கடலோர நகரங்களும் , துறைகளுக்கு மட்டுமே பெரிய பொருள் கிடைக்கும் ஆனால் நடுவில் இருக்கும் நாடுகளின் கதி’ வணிகர் சொல்லிவிட்டு பேரரசை உற்றுப்பார்த்தார்.\nஉக்ரகாரி புன்னகைத்தான், பனி ஆட்களை அழைத்தான். தரும நாட்டு பெண்ணொருத்தியை பரிசாக கொடுத்தான். சௌவலய பெண்ணொருத்தியுடன் உக்ரகாரி பல்லக்கில் ஏறினான். பல்லக்கு மதனபள்ளி கோட்டை நோக்கி சென்றது. சௌவலய நாட்டு பெண்ணை கோட்டை சேவகர்கள் அலங்கரித்தனர். உடலில் உடை இன்றி தங்க நகைகளில் நிரப்பப் பட்டாள். சின்னர்கள் நாட்டு வண்ண பறவைகளின் இறகுகளால் ஆன மகுடம், மணிக்கட்டு கவசம் மற்றும் இடையுடைகளில் அப்பெண் வேறொரு ஆளாய் இருந்தாள். தீ பந்தங்களின் ஒளியில் தங்கத்துடன் அவளும் ஒளிர்ந்தாள். கட்டிலின் மேல் சின்னர்களின் நேர்த்தியான பட்டு மெத்தையில் உடையின்று தன் பெருமுடலை கிடத்தினான். அந்த சௌவலய பெண்ணை மேலே அமரவைத்து, அவளின் இடையை அசைத்தான். சிறிது நேரம் கழித்து வேகம் கூடியது. வேகம் கூட கூட தங்கம் உரசி உரசி கீறல்கள் வியர்வையில் எறிந்தன. அணிகலன்கள் இடையில் அங்கங்கள் வேகமாக அசைவதை ரசித்து ரசித்து காதல் புரிந்தான். அப்பெண் இறுதிக்கட்டத்தில் எழுந்திரித்தாள், உக்ரகாரி கோவமாக அவளைப் பார்த்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/uup-epi-23-part-1/", "date_download": "2021-04-19T06:51:54Z", "digest": "sha1:ZP3CEEN3QAXGJVH5LR3W4CQ6AQYKR6XI", "length": 41402, "nlines": 175, "source_domain": "www.smtamilnovels.com", "title": "UUP–EPI 23 (part 1) | SMTamilNovels", "raw_content": "\nகிரேலின் (ghrelin) எனும் ஹார்மோன் நமது பசியைத் தூண்டி விடும் வேலையை செய்கிறது. அதோடு இன்சுலின் சுரப்பதையும் கண்ட்ரோல் செய்கிறது.\nகீழே அமர்ந்து கண்ணா என கதறியவளைப் பார்த்து முதலில் தவித்துக் கலங்கிப் போனது சாட்சாத் அவள் தம்பி கண்ணனே தான். தன்னைப் பற்றி இருந்த ப்ரதாப்பின் கையை உதறி தள்ளியவன், கட்டில் ஓரமாக கிடந்த டீசர்டை அவசரமாக அணிந்துக் கொண்டான். பின் ஒரே பாய்ச்சலில் கட்டிலில் இருந்து குதித்து தன் அக்காவின் முன் ஓடி வந்து மண்டியிட்டவனுக்கு வார்த்தைத் தொண்டைக்குழியிலே சிக்கியது.\n” கண்ணில் வேறு கண்ணீர் வழிந்தது கண்ணனுக்கு.\n சீச்சீ” கதறலுடன் வந்தது சண்முவின் குரல்.\n” மெல்ல நெருங்கி அவள் கையைப் பற்றினான் கண்ணன்.\n காண கூடாதத எல்லாம் இந்தக் கண்ணால என்னைப் பார்க்க வச்சிட்டியேடா பாவி ஐயோ ஐயோ நான் வளத்த என் கண்ணனா இப்படி கடவுளே, கடவுளே இதெல்லாம் பார்த்த என் கண்ண புடுங்கிருப்பா, புடுங்கிரு” கண்ணீருடன் ஓங்கி கத்தி கதறியவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ அருகில் இருந்தவனை பளார் பளாரேன அறைய ஆரம்பித்தாள்.\nசண்மு வீடு வர இன்னும் நேரம் இருக்கிறது என அசால்ட்டாக இருந்துவிட்ட தன் முட்டாள்தனத்தைத் திட்டியபடியே அவர்களைப் பார்த்திருந்த ப்ரதாப் எனும் சிலைக்கு அறையும் சத்தத்தில் தான் உயிரே வந்தது.\n” என கட்டிலில் இருந்து குதித்து வந்தவன் கீழே அமர்ந்திருந்த கண்ணனை அவள் அடியில் இருந்து காத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.\n“இன்னும் ஒரு அடி என் பேபி மேல விழுந்தது, கொன்னுப் புதைச்சிருவேன் உன்ன” கோபத்தில் சண்முவைப் பார்த்து உறுமினான் ப்ரதாப்.\nநின்றபடியே குனிந்து தன்னை அணைத்திருந்தவனை தள்ளி விட்ட கண்ணன்,\n“என் அக்காவ மிரட்டாதே ப்ரது” என கோபமாக இரைந்தான்.\n உன்னை அடிக்கறா, என்னால எப்படி பார்த்துட்டு இருக்க முடியும் ஐ காண்ட் பேபி” என சொல்லியபடியே அவனும் மடிந்து அவன் அருகே தரையில் அமர்ந்தான்.\n“அவ ஏசுவா, அடிப்பா, கொல்லுவா அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவ என் அக்கா மட்டும் இல்ல என்னோட அம்மா” என சொல்லியவனின் கண்களில் விடாமல் கண்ணீர் வழிந்தது.\n ப்ளிஸ் பேபி. நீ அழுதா என்னால தாங்க முடியாதுன்னு தெரியும்ல அழாதடா” என கண்ணனின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவனை இழுத்து ந���ஞ்சோடு கட்டிக் கொண்டான் ப்ரதாப்.\nப்ரதாப்பின் அணைப்பில் இருந்து திமிறினான் கண்ணன்.\n பேபி டோண்ட் ஃபைட் மீ பேபி லெட் மீ ஹோல்ட் யூ லெட் மீ ஹோல்ட் யூ” என மெல்லிய குரலில் குழந்தையைக் கொஞ்சுவது போல பேசிய ப்ரதாப் கண்ணனின் முதுகை மெல்ல தடவிக் கொடுத்தான்.\n இப்படிதான் நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தவன் பின்னாலேயே வந்து காதல் அது இதுன்னு சொல்லி என் மனச கலைச்ச. அம்மா அக்கான்னு மட்டுமே இருந்த என் உலகத்துல நான் அறியாத தகப்பன் பாசத்தக் காட்டுன. அக்கறையா எல்லாம் செஞ்ச நீ இல்லாம நான் இல்லன்ற அளவுக்கு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நீ இல்லாம நான் இல்லன்ற அளவுக்கு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஏன்டா இப்படிலாம் செஞ்ச ஏன் எம் மேல இப்படி பைத்தியமாகி என்னையும் பைத்தியமாக்குன” என கதறினான் கண்ணன்.\n“பிகாஸ் ஐ லவ் யூ பேபி ஐம் மேட்லி இன் லவ் வித் யூ” என சொல்லி கண்ணனின் கன்னம் வருடி, முதுகை வருடி ஆறுதல் படுத்தினான் ப்ரதாப். தேம்பியபடியே மெல்ல மெல்ல அப்படியே ப்ரதாப்பின் அணைப்பில் அடங்கிப் போனான் கண்ணன்.\nதன் முன்னே அமர்ந்தவாக்கிலேயே கட்டிக் கொண்டிருந்த இரு ஆண் மகன்களையும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் சண்மு. கண்ணீர் தானாகவே நின்றிருந்தது. அவள் வளர்ந்த சூழலில், வாழ்ந்த இடத்தில் கண்டதெல்லாம் ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் எனும் தாத்பரியத்தைத் தான். இவர்களின் உறவு இவளுக்கு அதிர்ச்சியாகவும் அதே வேளை அருவருப்பாகவும் இருந்தது.\nஇந்திய அரசே ஹோமோசெக்‌ஷுவல் (ஓரினசேர்க்கை) உறவுகளை அங்கீகரித்திருந்தாலும், படித்து நல்ல நிலையில் இருக்கும் அல்ட்ரா மாடர்ன் மக்களாலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் இவள் என்ன செய்வாள் வாரியங்காவலில் இருந்து வந்தவளுக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்செல்லாம் திகு திகுவென பற்றி எரிந்தது.\n என்னன்னவோ சொல்லி அவனைக் கெடுத்து வச்சிருக்க நீ விடுடா அவன சீச்சி, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா ஆணுக்குப் பொண்ணு, பொண்ணுக்கு ஆணுன்னு தான் அந்தக் கடவுள் படைச்சான். ஆம்பளையோட ஆம்பள போனாலோ, பொம்பளையோட பொம்பளை போனாலோ இந்த உலகம் எப்படிடா உருப்படும் ஆணுக்குப் பொண்ணு, பொண்ணுக்கு ஆணுன்னு தான் அந்தக் கடவுள் படைச்சான். ஆம்பளையோட ஆம்பள போனாலோ, பொம்பளையோட பொம்பளை போனாலோ இந்த உலகம் எப்படிடா உருப்படும் புள்ள குட்டி எப்படிடா வரும் புள்ள குட்டி எப்படிடா வரும்” என கோபமாக ப்ரதாப்பைப் பார்த்து இரைந்தவள் தன் தம்பியை அவனிடம் இருந்து பிரிக்கப் போராடினாள்.\n” என்றவன் தங்களிஅப் பிரிக்க முயன்ற சண்முவைத் தள்ளிவிட்டான்.\nப்ரதாப்பின் ஒரே தள்ளலில் குப்புற விழுந்து கிடந்தாள் சண்மு.\n” என கத்திய கண்ணன் ஓங்கி ப்ரதாப்பை ஓர் அறை அறைந்திருந்தான். அறை வாங்கியும் கண்ணனை எதிர்த்து ஒரு விரலைக் கூட அசைக்கவில்லை ப்ரதாப்.\n நீ அடிச்சாலும், உதைச்சாலும் ஏன் கொன்னேப் போட்டாலும் கூட தாங்கிக்குவான் இந்தப் ப்ரதாப். ஆனா நீ எனக்கு இல்லன்னு மட்டும் தெரிஞ்சா உசுரோட இருக்க மாட்டான்\nஅதற்குள் தன் அக்காவை எழுப்பி நெஞ்சோடு அணைத்திருந்தான் கண்ணன். பின் நிமிர்ந்து ப்ரதாப்பைப் பார்த்தவன்,\n“இப்படி இமோஷனலா ப்ளேக்மெய்ல் பண்ணாதேடான்னு சொன்னா கேக்கறியா பாவி பாவி தூக்க மாத்திரைய அள்ளிப் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல படுத்து கிடந்துதானேடா உன் காதல சாதிச்சுக்கிட்ட நாம என்னைக்கும் பிரியாம இருக்கனும்னா அக்காவ மேரேஜ் பண்ணிக்கனும், ஒத்துக்கலைனா சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டி தானேடா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச நாம என்னைக்கும் பிரியாம இருக்கனும்னா அக்காவ மேரேஜ் பண்ணிக்கனும், ஒத்துக்கலைனா சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டி தானேடா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச உசுரா என்னைப் பார்த்துகிட்ட அக்காவா இல்ல உசுர விடப் பார்த்த நீயான்னு குழம்பி, கலங்கி, தவிச்சு, கடைசியில காதல்தான் பெருசுன்னு எங்கக்காவ நம்ம காதலுக்கு பகடைக்காயா யூஸ் பண்ணிட்டேனே நானு உசுரா என்னைப் பார்த்துகிட்ட அக்காவா இல்ல உசுர விடப் பார்த்த நீயான்னு குழம்பி, கலங்கி, தவிச்சு, கடைசியில காதல்தான் பெருசுன்னு எங்கக்காவ நம்ம காதலுக்கு பகடைக்காயா யூஸ் பண்ணிட்டேனே நானு அதுக்குப் பிறகு தெனம் குற்ற உணர்ச்சியில வெந்துகிட்டு இருக்கேன் ப்ரது அதுக்குப் பிறகு தெனம் குற்ற உணர்ச்சியில வெந்துகிட்டு இருக்கேன் ப்ரது என்னால முடியலடா இவ அருவறுத்துப் பார்த்த ஒத்தைப் பார்வையிலே நான் செத்துடேன்டா ப்ரது நம்ம சுயநலத்துக்கு என் அக்காவ பலி குடுத்தது போதும்டா நம்ம சுயநலத்துக்கு என் அக்காவ பலி குடுத்தது போதும்டா அக்காவ கூட்டிட்டு நான் போயிடறேன் அக்காவ கூட்டிட்டு நான் போயிடறேன் இந்தியாவுக்கே போயிடறேன் நீ வேணா, காதல் வேணா, ஒரு மண்ணும் வேணா எனக்கு. பெத்த தாயா பார்த்துக்கிட்ட அக்காவுக்கு பண்ண துரோகத்துக்கு, நீயில்லாத தனிமைதான் எனக்கு நானே குடுத்துக்குற தண்டனை” ப்ரதாப்பை பார்க்காமல் சுவற்றைப் பார்த்து பேசினான் கண்ணன்.\n உன்னை யாரும் இங்கப் பிடிச்சு வைக்கல அக்காவாம் ஆட்டுக்குட்டியாம் போடா, என்னை விட்டுப் போ போற முன்னுக்கு என் பொணத்துக்குக் கொள்ளி வச்சிட்டுப் போ” என ஓங்கி கத்தினான் ப்ரதாப்.\nஅக்காவை அப்படியே அம்போவென விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் எழுந்துப் போய் ப்ரதாப்பைக் கட்டிக் கொண்டான் கண்ணன்.\n என்னால தாங்க முடியலடா” தன்னைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சொரிந்தவனை,\n” என இறுக அணைத்துக் கொண்டான் ப்ரதாப்.\nசண்முவுக்கு இவர்களின் அணைப்பையும் பிணைப்பையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அப்படியே நகர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்துக் கொண்டவள், கால்கள் இரண்டையும் நிமிர்த்தி நெஞ்சோடு கைக்கொண்டுக் கட்டிக் கொண்டாள். இருவரும் அழுது, சமாதானமாகி ஓயும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள். அவர்களின் அழுகை அடங்கியதும் நிமிர்ந்துப் பார்த்து,\n“நான் என்னடா பாவம் பண்ணேன் உனக்கு தம்பி தம்பின்னு உன் மேல பாசத்த கொட்டனேனே அது தப்பாடா தம்பி தம்பின்னு உன் மேல பாசத்த கொட்டனேனே அது தப்பாடா அடிக்கடி சீக்குல படுத்துடுவியே, ராவெல்லாம் தூங்காம உன்னைக் கவனிச்சுக்கிட்டேனே, அது தப்பாடா அடிக்கடி சீக்குல படுத்துடுவியே, ராவெல்லாம் தூங்காம உன்னைக் கவனிச்சுக்கிட்டேனே, அது தப்பாடா யாரு உன்னை வம்பிழுத்தாலும் பாஞ்சு போய் சண்டைப் போட்டேனே அது தப்பாடா யாரு உன்னை வம்பிழுத்தாலும் பாஞ்சு போய் சண்டைப் போட்டேனே அது தப்பாடா தம்பி படிக்கனும், நல்ல நிலமைக்கு அவன் வரனும்னு நான் படிக்காம வேலைக்குப் போனேனே, அது தப்பாடா கண்ணா தம்பி படிக்கனும், நல்ல நிலமைக்கு அவன் வரனும்னு நான் படிக்காம வேலைக்குப் போனேனே, அது தப்பாடா கண்ணா சொல்லுடா எது தப்பு நான் என்ன தப்பு பண்ணேன் என்னை ஏன்டா இதுல பிடிச்சு இழுத்து விட்டீங்க என்னை ஏன்டா இதுல பிடிச்சு இழுத்து விட்டீங்க” என முயன்று வரவழைத்த சாதாரணமான குரலில் கேட்க ஆரம்பித்தவளின் குரல் முடிக்கும் போது கமறி விட்டது.\n���உன் மேல எந்த தப்பும் இல்லக்கா இந்த மாதிரி ஹார்மோனல் இம்பேலண்ஸா என்னையும் இவனையும் படைச்ச அந்த ஆண்டவன் மேலத்தான் தப்பு. உடம்புல ஒவ்வொரு பாகமும் கரேக்டா இயங்க ஒவ்வொரு ஹார்மோன வாச்சானே(இதுதான் நம்ம ஒவ்வொரு எபிக்கு மேலயும் இன்பர்மேஷனா வருது) அவன், எங்களுக்கு மட்டும் ஏன்கா இப்படி ஹார்மோன வேற மாதிரி விளையாட வச்சான் இந்த மாதிரி ஹார்மோனல் இம்பேலண்ஸா என்னையும் இவனையும் படைச்ச அந்த ஆண்டவன் மேலத்தான் தப்பு. உடம்புல ஒவ்வொரு பாகமும் கரேக்டா இயங்க ஒவ்வொரு ஹார்மோன வாச்சானே(இதுதான் நம்ம ஒவ்வொரு எபிக்கு மேலயும் இன்பர்மேஷனா வருது) அவன், எங்களுக்கு மட்டும் ஏன்கா இப்படி ஹார்மோன வேற மாதிரி விளையாட வச்சான் ஓரினசேர்க்கைன்றது அவங்க அவங்க விருப்பத்தின் பேருல தான் நடக்குது பயலோஜிக்கல் இஸ்யூனால இல்லன்னு எங்களை சாடறாங்களே, வேணும்னே திமிரெடுத்து நாங்க இப்படி அலையறோம்னு சொல்லறாங்களே, இதெல்லாம் கருவுல இருக்கறப்போவே நிர்ணயிக்கப்படுதுன்னு யாருக்கா அவங்களுக்கு சொல்லறது ஓரினசேர்க்கைன்றது அவங்க அவங்க விருப்பத்தின் பேருல தான் நடக்குது பயலோஜிக்கல் இஸ்யூனால இல்லன்னு எங்களை சாடறாங்களே, வேணும்னே திமிரெடுத்து நாங்க இப்படி அலையறோம்னு சொல்லறாங்களே, இதெல்லாம் கருவுல இருக்கறப்போவே நிர்ணயிக்கப்படுதுன்னு யாருக்கா அவங்களுக்கு சொல்லறது பெண்ணைப் பார்த்து ஆசை வர வேண்டிய எங்களுக்கு மட்டும் ஏன்கா எங்க இனத்தையே பார்த்து ஆசை வர வச்சான் உன் கடவுள் பெண்ணைப் பார்த்து ஆசை வர வேண்டிய எங்களுக்கு மட்டும் ஏன்கா எங்க இனத்தையே பார்த்து ஆசை வர வச்சான் உன் கடவுள் எனக்கு மட்டும் ஆம்பளய லவ் பண்ணனும் அவன் கூட படுக்கனும்னு ஆசையாக்கா எனக்கு மட்டும் ஆம்பளய லவ் பண்ணனும் அவன் கூட படுக்கனும்னு ஆசையாக்கா ஐயோ இதென்ன ஆம்பள மேல பீலிங் வருதுன்னு எப்படிலாம் பயந்துருப்பேன் ஐயோ இதென்ன ஆம்பள மேல பீலிங் வருதுன்னு எப்படிலாம் பயந்துருப்பேன் இத வெளிய யாருகிட்டயும் சொல்ல முடியாம எப்படிலாம் தவிச்சுருப்பேன் இத வெளிய யாருகிட்டயும் சொல்ல முடியாம எப்படிலாம் தவிச்சுருப்பேன் ஸ்ட்ரேய்ட்டா உள்ளவங்களுக்கு எங்க நிலைமை புரியாதுக்கா” குரலில் அழுகையுடன் சொன்னான் கண்ணன்.\nநிமிர்ந்து தன் தம்பியை ஆழப் பார்த்தாள் சண்மு. நோஞ்சானாய், மென்மையாய் இருந்தவன் கதிரின் வழிகாட்டுதலால் உடம்பை தேற்றி இருந்தான். அடிக்கடி ஜிம்முக்குப் போய் உடம்பு இறுகி இருந்தது. மீசை தாடியுடன் ரோட்டில் நாம் சந்திக்கும் சாதாரண ஆண்மகன் போலத்தான் இருந்தான். ஆனால் அதீத அழகாய் இருந்தான். ஆராய்ச்சிக் கண்ணோடு ப்ரதாப்பையும் பார்த்தாள் சண்மு. ஜீம் பாடி சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ஆண்மை ததும்ப நின்றிருந்தான் அவன். எந்த கோயிலில் அடித்து சத்தியம் செய்தாலும் இவர்கள் ஓரினசேர்க்கை வைத்திருப்பவர்கள் என யாரும் நம்ப மாட்டார்கள். யார் சொன்னது மெல்லிய நடையுடையுடன் இருக்கும் ஆண்கள் தான் கேய் என யார் சொன்னது ஆண்கள் போல் நடையுடையுடன் இருக்கும் பெண்கள் தான் லெஸ்பியன் என யார் சொன்னது ஆண்கள் போல் நடையுடையுடன் இருக்கும் பெண்கள் தான் லெஸ்பியன் என உருவத்தைப் பார்த்து செக்‌ஷுவலிட்டியை நிர்ணயிப்பது என்பது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.\nகண்ணன் அழுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சண்முவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் ப்ரதாப்.\n“கூப்புடாதடா அப்படி, படவா ராஸ்கோல் ப்ரியாவாம் ப்ரியா இன்னொரு தடவை ப்ரியான்னே பிரிச்சி மேஞ்சிருவேன் பாத்துக்கோ\n“ஓகே ஒகே, ஈசி ஈசி” என இரு கைகளையும் தூக்கி சமாதான தூது விட்டான் ப்ரதாப்.\n உங்கக்காவுக்குப் புரிய வைக்கலாம்” என கண்ணனையும் அவன் அருகில் அமர்த்திக் கொண்டான். மன்னித்து விடு எனும் யாசிப்புடன் கண்ணன் சண்முவைப் பார்க்க, இவள் நீயாடா கண்ணா இப்படி என்பது போல பார்த்திருந்தாள்.\n“உனக்கு முதல்ல இருந்து சொன்னாதான் எங்க நிலைமை புரியும் சண்மு எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச டைம்ல இருந்தே பெண்கள் மேல நாட்டம் இருந்தது இல்ல. அவங்கள சகோதரியா தோழியா பார்க்க முடிஞ்சதே தவிர வேற கண்ணோட்டத்துல பார்க்க முடியல. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன் எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச டைம்ல இருந்தே பெண்கள் மேல நாட்டம் இருந்தது இல்ல. அவங்கள சகோதரியா தோழியா பார்க்க முடிஞ்சதே தவிர வேற கண்ணோட்டத்துல பார்க்க முடியல. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன் ஆனாலும் என் மனசும் உடம்பும் ஆண்கள தான் தேடுச்சு. எப்படி நார்மலா ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல காதல் வருதோ அதே போலத்தான் எங்களுக்கும். எல்லா ஆம்பள மேலயும் பாஞ்சிட மாட்டோம். எங்களுக்கும் ஆசை வரனும், காதல் வரனும். இத என் சொந்த அப்பாவே புரிஞ்சுக்கல சண்மு”\nசற்று நேரம் அமைதியாக இருந்தான் ப்ரதாப். பழைய விஷயங்களை மீண்டும் வாழ்ந்துப் பார்த்தானோ என்னவோ கண்ணன் கையை அழுத்தவும் தான் தன்னிலைக்கு வந்தான்.\n“எங்கப்பாவுக்கு நான் ஹோமோன்னு தெரிஞ்சு போச்சு அவர் கூட எடுபுடியா இருந்த பையன் மேல எனக்கு பதினாறு வயசுலேயே க்ரஷ் அவர் கூட எடுபுடியா இருந்த பையன் மேல எனக்கு பதினாறு வயசுலேயே க்ரஷ் ஒரு தடவை..ஹ்ம்ம்ம்…” என தடுமாறியவன்,\n“பேபி இதெல்லாம் நீ என் வாழ்க்கையில வரதுக்கு முன்ன நடந்தது நான் சொல்லறத கேட்டு கோபப்படக்கூடாது ஓகேவா நான் சொல்லறத கேட்டு கோபப்படக்கூடாது ஓகேவா” என கண்ணனைப் பார்த்து கேட்டான்.\nஅவன் சரியென தலையாட்ட மீண்டும் கதையை தொடர்ந்தான்.\n“அந்தப் பையன கிஸ் பண்ணிட்டேன். அத அவன் போய் எங்கப்பா கிட்ட சொல்ல, அவரு என்னை பெல்ட்டால விளாசி விட்டுட்டாரு அசிங்கம் புடிச்ச நாயே ஒரு பொண்ண மேட்டர் பண்ணியிருந்தா கூட உன்னை மன்னிச்சு விட்டுருப்பேன் ஆனா போயும் போயும் ஒரு ஆம்பளைய விரும்பறீயேன்னு சொல்லி சொல்லி அடிச்சு என் உடம்ப மட்டும் புண்ணாக்கல, என் மனசையும் சேர்த்து புண்ணாக்கிட்டாரு. இந்தக் கர்மத்த நான் மாத்திக் காட்டறேன்னு சொன்னவரு, எங்க கெஸ்ட் ஹவுஸ்ல என்னை அடைச்சு வச்சு, நெறைய பொண்ணுங்கள அனுப்பிவிட்டாரு. அந்த நாள்…”\nசொல்லும் போதே கண்ணீர் வழிந்தது அவனுக்கு கண்ணன் அவனைக் கட்டிக் கொண்டான்.\n“அந்த நாள் என் வாழ்க்கையின் கருப்புப் பக்கம் சண்மு. பெண்கள கண்டாலே வெறுப்பு வர வச்ச நாள். அன்றைக்கு நான் அனுபவிச்ச மனவேதனையை என்னால வார்த்தையால சொல்ல முடியல. அத்தனை பெண்கள் முயன்றும் கூட என்னை, ஹ்ம்ம்ம் கவர, ஐ மீன் மாத்த முடியலையேன்னு என் அப்பா வெறுத்துப் போயிட்டாரு எங்க இந்தியாவுலயே இருந்தா என் தம்பிய ஏடாகூடமா எதாவது பண்ணிருவேனோனு பயந்தாரு. சொந்த தம்பி மேலயே கை வைப்பேனா நானு எங்க இந்தியாவுலயே இருந்தா என் தம்பிய ஏடாகூடமா எதாவது பண்ணிருவேனோனு பயந்தாரு. சொந்த தம்பி மேலயே கை வைப்பேனா நானு எங்களுக்கும் குடும்ப பற்று, பாசம், ஒழுக்கம் எல்லாம் இருக்கு எங்களுக்கும் குடும்ப பற்று, பாசம், ஒழுக்கம் எல்லாம் இருக்கு அதோட என் விஷயம் வெளிய தெரிஞ்சா அரசியல் வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியா ஆகிடும்னு ஆஸ்திரேலியாக்கு படிக்க அனுப்பிட்டாரு. கொன்னு கூட புதைச்சிருப்பாரு, ஆனா அவரு உசுர வச்சிருக்கற என் அம்மாவுக்கு என் மேல உசுராச்சே அதோட என் விஷயம் வெளிய தெரிஞ்சா அரசியல் வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியா ஆகிடும்னு ஆஸ்திரேலியாக்கு படிக்க அனுப்பிட்டாரு. கொன்னு கூட புதைச்சிருப்பாரு, ஆனா அவரு உசுர வச்சிருக்கற என் அம்மாவுக்கு என் மேல உசுராச்சே அதான் யாருக்கும் என் விஷயம் தெரிய விடாம நாடு கடத்திட்டாரு. ரொம்ப நாளா இங்க வரவிடல. அம்மா தான் அங்க வருவாங்க என்னைப் பார்க்க அதான் யாருக்கும் என் விஷயம் தெரிய விடாம நாடு கடத்திட்டாரு. ரொம்ப நாளா இங்க வரவிடல. அம்மா தான் அங்க வருவாங்க என்னைப் பார்க்க\nசண்முவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் அப்பாவுக்கு விஷயம் தெரியும் என்றால், தெரிந்தே தான் தன்னைக் கட்டி வைத்தாரா என உறைந்துப் போனாள். அவன் அம்மா கல்யாணத்துக்கு ஆட்சேபித்த போது, ஒரே வாக்கியத்தில் அந்தப் பெண்மணியை அவர் அடக்கியது ஞாபகம் வந்தது.\n’ நெஞ்சம் காந்தியது பெண்ணுக்கு.\n“ஒரு தடவை அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு இந்தியா வந்தேன் அப்போத்தான் எங்க வீட்டுக்கு தம்பிக்குப் பாடம் சொல்லி குடுக்க வந்த என் பேபிய பார்த்தேன்” கண்ணனைப் பார்த்து ஆசையாக புன்னகைத்தான் ப்ரதாப்.\n“பார்த்ததும் அப்படியே லவ்வுல விழுந்துட்டேன் ஆனாலும் ஒரு தயக்கம். இவன் ஸ்ட்ரேய்ட்டா(பெண்களை மட்டும் காதலிக்கும், துணையாக கொள்ளும் ஆண்கள்) இருப்பானோன்னு. கேர்ப்ள்ரேண்ட் யாராச்சும் இருக்கான்னு தம்பிட்ட விசாரிச்சேன். அவன் ரொம்ப ஷை டைப்ணான்னு அவன் சொல்லவும் தான் உசுரே வந்துச்சு. இவன் பின்னாலேயே அலைஞ்சேன். எல்லாம் செஞ்சேன். பயந்து பயந்து தான் ப்ரோபோஸ் பண்ணேன். பட்டுன்னு முடியாதுன்னு சொல்லிட்டான் என் ஸ்வீட் ராஸ்கல் ஆனாலும் ஒரு தயக்கம். இவன் ஸ்ட்ரேய்ட்டா(பெண்களை மட்டும் காதலிக்கும், துணையாக கொள்ளும் ஆண்கள்) இருப்பானோன்னு. கேர்ப்ள்ரேண்ட் யாராச்சும் இருக்கான்னு தம்பிட்ட விசாரிச்சேன். அவன் ரொம்ப ஷை டைப்ணான்னு அவன் சொல்லவும் தான் உசுரே வந்துச்சு. இவன் பின்னாலேயே அலைஞ்சேன். எல்லாம் செஞ்சேன். பயந்து பயந்து தான் ப்ரோபோஸ் பண்ணேன். பட்டுன்னு முடியாதுன்னு சொல்லிட்டான் என் ஸ்வீட் ராஸ்கல் ஆனா கண்ணுல மட்டும் லவ் தெரிஞ்சது. அப்புறம் எப்படி அப்படியே விட ஆனா கண்ணுல மட்டும் லவ் தெரிஞ்சது. அப்புறம் எப்படி அப்படியே விட எவ்வளவு கெஞ்சியும் ஒத்துக்கல இந்த சொசைட்டிய பார்த்து ரொம்ப பயந்தான். என்னடா கர்மம் புடிச்ச வாழ்க்கை இது நமக்கு புடிச்சத செய்ய இத்தனைப் பேருக்குப் பயப்படனுமான்னு நான் வெக்ஸ் ஆகிட்டேன். மறுபடியும் ஆஸ்திரேலிய திரும்பி போகவும் பிடிக்கல. செத்துடலாம்னு தோணிருச்சு, அதான் மாத்திரை போட்டேன். அந்த சூசைட் அட்டெம்ப்ட்ல இவனும் எங்கப்பனும் ஆடிப் போயிட்டாங்க நமக்கு புடிச்சத செய்ய இத்தனைப் பேருக்குப் பயப்படனுமான்னு நான் வெக்ஸ் ஆகிட்டேன். மறுபடியும் ஆஸ்திரேலிய திரும்பி போகவும் பிடிக்கல. செத்துடலாம்னு தோணிருச்சு, அதான் மாத்திரை போட்டேன். அந்த சூசைட் அட்டெம்ப்ட்ல இவனும் எங்கப்பனும் ஆடிப் போயிட்டாங்க இவன் பதறிட்டு ஹாஸ்பிட்டல் வந்தான். என்னை சுத்தி ஆளுங்க இருக்க கண்ணாலேயே காதல சொல்லிட்டான். இவன அடைஞ்சிட்டதா சந்தோச பட்டப்போ எங்கப்பன் பறுபடியும் புகுந்து குட்டைய குழப்பனான்.” என தன் காதல் கதையை பகிர்ந்துக் கொண்டான் ப்ரதாப்.\nஎன்ன என்பது போல பார்த்திருந்தாள் சண்மு.\n“அது வந்து, அவர் கௌரவத்த காப்பாத்த பொய்யா ஒரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு. அவரே தான் உன்னைய கைக்காட்டுனாரு அக்காவ கட்டிக்கோ தம்பிய வச்சிக்கோன்னு நாராசமா பேசனாரு. என் சொந்தபந்தத்துக்கு முன்ன உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடறேன். அதுக்கு அப்புறம் ஆஸ்திரேலியா போய் என்ன கர்மத்த வேணும்னாலும் பண்ணிக்கோன்னு அக்காவ கட்டிக்கோ தம்பிய வச்சிக்கோன்னு நாராசமா பேசனாரு. என் சொந்தபந்தத்துக்கு முன்ன உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடறேன். அதுக்கு அப்புறம் ஆஸ்திரேலியா போய் என்ன கர்மத்த வேணும்னாலும் பண்ணிக்கோன்னு நான் ரொம்ப தயங்கனேன். கல்யாணம் பண்ணாலும் எத்தனை நாளுக்கு உன்னை ஏமாத்த முடியும்னு பயந்தேன். அவருக்கு வேண்டியது ஊரறிய ஒரு கல்யாணம். அதுக்கு அப்புறம் நாம பிரிஞ்சா கூட உன் கேரக்டர தப்பா பேசி, என் மகன் அவன் பொண்டாட்டியால வாழ்க்கையையே வெறுத்து தனிமரமாகிட்டான்னு கதை பரப்பி அவர் கௌரவம் அழியாம காப்பாத்திப்பாரு சண்மு நான் ரொம்ப தயங்கனேன். கல்யாணம் பண்ணாலும் எத்தனை நாளுக்கு உன்னை ஏமாத்த முடியும்னு பயந்தேன். அவருக்கு வேண்டியது ஊரறிய ஒரு கல்யாணம். அதுக்கு அப்புறம் நாம பிரிஞ்சா கூட உன் கேரக்டர தப்பா பேசி, ���ன் மகன் அவன் பொண்டாட்டியால வாழ்க்கையையே வெறுத்து தனிமரமாகிட்டான்னு கதை பரப்பி அவர் கௌரவம் அழியாம காப்பாத்திப்பாரு சண்மு இத அவரே என் கிட்ட சொன்னாரு”\n அதனால..அதனால…” ரொம்பவே தயங்கினான் ப்ரதாப். கண்ணனையும் தயக்கமாக ஒரு பார்வைப் பார்த்தான்.\n என் கிட்ட என்ன சொல்லாம மறைச்ச ஏன் இப்படி முழிக்கற\n(இந்த எபி இன்னும் முடியல டைப் பண்ண முடியாம பொங்கல் களைப்பு கண்ண கட்டுது டைப் பண்ண முடியாம பொங்கல் களைப்பு கண்ண கட்டுது முழுசா நாளைக்குப் போடலாம்னு நெனைச்சேன். ஆனா நீங்களாம் காத்திருக்கறதுனால மனசு வரல. நாளைக்கு மீதிய டைப் பண்ணி தரேன். இதுக்கு மேல போர்ஸ் பண்ணி டைப் பண்ணா கதை சரியா வராது டியர்ஸ். ஓரளவு கதை ஓட்டத்தைத் தெளிவு படுத்திட்டேன். இன்னும் லூஸ் எண்ட்லாம் டை அப் பண்ணனும். அவ்வளவுதான் முழுசா நாளைக்குப் போடலாம்னு நெனைச்சேன். ஆனா நீங்களாம் காத்திருக்கறதுனால மனசு வரல. நாளைக்கு மீதிய டைப் பண்ணி தரேன். இதுக்கு மேல போர்ஸ் பண்ணி டைப் பண்ணா கதை சரியா வராது டியர்ஸ். ஓரளவு கதை ஓட்டத்தைத் தெளிவு படுத்திட்டேன். இன்னும் லூஸ் எண்ட்லாம் டை அப் பண்ணனும். அவ்வளவுதான் போன எபில ஜட்ஜ் பண்ணாதிங்கன்னு ஏன் சொன்னென்னா, இன்னிக்கு எபிய நீங்க படிக்கனும்னு தான். இந்த எபி படிச்சதும் உங்க மனநிலை எப்படி இருக்கு போன எபில ஜட்ஜ் பண்ணாதிங்கன்னு ஏன் சொன்னென்னா, இன்னிக்கு எபிய நீங்க படிக்கனும்னு தான். இந்த எபி படிச்சதும் உங்க மனநிலை எப்படி இருக்கு இன்னும் கண்ணன் அண்ட் ப்ரதாப் மேல கோபம் இருக்கா இன்னும் கண்ணன் அண்ட் ப்ரதாப் மேல கோபம் இருக்கா ஷேர் பண்ணிக்குங்க உங்க ஓபினியன ஷேர் பண்ணிக்குங்க உங்க ஓபினியன ப்ளேஷ்பேக் முடியற வரைக்கும் அன்று மட்டும்தான் வரும். அதுக்குப் பிறகுதான் இன்று வரும். அப்போத்தான் ப்ளோ சரியா வரும் டியர்ஸ். குட் நைட் அண்ட் ஹேப்பி மாட்டு பொங்கல் டியரிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/138792/", "date_download": "2021-04-19T05:13:03Z", "digest": "sha1:7IXBP2APEE6WB26EVJF4KO6LFBAKW3F6", "length": 6266, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "தீபம் ஏற்றி போராட்டக்காரர்களை வரவேற்றமூதூர் கிளிவெட்டி குமாரபுரம் மக்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதீபம் ஏற்றி போராட்டக்காரர்களை வரவேற்றமூதூர் கிளிவெட்டி குமாரபுரம் மக்கள்.\nசுதந்திரதினத்தில்இரண்ட��வது நாள் பேரணியை மூதூர் கிளிவெட்டி குமாரபுரம் மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றனர்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை – குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைபெரும் துன்பியல் நிகழ்வாகும்.\nஇதன் மூலம் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர்.\nகுற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துசாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது\nஇந்நிலையில் இம்மக்கள் இந்த போராட்டத்தை உணர்வு பூர்வமாக வரவேற்றனர்\nவீதிக்கருகில் இறந்தவர்களை அஞ்சலிக்கும் முகமாக தீபங்களளும் ஏற்றி வழிபாடும் செய்யப்பட்டன.\nPrevious articleஏ.எம்.எம்.அலி நினைவுரையும், அவர் பற்றிய நூல் வெளியீடும்\nNext articleமட்டக்களப்பு சிறையிலிருந்து மூவர் விடுவிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸை ஒழிப்பது வெற்றிகரமாக உள்ளது.\nகிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.\nகல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு. மாவட்ட துறைசார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/04/135.html", "date_download": "2021-04-19T05:55:21Z", "digest": "sha1:VBP427MHBBFCV3WNUXJFMFZZYFQRDOFQ", "length": 5610, "nlines": 66, "source_domain": "www.tamilarul.net", "title": "நேற்று 135 கொரோனா நோயாளர்கள் அடையாளம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நேற்று 135 கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nநேற்று 135 கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nதாயகம் ஏப்ரல் 04, 2021 0\nநாட்டில் நேற்றைய தினம் 135 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93,263 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை நேற்றைய தினம் 320 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 90,021 ஆக பதிவாகியுள்ளது.\nதற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியச���லை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,662 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 360 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.\nஇதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.\nஅதற்கமைவாக நாட்டில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 இல் இருந்து 579 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/79333-was-ship-accident-the-reason-behind-death-of-153-turtles", "date_download": "2021-04-19T06:28:41Z", "digest": "sha1:P3D4SG4LQXVIXZYDGZ4R6JWDBFE4CUWW", "length": 18837, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா? உண்மை என்ன? | Was ship accident the reason behind death of 153 turtles? - Vikatan", "raw_content": "\n153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா\n153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா\n153 ஆமைகள் மரணத்திற்கு எண்ணெய் கசிவுதான் காரணமா\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nகடந்த சனிக்கிழமை அன்று, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. எல்.பி.ஜி கேஸ் உடன் சென்ற M.T.BW மேப்பிள் மற்றும் பெட்ரோலிய, எண்ணெய் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த M.T. டான் என்ற இரு கப்பல்களும் அதிகாலை நான்கு மணி அளவில் மோதியது. இதைத்தொடர்ந்து உடனே மீட்பு படைகள், மீட்பு பணியில் ஈடுபட்டு கப்பல்களை மீட்டனர். ஆனால் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலின் நீரோட்டத்தால் இந்த எண்ணெய் ஆனது எண்ணூர், பெசன்ட் நகர், மெரினா, திருவான்மியூர் வரையிலும் பரவியது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் மீன்கள் மற்றும் ஆமைகள் ��றந்து கரை ஒதுங்க, அப்பகுதி மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர் மீனவர்கள்.\nஇதுகுறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகியோர் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் பேச, அதற்கு பதில் அளித்தார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், 'எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்துள்ளதால் கடல்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றன. ஒரு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவு பிரச்னையை சரி செய்ய பத்து நாட்கள் ஆகும். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என்றார்.\nஇந்த விபத்து எப்படி நடந்தது என்பதை விளக்கும் இன்ஃபோகிராஃபிக்ஸ்\nஇந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் இறந்து ஒதுங்கியிருக்கும் மீன்கள் மற்றும் ஆமைகளால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருகிறது.\nஇதுகுறித்துப் பேசிய கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் மாணவர்கள் (SSTCN) கூட்டமைப்பை சேர்ந்த அகிலா கூறும்போது, 'இந்த எண்ணெய்க் கசிவால் ஆமைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இதனால்தான் இறக்கிறது என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. ஜனவரி 30-ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 153 ஆமைகள் இறந்துள்ளன. அவை பெரும்பாலும் மீன்பிடி கப்பல்களின் வலைகளில் சிக்கிதான் இறந்துள்ளன. இந்த எண்ணெய் கசிவு நடப்பதற்கு முன்பாகவே இந்த மாதம் 150 ஆமைகள் வரை இறந்துள்ளன. எண்ணெய் கசிவிற்கு பின்பு 3 ஆமைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே ஆமைகள் எண்ணெய் கசிவினால்தான் இறந்தனவா என்பது ஆய்வின் மூலம்தான் தெரியவரும்.\nகடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே தற்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். தற்போது நமது கடற்கரைகளில் இவை முட்டையிட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறி மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nஅக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் இவை இனப்பெருக்கம் செய்வதற்காக வரும். அப்போதுதான் அதிகமாக இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை நாம் காண்போம். இவற்றிற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான். ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன. தற்போது கடலின் மேல் படிந்துள்ள எண்ணெயால், இந்த ஆமைகளுக்கு நிச்சயம் ஆபத்துதான். இவை மேலே வரும்போது, அவற்றின் நுரையீரலின் உள்ளே எண்ணெய் செல்வதால், அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். இந்த எண்ணெய் அவற்றின் துடுப்புகள் மற்றும் கண்களில் படியும் போது அவற்றிற்கு நீந்துவதிலும் சிரமங்கள் ஏற்படும். உயிரிழந்த 3 ஆமைகளில் உடலிலும் இந்த எண்ணெயானது படிந்திருந்தது. இவை மட்டுமின்றி மீன்கள் மற்றும் நண்டுகளும் இந்த எண்ணெய் கசிவால் உயிரிழந்துள்ளன.\nகடலில் படிந்துள்ள எண்ணெயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சுப்ரஜா தாரிணி பேசும் போது, 'கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் இணைந்து தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எண்ணெய் மிதந்துவந்து கடலோரங்களில் தேங்கி வருகிறது. அவற்றை அகற்றி வருகிறோம். பாறை ஓரங்களில் எண்ணெய்க் கழிவுகள் குளம் போல, சேர்ந்து இருக்கிறது. இந்த தூய்மைப் படுத்தும் பணி நாளை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் தன்னார்வலர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால், இன்னும் விரைவாக நடக்கும்\" என்றார்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nஇந்தப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் அனைவரும் தலைமை செயலகத்தில் கூடி விவாதித்து வருவதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய கடலோர காவல்படை அதிகாரிகள், 'கடலில் கலந்திருக்கும் எண்ணெய் பற்றி ஆய்வகத்தில், ஆய்வு செய்யப்பட்டு ���ருகின்றது. அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை கடலினை தூய்மைப்படுத்தும் பணியில் மூழுவீச்சில் இறங்கியிருக்கிறோம். பணிகள் எப்போது முடிவடையும் என்பது பற்றி தெரியவில்லை. காமராஜர் துறைமுகத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்து, எண்ணெய் கசிவு நடந்துள்ளது. சுமார் 100 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் அளவுக்கு எண்ணெய் ஆனது கடலில் பரவியுள்ளது' என்றனர்.\nவருடந்தோறும் மீன்பிடிக் கப்பல்கள் மூலமாக ஆமைகள் இறந்துவருவது என்பதே அதிர்ச்சிக்குரிய விஷயம்தான். அதிலும் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு விபத்தின் மூலம் மற்ற கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் சமயம் அவற்றை விரைவாகவும், திறமையாகவும் கையாளும் அளவிற்கு அரசு இயந்திரங்கள் மேம்பட வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Oscar-Malayalam-film-Jallikattu-selected-to-compete-on-behalf-of-India", "date_download": "2021-04-19T05:19:17Z", "digest": "sha1:B5SQRDPXIKTKFZBWHUQKGUOSOSSNQQRA", "length": 14612, "nlines": 279, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nPicture Box Company தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர்...\nஅடங்கும் வரை ஆத்திரம் கொள்வோம் #AwarenessThriller...\nPicture Box Company தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர்...\nஅடங்கும் வரை ஆத்திரம் கொள்வோம் #AwarenessThriller...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின்...\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின்...\nவீரப்பனின் கஜானா - (காட்டின் காவலன்)\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஆஸ்கர் விருது: இந்தியா ச���ர்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள படம் ஜல்லிக்கட்டு தேர்வு\nமலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nலிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு எருமையை ஒரு கிராமம் அதைப் பிடிக்க முயற்சிக்கிறது. இது மனித நாகரிகம் பற்றிய ஒரு உருவகக் கதையாகும்.\nலிஜோ கடந்த காலத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ் மற்றும் ஈ.மா.யு போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை உருவாக்கியுள்ளார்.\nஇந்தியாவிl 2019 ஆம் ஆண்டு சோயா அக்தரின் கல்லி பாய் தேர்வானது இதில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடித்து இருந்தனர். கல்லி பாய் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், பல சினிமா ரசிகர்கள் இந்த தேர்வை விமர்சித்தனர்.\nஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியன், நியூட்டன், பார்பி, பீப்லி லைவ் போன்ற திரைப்படங்கள் முந்தைய ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதுவரை, எந்த இந்திய படமும் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் அகாடமி விருதை வெல்லவில்லை. மூன்று படங்களுக்கு மட்டுமே ஆஸ்கார் பட்டியல் பரிந்துரையி இடம் பெற்று உள்ளது . அவை மதர் இந்தியா (1957), சலாம் பம்பாய் (1988) மற்றும் லகான் (2001) - இவை அனைத்தும் இந்தி மொழி படங்கள் ஆகும்.\nகுரு (1997) மற்றும் ஆதாமின்டே மகன் அபு (2011) ஆகிய படங்களுக்கு பிறகு அகாடமி விருதுகளுக்கு இந்தியாவில் தேர்வு செய்யபட்ட மூன்றாவது மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு ஆகும். 93 வது அகாடமி விருதுகள் ஏப்ரல் 25, 2021 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறு கிறது.\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nச��ன்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ' டேக் டைவர்ஷன்'\nசென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் .....\nPicture Box Company தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் வழங்கும்...\nஅடங்கும் வரை ஆத்திரம் கொள்வோம் #AwarenessThriller movie...\nPicture Box Company தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் வழங்கும்...\nஅடங்கும் வரை ஆத்திரம் கொள்வோம் #AwarenessThriller movie...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/hathras-issue-priyanka-gandhi-request-government", "date_download": "2021-04-19T07:01:33Z", "digest": "sha1:VARMDFZCJ4RAVE2RSHWUWX7FSZCTIKO2", "length": 10624, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஹத்ராஸ் பெண் குடும்பத்தினரின் 5 கோரிக்கை இதுதான்: பிரியங்கா காந்தி | nakkheeran", "raw_content": "\nஹத்ராஸ் பெண் குடும்பத்தினரின் 5 கோரிக்கை இதுதான்: பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அப்பெண் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஇந்த நிலையில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சனிக்கிழமை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஇந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\nஉச்சநீதிமன்றம் கண்காணிப்பில் முழு வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்கு வேறு எந்த பெரிய பதவியும் கொடுக்கக் கூடாது. தங்களிடம் எதுவும் கேட்காமல் எங்கள் மகளின் உடல் ஏன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தாங்கள் ஏன் மீண்டும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். இறந்த உடல் தங்களின் மகள் உடல்தான் என நாங்கள் எப்படி நம்புவது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த கேள்விகளுக்கான பதிலை பெறுவது இந்தக் குடும்பத்தின் உரிமை எனவும், உத்திரப்பிரதேச மாநில அரசு இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\n\"ஏற்றுமதியாளராக இருந்த நாம் இறக்குமதியாளர்களாகியிருக��கிறோம் \"-மோடியை தாக்கும் பிரியங்கா காந்தி\n'சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்'- மத்திய அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்\nபிரியங்கா காந்தியின் தமிழக வருகை இரத்து\nதமிழக பிரச்சார தேதியை மாற்றிய பிரியங்கா காந்தி\nமருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி\nவெள்ளிக் கொலுசு மே 2ஆம் தேதி ஜொலிக்குமா\nகரோனாவே இல்லை... 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள்\n'தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு'- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n24X7 ‎செய்திகள் 19 hrs\nதொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதிப் பயணம்\n24X7 ‎செய்திகள் 15 hrs\n\"தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு இது\" - கமல்ஹாசன் வேதனை\n''விவேக்கின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' - நடிகர் வடிவேலு கண்ணீர்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nமருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி\nராங்கால் : அமித்ஷா காப்பாத்துவார் எடப்பாடி நம்பிக்கை ஸ்டாலின் குடும்பத்தினரைச் சுற்றும் அதிகாரிகள்\n“டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல..”- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ‘குரல்’ விளக்கம்\nஜெ.பி.ஆருடன் சட்டம் படித்த விவேக்.. -நினைவுகளை பகிரும் வகுப்பு நண்பர்\nஜெ.பி.ஆருடன் சட்டம் படித்த விவேக்.. -நினைவுகளை பகிரும் வகுப்பு நண்பர்\n\" விவேக் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியரின் கேள்வி\n எங்கே போயிற்று எம்.ஜி.ஆர். விசுவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=39333", "date_download": "2021-04-19T07:03:29Z", "digest": "sha1:GWNVWRUEOPVB5EX3RDCGRHRZCGKK2CLY", "length": 7495, "nlines": 62, "source_domain": "www.covaimail.com", "title": "இளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா ! - The Covai Mail", "raw_content": "\n[ April 19, 2021 ] இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி Education\n[ April 19, 2021 ] தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் Education\n[ April 19, 2021 ] கேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Education\nHomeHealthஇளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா \nஇளமையான தோற்றம் பெற உதவும் சப்போட்டா \nசப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது போல நன்றா��� அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பின்பு இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும்.\nகூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது.\nசப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.\nநம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.\nசப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்கு உள்ளது.\nஇந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இணைப்பு விழா\nஇந்துஸ்தான் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CHILD?page=1", "date_download": "2021-04-19T06:45:46Z", "digest": "sha1:VZCUI5WGJNVDE2LFSHTZPDSBAFPTTI56", "length": 3796, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CHILD", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஹரியானாவில் தனது ஐந்து குழந்தைகள...\nஉசிலம்பட்டியில் பிறந்து 18 நாட்க...\n35 வயது அண்ணன் மகனுக்கு 12 வயது ...\nதங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற சிற...\nபிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்...\nஇடுப்பெலும்பு உடைந்து குழந்தை உய...\nஆற்றில் மூழ்கி அக்கா- தம்பி உயிர...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_91.html", "date_download": "2021-04-19T06:40:31Z", "digest": "sha1:U7RD3NDUBA6EPINMYICPDUYBS7DDVX7L", "length": 5233, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புர்கா அணிவது 'சமய' தீவிரவாதம்: சரத் வீரசேகர - sonakar.com", "raw_content": "\nHome NEWS புர்கா அணிவது 'சமய' தீவிரவாதம்: சரத் வீரசேகர\nபுர்கா அணிவது 'சமய' தீவிரவாதம்: சரத் வீரசேகர\nபுர்கா அணிவது சமய தீவிரவாதத்தின் அடையாளம் என தெரிவிக்கிறார் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர.\nஇலங்கையில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இன்று தகவல் வெளியிட்டிருந்த அவர், குறித்த ஆடை சமய தீவிரவாதத்தின் அடையாளம் என விபரித்துள்ளார்.\nபொது இடங்களில் புர்கா அணிவதற்குத் தடை கொண்டு வரப்போவதாகவே முன்னர் நீதியமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் தற்போது இலங்கையில் புர்கா அணிவதை முற்றாகத் தடை செய்யப் போவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைம���ைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/01/blog-post_22.html", "date_download": "2021-04-19T06:38:17Z", "digest": "sha1:6HO5RTEGPOWXSCTDSP24XOZMABV7OXSA", "length": 18708, "nlines": 257, "source_domain": "www.vetripadigal.in", "title": "சன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிகழ்ச்சியின் முழு பதிவு ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 22 ஜனவரி, 2008\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிகழ்ச்சியின் முழு பதிவு\nபிற்பகல் 12:50 நேர்முகம், வலைபதிவுகள் 4 comments\nகடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சானலில் 'வலைபதிவுகள்' பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய கருத்துக்களும் இடம் பெற்றன. கடந்த ஜனவரி 18ம் தேதியிட்ட என்னுடைய வலைபதிவில், நான் பங்கேற்ற பகுதியை மட்டும் வெளியிட்டிருந்தேன்.\nபல நண்பர்கள், இந்த நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவையும் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு பதிவையும் கீழே வெளியிட்டுள்ளேன். தங்கள் கருத்துகளளயும் பதிவு செய்யவும். இதை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.\nஇந்த ஒளிப்பதிவை கீழ்கண்ட லிங்கிலும் பார்க்கலாம்.\nஇந்த நிகழ்ச்சியை முழுவதும் டவுன்லோடு செய்ய ( 25 MB), இந்த லிங்கை வலது கிளிக் செய்து சேமிக்கவும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதுளசி கோபால் 22 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 2:35\nஎங்கள் விருப்பத்தை நிறைவேற்றியமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.\nநம்ம மா.சியை அரசியல் வலைப்பதிவாளர்ன்னு போட்டுருந்தாங்க:-)))))\nலக்கிலுக் 22 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 2:49\nமுழுப்பதிவும் கேட்டேன். வலைப்பதிவைப்பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதை தெளிவாகத் தெறிந்து கொண்டேன். மிக்க நன்றி\nநா. கணேசன் 22 ஜனவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 5:48\n அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nதமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி\nசட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசெம்மொழி மாநாடு - ஒரு விமர்சனம் - ஏன் கலாம் அவர்கள் புறக்கணிக்கப்ப்ட்டார்\nஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nதமிழ் நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண சொற்பொழிவு\nநடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்டி\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://angaadi.vikatan.com/womens-fashion/leggings/169-Leggings", "date_download": "2021-04-19T05:12:57Z", "digest": "sha1:MAYA5CINGU7H26FQJNPVB74Q3563TJ7T", "length": 4748, "nlines": 142, "source_domain": "angaadi.vikatan.com", "title": "விகடன் அங்காடி: Vikatan Angaadi - A mall that has it all | Leggings", "raw_content": "\nராம்ராஜ் வழங்கும் பெண்கள் லெக்கிங்க்ஸ் , நீங்கள் விரும்பும் சொகுசு மற்றும் ஸ்டைலில். 95% காட்டன், 5% ஸ்பாண்டக்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் இவை உடலுக்கு ஏற்றபடி வளைந்துகொடுக்கக் கூடியது. சருமத்துக்கு ஏற்றது, விரைவில் வெளுத்துப் போகாதது.\n1983-ஆம் தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டுவருகிறது, குறிப்பாக வேட்டிகள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்குகிறது. வேறெங்கும் காணமுடியாத கம்பீரமும் புதுமையும் நிறைந்த வடிவமைப்பு கொண்ட தயாரிப்புகளை சிறந்த நெசவாளர்கள் மூலம் படைக்கிறது ராம்ராஜ். பாரம்பர்ய உடைகளை சிறந்த தரத்தில் வழங்குவதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கியையும் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/jacqueline-fernandez-teases-fans-sexy-pole-dance", "date_download": "2021-04-19T06:00:17Z", "digest": "sha1:X23JYNNVXMQ3ID7C66IWVH5RITUOBDPK", "length": 29878, "nlines": 263, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஜாக்குலின் பெர்னாண்டஸ் கவர்ச்சியான துருவ நடனத்துடன் ரசிகர்களை கிண்டல் செய்கிறார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப��ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\nஅவர் கவர்ச்சியான நடனத்தை பல புகைபிடிக்கும் தோற்றங்களுடன் தொடங்குகிறார், அவரது சிறந்த திறமையை எடுத்துக்காட்டுகிறார்.\nநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பாத்திரத்திற்கான தயாரிப்பு குறித்து ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பார்வை அளித்துள்ளார் ஒரு ஜென்டில்மேன். ஒரு கவர்ச்சியான துருவ நடன வழக்கத்தை செய்வதன் மூலம்\nஅதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு, ரசிகர்களின் துடிப்புகளை அவர்கள் காட்சிகளைக் காண விரைந்தபோது அனுப்பியுள்ளனர். ஒரு நாளுக்குள், 1.6 மில்லியன் ஜாக்குலினுடன் இணைக்கப்பட்டுள்ளது ஒரு திகைப்பூட்டும் செயல்திறனைக் காட்டுகிறது.\nஅதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, ஸ்டார்லெட் 12 ஜூலை 2017 அன்று வீடியோவை வெளியிட்டது ஒரு ஜென்டில்மேன். ஒரு உடற்பயிற்சி கூடமாகத் தோன்றும் அழகிய நடிகை இளஞ்சிவப்பு நிற பிராலெட் மற்றும் ஆரஞ்சு ஜிம் ஷார்ட்ஸை மட்டுமே அணிந்துள்ளார்.\nபின்னணியில் கவர்ச்சியான இசையுடன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்கனவே துருவத்தில் உயர்ந்த வீடியோவைத் தொடங்குகிறார். அவர் கவர்ச்சியான நடனத்தை பல புகைபிடிக்கும் தோற்றங்களுடன் தொடங்குகிறார், அவரது சிறந்த திறமையை எடுத்துக்காட்டுகிறார்.\nநடிகை சிரமமின்றி துருவத்தை கீழே சறுக்குகையில், அவர் தனது அதிர்ச்சியூட்டும் கால்களையும் கைகளையும் பயன்படுத்தி ரசிகர்களை கிண்டல் செய்கிறார். செயல்திறனை முடித்த பிறகு, அவர் ஒரு புன்னகையையும் ஒரு சிறிய மரியாதையையும் அளிக்கிறார்.\nஅத்தகைய சிறந்த துருவ நடனம் திறன்களைக் காண்பிப்பதோடு, அவர் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்றதில் ஆச்சரியமில்லை.\nஎன் @lanaroxy (spot miumiu) உடன் நள்ளிரவு எண்ணெயை எரிக்கிறீர்களா\nஜாக்குலின் பெர்னாண்டஸ் (ac jacquelinef143) பகிர்ந்த இடுகை ஜூலை 9, XX மற்றும் XX: பி.டி.டி\nமேலும் எதிர்காலத்தில் ஸ்டார்லெட்டிலிருந்து ரசிகர்கள் அதிக புத்திசாலித்தனமான நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது ஒரு ஜென்டில்மேன், தனது சக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஒரு கவர்ச்சியான துருவ நடன வழக்கத்தை அவர் செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. சில ரசிகர்கள் நடிகரின் காலணிகளில் இருக்க விரும்புவார்கள் என்று நாங்கள் கற்பனை செய்கிறோம்\nஜாக்குலின் பெர்னாண்டஸ் வருண் தவான் துருவ நடன பாடங்களை வழங்குகிறார்\nஜாலக்கில் ஆலியா பட் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெல்லி டான்ஸ்\nஜாக்குலின் பெர்னாண்டஸ் வோக் இந்தியாவை உள்ளடக்கியது\nபடத்தின் 'சந்திரலேகா' பாடலுக்கு அவர் நடனமாடுவார். ஆகஸ்ட் 25, 2017 அன்று அதன் வரவிருக்கும் வெளியீட்டு தேதியுடன், பலரும் பரபரப்பான காட்சிகளைக் காண ஆவலுடன் காத்திருப்பார்கள்.\nஇருப்பினும், ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெப்பநிலையை உயர்த்துவது வீடியோக்களில் மட்டுமல்ல. அவர் சமீபத்தில் ஒரு கிண்டல் போட்டோ ஷூட்டிலும் பங்கேற்றார், அங்கு அவரது அடுக்கு பழுப்பு நிற ஆடைகள் மட்டுமே அவரது அடக்கத்தை உள்ளடக்கியது.\nஉடன் ஒத்துழைக்கிறது காஸ்மோபாலிட்டன் இந்தியா மற்றும் TRESemme இந்தியா, நடிகை கேமராவுக்கு ஒரு புன்னகையை உருவாக்குகிறார். ஒரு ஜோடி இறுக்கமான, கருப்பு ஜீன்ஸ் மட்டுமே அணிந்த அவர் தனது ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். அவர் தனது படங்களை தலைப்பு செய்ததால், அவர் ஒரு சக்திவாய்ந்த போட்டோ ஷூட்டை வழங்கினார்:\n\"நான் இன்னொரு பூவாக இருக்க மறுக்கிறேன், அதன் அழகைத் தேர்ந்தெடுத்து பின்னர் இறக்க விட்டுவிட்டேன், நான் காட்டுத்தனமாக இருப்பேன், கண்டுபிடிக்க கடினமாக இருக்கிறேன், மறக்க முடியாதது.\"\nஇந்த கவர்ச்சியான படங்கள் மற்றும் வீடியோ மூலம், பாலிவுட் ரசிகர்கள் நிச்சயமாக ஈர்க்கக்கூடிய ஸ்டார்லெட்டை மறக்க மாட்டார்கள்\nஜாக்குலின் பெர்னாண்டஸ் வரவிருக்கும் படத்திற்கு என்ன கொண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்க முடியாது ஒரு ஜென்டில்மேன். அவர் தனது கவர்ச்சியான, சிற்றின்ப துருவ நடனம் திறன்களைக் காட்டும்போது, ​​25 ஆகஸ்ட் 2017 அன்று ரசிகர்கள�� அவர்களுக்காக ஒரு உண்மையான விருந்தளிப்பார்கள் என்று தெரிகிறது.\nசாரா ஒரு ஆங்கில மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் பட்டதாரி, அவர் வீடியோ கேம்கள், புத்தகங்கள் மற்றும் அவரது குறும்பு பூனை இளவரசரை கவனித்து வருகிறார். அவரது குறிக்கோள் ஹவுஸ் லானிஸ்டரின் \"ஹியர் மீ கர்ஜனை\" ஐப் பின்பற்றுகிறது.\nபடங்கள் மரியாதை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிகாரப்பூர்வ Instagram.\nஇன்ஸ்டாகிராம் லைவில் ரன்வீர் சிங் முக முடிகளை வெட்டுகிறார்\nநியூயார்க்கில் ஐஃபா 2017 வார இறுதி ஒரு 'ஸ்டாம்ப்' உடன் தொடங்குகிறது\nஜாக்குலின் பெர்னாண்டஸ் வருண் தவான் துருவ நடன பாடங்களை வழங்குகிறார்\nஜாலக்கில் ஆலியா பட் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெல்லி டான்ஸ்\nஜாக்குலின் பெர்னாண்டஸ் வோக் இந்தியாவை உள்ளடக்கியது\nஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜஸ்டின் பீபருக்கு \"எல்லாவற்றையும் தேசி\"\nசல்மான் கான் & ஜாக்குலின் பெர்னாண்டஸ் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதா\nஅக்‌ஷய் நடித்த 'பச்சன் பாண்டே'வுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\n'மீட் தி கான்ஸ்' நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பது\nஃபிலிம்ஃபேர் 2021 செயல்திறனுடன் நோரா ஃபதேஹி சிசில்ஸ்\n'குட் மார்னிங் பிரிட்டனின்' புதிய இணை தொகுப்பாளராக ஆதில் ரே பெயரிடப்பட்டார்\nரஹத் கஸ்மி எழுதிய 'அங்கிதீ': பெரிய இதயத்துடன் கூடிய சிறிய படம்\nஸ்ட்ரிப் டு உள்ளாடைகளுக்கு இயக்குனர் சொன்னதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்\nவீடியோவில் 'என் ஒரு பகுதி உடைந்துவிட்டது, அதனால் அது அழுகிறது' என்று ஈரா கான் கூறுகிறார்\nபாலிவுட் அறிமுகத்திற்கு தர்மேந்திராவின் பேரன் ராஜ்வீர் தயார்\nரிஷி கபூருடன் பிரேக்அப்பை நீது கபூர் வெளிப்படுத்துகிறார்\nஷாருக்கான் தனது நட்சத்திரத்தை இழந்துவிட்டாரா\nஅவர் ஏன் அமீர்கானை திரும்ப அழைத்துச் சென்றார் என்பதை ஃபரியால் மக்தூம் வெளிப்படுத்துகிற��ர்\n\"இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வித்தியாசமாக இருக்கும், ஒருவேளை மிகவும் வித்தியாசமானது.\"\nஇங்கிலாந்திற்கான புதிய தேசிய பூட்டுதல் என்றால் என்ன\nகால்பந்தில் சிறந்த பாதியிலேயே கோடு எது\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/aston-martin-vantage-2011-2019-specifications.htm", "date_download": "2021-04-19T05:32:40Z", "digest": "sha1:KTINW6WS6T3VHBPKPTK4W4IKXZZ5NMOB", "length": 21513, "nlines": 377, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019சிறப்பம்சங்கள்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 இன் விவரக்குறிப்புகள்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4735\nஎரிபொருள் டேங்க் அளவு 80.0\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி8 பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 91 எக்ஸ் (மிமீ)\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 128\nசக்கர பேஸ் (mm) 2600\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் ல��ட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெற���ில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா வேன்டேஜ் 2011-2019 வகைகள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் 2011-2019 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேன்டேஜ் 2011-2019 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேன்டேஜ் 2011-2019 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/theepetti-ganeshan-passes-away/148204/", "date_download": "2021-04-19T05:37:50Z", "digest": "sha1:3IK3PGLBBYYVYRMVU5L5YJHFGLUMJ3AN", "length": 6146, "nlines": 124, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Theepetti Ganeshan Passes Away | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Videos Video News SHOCKING : பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்\nSHOCKING : பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்\nWatch Full Video : – SHOCKING : பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்\nTheepetti Ganeshan Passes Away : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான நடிகர் நடிகைகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள்.\nரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா என பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.\nஇளம் நடிகரான இவர் திடீரென ஏற்ப��்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்‌.\nதீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்\nPrevious articleதிடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பிரபல நடிகர் – காரணம் இது தானாம்.\nNext articleதளபதி 66 இயக்குனர் நீ தான்.. ஆனால் ஒரு கண்டிஷன் – லோகேஷ் கநகராஜ் க்கு கிடுக்கிப்பிடி போட்ட தளபதி விஜய்.\nதீப்பெட்டி கணேசன் மறைவு‌… ராகவா லாரன்ஸ் உதவியால் குவியும் வாழ்த்துக்கள்.\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nபச்சை பச்சையா திட்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – பாரதிகண்ணம்மா வெண்பா புலம்பல்.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி – அவரே வெளியிட்ட மாஸ் தகவல்.\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\nAjith தயாரிப்பாளருடன் இணைந்து படத்தை இயக்கவிருந்த Vivek – வெளியான புதிய தகவல்\nஅஜித் பட இயக்குனருக்கு வாய்ப்புக்கொடுத்த மாஸ்டர் தயாரிப்பாளர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nFacial Treatment செய்ய போன இடத்தில் நடந்த விபரீதம் – நம்பி ஏமாந்த Bigg Boss Raiza\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-will-give-appoint-exserviceman-rahul-gandhi/", "date_download": "2021-04-19T05:12:24Z", "digest": "sha1:TODNPW6JE5PVCO4CAWJ2DLHSLTJ56CGO", "length": 13199, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு : ராகுல் காந்தி அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு : ராகுல் காந்தி அறிவிப்பு\nமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு : ராகுல் காந்தி அறிவிப்பு\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்���ு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராணுவத்தில் இருந்து பலர் இளம் வயதிலேயே ஒய்வு பெற்று விடுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமானதாக உள்ளது. இதனால் பலர் துன்புற்று வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அறிக்கையில், “காங்கிரஸ் கட்சி ந்மது முன்னாள் ராணுவ வீரர்கள் நமது நாட்டின் பெருமைக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் என நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் பணியை தொடர்ந்து பயன்படுத்த எண்ணுகிறது.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி தகுதி உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நேரடியாக அரசு ஆட்சியர் பதவிகளை அளிப்போம். அத்துடன் 40 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சிஆர்பிஎஃப் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரித்துள்ளார்.\nஇந்தியா புதிய விடியலை காண இரண்டு மாதங்கள் உள்ளன : ராகுல் காந்தி ராகுல்முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை ஊர்மிளா…. தேர்தலில் போட்டியிடுவாரா அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்கள் : ராகுல் உறுதி\nPrevious ராகுலின் மனிதநேயம் மீண்டும் நிரூபணம்.. காயமடைந்த செய்தியாளர்களுக்கு ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ராகுல், பிரியங்கா…..\nNext மோடி வீட்டில் ரெய்டு நடத்துவீர்களா வருமான வரித்துறையினருக்கு ஸ்டாலின் கேள்வி\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்த��ல் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nதடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு\nடில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140928", "date_download": "2021-04-19T06:14:05Z", "digest": "sha1:ZDGS6XFCZ5OOANB2PPEXFLGZ2NSCJTWH", "length": 8813, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியா-சீனா இடையே விரைவில் 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை..! நேற்றைய எல்லைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை பொருட்படுத்தாது ஓடோடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... வைரலாகும் சிசிடிவி காட்சி\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில...\n6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான...\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nச��ந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nஇந்தியா-சீனா இடையே விரைவில் 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை.. நேற்றைய எல்லைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல்\nஇந்தியா-சீனா இடையே விரைவில் 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை.. நேற்றைய எல்லைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒப்புதல்\nலடாக் எல்லையில் அமைதியை மேலும் நிலை நிறுத்த இந்தியா சீனா அதிகாரிகள் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅசல் எல்லைக்கோடு அருகே இருந்த படைகளை சீனா விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதையடுத்து தற்போதைய நிலவரத்தை எல்லை பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இருநாட்டு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.\nபடைக்குறைப்பு நடவடிக்கையை நிறைவு செய்யவும் அமைதிக்கான திட்டங்களை செயல்படுத்தவும் விரைவில் 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தவும் இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக்கில் அமெரிக்கப்படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் - 5 பேர் படுகாயம்\nநாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க புதிய முயற்சி - ரயில்கள் மூலம் திரவ ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடிவு\nகொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுடனான அனைத்து விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்து ஹாங்காங் அரசு அதிரடி நடவடிக்கை\nபுதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் : வளர்ப்பு நாயை இருசக்கர வாகனத்தில் 4 கி.மீ. தூரம் தரத்தரவென இழுத்துச் சென்ற கொடூரம்\nமும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..\nரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nமேற்கு வங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது 5 ஆம் கட்ட தேர்தல்.. 45 தொகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு\nஏப்.21-ல், மேலும் 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன.. பிரான்சில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கிறார் ராகேஷ் பதாரியா\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141819", "date_download": "2021-04-19T06:42:58Z", "digest": "sha1:QINPKULRYSKTRZVCAUZ5EZCIOUBU36V7", "length": 8888, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை பொருட்படுத்தாது ஓடோடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... வைரலாகும் சிசிடிவி காட்சி\nமீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த சில...\n6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க பாதிப்பு தொடர்பான...\nகேரளம், கோவா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர...\nசொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள வ...\nசென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு\nசென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு\nசென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வினோஜ்.பி.செல்வத்தின் வேட்புமனு நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nவேட்பு மனு தாக்கலின் போது அவர் சமர்ப்பித்த வாக்காளர் அடையாள அட்டையில் வினோஜ் என்ற பெயரே உள்ள நிலையில், வேட்பு மனு பிராமாண பத்திரத்தில் வினோஜ் (எ) வினோஜ் பி செல்வம் என குறிப்பிட்டிருந்தார். பெயர்கள் மாறுபட்டு இருந்ததால் வேட்பு மனுவை நிறுத்தி வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரி, இன்று காலை 11 மணிக்குள் பெயர் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பிக்கும் படி கூறினார்.\nஇதனையடுத்து வினோஜ் பி செல்வம் 10, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார். அதில் வினோஜ் பி செல்வம் என பெயர் இருந்ததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனிடையே வேட்பு மனு மறுபரிசீலனை��ின் போது தங்களையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க கோரி திமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பாரதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதனியார் பின்னலாடை நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்ட 19 இளம் பெண்கள் போலீசாரால் மீட்பு\nமுதலமைச்சர் ஆலோசனை.. முக்கிய அறிவிப்புகள் வரலாம்..\n12 பேருக்கு கொரோனா உறுதி.. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு\nதமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகள் 51 பேர் இடமாற்றம் - உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியீடு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை\n\"இறைவனை வன்மையாகக் கண்டிக்கிறோம்\" என்று எழுதப்பட்ட பேனர்.. நடிகர் விவேக்கின் மரணத்தை தாங்க முடியாத ரசிகர்களின் குமுறல்\nநடிகர் விவேக்கின் மரணத்தையும், தடுப்பூசியையும் இணைக்க வேண்டாம் -அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142908", "date_download": "2021-04-19T07:18:45Z", "digest": "sha1:RMFXMMIHTKZGAAV3O4T37FWX5RFJZXTB", "length": 7383, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு விமானங்கள் வரத்தடை\nசென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் மேலும் 26 பே...\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் உயர் அதிகாரிகளுட...\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18...\nதண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... எதிரே வரும் ரயிலை ப...\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n24 மணி நேரத்தில், நாட்டில் 89 ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஇதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாட்டில் இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஈராக்கில் அமெரிக்கப்படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் - 5 பேர் படுகாயம்\nவரும் செப்டம்பருக்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும்: அமைச்சர் ஹர்ஷவர்தன்\n92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகிலேயே முன்னணி நாடாக விளங்குகிறது இந்தியா\nநாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க புதிய முயற்சி - ரயில்கள் மூலம் திரவ ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல முடிவு\nகொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுடனான அனைத்து விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்து ஹாங்காங் அரசு அதிரடி நடவடிக்கை\nபுதிதாக வாங்கிய காலணியை கடித்து சேதப்படுத்தியதால் ஆத்திரம் : வளர்ப்பு நாயை இருசக்கர வாகனத்தில் 4 கி.மீ. தூரம் தரத்தரவென இழுத்துச் சென்ற கொடூரம்\nமும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..\nரெம்டெவிசீர் தடுப்பூசியின் விலை திடீரென குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nதமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு\nகாதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. ஏப்.20 முதல் இரவு நேர ஊரடங...\nபுதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..\nசிக்கலில் பெரம்பலூர் இளைஞர்.. தீவிரவாதியா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞனுக்கு 20 ஆண்டுகள் கடுங்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/475-2017-06-06-06-20-00", "date_download": "2021-04-19T07:10:12Z", "digest": "sha1:SF2GXS62ILPVDKTSE2K6IOSEOSNQKJGK", "length": 14015, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா? - eelanatham.net", "raw_content": "\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.\nமூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.\nஇந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.\nமூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.\nஎனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஅரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.\nபாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.\nமுகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.\nஇதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.\nMore in this category: « கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில் யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-04-19T06:39:44Z", "digest": "sha1:ZLRA4TXSVOCXW5GSTWI7IZHGTLKQDQBA", "length": 24000, "nlines": 165, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "அடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல ம��ருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.\nகேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.\nமுருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.\nஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)\nமேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.\nபிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.\nகல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.\nதீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.\nசூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, ஓட்ஸ், கீரை அடை, கேழ்வரகு, பார்லி, முருங்கைக்கீரை, barli, keerai, kezhvaragu, murungaikeerai, oats, ragi. 6 Comments »\nவெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொட���யாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு நொறுக்கிப் பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nபிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும்.\nசப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.\nகைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.\nபிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.\nகல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.\nஇதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.\nகிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, கம்பு, கம்பு அடை, kambu, kambu adai. Leave a Comment »\nகேழ்வரகு இனிப்பு அடை/Kezhvaragu inippu adai\nஇந்த அடைக்கு கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும்போது மீதமாகும் பூரணத்தைப் பயன்படுத்தலாம்.அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க்கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.\nவெறும் வாணலியில் வறுத்து தோல்நீக்கிய வேர்க்கடலை,வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் போட்டு pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்லத்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக்காக),பொடித்து வைத்துள்ள வேர்க்கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறுவதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேகவிடவும்.மாவில் வெல்லம் சேர்த���திருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்துவிடும்.\nஅடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, எள், கேழ்வரகு, கேழ்வரகு இனிப்பு அடை, கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, kezhvaragu, kezhvaragu adai, ragi adai. Leave a Comment »\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, கீரை, கேழ்வரகு, கேழ்வரகு மாவு, முருங்கைக்கீரை, kezhvaragu adai, murungaikeerai, murungaikeerai adai, ragi adai. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) ச���ப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamthalam.wordpress.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-38/", "date_download": "2021-04-19T06:13:46Z", "digest": "sha1:VUALNBRDKNCXQ63HS2QR3MLNVWL2VEDF", "length": 33973, "nlines": 451, "source_domain": "islamthalam.wordpress.com", "title": "கேள்வி பதில்-38 | இஸ்லாம்தளம்", "raw_content": "\nஜும்ஆ உரை நிகழ்த்தும் போது சுன்னத் தொழலாமா\n38 கேள்வி : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா விளக்கம் தாருங்கள். (ஹமீது யாகூ டாட் காம் மெயில் மூலமாக)\nமுதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள் கேள்விக்கு வருவோம்.\nஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.\n‘பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 881)\nஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வண���்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\n‘ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 3211)\nஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.\nஎவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே தொழுது விட்டீர்களா’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நூல்: புஹாரி 930)\nஇந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.\nதொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.\nதொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.\nஅதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்.\nஇக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.\nநபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா’ என்று கேட்க, அவர் ‘இல்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக’ என்றார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)\n‘நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா’ என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.\nஇமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.\nஇன்னும் சில ஐயங்களுக்கு விடை காண்போம்.\n1. லுஹர் தொழுகையின் நேரம் தான் ஜும்ஆவின் நேரமா\nஜும்ஆவின் நேரம் லுஹரின் நேரத்திற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. லுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரம் ஆகும். அதற்கான ஆதாரம்.\n‘நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுவார்கள். அதன் பின்னர் நாங்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அதற்கு ஓய்வளிப்போம்’. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1870, அஹ்மத், நஸயீ 1392)\n2. ஜும்ஆவின் முன் சுன்னத் எப்போது\nமற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது. அதற்கான ஆதாரம்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஹாஜிகள் பேண வேண்டிய விரும்பத்தக்க அம்சங்கள்\n‘ஹஜ்’ கேள்வி – பதில்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ��லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nஇஸ்லாம் – நேற்று, இன்று, நாளை\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஅல்லாஹ்வின் நண்பர் நபி இப்ராஹீம் (குழந்தைகள் பகுதி)\nஆட்பலம் ஆயுதபலமில்ல மாபெரும் பலம்.\nஇனக் கவர்ச்சியை வெல்லும் வழி\nஎவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது\nசத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர்கள் (இப்னுமாஜா)\nநியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)\nநோன்பின் சிறப்புகள் – அபூஜமீலா\nபாவம் ஓரிடம் பழி வேறிடம்\nபெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா\nமுகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்\nபுஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்\nபுஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்\nபுஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்\nபுஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்\nபுஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்\nபுஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்\nபுஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்\nபுஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை\nபுஹாரி 1 – தூய எண்ணம் வேண்டும்\nபுஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்\nபுஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிர்மிதி 1922 – தூங்கச் செல்லுமுன் செய்ய வேண்டியவை\nமுஸ்லிம் விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்\nஇறை நெருக்கத்திற்கான எளிய வழி\nபஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்\nஅதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா\nஅஹ்லுஸ் ஸுன்னாவிற்கு மாற்றமான இமாமைப் பின்பற்றித் தொழல்\nஉலமாக்களின் கருத்து வேறுபாடும் பொதுமக்களின் நிலைப்பாடும்\nஷரீஆவின் பார்வையில் புகைத்தலும் சிகரெட் வியாபாரமும்\nமார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படுதல்\nஅபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு\nமுன் மாதிரியாக ஒரு வரலாறு.\nமுக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்\n2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\n3.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.\nபோட்டோ சாப்-ல் TEXT டிசைன் – 1\nபோட்டோ சாப்-ல் TEXT (டெக்ஸ்ட்) டிசைன்-2\nபோட்டோசாப்-ல் கார்டூன் வரைவது எப்படி:\nDTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி – கட்டுரை 1\nDTP-யின் விரிவாக்கம் கட்டுரை‍‍ – 2\nதமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன்\nஇலவச இமெயில் கணக்கு தொடங்கும் தளங்கள்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nத‌ மு மு க\nஉங்களுடைய கருத்துக்களை இங்கு பதியவும்\nகுர்ஆனும் விஞ்ஞானமும் இல் arshad\nமுஸ்லிம் தெளிவாக அறிய வேண… இல் nagoor bin yasin\nநாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாம… இல் செங்கொடி\nநான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் த… இல் viji\nஇறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்… இல் செங்கொடி\nநபிகள் நாயகம் (ஸல்) விமர்சிக்க… இல் senkodi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88+%28%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%29?id=1%201750", "date_download": "2021-04-19T06:06:31Z", "digest": "sha1:U3ZJSKXNFGW2RU73B76LUQDWWGTX7R4I", "length": 3866, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "திருக்குறளுக்கு எளிய உரை (டெம்மி சைஸ்) Thirukuraluku Eliya Urai", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதிருக்குறளுக்கு எளிய உரை (டெம்மி சைஸ்)\nதிருக்குறளுக்கு எளிய உரை (டெம்மி சைஸ்)\nதிருக்குறளுக்கு எளிய உரை (டெம்மி சைஸ்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருக்குறளுக்கு எளிய உரை (டெம்மி சைஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:33:32Z", "digest": "sha1:RG2BVGNSNKANTX354IKPTQC4S3MAKIQX", "length": 16986, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரக்கூட மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்திரக்கூடம் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\n4 [கார்வி, மௌ, மாணிக்பூர் & ராஜாபூர் (5 திசம்பர் 2013)\nசித்திரகூட், மௌ & மாணிக்பூர்\nசித்திரக்கூட மாவட்டம் (அ) சித்திரகூட் மாவட்டம் (இந்தி: चित्रकूट जिला)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 72 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சித்திரக்கூட நகரம் ஆகும். இமமாவட்டம் சித்திரக்கூடப் பிரிவின் கீழ் உள்ளது. இது 3,45,291 சதுர கி.மீட்டர் பரப்பளவை உடையது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப்பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இரண்டாவது மிகவும் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் மகோபா மாவட்டத்திற்கு பிறகு சித்திரக்கூட மாவட்டம் ஆகும்.[1]. இங்கு 990,626 மக்கள் வசிக்கின்றனர்[2].\nஇம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.\n6 மே 1997 அன்று பந்தா மாவட்டத்திலிருந்து கார்வி மாற்று மவூ வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் முதலில் சத்திரபதி சிவாஜி நகர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் 4 செப்டம்பர் 1998 அற்று சித்திரக்கூட மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n2006 இல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சித்திரக்கூட மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[3] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[3].\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சித்திரக்கூட மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 990,626[4]. இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5]. இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 448வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 315 inhabitants per square kilometre (820/sq mi).[4] மேலும் சித்திரக்கூட மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 29.29%.[4]சித்திரக்கூட மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் சித்திரக்கூட மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 66.52%.[4]\nபதேபூர் மாவட்டம் கௌசாம்பி மாவட்டம்\nபந்தா மாவட்டம் அலகாபாத் மாவட்டம்\nசத்னா மாவட்டம், மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2016, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2018/07/easy-apartment-kolam-28-with-dots-12-to.html", "date_download": "2021-04-19T06:28:31Z", "digest": "sha1:I3CCJIQCSBH6QK6LGZ2GR65JH32ERCT2", "length": 4986, "nlines": 32, "source_domain": "www.learnkolam.net", "title": "Easy apartment kolam 28 with dots 12 to 2 by learn kolam", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/02/23142055/2385331/Alagar-Temple-27th-Theppa-Thiruvizha.vpf", "date_download": "2021-04-19T07:19:19Z", "digest": "sha1:7CNHRZP4A6XOQKVY2DFK65OD5T6S6OQ4", "length": 15589, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது || Alagar Temple 27th Theppa Thiruvizha", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 19-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா 27-ந்தேதி நடக்கிறது\nகள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும்.\nகள்ளழகர் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும்.\nமதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி நிறை நாளில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 26-ந் தேதி மாலையில் 6 மணிக்கு கஜேந்திர மோட்சம் நடைபெறும்.\n27-ந் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவி, சமேத சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் பல்லக்கில் புறப்பாடாகி செல்கிறார். மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வழி நெடுகிலும் சேவை சாதித்து மண்டூக தீர்த்தம் எனும் பொய்கைகரைபட்டி புஷ்கரணிக்கு செல்கிறார்.\nஅங்கு காலை 10.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தெப்பம் சென்று அலங்கார மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதைதொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி வந்த வழியாக சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும். இத்துடன் தெப்ப உற்சவம் நிறைவு பெறுகிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதிருப்பதிய��ல் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு\nபெண் பாவத்திற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் வழிபட வேண்டிய கோவில்\nசகல ஐஸ்வர்யங்களையும் தரும் பெருமாள் ஸ்லோகம்\nகும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\nநாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்\nகாரைக்கால் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று தெப்ப உற்சவம்\nவருடாந்திர தெப்போற்சவம் 3-வது நாள்: ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\n2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/India%20_98.html", "date_download": "2021-04-19T06:23:13Z", "digest": "sha1:NJNNAMQTLPGBP6JUZQH2OXUNEJGEQGEW", "length": 4822, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nமாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇலக்கியா மார்ச் 25, 2021 0\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்த அறிவித்தலை மத்த���ய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளது.\nஇதன்படி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.\nஅத்துடன் இனிவரும் காலங்கள் பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/corona-increased-in-kerala", "date_download": "2021-04-19T06:57:38Z", "digest": "sha1:NFX6MJD6JUG2XY6YGKPQNANUEBBX4LOL", "length": 5914, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாபரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்திய கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரிப்பு! - TamilSpark", "raw_content": "\nகொரோனாபரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்திய கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. கொரோனா தொற்று பரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்தியதாக உலக அளவில் பாராட்டப்பெற்ற கேரளாவில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nகேரளாவில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இன்று ஒரே நாளில் 2,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 56,354 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,292 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,539 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போதுவரை 19,538 பேர் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள அரசாங்கமும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\n மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்.\n விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் கலகலப்பான நிகழ்ச்சி\nமைதானத்தில் முத்தையா முரளிதரனுக்கு திடீர் மாரடைப்பு..\nவிவேக் கடைசியாக சொன்னதையே நானும் வலியுறுத்துவேன் நடிகர் வையாபுரி உருக்கமான சபதம்\nஹெல்ப்லைனுக்கு போன் செய்து உதவிகேட்ட கொரோனா நோயாளி. செத்து போ என்று கூறிய அரசு ஊழியர். செத்து போ என்று கூறிய அரசு ஊழியர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.\n அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.\nஇவ்வளவு தொகைக்கு ஏன் வாங்குனீர்கள் என்றா கேட்டீர்கள். இது போதுமா. சாதித்து காட்டிய ஆர்.சி.பி வீரர்.\nஇந்த காலத்திலும் இப்படியொரு அண்ணன், தம்பியா மனதை உறையவைக்கும் சோக சம்பவம்\nஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ். கெத்து காட்டும் கோலி படை. கெத்து காட்டும் கோலி படை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/readers-feedback-letters-10", "date_download": "2021-04-19T07:21:59Z", "digest": "sha1:Y6KGFIG2MOY7MPBGDKRBJYN3TNFLOTM4", "length": 11544, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 September 2019 - கடிதங்கள்: புரிஞ்சுக்க முடியலையேப்பா!|Readers feedback letters - Vikatan", "raw_content": "\n“சிறப்பான அண்ணன்... பொறுப்பான பையன்... சிவகார்த்திகேயன்\n“நாலு படங்களில் நான் நயன்தாரா\n“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரூ. 1,76,000 கோடி\nஇசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்\nஅன்பே தவம் - 45\nஇறையுதிர் காடு - 40\nபரிந்துரை: இந்த வாரம்... கரு எதிர்பார்க்கும் பெண்களின் மனநலம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபாதையும் நீளம்; பயணமும் தூரம்\nபி.வி.சிந்துவின் வெற்றிக்கான அலசல் அருமை. முதல் பத்தியில் உள்ள வெற்றியின் உஷ்ணம் என்னையும் தொற்றிக்கொண்டது. நேரில் விளையாட்டைக் கண்டுகளித்த உணர்வு.\nவாராவாரம் இயக்குநர்கள் கடந்து வந்த பாதையை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது ‘டைட்டில் கார்டு’. ‘கிடாரி’ இயக்குநரின் வாழ்வை சுருக்கமாய் அழகாய்ச் சொன்னதற்கு நன்றி.\nபி.வி.சிந்துவின் வெற்றிக்கான அலசல் அருமை. முதல் பத்தியில் உள்ள வெற்றியின் உஷ்ணம் என்னையும் தொற்றிக்கொண��டது. நேரில் விளையாட்டைக் கண்டுகளித்த உணர்வு. ஒவ்வொரு வார்த்தையும் வெற்றிக்கான உரத்தைத் தரும் வார்த்தை.கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்\n- பா.கவின். சென்னை 21\nகல்வி, மருத்துவம், விவசாயம், போக்குவரத்து இவற்றையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு ஆட்சி நடத்த இங்கே அரசாங்கம் எதற்கு மக்களாட்சிதான் எதற்கு ஆட்சியையும் தனியாருக்கே தாரை வார்த்துவிட்டால் தேர்தல் ஆணையமும் பாராளுமன்றமும் சட்டசபைகளும், பஞ்சாயத்துகளும், அரசுப்பணியாளர்களும், இவற்றிற்கெல்லாம் செலவிடப்படும் பில்லியன் கணக்கில் பணமும் மிச்சமாகுமல்லவா\n- நவநீத கிருஷ்ணன், vikatan.com\nவேலுமணி பேட்டியில் நிருபர் கிடுக்கிப்பிடியாய்க் கேள்விகளைக் கேட்டிருக் கிறார். அவரும் சளைக்காமல் பதில் சொல்லிச் சமாளித்திருக்கிறார்\nஎஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதி பேட்டி, விஜய்யின் வெற்றிக்கான காரணத்தை விளக்கியது\nஒருபக்கம் சிம்புவை ஆதரித்து சுந்தர்.சி பேட்டி, இன்னொருபுறம் சிம்புவை விமர்சித்து வெங்கட் பிரபு பேட்டி. உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையேப்பா இதில் ஏற்கெனவே கோஷ்டி சண்டையில் கலகலத்திருக்கும் காங்கிரஸிலும் பத்த வெச்சிருக்கீங்க\nபொருளாதார நெருக்கடி குறித்த தலையங்கம் இரண்டு பக்கங்கள் போடுமளவு பெரிய விஷயம். ஆனாலும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியிருந்தீர்கள்.\n`நிலா... தொட்டுவிடும் தூரம்தான்’ சந்திரயான்-2 பற்றிய அருமையான பதிவு.ஆனால், இதுவரை விட்ட சாட்டிலைட்டுகளால்...BSNL-க்கு மட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை.போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SBI-raises-Rs4000-cr-via-AT1-bonds-at-a-coupon-of-7point74pc", "date_download": "2021-04-19T06:29:58Z", "digest": "sha1:ATO6DMNHDUPYVS64C76Y73KAGTVK4EW4", "length": 8917, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "SBI raises Rs. 4,000 cr via AT1 bonds at a coupon of 7.74% - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வி��் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் பற்றி முதல்வர் பழனிசாமி விளக்கம்\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல்\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல் வைக்க ....\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு...\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன்...\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு...\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/police-commissioner/", "date_download": "2021-04-19T05:51:25Z", "digest": "sha1:CYAFFBOL5S5QDSDG5OJ2A437LNPWQWAJ", "length": 5784, "nlines": 129, "source_domain": "newtamilcinema.in", "title": "police commissioner Archives - New Tamil Cinema", "raw_content": "\nமீசையை ஒதுக்குறேன்னு மூக்கை நறுக்கிக் கொண்ட பாபிசிம்ஹா\n காவல் துறை மற்றும் இசையமைப்பாளர் சங்கத்தில் புகார்\nகடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தார். தனக்கு முறையான ராயல்டி தருவதில்லை என்றும், தனது இசையை சட்டத்திற்கு புறம்பாக…\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uyairatata-naayairau-vaicaaranaai-anaaikakaulauvaina-araikakaaiyaila-enatau-paeyaraa", "date_download": "2021-04-19T05:57:30Z", "digest": "sha1:4TRCHFORI3FEUCDOKP377MVT4GWR4N6I", "length": 10062, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எனது பெயரா? | Sankathi24", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எனது பெயரா\nசெவ்வாய் மார்ச் 30, 2021\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார்.\nஅவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் அவுஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.\nமாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த அவதூறு குற்றச்சாட்டுகளிற்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.\nதற்போது நான் கட்டார் பல்கலைகழகத்தில் சிரேஸ் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகுடும்பத்துடன் இணைய 10 ஆண்டுகளாக காத்திருக்கும் அகதிகள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள்\nதான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில் சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்\nசனி ஏப்ரல் 17, 2021\nஇங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமை\nஅமெரிக்க தூதர்கள் 10 பேரை நாடு கடத்தியது ரஷியா\nசனி ஏப்ரல் 17, 2021\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெர\nமீறல்களுக்கு வழிவகுக்கும் சிறிலங்கா ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்\nசனி ஏப்ரல் 17, 2021\nசர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2013/06/blog-post_28.html", "date_download": "2021-04-19T06:25:36Z", "digest": "sha1:JE4QG2RWLIGF2ROZAAYT44ALKEJPGSLP", "length": 31925, "nlines": 174, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: மன/ணம் ஒரு குரங்கு", "raw_content": "\nமழை வரும்போல வானம் மேகமூட்டத்துடன் இருந்த அந்த மாலைப் பொழுதில் அவர்கள் இருவரும் என் அலுவலகத்திற்கு வந்தனர். இருவருக்கும் 30 வயதிற்குள் இருக்கும். அவர்களின் உடையும், மற்ற பாவனைகளும் அவர்களின் பொருளாதார நிலையை உணர்த்தின. இருவரும் கம்ப்யூட்டர் மென்பொருள் துறையில் பணியாற்றுகின்றனர். என் அலுவலகம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது அவர்களின் பார்வையில் வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் வந்த நோக்கம் எனக்கு ஏற்கனவே நண்பர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அறையின் கதவை சாத்தினேன்.\nகணவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “ஸார் நண்பர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் டைவர்ஸ் வேணும் நண்பர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் டைவர்ஸ் வேணும் மியூச்சுவல் கான்சென்ட். என்னென்ன டாகுமென்ட்ஸ் வேணும் மியூச்சுவல் கான்சென்ட். என்னென்ன டாகுமென்ட்ஸ் வேணும் எப்போ ஃபைல் பண்ணமுடியும் எப்போ ஃபைனல் ஆர்டர் கிடைக்கும்\nமனைவியும் குறுகுறுவென்று என்னைப் பார்த்தார்.\nநான் என் வழக்கம்போல் அவர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லாமல் அவர்களின் சொந்த ஊர், படிப்பு, வேலை என்று அவர்களின் கவனத்தை திசை திருப்பினேன். இருவருமே நடுத்தரமான அதாவது சிறிய நகரம் அல்லது பெரிய கிராமம் என்று சொல்லக்கூடிய ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இருவருமே முதல் அல்லது இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தனர். மனைவி பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். கணவர் முதுநிலை அறிவியல் படித்துவிட்டு மென்துறையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறதாக கூறினார்கள்.\nஅவர்கள் பிரிய விரும்புவதற்கான காரணத்தைக் கேட்டேன்.\n” – இருவரும் கூறினார்கள். “மியூச்சுவல் கான்சென்ட் டைவர்ஸூக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லன்னு சொன்னாங்களே” - இது மனைவி.\n அவங்களிடமே போய் டைவர்ஸ் வாங்கியிருக்கலாமே\nமேற்கொண்டு நடந்த உரையாடலில் கணவருக்கு புகை, மது போன்ற எந்த பழக்கமும் இல்லை என்பதை மனைவியே லேசான பெருமையோடு கூறினார். அவர்களுக்கு இடையில் இன்றைய தொழில்ரீதியான நெருக்கடி வழங்கும் கம்யூனிகேஷன் இடைவெளி இருப்பதை உணர முடிந்தது. இருவருக்குள்ளும் லேசான ஈகோ இருந்ததை அவர்களே வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். இடையே கணவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என் அலுவலகம் தரைகீழ்தளத்தில் (அண்டர்கிரவுண்டில்) இருப்பதால் செல்போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். எனவே கணவரை அலுவலகத்திற்கு வெளியே சென்று பேசுமாறு கூறினேன். கூடவே தெரு முனையில் இருக்கும் காபி ஷாப்பிற்கு சென்று ஒரு காபி அருந்திவிட்டு கால்மணி நேரம் கழித்து வருமாறு கூறினேன். புரிந்து கொண்டவராக சிரித்துக்கொண்டே கிளம்பினார்.\nமனைவியிடம் தனியாக பேசினேன். மனம் விட்டு பேச ஆரம்பித்தார். தன் குறைகளை முழுமையாக புரிந்து கொண்டிருந்தார். அதற்கு பணிரீதியான அழுத்தமே காரணம் என்று காரணமும் கூறினார். குழந்தையை முழுமையாக கவனிக்கமுடியாமல் பெற்றோரின் கவனிப்பில் அவன் வளர்வதைக் கூறும்போது லேசாக கண் கலங்கியது. கணவனோடு “குவாலிட்டி டைம்” செலவழிக்க முடியவில்லை என்பதையும் குற்ற உணர்ச்சியோடு ஒப்புக்கொண்டார். இதையெல்லாம் புரிந்து கொண்டாலும் கணவர் கொஞ்சம்கூட அட்ஜஸ்ட் செய்வதில்லை என்று புகாரும் கூறினார். கணவர் தவறானவர் இல்லை என்றாலும் புரிந்துணர்வுடன் கூடிய வாழ்க்கைக்கு அவர் முயற்சிப்பதே இல்லை, தன் கருத்தை மற்றவர்களிடம் திணிப்பதிலேயே கணவர் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் கூறினார். எனவேதான் இருவரும் பேசி டைவர்ஸ் முடிவெடுத்ததாக கூறினார். அதில் உறுதியாக இருப்பதாகவும், விரைவில் ஃபைனல் டைவர்ஸ் ஆர்டரை வாங்கிக் கொடுத்துவிடும்படியாகவும் அதற்கான ஃபீஸை கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.\nபாதி வேலை முடிந்த நிலையில், என் தொலைபேசிக்கு அழைப்பே வராத நிலையில் – அழைப்பு வந்ததுபோல் பாவனை காட்டிக்கொண்டே அலுவலத்திலிருந்து வெளியேறி சாலையில் கணவரை மடக்கினேன்.\nகணவரும் மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எதையும் சொல்லவில்லை. உண்மையில் மனைவி மீது காதலும், மரியாதையும் வைத்திருப்பதாக தோன்றியது. ஆனால் தான் சொல்லும் அனைத்தையும் கணவன் உடனே கேட்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கணவர் தெரிவித்தார். மேலும் தன்னை மதிக்கும் அளவுக்கு, தன் பெற்றோர்களையோ, உறவினர்களையோ மனைவி மதிப்பதில்லை என்ற குறையும் கணவனுக்கு இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்த தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோரையும், உறவினர்களையும் மனைவி மதிப்பதில்லை என்பதில் கணவர் மிகவும் வருத்த்ததில் இருப்பது புரிந்தது. அந்த வருத்தம் கோபமாகி, மனைவி தரப்பினரை தாம் சிலமுறை அவமரியாதை செய்ததையும் அவராகவே ஒப்புக் கொண்டார். தன் குடும்பத்தினரை மதிக்கத் தயாராக இல்லாத மனைவி தனக்கு தேவையில்லை என்று அவர் முடிவு எடுத்திருந்தார். “மனைவி படித்து வேலைக்கு செல்வதால் அவருக்கு மெயின்டனன்ஸ் தரவேண்டிதில்லை அல்லவா” என்று முன்னெச்சரிக்கையோடு கேட்டுக்கொண்டார். இந்த டைவர்ஸ் மனைவிக்கு மட்டுமேயான தண்டனை என்று கருதியவராக, அந்த தண்டனைக்கு தன் மனைவி மிகவும் தகுதியானவர் என்றும் அவர் கருதுவதாகவும் தோன்றியது. குழந்தைக்கு தேவையான செலவினங்களை தாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், மனைவி கோருவது போல் குழந்தை அவரிடம் இருப்பதில் தமக்கு மறுப்பில்லை என்றும் கூறினார். ஆனால் குழந்தையை தாம் விரும்பும் நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதி நீதிமன்றம் மூலம் வாங்கித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்காக எனக்கு சிறப்பு சேவைக் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார்.\nஅலுவலகம் வந்தோம். இருவரிடமும் சில கேள்விகளை கேட்டேன். முக்கியமான கேள்வி: “டைவர்ஸ் வாங்கிய பின் இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா\nஒத்த குரலில் மறுத்தார்கள். அவர்களுக்கு டைவர்ஸ் வாங்கித் தருவதில் எனக்கு எந்த சிக்கலுமில்லை என்பதை தெளிவாக கூறினேன். அதற்கான நடைமுறைகளை மேலோட்டமாக தெரிவித்தேன். அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய சில சட்ட நடைமுறைகளை கூறினேன். கவனமாக கேட்டுக் கொண்டனர். இருவருமே சில ஐயங்களை கேட்டு தெளிவடைந்தனர். பின்னர் நான் சில கேள்விகளை கேட்டேன்.\nஅவர்கள் இருவரின் பெற்றோரும் சென்னையில் இல்லை. நல்லது. டைவர்ஸ் ஃபைல் செய்தபின் எங்கே வசிப்பீர்கள் (அன்றைய தினம்வரை இருவரும் அவர்களது தனிக்குடித்தன வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்தனர்) ஒர்க்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு செல்லவிருப்பதாக மனைவி தெரிவித்தார். கணவருக்கு தெளிவான திட்டமில்லை.\nசிலபல குடும்பநல வழக்குகளை நடத்தியவன் என்ற முறையிலும், ஏராளமான வழக்குகளை வேடிக்கை பார்த்தவன் என்ற முறையிலும் அவர்களிடம் பொதுவாக சில அம்சங்களை விவாதிக்க ஆரம்பித்தேன். டைவர்ஸ் என்பது உளவியல் ரீதியாக சம்பந்தப்பட்டவர்களிடமும், அவர்களின் சுற்றத்தினரிடமும் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து விவாதித்தேன். அது எவ்வாறு ஒட்டுமொத்த குடும்பத்தை பாதிக்கும் என்பதையும், குழந்தைகளை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் குறிப்பிட்டேன். ஆனால் மிகவும் நினைவுத்திறனுடன், இது போன்ற காரணங்களுக்காக பொருந்தாத வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்தினேன். ஒரு கைம்பெண்ணை மரியாதையுடன் நடத்தும் சமூகம், மணவிலக்கு பெற்ற பெண்ணையும் அதே மரியாதையுடன் நடத்தும் பக்குவத்தை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதையும் கோடி காட்டினேன்.\nஎனினும் அவர்களுக்கு டைவர்ஸ் பெற்றுத்தருவதில் எனக்கு தொழில்ரீதியாகவோ, அறவியல் அடிப்படையிலோ எந்த தயக்கமும், மறுப்பும் இல்லை என்பதை மிகத்தெளிவாக கூறினேன். அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலை எழுதிக் கொடுத்தேன். என் ஃபீஸ் விவரத்தையும் கூறினேன். அவர்கள் எதிர்பார்த்ததைவிட நான் கூறிய ஃபீஸ் மிகவும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. நிம்மதியான ஒரு பார்வை தெரிந்தது.\nஃபைனல் டச்சாக மீண்டும் ஒருமுறை மனித மனம் குறித்த என் பார்வைகளை கூறினேன். மனிதன் ஒரு சமூக விலங்கு என்றும், தனிமை என்பது நாம் நினைப்பதுபோல சுலபமான நிலை இல்லை என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தேன். இல்லறத்தில் இணைவதால் கணவனோ, மனைவியோ நாம் நினைப்பதுபோல முழுவதுமாக மாறமுடியாது என்பதையும், ஆனால் புரிந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சித்தேன���.\nஇவை அனைத்தையும் முழுமையாக புரிந்துகொண்டு அவர்கள் டைவர்ஸ் செய்வதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை மறுபடியும் உறுதி செய்தேன்.\nநான் பட்டியலிட்ட ஆவணங்களை தயார் செய்துகொண்டு உரிய கட்டணத்துடன் அணுகினால் மிகவிரைவில் அவர்கள் டைவர்ஸ் கேஸை பதிவு செய்யமுடியும் என்று கூறி அனுப்பி வைத்தேன்.\nஇது அனைத்தையும் அருகே அமர்ந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் நண்பர் கொலைவெறியுடன் என்னைப் பார்த்தார். “வாழ்க்கையில் நீயெல்லாம் உருப்படவே போவதில்லை” என்ற சாபம் அவர் கண்களில் வெளிப்படையாக தெரிந்தது.\nஅந்த தம்பதி அலுவலகத்திற்கு வருவதற்கு சற்று முன் அந்த நண்பரிடம் என் பொருளாதார சிக்கல்களை கூறி புலம்பிக்கொண்டிருந்தேன்.\nஅந்த தம்பதியை என்னிடம் அனுப்பி வைத்த பத்திரிகை நண்பர் தொலைபேசியில் வந்தார். அந்த தம்பதியினர் தன்னிடம் பேசியதாகவும், அவர் விரும்பிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.\nகுறுக்கிட்ட நான், அவர்களுக்கு டைவர்ஸ் வாங்கித்தருவதற்கு நான் பேசிய ஃபீஸில் 10% தொகையை, அவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சலிங் செய்து அவர்கள் மனதை மாற்றியதற்காக வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். நண்பர் மையமாக சிரித்தார். (இந்த மையமாக சிரிப்பது என்பதன் பொருள் எனக்கு நீண்ட நாட்களாகவே விளங்கவில்லை)\nஇப்போது அந்த பத்திரிகை நண்பரின் தொலைபேசி எனது தொலைபேசி எண்ணை மட்டும் தவிர்த்து வருகிறது.\nகுறிச்சொற்கள் அனுபவம், உளவியல், கண்ணோட்டம், லொள்ளு\nவெள்ளி, ஜூன் 28, 2013 10:59:00 பிற்பகல்\nசெவ்வாய், ஜூலை 02, 2013 5:47:00 பிற்பகல்\nஞாயிறு, ஜூலை 14, 2013 7:41:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nதிமுக தலைவருக்கு ஒரு திறந்த மடல்..\nசட்டம் - நீதி (18)\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஸ்பெக��ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nவி.பி. சிங்குக்கு அஞ்சலி: \"இந்தியா டுடே\"வை செருப்பால் அடி\nசமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய “ இந்தியா டுடே ” வை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ள...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_907.html", "date_download": "2021-04-19T05:18:53Z", "digest": "sha1:32VRGIZPXHO6G7VG5CGEWOQ4EUM326HM", "length": 5744, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எல்லா மதரசாக்களையும் மூடப் போவதில்லை: சரத் வீரசேகர - sonakar.com", "raw_content": "\nHome NEWS எல்லா மதரசாக்களையும் மூடப் போவதில்லை: சரத் வீரசேகர\nஎல்லா மத��சாக்களையும் மூடப் போவதில்லை: சரத் வீரசேகர\nநாட்டில் உள்ள எல்லா மதரசாக்களையும் மூடப் போவதாக தான் ஒரு போதும் தெரிவிக்கவில்லையென தன் நிலை விளக்கமளித்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.\nமதரசாக்கள் தொடர்பான அவரது கூற்றுக்கு நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து எஸ்.எம். மரிக்கார் வெளியிட்ட விமர்சனத்தையடுத்து இவ்வாறு விளக்கமளித்த சரத் வீரசேகர, 5 முதல் 16 வயது வரையான காலப்பகுதியில் இலங்கையின் அனைத்து மாணவர்களும் கற்க வேண்டிய பாடத்திட்டங்களையும் சேர்த்து கற்பிக்காமல் தனியாக அரபு மொழி மற்றும் குர்ஆனை மாத்திரம் கற்பிக்கும் மதரசாக்களையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்தும் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/mp-24.html", "date_download": "2021-04-19T06:37:06Z", "digest": "sha1:MINM7FBQ2WPOLBGOT6YBVRS3FXKELPKK", "length": 5289, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரஞ்சனின் MP பதவி: 24 வரை நடவடிக்கை எடுக்கத் தடை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரஞ்சனின் MP பதவி: 24 வர��� நடவடிக்கை எடுக்கத் தடை\nரஞ்சனின் MP பதவி: 24 வரை நடவடிக்கை எடுக்கத் தடை\n4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அபகரிப்பதற்கு எதிர்வரும் 24ம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலையீடு ஊடாக தற்காலிகமாக அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவழக்கு விசாரணை தொடர்கின்ற நிலையில் மார்ச் 24 வரை தொடர்ந்தும் ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84432/stalin-said-Ready-to-fight-with-admk-for-7-5-percent-reservation", "date_download": "2021-04-19T06:46:26Z", "digest": "sha1:FWQR65FNIY2ZG2HGIC5XWEWO36BR75MC", "length": 9701, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின் | stalin said Ready to fight with admk for 7.5 percent reservation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெ���்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\nமருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுகுறித்து முடிவு அறிவிக்கவில்லை.\nஆளுநர் ஒப்புதல் அறிவிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்போவதில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து நேற்று, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், அன்பழகன், சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆளுநரும் விரைவில் ஒப்புதல் அளிக்க சம்மதம் தெரிவித்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி\nஇந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்\nகட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட @CMOTamilNadu முன்வர வேண்டும்\nஇதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக்கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n\"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி\"-சவுரவ் கங்குலி \nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நா��்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி\"-சவுரவ் கங்குலி \nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_69.html", "date_download": "2021-04-19T07:10:37Z", "digest": "sha1:PYIJ42BHM7T3UYEQECAAF4E2JDI272L2", "length": 22762, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "மோடியின் தமிழக வருகை உள்நோக்கம் நிறைந்தது: விஜயதாரணி பேட்டி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » மோடியின் தமிழக வருகை உள்நோக்கம் நிறைந்தது: விஜயதாரணி பேட்டி\nமோடியின் தமிழக வருகை உள்நோக்கம் நிறைந்தது: விஜயதாரணி பேட்டி\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் நவம்பர் 8ல் கறுப்பு தினம் கடைபிடிக்க காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் முடிவு எடுத்தது. தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக நடத்தின. பரபரப்பான பயணமாக சென்னை வந்த மோடி, அந்த பரபரப்பிலும் கோபாலபுரம் சென்று, கலைஞரை சந்தித்தார். இவையெல்லாம் இணைத்து திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறது என செய்திகள் வெளியாகின.\nஇது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,\nதனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதா இதையும் கூட்டணி போட்டுத்தான் நடத்த வேண்டுமா இதையும் கூட்டணி போட்டுத்தான் நடத்த வேண்டுமா மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக நடத்தியுள்ளன. இதை திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறது என நான் பார்க்கவில்லை. ஏனென்றால் இரு கட்சிகளும் மத்திய அரசை எதிர்த்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. மத்திய அரசின் தவறை சுட்டிக்காட்டக் கூடிய இடத்தில் இரு கட்சிகளும் உள்ளன.\nகலைஞரை மோடி சந்தித்தப் பின்னர்தான் திமுக, காங்கிரஸ் தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே\n8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இரு கட்சிகளும் ஒன்றாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எந்த இடத்திலேயும் அறிவிக்கப்படவில்லை. மோடி வருகைக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nகலைஞர் மருத்துவமனையில் இருந்தபோதெல்லாம் மோடி வந்து பார்க்கவில்லை. திடீரென்று வந்து பார்க்கிறார் என்றால், திமுக எடுக்கும் பாஜக எதிர்ப்பு நடவடிக்கை வேகத்தை குறைக்க முயற்சி செய்கிறார். இன்னொன்று காங்கிரஸ் கட்சியுடன் உள்ள நெருக்கத்தை முறிக்க முயலுகிறார். மோடியின் இந்த சந்திப்பு உள்நோக்கம் உடையதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவையெல்லாம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.\nசெஸ் போர்டில் அதிமுக காய்களை எல்லாம் நகர்த்தி, நகர்த்தி அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வரை தலையாட்டி பொம்மைகளாக மாற்றியதுபோல, திமுக பக்கம் தற்போது மோடி திரும்பியுள்ளார். திமுக ஒருபோதும் அதுபோன்று நடந்து கொள்ளாது. காங்கிரஸ் - திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியாகவும், எதிர்க்கட்சி என்ற முறையில் செயல்பாட்டு ரீதியாகவும் ஏற்பட்டது. தேர்தல் நேரத்தில் அது நிர்மாணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, ���ான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/chennai-where-does-your-sewage-go-3189", "date_download": "2021-04-19T06:13:51Z", "digest": "sha1:PMAAUB5HHRJOARDDUU2W53SJHTO35QUU", "length": 17952, "nlines": 118, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "Sewage: எங்கே செல்கிறது உங்களின் கழிவு?", "raw_content": "\nHomeCivicSewage: எங்கே செல்கிறது உங்களின் கழிவு\nSewage: எங்கே செல்கிறது உங்களின் கழிவு\nநம் வீட்டின் முன் கழிவுநீர் தேங்கினாலோ, மழை காலங்களில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கிக்கிடந்தாலோ முகம் சுளிக்கும் நாம், நம் வீட்டிலிருந்து கழிவு நீர் எப்படி எங்கே செல்கிறது என்று சிந்திப்பது மிக அரிது. பெருகி வரும் மக்கள் தொகை, எங்கு திரும்பினாலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் என சென்னையின் நெரிசல் கூடி வரும் வேகத்திற்கு இணையாக, என்றோ நிறுவப்பட்ட நம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதா\nசமீபத்தில் அடையாறு ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததற்கு அதிக கழிவு கலந்ததும் காரணியாக இருக்குமோ என்றும் விவாதிக்கபட்டது. இத்தகைய சூழலில் கழிவு நீர் மேளான்மை பற்றி எந்த அளவிற்கு நாம் அறிந்து வைத்துள்ளோம் என்ற கேள்வி எழுந்ததால், இதைப் பற்றிய அடிப்படையை மக்களுக்கு பகிர வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரை.\nநம் வீட்டில் நாற்றம் இல்லாதவரை, நம் கழிவுகள் வீட்டிலிருக்கும் கழிவுநீர் தொட்டியிலிருந்து எவ்வாறு பயணிக்கிறது என்பதை பற்றி சிந்திக்க நமக்கு நேரமில்லை. சென்னை வீடுகளிலிருந்து வெளியேரும் அனைத்து கழிவுகளும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா, இல்லையெனில் மீதம் எங்கே எப்படி கலக்கிறது என்று அறிந்தால், ஒரு வித கலக்கம் அடைவோம் என்பதே உண்மை.\nநகரவாசிகளின் வீட்டிலிருந்து கழிவு கலந்த சாக்கடை நீர் வீட்டின் அருகிலுள்ள சாக்கடை வடிகாலில் சென்றடைகிறது, இதுவே புறநகரெனில் கழிவு நீர் ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.. அதன் பின் கழிவு நீர் பைப் மூலமாக சென்னையில் உள்ள 13 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்கின்றன. அதிகாரிகளின் கூற்றின் படி ஒவ்வொரு நூறு அடிக்கு ஒரு சாக்கடை வாயிற்புழை (மேன்-ஹோல்) உள்ளதென்றும் இதன் கொள்ளளவு அந்தந்த பகுதிகேற்ப அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஉதாரணத்திற்கு நீங்கள் தி.நகரில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டின் கழிவு பாண்டி பஜாரிலுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த கழிவு நிலையங்களில் சேகரிப்பு, திரையிடல், உறிஞ்சுதல் என மூன்று தனி கிணறுகள் உள்ளது.\nஅனைத்து கழிவுகளும் சேகரிப்பு கிணற்றை வந்தடைந்த பின், திரையிடல் கிணற்றில் திட கழிவுகள் பிரிக்கப்படுகிறது. மீதமுள்ள நீர் உறிஞ்சுதல் கிணற்றின் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nசுத்திகரிப்பு நிலையத்தில் என்ன நடக்கிறது\nகொடுங்கையூரில் இரண்டு, கோயம்பேடு, நெசபாக்கம், பெருங்குடி என சென்னை நகரம் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் மூன்று மற்ற ம்ண்டலம் ஒவ்வொன்றிலும் தலா 3 சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 12 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இராசயன எதிர்வினை, மையவிலக்கு விளைவு மூலம் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகின்றன. திடகழிவு மீத்தேன் மாறுகிறது.சுத்திகரிப்பு நிலையத்தின் சக்தி தேவைக்கும் இந்த மீத்தேன் எரிவாயு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லா நிலையங்களிலும் திட கழிவு மீத்தேன் வாயுவாக மாற்றப்படுவத்தில்லை.\nமீதமாகும் நீர் க்ளோரின் கலந்து சுத்தப்படுத்தப்படுகிறது. நகரத்தில் உள்ள கூவம், அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் இந்த நீர் விடப்படுகிறது.\nசென்னையின் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவு நீர் செப்டிக் டாங்க்கில் சேர்ந்து பின்னர் வண்டிகள் மூலம் அருகில் உள்ள நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nநம் வீட்டிலிருந்து கழிவு நீர் இவ்வாறு தான் பயணிக்கிறது. இவ்வளவு செயல்முறை நடைமுறையில் தினந்தோறும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியதே பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்கக் கூடியதாக கட்டமைப்பு இல்லாதது மற்றும், சரிவர இந்த வழிமுறைகளை பின்பற்றாதது ஆகி��வையே இதற்கு காரணம்..\nகழிவு நீர் மேளான்மையை நிர்வகிக்கும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தகவலின் படி 550 MLD அளவு கழிவுநீர் மட்டுமே சென்னையில் வருகிறதென்றும், இவை அனைத்தும் 727 MLD கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையங்களில் முழுவதுமாக பதனிடப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு தான் நெருடலே. வாரியம் இவ்வாறு தெரிவித்தாலும், அவர்களின் தகவல் குறிப்புகள் வேறுபட்டே இருக்கிறது. அதன் படி 604 MLD கழிவில் 552 MLD பதினடப்படுவதாக உள்ளது. (மேலும் விவரங்கள் அறிய https://chennai.citizenmatters.in/chennai-rivers-wetlands-marsh-environment-heritage-1577 )\nஅறப்போரின் ஆய்வின் படி நகரத்தில் நாள்தோறும் 1500 MLD கழிவு வெளியேறுகிறது என்றும், இதில் 605 MLD மட்டுமே சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்வதாகவும், இதிலும் 427 MLD மட்டுமே பதனிடப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் படி மீதம் (1500-427) 1073 MLD கழிவு நேரடியாக நமது நீர் நிலைகளில் கலக்கிறது.\nமூலாதாரம்: அறப்போர் இயக்கத்தின் கழிவு நீர் ஆய்வு (click on image to view in larger frame)\nஅறப்போர் இயக்கம் ஆறு மாத காலமாக 27 பம்ப் நிலையங்களிலும் 5 சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. இதன் படி\nகுறைந்தது 10 நிலையங்களிலாவது சுத்திகரிக்கப்படாத கழிவு, நேரடியாக நீர் நிலைகளில் விடப்படுகிறது.\nபோதிய தகுதியில்லாத ஊழியர்களுக்கு இந்த கழிவுகள் எங்கே கலக்கிறது என்ற அடிப்படை புரிதல் இல்லமால் உள்ளார்கள்\nஎவ்வளவு கழிவு உள்வருகிறது எவ்வளவு வெளியேறுகிறது என்பதை கணக்கிட அடிப்படை கண்காணிப்பு வசதியோ மற்றும் ஃப்ளோ மீட்டர் கூட இல்லை.\nமுதன்மை, இரண்டாம்நிலை தெளிவுபடுத்திகள் (clarifiers) என முக்கியமான உபகரணங்கள் வசதியின்மை\nசரியான சுத்திகரிப்பு இல்லாததால், நீர் பழுப்பு நிறத்திலும், நாற்றமாகவும் உள்ளது\nசரியான அமைப்பு முறையை கையாண்டால் இவை அனைத்தும் எளிதாக சரி செய்யக்கூடியதே. மேலும் நீர் நிலைகள் அருகில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காது, காலத்திற்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவது அத்தியாவசியம்.\nஇதற்கெல்லாம் முதல் படியாக, சென்னையில் இந்த அளவில் கழிவு நீர் இருக்கிறது என்ற வாரியத்தின் ஏற்பும், ஒப்புதலும் மிக அவசியம். நிகழ் கால நிலைமையை உணர்ந்தால் மட்டுமே, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் இல்லையெனில் துயரத்திற்க்கு ஆளாகப்போவதென்னவோ சென்னைவாசிகளா�� நாம் தான் என்பதே நிதர்சன உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/does-age-gap-really-matter-in-a-relationship", "date_download": "2021-04-19T05:44:09Z", "digest": "sha1:P2I7TUSL5Q5H7BP6KTYX73NEDTV6HPDF", "length": 39098, "nlines": 304, "source_domain": "ta.desiblitz.com", "title": "ஒரு உறவில் வயது இடைவெளி உண்மையில் முக்கியமா? | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\n5 இந்திய சாதி அமைப்பு பற்றிய புத்தகங்களை கட்டாயம் படிக்க வேண்டும்\n'இந்தியன் செக்ஸ் லைஃப்' பெண்களின் கட்டுப்பாட்டை ஆராய்கிறது\nமனிதன் இறந்ததைக் கண்டுபிடித்தது கொலை விசாரணையைத் தூண்டுகிறது\n5 வயதான அமெரிக்க இந்திய பெண் உலக சாதனை படித்தல்\n'அதிகப்படியான பயிற்சியாளர்களால்' ஏற்படும் ஸ்கூல்பாயின் அபாயகரமான வீழ்ச்சி\nஇரண்டாவது மிக மோசமான கோவிட் நாடாக இந்தியா பிரேசிலை முந்தியது\nமுகேஷ் அம்பானி ஹாம்லீஸை புதுப்பிக்க இந்தியாவைப் பார்க்கிறார்\nஅனன்யா பாண்டே 'அந்த கவர்ச்சியான பெண்' என்பதற்காக அன்பை வெளிப்படுத்துகிறார்\nகரீனா கபூர் கான் படப்பிடிப்பில் நெருக்கமான விவரங்களை வெளிப்படுத்துகிறார்\nஹுமா குரேஷி தனது படங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்ததை ஒப்புக்கொண்டார்\nதிரைப்படங்களில் 20 பிரபல பாலிவுட் போலீஸ் கதாபாத்திரங்கள்\nஅமீர் & ஃபரியால் 'மீட் தி கான்ஸில்' கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டனர்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nMother 100,000 மதிப்புள்ள இந்திய தாய் & மகளின் இன உடைகள் பிராண்ட்\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nஅமெரிக்க இந்திய செஃப் தொழில்முனைவோருக்கு மாறுவதை விளக்குகிறார்\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\nஆயுர்வேதத்தின்படி பாலினத்தின் பொற்கால விதிகள்\nஉடற்தகுதி விதிமுறைகள் அக்‌ஷய் குமார் ஒப்புதல் அளித்தன\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஅமெரிக்க இந்தியன் ஹிப்-ஹாப் கலைஞர் நிவோ 'பேட் ஒன்' இசை வீடியோவை வெளியிடுகிறார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஅதே EFL போட்டியை அதிகாரப்பூர்வமாக்க 1 வது தெற்காசியர்கள் சகோதரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\nஒரு உறவில் வயது இடைவெளி உண்மையில் முக்கியமா\nஇந்தியாவில் ஒரு வயதான பெண் தன்னை விட இளைய ஆணுடன் காதலித்தால் என்ன செய்வது சில தம்பதிகள் தங்கள் வயது இடைவெளி தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறார்கள்.\n\"எனவே, வயது எங்கள் உறவில் ஒருபோதும் முக்கியமில்லை அல்லது தடுக்காது.\"\nபத்து வயதுக்கு மேற்பட்ட வயது இடைவெளியைக் கொண்ட கூட்டாளர்கள் சமூக மறுப்பை அனுபவிப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.\nஇருப்பினும், ஆண்களும் பெண்களும் 10-15 ஆண்டுகள் தங்கள் இளைய அல்லது மூத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் திறந்தவர்கள் என்பதும் உண்மை.\nசில ஆய்வுகள் வயது இடைவெளி தம்பதியினரால் அறிவிக்கப்பட்ட உறவு திருப்தி வழி அதிகமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது.\nஒவ்வொரு கலாச்சாரமும் வயது இடைவெளி ஜோடி நிகழ்வை நிரூபிக்கிறது, சில நாடுகளில், சராசரி வயது இடைவெளி மேற்கத்திய நாடுகளை விட பெரியது.\nஇந்தியாவில், இந்த ஸ்டீரியோடைப்பை உடைத்து, அன்பின் வழியில் வயதை வர விடாத பிரபல ஜோடிகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.\nகடந்தகால உறவுகளில், பெண் ஆணுக்கு வயதாக இருப்பது மிகவும் அசாதாரணமானது.\n2020 களில், விஷயங்கள் மாறிவிட்டன, பல தம்பதிகள் வயது தங்கள் உறவை மோசமாக பாதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.\nமாறாக, அது அவர்களின் பிணைப்பை பலப்படுத்தியுள்ளது.\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ், மலாக்கா அரோரா-அர்ஜுன் கபூர், சுஷ்மிதா சென்-ரோஹ்மன் ஷால், நேஹா கக்கர்-ரோஹன்பிரீத் சிங் போன்ற தம்பதிகள் இந்த விஷயத்தில் இந்தியா எவ்வாறு முன்னேறுகிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.\nசெக்ஸ் உதவி: அளவு உண்மையில் பெண்களுக்கு முக்கியமா\nபாகிஸ்தான் அதிகாரி கான்ஸ்டபிளை 36 வயது இடைவெளியுடன் திருமணம் செய்கிறார்\nநிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவுடன் வயது இடைவெளியை எதிர்கொள்கிறார்\nக au ஹர் கான் மற்றும் ஜைத் தர்பார் தம்பதியினர் 25 டிசம்பர் 2020 அன்று முடிச்சு கட்டினர்.\nஅவர்களின் 12 வயது இடைவெளியைப் பற்றி பேசுகையில், கான் ஒரு செய்தி போர்ட்டிடம் கூறினார்:\n\"வயது இடைவெளி ஒரு உறவில் ஒரு தடையாக செயல்படக்கூடும் என்ற கருத்துக்களை தீர்மானிப்பதும் கடந்து செல்வதும் மிகவும் எளிதானது, ஆனால் ஜைதிற்கும் எனக்கும் இது போன்ற புரிதலும் முதிர்ச்சியும் இருக்கிறது.\n\"எனவே, வயது எங்கள் உறவில் ஒருபோதும் முக்கியமில்லை அல்லது தடுக்காது.\"\nமலாக்கா அரோரா காதலித்தார் அர்ஜுன் கபூர், அவளை விட ஒன்பது வயது இளையவர்.\nஅவர்களின் வழக்கத்திற்கு மாறான உறவு ஆன்லைனில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது, முக்கியமாக அவர்களின் வயது இடைவெளி காரணமாக.\nஎனினும், மலாக்கா இவ்வாறு கூறி அவளது தனியுரிமையைப் பாதுகாக்க உடனடியாக எழுந்து நின்றார்:\n\"என் பங்குதாரர் என்னை விட இளமையாக இருப்பதில் உங்களுக்கு ஒரு சிக்கல் உள்ளது ... யாரையும் மகிழ்விக்க ந��ன் இங்கு வரவில்லை.\"\nஐம்பத்து மூன்று வயது சுனிதா சவுகான் 31 ஆண்டுகளாக க aus சலேந்திர சிங்கை திருமணம் செய்து கொண்டார், மூன்று ஆண்டுகள் ஜூனியர்.\n\"ஒரு வயதான பெண் புத்திசாலி என்று கருதப்படுகிறார்\" என்று சவுகான் ஒப்புக்கொண்டார்.\nஇருப்பினும், இது எல்லா ரெயின்போக்கள் மற்றும் யூனிகார்ன்கள் அல்ல.\nஒரு ஆண் பெண் வயதாகும்போது அவனைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.\nதனது வருங்கால மனைவியை விட இரண்டு வயது மூத்த ஒரு 28 வயது பெண் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்:\n\"நிதி விஷயங்களாகவோ அல்லது அன்றாட வாதங்களாகவோ எல்லாவற்றிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\"\nஒவ்வொரு முறையும் அவள் “ஒரு வயதானவனுடன் பழகும்போது” தன் கூட்டாளியின் பாதுகாப்பின்மை பற்றியும் திறந்தாள்.\n\"அவரது நடத்தை ஒரு மாற்றத்தை என்னால் உணர முடிகிறது, மேலும் அவர் உடைமை பெறுகிறார். அதற்கும் வயதுக்கும் நிறைய சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ”\nமூத்த பெண்களும் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கலாம்.\nடாக்டர் ஷெத் விளக்கினார்: “இந்த வகையான உறவுகளில் மிகவும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், ஒரு வயதான பெண்மணி தனது கணவர் ஒரு இளைய பெண்ணிடம் ஈர்க்கப்படக்கூடும் என்ற எண்ணத்தில் நிறைய பாதுகாப்பற்ற தன்மையைக் கொண்டிருக்கிறார்.\n\"மெலிதான, இளம் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தின் அவசியத்தையும் அவள் உணர்கிறாள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, பாலியல் பிரச்சினைகள் கூட உள்ளன, குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்.\n\"பங்குதாரருக்கு இன்னும் ஆசைகள் உள்ளன, ஆனால் பெண், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பாலியல் இயக்கத்தை இழக்கிறாள்.\n“பெரும்பாலும், வாழ்க்கையின் அடிப்படை அணுகுமுறையும் முன்னுரிமைகளும் மாறுகின்றன.\n\"எடுத்துக்காட்டாக, பெண், தனது வயது மற்றும் ஆற்றல் நிலை காரணமாக, மெதுவாக செல்ல விரும்புவார், ஆனால் அவர் இன்னும் பப்ளிங், பார்ட்டி, ட்ரெக்கிங் போன்றவற்றிற்கு வெளியே செல்ல விரும்புகிறார்.\"\nகணவர் அஸ்வினை விட ஏழு வயது மூத்த டினா *, அவர்கள் பெற்றோரிடம் சொன்னதை நினைவு கூர்ந்தார்:\n\"நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தபோது, ​​அடுத்த ஆர்வமுள்ள படி எங்கள் எல்ல��ரிடமும் சொல்ல வேண்டும்.\n\"சவால் என்னை விட அவருக்கு பெரியது. என் தந்தை என்னை உட்கார்ந்திருந்தாலும், எனக்கு உறுதியாக இருக்கிறதா என்று கேட்க.\n\"அஸ்வின் இந்த செய்தியை உடைத்தபோது, ​​அவரது தாயார் ஈர்க்கப்படவில்லை. ஆனால் அவரது தந்தை அதோடு நன்றாக இருந்தார்.\n\"அதற்குப் பிறகு அவளுடைய ஒப்புதலைப் பெற நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஒவ்வொரு முறையும் நான் அவளை சந்தித்தேன்.\n\"இறுதியில், அவள் சுற்றி வந்தாள், எங்கள் திருமணத்திலிருந்து, அவள் நன்றாக இருக்கிறாள்.\n\"ஆனால் உறவினர்கள் மற்றும் அத்தைகள் தான் இங்கேயும் அங்கேயும் ஒரு ஜீப்பை கைவிடுகிறார்கள். குறிப்பாக, ஒரு இளைய மனைவிக்கு குழந்தைகளைப் பெறுவதற்கு அதிக நேரம் எப்படி இருக்கிறது. ”\nஎனவே, தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், தெற்காசிய சமூகங்கள் வயதான பெண்ணை ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது, இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நேரம் தேவை.\nஆண்கள் பெண்களை விட வயதானவர்கள். தெற்காசிய சமூகங்களில் இது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஒழுங்கமைக்கப்பட்ட திருமணங்களில் கூட, ஆண் பெண்ணை விட வயதாக இருப்பது ஒரு பெரிய கண் புருவத்தை உயர்த்தும் விஷயம் அல்ல.\nஆனால் பல ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவதில்லை, அங்கு பெண் ஆணை விட வயதானவர்.\nவிவாகரத்து செய்யப்பட்ட ஆண்கள் கூட இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை விட 20-30 வயதுடைய பெண்களை திருமணம் செய்கிறார்கள்.\nஇருப்பினும், காதல் அடிப்படையிலான உறவுகளைப் பொறுத்தவரை, இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திற்காக வயதான ஆண்களை விரும்புகிறார்கள்.\n29 வயதான மீனா, லண்டனைச் சேர்ந்த 41 வயதான சுனில் என்பவரை மணந்தார். மீனா கூறுகிறார்:\n\"மோசமான விவாகரத்திலிருந்து வெளியே வருவதால், நான் பயன்பாட்டு-டேட்டிங் காட்சியை முயற்சித்தேன், ஆனால் பெரும்பாலான தோழர்கள் தீவிரமாக இல்லை, உடலுறவில் ஆர்வம் காட்டினர்.\n\"நான் ஒரு சக ஊழியர் மூலம் சுனிலை சந்தித்தேன், நாங்கள் சில தேதிகளில் சென்றோம்.\n“திடீரென்று, இந்த மனிதர் என்னை ஒரு மதிப்புமிக்க பெண்ணாகவும் மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தார்.\n\"அவர் என்னுடன் மிகவும் பொறுமை வைத்திருக்கிறார், நான் செய்ய அல்லது முயற்சிக்க விரும்பும் எதையும் ஆதரிக்��ிறார். அவரது பக்கத்தில் பாதுகாப்பற்ற தன்மை இல்லை.\n“ஒரு வருடம் கழித்து, நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஆமாம், நான் விரும்பியதும் அதுதானா என்று என் குடும்பத்தினரால் கேள்வி எழுப்பப்பட்டது.\n\"அவர் ஒரு சிறந்த கணவர் மற்றும் நம்பமுடியாத பங்குதாரர், வயது எனக்கு ஒரு நன்மை, ஏனெனில் அவருடைய அனுபவம் என்னை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாது.\"\nஜஸ்வீர், ஒரு மருத்துவர், தனது காதலி, ஒளியியல் நிபுணர், குல்வீர், 15 வயது இளையவர், நண்பர்களின் திருமணத்தில் சந்தித்தார். அவன் சொல்கிறான்:\n“நான் திருமணத்தில் டான்ஸ்ஃப்ளூரில் குலைப் பார்த்தேன், அவளிடம் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவளுடைய நகர்வுகளும் மோசமாக இல்லை\n\"அவள் என்னை நிறையப் பார்த்தாள், அதை புன்னகையுடன் திருப்பினாள். பின்னர் நடனமாடும்போது, ​​அவள் எண்ணை என் சட்டைப் பையில் வைத்தாள்.\n\"நாங்கள் சந்தித்தோம், தேதியிட்டோம், இது இப்போது இரண்டு ஆண்டுகள்.\n\"அவளுடைய வயதுக்கு வந்தபோது, ​​நான் ஒரு 'இளைய பெண்ணை' தேடுகிறேன் என்று சொல்ல முடியாது, அது அப்படியே நடந்தது.\n\"அவள் அதை ஒரு பிரச்சினையாக கூட பார்த்ததில்லை. உண்மையில், நான் வயதானவள், அடித்தளமாக இருப்பதை அவள் நேசிக்கிறாள். ”\nஒட்டுமொத்தமாக, ஒரு உறவின் வெற்றி கூட்டாளர்கள் எந்த அளவிற்கு ஒத்த மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று நாம் கூறலாம்.\nஅவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆதரிக்கிறார்கள், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நெருக்கம் ஆகியவை வேலைக்கு ஒரு உறவுக்கான அடிப்படை காரணிகளாகும், அவை வயதுக்கு குறைவாகவே உள்ளன.\nமணீஷா ஒரு தெற்காசிய ஆய்வு பட்டதாரி, எழுத்து மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆர்வம் கொண்டவர். அவர் தெற்காசிய வரலாற்றைப் படித்தல் மற்றும் ஐந்து மொழிகளைப் பேசுகிறார். அவரது குறிக்கோள்: \"வாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.\"\nபட உபயம்: பெக்சல்ஸ் மற்றும் க au ஹர் கானின் இன்ஸ்டாகிராம்\nஉங்கள் செக்ஸ் இயக்கி வயதுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகிறது\nசெக்ஸ் உதவி: அளவு உண்மையில் பெண்களுக்கு முக்கியமா\nபாகிஸ்தான் அதிகாரி கான்ஸ்டபிளை 36 வயது இடைவெளியுடன் திருமணம் செய்கிறார்\nநிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவுடன் வயது இடைவெளியை எதிர்கொள்க���றார்\nகன்னித்தன்மை இன்னும் இந்தியர்களுக்கு முக்கியமா\nஒரு மகன் இருப்பது பிரிட்டிஷ் ஆசியர்களுக்கு இன்னும் முக்கியமா\nபாலியல் ஒப்புதல் உண்மையில் என்ன அர்த்தம்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nகாதலி தன்னையும் குமாரின் புகைப்படங்களையும் வைத்திருந்தார்\nஇந்தியன் மணமகனின் திருமணத்தை காட்டிக் கொடுத்த காதலி நிறுத்தினார்\nரன்வீர் சிங்கின் மிகவும் ஈர்க்கக்கூடிய திரைப்பட பாத்திரம் எது\nபிட்டூ சர்மா ~ பேண்ட் பாஜா பராத்\nவருண் ஸ்ரீவாஸ்தவ் ~ லூட்டேரா\nராம் ~ கோலியன் கி ராஸ்லீலா ராம்-லீலா\nகபீர் மெஹ்ரா ~ தில் ததக்னே தோ\nபேஷ்வா பாஜிராவ் ~ பாஜிராவ் மஸ்தானி\nஅலாவுதீன் கில்ஜி ~ பத்மாவத்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\nஅனன்யா பாண்டே 'அந்த கவர்ச்சியான பெண்' என்பதற்காக அன்பை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகரீனா கபூர் கான் படப்பிடிப்பில் நெருக்கமான விவரங்களை வெளிப்படுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-04-19T07:35:08Z", "digest": "sha1:46RZOQVO27UAT3QUVSJUWA5EPXZNXCXG", "length": 9536, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜசுலோசனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிள்ளையார்செட்டி பக்தவத்சலம் நாயுடு ராஜசுலோசனா\nராஜசுலோசனா (Rajasulochana, தெலுங்கு: రాజసులోచన, ஆகத்து 15, 1935 - மார்ச் 5, 2013, அகவை 77) பழம்பெரும் த��ிழ்த் திரைப்பட நடிகை. 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர்.\n2.1 நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.\nபின்னாளில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் \"புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்\" என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.\nகதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் திரைப்படங்களில் நடித்தார்.\nசிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜசுலோசனா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு 2013 மார்ச் 5 காலையில் தனது 77வது அகவையில் காலமானார். இவருக்கு ஷியாம் சுந்தர், ஸ்ரீ, தேவி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் ராவ் காலமானார்.\nஎம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த நடிகை ராஜசுலோசனா மரணம், தமிழ்முரசு\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/690-manam-virumbuthey-unnai-3", "date_download": "2021-04-19T07:17:15Z", "digest": "sha1:RQJMVADO3IT2TPOLIJTUDAJQ2Z2VCJBW", "length": 9994, "nlines": 279, "source_domain": "www.chillzee.in", "title": "மனம் விரும்புதே உன்னை... - 03 - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nமனம் விரும்புதே உன்னை... - 03\nமனம் விரும்புதே உன்னை... - 03\n3. மனம் விரும்புதே உன்னை...\nவழக்கம் போல் இந்து அன்றும் காலையிலே எழுந்து வழக்கமான யோகாவும் நடை பயிற்ச்சியும் முடித்து விட்டு, சமையல்கார கனகா கொடுத்த பாலை வாங்கி கொண்டு ப\nமனம் விரும்புதே உன்னை... - 04\nபுயலுக்கு பின் - 14\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 28 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 06 - பிந்து வினோத்\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2009_03_29_archive.html", "date_download": "2021-04-19T05:07:01Z", "digest": "sha1:HM2CKFINYDOGQEUCM7KCCHHQ6352SSAS", "length": 86873, "nlines": 1197, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-03-29", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசோனியா - மேனன் அதிகார மையத்தின் கனவு பலிக்குமா\nஇந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோனியா-மேனன் அதிகார மையத்தின் தற்போதைய கனவு:\n1. விடுதலைப் புலிகளை இந்தியத் தேர்தலுக்கு முன் அழித் தொழித்தல்.\n2. தேவை ஏற்படின் விடுதலைப் புலிகளை அழிக்க ஒரு திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கையை இலங்கையில் அரங்கேற்றுதல்.\n3. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.\n4. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஈழ ஆதரவு அலையை மழுங்கடித்தல்.\n5. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி பெறல்.\nஇதில் முதலாவது நடக்குமா என்பது சந்தேகம். விடுதலைப் புலிகள் தமது படை பலத்தையும் ஆளணிப் பலத்தையும் இழப்பின்றித் தப்ப வைத்துக் கொள்ளும் தந்திரத்தில் பெரு வெற்றி கண்டுள்ளனர். தமது அனுபவம் குறைந்த வீரர்களைப் களமிறக்கி அனுபமிக்க சிங்களப் படையணிகளை அழித்தொழித்து வருகின்றனர்\nதிரை மறைவு இந்தியப் படை நடவடிக்கை\nஇந்தியப் படைகளை திரை மறைவாக வன்னிக் கள முனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அசிங்கக் கைகள் ஈழ இனக் கொலையின் பின்னணியில் இருப்பது அம்பலப் படுத்தப் பட்டுள்து. இந்தியப் படைகளை திரை மறைவில் வன்னிக் கள முனைக்கு அனுப்பும் நடவடிக்கை வெளிவந்தால் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும்.\nஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.\nவிடுதலைப் புலிகளை ஒழிக்காமல் இலங்கை அரசு எந்தத் தீர்வையும் முன் வைக்காது. விடுதலைப் புலிகளை ஒழித்தால் எந்தத் தீர்வையும் முன் வைக்கும் அவசியம் இலங்கைக்கு இல்லை. இதை தனது சக கட்சியான ஜாதிக ஹெல உருமய மூலமாக வெளிப்படுத்தி உள்ளது. விடுதலைப் புலிகளை ஒழித்த பின் இந்திய அரசின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்காது. தனது வழமையான நண்பர்களான சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் கைகோத்து கொண்டு இந்தியாவிற்கு பெப்பே சொல்லிவடலாம்.\nமேல் உள்ள முதல் மூன்றையும் செய்யாமல் நாலாவதைச் செய்ய முடியாது. நாலாவதாக உள்ளதைச் செய்யாமல் ஐந்தாவது நிறைவேறாது. ஆக மொத்தத்தில் சோனியா – மேனனின் கனவு கனவுதான்\nயுத்த நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டது ஐநா. சந்தைக்குள் முடங்கிய தமிழர் அவலம்\nமூன்று முறை விடுத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்ததைத் தொடர்ந்து கடைசியாக (ஏப்ரல்-4) விடுத்த அறிக்கையில் யுத்த நிறுத்தக் கோரிக்கை விடுவதை தவிர்த்துக் கொண்டது. அத்துடன் புலிகள் மீது குற்றம் சுமத்துவதையும் அதிகரித்துக் கொண்டது.\nஏப்ரல் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை\nதமிழர் அவலத்தில் அக்கறைபோல் காட்டிக் கொண்ட மெக்சிக்கோ பிரதிநிதி கிலன்டே ஹெலர் ஏப்ரல் மாதத்திற்கான தலைமைப் பாதுகாப்புப் பதவியை லிபியப் பிரதிநிதியிடமிருந்து பெற்றுக் கொண்ட போதிலும் ஏப்ரல் மாத ஐநா பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம் பெறவில்லை.\nசர்வதேசச் சந்தையில் தமிழர் அவலம் முடங்கியதா\nமேற்குலக நாடுகளின் தற்போதைய அவசியத் தேவை மந்த நிலையில் இருக்கும் சர்வ தேசச் சந்தையை ஊக்கப் படுத்துவதே. இதற்கு இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியத்தின் மூலமாக கடன் கொடுத்தே ஆக வேண்டும். தற்போது இலங்கையில் நடக்கும் இனக் கொலை ஆட் கடத்தல், கொலை, சிறைக் கைதிகளாக்கப் பட்ட அகதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இலங்கைக்கு எந்த வித நிதியுதவியும் செய்ய முடியாது. அப்படி வழங்காமல் விட்டால் சர்வ தேசச் சந்தை சீரடையாது. ஆகவே இலங்கையிடமிருந்து சில வெற்று வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு நிதி உதவியை வழங்கி விடுவர் மேற்குலகினர்.\nவிடுதலைப் புலிகளின் வியூகங்களும் விகிதங்களும்\nகிளிநொச்சியைப் பத்தாயிரத்துக்கும் அதிகமான இலங்கைப் படையினர் முற்றுகையிட்டபோது அதை எதிர்த்து நின்று தாக்குதல் நடாத்தியது வெறும் 250 புலிகள் மட்டுமே. இச்சண்டை நீண்ட நாட்கள் எடுத்ததுடன் சிங்களப் படைகளுக்குப் பலத்த ஆளணி இழப்பையும் ஆயுத இழப்பையும் ஏற்படுத்தியது. கிளிநொச்சியைப் புலிகள் எப்படியும் தக்க வைத்துக் கொள்வார்கள் தங்கள் முழுப் பலத்தையும் அங்கு பாவிப்பார்கள் என்று கூறிய யுத்த ஆய்வாளர்களும் உண்டு. கிளிநொச்சியில் இருந்து புலிகள் விலகிச் சென்ற பின்னர் புலிகளின் முடிவிற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சூளுரைத்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது மதங்கள் கடந்து விட்டன.\nஇரு தினங்களில் யுத்தம் முடியும் என்கிறார் இலங்கைப் பிரதமர்.\nஇரு மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்தில் யுத்தம் முடியுமென்று கூறிய இலங்கைப் பிரதம மந்திரி அவர்கள் இப்போது ஓரிரு தினங்களில் யுத்தம் முடிந்து விடுமென்று கூறுகிறார். 25 ஆண்டுகளாக ஆறு மாதத்தில் யுத்தம் முடியுமென்று சொல்லி வந்த இலங்கைப் படையின்ர் இப்போது சில நாட்களில் யுத்தம் முடியுமென்று கூறுகின்றனர். நிலப் பரப்ப்பு ரீதியில் அவர்கள் பெற்ற வெற்றியால் வந்த் தன் நம்பிக்கை என்று இதைக் கூறலாம்.\nதாக்குதல் நடத்தவரும் எதிரியை தடுத்து நிறுத்தும் யுத்தம் புரியும் போது 50 சிங்களப் படைக்கு ஒரு புலிவீரன் என்ற விகிதத்தையும் எதிரிகள் மீதான வலிந்த தாக்குதலின்போது 25இற்கு ஒன்று எ��்ற விகிதத்தையும் விடுதலைப் புலிகள் கடைப் பிடிப்பது போல் தெரிகிறது. இதனால் குறைந்த ஆளணி இழப்புடன் எதிரிக்கு பலத்த சேதத்தை புலிகள் ஏற்படுத்தி வருகின்றனர். புலிகளச் சண்டைக்கு இழுத்து நாளொன்றுக்கு 50 ப்படி புலிகளைக் கொன்றால் அவர்கள் பலவீனமடைந்து விடுவார்கள். பின் அவர்களை இலகுவாக அழித்துவிட முடியுமென்ற சரத் பொன்சேகாவின் திட்டம் தவிடு பொடியானது மட்டுமல்ல எதிர் விளைவையும் ஏற்ப்படுத்தி விட்டது.\nஅதுமட்டுமல்ல தமது அனுபவம் வாய்ந்த படை வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு எதிரியின் அனுபவம் வாய்ந்த படையணிகளை புலிகள் அழித்து வருகின்றனர்.\nதனது பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டது இந்தியா\nஇலங்கையில் சீன திட்டமிட்ட முறையில் காலூன்றி வருகிறது. தனது ஆதரவு சக்தியான ஜனத விமுக்திப் பெரமுனை என்னும் பேரின வாதக்கட்சியை மறைமுகமாக ஆதரவு அளித்து வளர்த்து வருகிறது. அமெரிக்கா எழுபதுகளில் திருகோணமலையில் தளம் அமைக்க முற்பட்டபோது இந்திரா காந்தி அம்மையார் அதைப் பலவழிகளில் எதிர்த்தார். அதற்கு அவர் தமித் தேசியவாதிகளை ஆதரித்து வளர்த்து எதிர்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவ்ரால் சாதிக்க முடிந்தது. சிங்கள அரசு சம்மதிக்காவிட்டால் தமிழ்த்தேசியவாதத்தை ஆதரிப்போம், ஆயுதம் கொடுப்போம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இலங்கைக்கு உணர்த்தப் பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன அம்பாந்தோட்டையில் சீனா காலூன்றி விட்டது. சீன ராடர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றால் இந்தியாவை வேவு பார்க்க முடியும். பாக்கிஸ்தானிய உளவாளிகள் விமான ஓட்டிகள் இலங்கையில் செயல் படுகின்றனர். இந்தியாவின் பிராந்திய நலன் இங்கு பெரும் பாதிப்புக்கு உள்ள���கியுள்ளது.\nஇந்தியாவின் அதிகார மையம் இன்று சோனியா காந்தியினதும் சிவ சங்கர மேனனினதும் கையில் உள்ளது. இந்த அதிகார மையம் இலங்கைப் பிரச்சினையை விடுதலைப் புலிகளை அழிப்பதை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அணுகுகிறது. அத்துடன் சில இந்திய முதலாளிகளின் குறுங்கால இலாபத்தையும் அது கருத்தில் கொள்கிறது.\nபழி வாங்கத் துடிக்கும் சோனியா\nஇத்தாலியப் பெண்ணான சோனியாவிற்கு எவ்வளவுதூரம் இந்தியப் பிராந்திய நலனில் அக்கறை இருக்கும் என்பது கேள்விக்குறியே. அவர் விடுதலைப் புலிகளைப் பழிவாங்குவதில் மட்டும் குறியாக இருக்கிறார். அதனால் அவருக்கு இந்தியப் பிராந்திய நலனில் கவனம் செலுத்த முடியவில்லை. சீனவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் பேட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவுவதே அவரது தெரிவாக இருக்கிறது.\nசாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை இந்தியப் பார்ப்பனர்கள் விரும்பவில்லை.\nசிவ சங்கர மேனனோ சாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை விரும்பவில்லை. இதுதான் இந்தியாவில் உள்ள பார்ப்பனர் பலரும் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்குக் காரணம். இதனால் இந்த சோனியா-மேனன் அதிகார மையம் இந்தியப் பிராந்திய நலனுக்கு உகந்த தமிழ்த் தேசிய வாதத்தை இந்திரா காந்தி பயன் படுதியதுபோல் இவர்களால் பயன் படுத்த முடியவில்லை. தமிழ்த் தேசிய வாதத்தை ஒழிப்பது இந்தியப் பிராந்திய வாதத்திற்கு எவ்வளவு முட்டுக் கட்டையாக அமையும் என்பதையும் உணரவில்லை\nசனநாயக வழியில் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு - ஏமாற்றும் முயற்ச்சியா\nஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.\nமேற்படி கருத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்கள் அண்மையில் கூறினார். இது போன்ற ஒரு கருத்தை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலித ஜெயராமும் இதற்கு முன்னர் முன் வைத்தார். இவர்கள் ஈழத்தமிழர்கள் சம்பந்தமாகக் அக்கறை காட்டினால் தமிழர்கள் எல்லோரும் மகிழ்வர். இக்கருத்துக்கள் தேர்தல் அறிவித்தவுடன் வந்த்தால் இக்கருத்துக்கள் உண்மையான இதய சுத்தியுடன் முன் இவைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயல்பு.\n1977-ம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என சனநாயக முறைப்படி கூறிவிட்டனர். அப்படிக் கூறியமைக்காக சிங்களப் பேரினவாதிகள் அவர்கள் மீது மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அதற்க்கு முன்பும் பல முறை சனநாயக ரீதியில் தமது பிரச்சினைய வெளிப் படுத்திய போதும் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.\n1980களில் ஆயுத போராட்டதின் மூலமாகத்தான் உரிமை பெறமுடியும் என் முனைந்தபோது மாபெரும் இனக் கலவரத்தை நன்கு திட்டமிட்டு அரச படையினரும் இணைந்து அரங்கேற்றினர்.\nஇந்த இனக்கலவரத்தை மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஒரு இனப் படுகொலை என்றே கூறினார்.\nஇந்நிலையில் ஈழப் பிரச்சினை சனநாயக முறைப்படி தீர்க்கலாம் எனக் கூறுபவர்கள் பின் வருபவற்றை அறியாதவர்கள்:\n2. இலங்கையின் இனப் பிரச்சனையின் வரலாறு.\n3. சிங்கள மக்களின் மனோபாவம்\n4. சிங்கள அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினையை அணுகும் விதம்.\nஆனாலும் இவ்விரு அரசியல்வாதிகளும் இப்படிக் கூறுவது ஏன்\nதமிழ்நாடு உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் அதிகாரப் பிடிக்குள்தான் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் தெரியும் ஆயுத பேராட்டத்தின் மூலம் தான் ஈழப்பிரச்சினை தீர்க்க முடியுமென்று. ஆனால் இவர்களால் ஒரு தடியைத்தன்னும் தூக்கி ஈழத்தமிழ்ர்களுக்கு கொடுக்க முடியாது இதனால் சிங்களவனை அடி என்று. அந்த அளவிற்கு அதிகாரமற்ற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு அப்படி.\nதமிழர்கள் விடுதலைப் புலிகளை மட்டுமே நம்புகின்றனர் - கருத்துக் கணிப்பு.\nஇலங்கை அரசு தன்னிடம் சரணடைந்த தமிழர்களை அடிமைகளாக நடாத்தியதால் சிங்களவர் மீது தமிழர்க்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது. ஒபாமாவிற்க்கான தமிழர் அமைப்பு நடாத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 85 விழுக்காடான மக்கள் வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் தமிழர்களை வைத்து பாதுகாப்பதையும் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வெளியிலிருந்து வழங்குவதையும் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.\nவாக்கெடுப்பில் கிடைத்த வேறு தகவல்கள்.\nபெரும்பாலான மக்கள்(44%) சர்வதேச நாடுகள் இலங்கை ஆயுத ரீதியாக வெற்றி அடைவதையே விரும்புகின்றன என்று நம்���ுகின்றனர்.\n23% மான மக்கள் சர்வதேச நாடுகள் அரசியல் அமைப்பு ரீதியான தீர்வை விரும்புவதாகவும் ஆனால் அதற்கு ஆக்க பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும் நம்புகின்றர்.\nபுலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம்\n85% மான மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம் என்று கருதுகின்றனர்.\n90% மான மக்கள் இலங்கையில் நடக்கும் யுத்தம் ஒரு இனப் படுகொலையே என்று கருதுகின்றனர்.\n90% மான மக்கள் சுதந்திர தமிழ் நாடே தீர்வாகும் என்று வாக்களித்தனர்.\nமுழு விபரங்களையும்: http://tamilsforobama.com/ எனும் இணையத்தளத்தில் காணலாம்.\nஇருபதினாயிரம் படையினரையும் 1.6 பில்லியன் டொலர்களையும் இழந்த இலங்கை அரசு.\nதமிழினத்திற்கு எதிரான இன அழிப்புப் போரில் 2008 இல் இருந்து இதுவரை இருபதினாயிரம் படையினரையும் 1.6 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளது இலங்கை அரசு. இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை. இதற்கான காரணம் இலங்கையின் தொழிலாளர்களின் ஆடை உற்பத்தி மற்றும் கருவிகள் இணத்தல் திறமைகளை சுரண்டும் வாய்ப்பு சர்வதேச முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விடும் என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை மூன்றுமுறை முன் வைத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்தமையும் இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களும் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது பலத்த அதிருப்தியை வெளியிட்டமையும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவர்களை சர்வ தேச நியமங்களுக்கு எதிராக அடைத்து வைத்திருப்பதும் அவர்களுள் பல இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இலங்கையின் போர்க் குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை மறைத்து வைத்திருப்பதாகக்கூட குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குகடன் கொடுக்குவே விரும்புகிறது.\nசர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடாத்தும் திரை மறைவுப் பேச்சு வார்த்தையை அவாதானிக்கும் போது பின் வருபவை புலப்படுகிறது:\n1. சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடமிருந்து மனித உரிமை மற்றும் தமிழர் தொடர்பாக சில வாக்குறுதிகளைப் பெறலாம்.\n2. இலங்கையின் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படாத வகையில் தனது நிபந்தனைகளைத் தளர்த்தலாம்\n3. தமிழர்களது அவலத்திற்கு விடிவு இதன் மூலம் கிடைக்கப் போவதில்லை.\nஇனப் படுகொலைக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைக் குழு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளது.\nபிரபா மகன் சாள்ஸ் அன்ரனி சண்டையில் காயமடைந்தாராம்\nசிங்களப் பேரினவாதிகளுக்கு அவ்வப் போது சில ஊக்க மாத்திரைகள் தேவைப்படுவது உண்மை. சிங்களப் பொய்ப்பிரசாரவதிகளும் சில பார்ப்பன ஊடகங்களும் இம் மாத்திரைகளை தாராளமாக வழங்கிவருவதும் உண்மையே.\nபிரபாவின் மகள் பிடி பட்டாள்\nஇப்படிப் பல கதைகளை அள்ளிவிட்ட இலங்கை பொய்ப்பிரசார சக்திகள் இப்போது ஒரு புதுக்கதை விட்டுள்ளன.\nபிரபாகரன் மகனான சாள்ஸ் அன்ரனி இலங்கை இராணுவத்தினருடனான சண்டையில் காயமடைந்தாராம்.\nகாயம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தமக்குத் தெரியாது எனவும் வழமைபோல் தெரிவித்தனர். உதய நாணயக்கார என்னும் நாணயமில்லாத பொய்நாக்காரர் புலனாய்வுத் தகவல்கள் இதை உறுதி செய்தபோதும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லையாம்.\nசொல்லுவார் சொல்ல கேட்பார்க்கு என்ன மதி.\nLabels: poem, ஆங்கிலம், கவிதை\nபிரபாகரன் ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்-உளறுகிறார் ஒருவர்.\nஎம். ஆர் நாராயணசுவமி என்பவர் ராயட்டருக்கு அளித்த பேட்டியில் தனக்குத் தெரிந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முன் உள்ள ஒரே தெரிவு ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக் கொள்வதுதான் என்று புலம்பியுள்ளார். இவர் Indo-Asian News Service (IANS) என்னும் செய்திச்சேவையில் பணிபுரிவர். Inside an Elusive Mind - Prabhakaran என்னும் புத்தகத்தையும் எழுதியவர்.\nயாரும் அறியாப் புலிகளின் பலம்\nபுலிகளின் பலம் அவர்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ எதிரிகள் அறிய முடியாமல் இருப்பதுதான். இந்தியாவின் உளவு அமைப்பான றோ இந்திய அமைதிப்படைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் வழங்கிய தகவலில் புலிகள் நகரங்கள் சார்ந்த இடங்களில் மட்டும் சண்டையிடக் கூடியவர்கள் காட்டுப்பகுதியில் சண்டையிடும் வலிமையோ பயிற்சியோ அற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அமைதிப் படையுடன் சண்டை வந்தபோது நகரப் பகுதியிலும் பார்க்க காட்டுப் பகுதியில் ஆரியப் பேய்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என்றோ இன்னும் எத்தனை தற்கொடையாளிகள் இருக்கிறார்கள் என்றோ எத்தகைய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்றோ அல்லது எத்தொகையான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது என்றோ யாரும் அறியாத் நிலையில் பாவம் நாரயணசுவாமி ஏதோ கூறியுள்ளார்.\nதமிழர் நம்பிக்கையை தகர்க்க இந்திய உளவுத் தந்திரம்\nஇப்படிப்பட்ட போலித் தகவல்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும் இப்படித் தகவல்களை வெளியிடுவது புலம் பெயர்ந்த மக்களிடம் புலிகளின் மேல் உள்ள நம்பிக்கையக் குறைப்பதற்கே என்று இலங்கை நிலவரத்தை நன்குணர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதே வேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலில் புலிகள் சரணடைவது என்பது நடக்கமாட்டாது என்றும் ஒன்றில் அவர்கள் தப்பி வேறு இடம் செல்வார்கள் அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய இறுதி யுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளது\nஉலகத் தமிழர்கள் இலங்கை மீது பொருளாதாரப் போர் தொடுக்க உகந்த தருணம் இது.\nஇலங்கையின் பொருளாதாரம் இப்போது பலபிரச்சனைகளை எதிர் நோக்குகிறது:\n1. மோசமான பொருளாதார நிர்வாகமும் அதிகரித்த யுத்த செலவீனமும் இலங்கையின் அந்நியச் செலவாணியைக் காலி செய்துவிட்டது.\n2. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாரிய வீழ்ச்சியை எதிர் நேக்கியுள்ளது\n3. இலங்கையின் ஆடை உற்பத்தித்தொழிலுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உற்பத்தி உத்தரவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.\n4. இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை உள்நாட்டு யுத்தத்தாலும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியாலும் பாதிப்படைந்துள்ளது.\n5. இலங்கைக்கு கடன் வழங்க வெளிநாட்டு தனியார் வங்கிகள் பின் நிற்பதுடன் அதிக வட்டி விதிக்கின்றன.\nஇலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் உலகெங்கும் வாழ் தமிழர்கள் தம்மை அறியாமலே இரு வகையில் பங்களிக்கின்றனர்:\n1. இலங்கைப் பொருட்களை வாங்குதல்\n2. இலன்கையில் முதலீடு செய்தல்\n3. இலங்கையில் வாழும் தமது உறவுகளுக்கு பணம் அனுப்புதல்.\nஇதில் முதல் இரண்டையும் உலகெங்கும் வாழ் தமிழர்கள் அறவே செய்யக் கூடது.\nதமது உறவுகளுக்கு அத்தியாவசியமான வேளைகளில் மட்டும் பணம் அனுப்ப வேண்டும். இதன் மூலம�� ஏறக்குறைய 150 மில்லியன் டொலர் அந்நியச் செலவாணி இழப்பை இலங்கைக்கு ஏற்படுத்த முடியும். இதற்கான தக்க தருணம் இது.\nஎமது பணத்தில் வாங்கும் குண்டுகள் எமது உறவுகளைக் கொல்வதா\nகோட்டை பிடிக்கும் போதையில் கோட்டை விட்டீர் இன உணர்வை\nகோட்டை விட்டீர் இன உணர்வை\nஇந்த நிலை மாறுமா -\nதமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.\nவீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.\nசர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாது\nதமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.\nஇலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.\nதமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும் பத்திரிகையாளர்களான Inner City Press சர்வதேச நாணயநிதியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n200க்கு மேற்பட்ட ஆரியப் பிணந்தின்னி நாய்கள் பலி\nவன்னியில் நடக்கும் தமிழின அழிப்புப் போரில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரியப் பிணம் தின்னி நாய்கள் ஈழத்திற்குள் பின்கதவால் நுழைந்து சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவி வருகின்றன. இதுவரை நடைபெற்ற சண்டையில் 200 மேற்பட்ட ஆரியப்பிணந்தின்னி நாய்கள் இறந்துள்ளன. இந்த நாயில் கேடுகெட்ட நாய்கள் வன்னிக்களமுனைக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பயங்கர சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை பயன்படுத்துகின்றன. இருந்தும் வன்னியில் தீரமிக்க புலிகளை அழிக்க முடியாமல் ஆரியமும் சிங்களமும் திணறுகிறது. மேலும் 5000 ஆரியப் பிணந்தின்னி நாய்கள் வன்னிக்கு அனுப்பப்படவிருக்கின்றன.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தரு��ங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச��சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2995-rahini-aathma-vendi-m.", "date_download": "2021-04-19T07:23:17Z", "digest": "sha1:TMTUZZOO6CZBADAFTQCHNSEHGJ3H7THN", "length": 5044, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "ராகினி ஆத்ம வெண்டி மு.", "raw_content": "\nராகினி ஆத்ம வெண்டி மு.\nராகினி ஆத்ம வெண்டி மு.\n’தோஸ்து படா தோஸ்து...’: இந்தியாவுடன் நட்புபாராட்டும் அமெரிக்கா\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஇன்று முதல் சென்னை-அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nராகினி ஆத்ம வெண்டி மு.\nபாசம் வைக்க நேசம் வைக்க… - இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nராகினி ஆத்ம வெண்டி மு.\nராகினி ஆத்ம வெண்டி மு.\nநல்ல தூக்கத்துக்கு 4-7-8 கணக்கு\nராகினி ஆத்ம வெண்டி மு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/376-k.dhanasekaran", "date_download": "2021-04-19T05:50:53Z", "digest": "sha1:5DX6CT7BOQWAAQK2P7RS22CWKCDW5TRF", "length": 6702, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "க .தனசேகரன்", "raw_content": "\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க��கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nஈரோடு:`தோழியைத் திருமணம் செய்த தாய்; நரபலி கொடுக்க திட்டம்’ - பதறிக்கிடக்கும் குழந்தைகள்\nஈரோடு: ரூ.3 கோடி இன்ஷூரன்ஸ் பணம்; காரோடு எரிக்கப்பட்ட கணவர் - மனைவி சிக்கியது எப்படி\nஸ்டாலினுக்கு சவால்; தோப்பு வெங்கடாசலத்துக்குக் குட்டு - முதல்வரின் ஈரோடு விசிட்\nஎங்க மக்களால் நான்... எங்க மக்களுக்காகவே நான் - ‘வன சேவகி’ மாதேவி\nஈரோடு மஞ்சள், சித்தோடு வெல்லம், பவானி ஜமுக்காளம்.. அசத்தும் ஈரோடு ஏரியா மார்க்கெட்டுகள்\nஅதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்\nசுயேச்சையாகக் களமிறங்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் - ஈரோடு அதிமுக-வில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/04/blog-post_83.html", "date_download": "2021-04-19T06:52:54Z", "digest": "sha1:BVOJFMTYL6M7UQWIESBPP3BZFKYGZW5X", "length": 5118, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு - Yarl Voice பிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிரித்தானிய தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோக பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇந்த சதிப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nசந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சப்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பில் ரெலொ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/why-netizens-angrily-react-for-a-marriage-video-as-disrespecting-culture%E2%80%99-358526", "date_download": "2021-04-19T07:25:33Z", "digest": "sha1:BGSOOHCM27HBTLQTYTWIKDWXM7YQAV66", "length": 16113, "nlines": 129, "source_domain": "zeenews.india.com", "title": "Why Netizens Angrily React for a marriage video as ‘Disrespecting Culture’? | Disrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்!| Lifestyle News in Tamil", "raw_content": "\nBreaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு\n5G இணைப்பை துரிதப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மோடி அரசாங்கம்: முழு விவரம் உள்ளே\nநகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு,: காரணம் என்ன\nBreaking News: நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு காலமானர்\nநடிகர் Sonu Sood-க்கு கொரோனா தொற்று: தொடர்ந்து மக்களுக்கு உதவுவேன் என ட்வீட்டில் உருக்கம்\nவிழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்\nCOVID update: ஒரே நாளில் 2.34 லட்சம் பேர் பாதிப்பு, 1300 பேர் பலி, அச்சத்தின் உச்சியில் நாடு\nLIC ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 16% சம்பள உயர்வு, 2 நாள் week off\nDisrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு\nநல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா\nசப்தபதி சடங்குடன் செய்த திருமணத்தில் கலாச்சார அவமதிப்பு\nமூத்த குடிமக்களுக்கு good news: இனி இந்த திட்டம் மூலம் நிதி பாதுகாப்பு கிடைக்கும்\nரூ .10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய தானியங்கி கார்களின் விவரம்\nAadhaar Important News: ஆதாரில் உடனடியாக இந்த அப்டேடை செய்யுங்கள்\nActor Vivek: இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு முதல் சமூக சேவகர் வரை...\nபுதுடெல்லி: நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா\nமணமகனும், மணமகளும் திருமண சடங்கு நடைபெறும் போது மகிழ்ச்சியுடன் நடனமாடுகின்றனர். இதில் என்ன இருக்கிறது. இப்போது அது பேஷன் தானே என்று புருவம் உயர்கிறதா இந்த வீடியோவைப் பாருங்கள், பார்த்த பிறகு உங்கள் எண்ணம் என்ன என்று சொல்லுங்கள்…\nசர்ச்சைக்குரிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் வீடியோ மகிழ்ச்சியால் வைரலாகவில்லை. சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.\nAlso Read | ஸ்ரீ ராமஜெயம் என்று மனதால் ஜெபிப்பதைவிட, 108 முறை எழுதுவது அதிக பலன் தருமா\nபிர்லா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான Birla Precision Technologies எம்.டி.யுமான வேதந்த் பிர்லா பகிர்ந்து கொண்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகிறது. கலாசாரத்தை அவமதித்ததாக அவர் விமர்சிக்கிறார்.\nஇந்துக்களின் திருமண சடங்குகளில் முக்கியமானது சப்தபதி என்னும் சடங்கு. திருமண நிகழ்வு சப்தபதி சடங்கு செய்தால் பூர்த்தியாகும் என்பது ஆழமான நம்பிக்கை. நீதிமன்ற வழக்கு ஒன்றில் சப்தபதி சடங்கு செய்தால், திருமணம் பூர்த்தியானதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறும் அளவுக்கு இந்த சடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇந்து திருமணங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான சப்தபதி, வேத மந்திரங்களுக்கு மத்தியில் அக்னியை சாட்சி வைத்து, மணமக்கள், தாங்கள் திருமண பந்தத்தில் இணைவதாக ஒப்புக் கொள்கின்றனர். இருவரும் இணைந்து ஏழு அடிகள் எடுத்து வைத்தால் தான் இந்த சடங்கு பூர்த்தியடையும்.\nAlso Read | திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்\nவேதாந்த் பிர்லா பகிர்ந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் சப்தபதி சடங்கின்போது இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுவதைக் காண முடிகிறது. திருமணத்திற்காக கூடியிருந்த விருந்தினர்களும் தம்பதிகளை உற்சாகப்படுத்தினர்.\nஇந்த வீடியோவை பகிர்ந்த வேதாந்த் பிர்லா,“இது இது திருமணமா அல்லது நமது பாரம்பரிய விழுமியங்களை தியாகம் செய்வதை காட்டும் வீடியோவா இந்த உலகில் நாம் மதிக்கப்படுகிறோம் என்றால், அது நமது கலாச்சாரம் மற்றும் விழுமியங்களால் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று எழுதியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், 6000 முறை மீண்டும் பகிரப்பட்டது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வைரலான இந்த வீடியோவைப் பற்றிய விமர்சனங்கள், இந்திய கலாசாரச் சிதைவை நோக்கிய மக்களின் வருத்தத்தை பதிவு செய்வதாக இருக்கிரது. இதுபோன்ற நடத்தை, \"அருவருப்பானது\" மற்றும் \"அவமரியாதையானது\" என்பது ��ோன்ற கருத்துக்களை பலரும் வெளியிட்டனர்.\nAlso Read | Master Director பகிர்ந்துக் கொண்ட Climax காட்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nCulture: பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் போதுமா\nBan on YOGA: 28 ஆண்டுகளாக யோகா மீதான தடை எங்கே\nஅயோத்யா: ராமநவமியை வீட்டிலேயே கொண்டாடுங்கள் என சாதுக்கள் அறிவுறுத்தல்\nICC T20 2021 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிற்கு கொரோனா தொற்று\nகொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை\nபற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்\nBiography: விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்\nBreaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்\nநேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nவிரைவில் தொடங்கப்படும் Poco m3 Pro: இந்த முக்கிய அம்சம் வந்தாச்சு\nபாகிஸ்தானில் வன்முறை வெறியாட்டம்; சமூக ஊடகங்களை முடக்கியது அரசு\nஊழியர்கள் உஷார்: இனி 12 மணி நேர பணி நேரம், சம்பளம் குறையும், PF அதிகரிக்கும், விவரம் உள்ளே\nகுழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு\nதீயாய் பரவும் கொரோனா; 10 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்த வர்த்தக அமைப்பு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2014/07/", "date_download": "2021-04-19T06:21:30Z", "digest": "sha1:OLAZC7BJWHPN3MYSTCPF2JC2YPVY3PKY", "length": 37140, "nlines": 94, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: July 2014", "raw_content": "\nஇணையம் வெல்வோம் - 19\nமைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்\nஇன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.\nமைக்கெல் ஹாஸ்டிங்கும் அவரது காதலியும்\nநியூயார்க்கில் பிறந்தாலும், லாஸ் ஏஞ்சலிஸ் வாழ்க்கை, புத்தம் புது மெர்சிடஸ், உலகளாவிய புகழ், பத்திரிக்கைத்துறை விருதுகள், அழகான காதலி, கை நிறைய பணம் என்று இருந்தாலும், எழுத்தின் மூலம் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை என்றும் குன்றாமலிருந்து அதனாலேயே அகால மரணடைந்த போது மைக்கெலுக்கு வயது வெறும் 33.\n2002ல் நியூஸ் வீக்கில் மூலம் நடந்த மைக்கெலின் பத்திரிக்கையுலகப் பிரவேசம், பின்னர் பஸ்பீட் (Buzzfeed) மற்றும் ரோலிங்ஸ்டோன் (Rollingstone) நிறுவனங்களோடு பணிபுரியும் வரைக்கும் நாளும், பொழுதும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது. செய்தி சேகரிப்புக்காக ஈராக்கில் கிடையாய்க் கிடந்த காலத்தில், மைக்கெலுடன் இருப்பதற்காகவே அங்கு பணிபுரியச்சென்ற காதலி ஆண்ட்ரியா ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட, வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மைக்கெல் வாழ்க்கையை சோகம் கவ்வியது. தனது காதலியுடனான ஈராக் நாட்களை I lost my love in Baghdad என்ற தலைப்போடு மைக்கெலின் முதல் புத்தகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்றது.\nமைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய I Lost My Love in Baghdad புத்தகம்\nஅதன் பின்னர் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் தளபதியான ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் குறித்து இவர் எழுதிய கட்டுரை அமெரிக்க அரசியலில் கிளப்பிய சூட்டைத் தணிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு அல்லது மிரட்டலுக்கு இணங்க ஸ்டான்லி மெக்றிஸ்டல் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.\nஒபாமாவுடன் கலந்துரையாடும் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல்\nமெக்கிறிஸ்டலும் அவரது சகாக்களும் ஒபாமா மற்றும் அவரது அலுவலக, அமைச்சரவை அன்பர்கள் குறித்து நக்கலாக சிலாகித்து சிலிர்த்துக் கொண்டதனைத்தும் கட்டுரையாக வடித்து, அமெரிக்க அதிபரை அலட்சியமாக நி���ைக்கும் படைத்தளபதி என்கிற ரீதியில் கடந்த கால போர் சாகசங்கள் மீது கட்டியுழுப்பியிருந்த மெக்கிறிஸ்டலின் பிம்பங்களை சூறையாடிய பெருமை மைக்கெலுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் மெக்கிறிஸ்டல் தனது சகாக்களோடு உரையாடியது குறித்து வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் குறைபாடுகளனைத்தையும் வெளிக்கொணர்ந்த விதம் மைக்கெலுக்கு புகழையும் அதே சமயம் அதிகாரவர்க்கப் பகையையும் சம்பாதித்துக் கொடுத்தது.\nமைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய The Operators புத்தகம்\nஒரு நிலைச்சார்பாக, சுயலாபத்துக்கான செயல்திட்டத்துடன் செயல்படும் ஊடக அன்பர்களுடன் பொது இடத்தில் நாராசமாக வாய்த்தகராறில் ஈடுபடும் அளவுக்கு மைக்கெலுக்கு கோபம் இருந்தது. அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களைத் தோலுரிக்க வேண்டுமென்ற எண்ணமும், ஊடகத்துறையில் பரவியிருந்த அரசியல் அதிகார வர்க்கத்தின் சார்பு நிலை மீதான கோபமும் இயற்கையாக அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் தொடர்புகளை மைக்கெலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. லண்டனிலுள்ள பண்ணை வீட்டில் பிணையிலிருந்த ஜூலியனை நேரில் சந்தித்த மிகச்சில நபர்களில் மைக்கெலும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து The Operators என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்ட மைக்கெல், அதன் பின்னர் தேர்ந்தெடுத்த குறி சிஐஏ இயக்குநர் ஜான் பிரனன் மற்றும் ஸ்நோடன் அம்பலப்படுத்திய அமெரிக்க உளவு அமைப்புகளின் இணையக் கண்காணிப்புத்திட்டம்.\nஇதற்கிடையில் தன் நீண்ட நாள் தோழியான எலைஸ் ஜோர்டானைத் திருமணம் செய்திருந்த மைக்கெல், ஜான் பிரனன் மற்றும் இணையக் கண்காணிப்புக் குறித்தான தனது கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே சர்ச்சைக்குறிய சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.\nஜூன் 18, 2013 அன்று அதிகாலை 4.25 மணிக்கு தனது மெர்சிடஸ் காரில் சென்ற மைக்கெல், அதிவேகத்தில் சாலையோரத்திலிருந்த பனைமரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிப் பலியானார். இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர்களுக்கு FBI அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருவதாகவும், தாங்கள் விசாரணைக்கு உட்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் துணையின்றி ஏதும் பேச வேண்டாமென்றும், மிகப்பெரியக் கட்டுரை ஒன்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருக்கப் போகிறேன் என்று மைக்கெல் மின்னஞ்சல் அனுப்பியதும், அவர்களில் ஒருவர் விக்கிலீக்ஸின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிஐஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இணையக் கண்காணிப்புக் குறித்து மைக்கெல் யாரிடமெல்லாம் தகவல் சேகரித்தார் என்பது பொதுவில் இதுவரை வெளிவரவில்லையென்றாலும் அவை குறித்தானத் தகவல்களை அவரிகளின் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக பெறக்கூடிய கைராசியான ஸ்தாபனம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ். அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு முறையை அம்பலப்படுத்திய ஸ்நோடன் சரியாக விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன், விக்கிலீக்ஸ் உதவியின் காரணமாகவே பாங்காக்கிலிருந்து தப்பி ரஷ்யா சென்றதை இங்கு நினைவுபடுத்திகொள்ளவும்.\nமைக்கெல் ஹாஸ்டிங்கின் கார் விபத்துக்குள்ளான போது தீப்பிடித்து எரியும் காட்சி\nஇவையனைத்திற்கும் மேலாக மைக்கெல்லின் மெர்சிடஸ் சி250 விபத்துக்குள்ளான விதம் மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதிய வாகனங்கள் எதற்கும் மைக்கெல்லின் வாகனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. வாகனத்தின் இஞ்சின் சுமார் 100 அடி தூரத்திற்கு மேலாகத் தூக்கியெறியப்பட்டதும், பலத்த வெடிச்சத்தத்துடன் வாகனம் தீப்படித்து எரிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மைக்கெல் பலியான விதம் பலத்தவிவாதங்களைக் கிளப்பியது.\nஅதிநவீன இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட வாகனங்களை எங்காவது இருந்து இயக்கும் வண்ணம் இலத்திரனியல் சாதனங்களை மாற்றியமைத்தோ அல்லது கட்டுடைத்தோ விபத்துக்குள்ளாக்கும் வித்தை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு கைவந்த கலையென்றும், மைக்கெல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை வெளிவந்தால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுப் போவோம் என்ற காரணத்தால் அமெரிக்க உளவு அமைப்புகள் காரில் வெடி வைத்தார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. உத்தியோகப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை, இது வெறும் விபத்து மட்டுமே என்று காவல்துறைக் கோப்புகளை மூடி வைத்து விட்டது.\nஆரம்பத்தில் இதற்குக் காரணமானவர்களை பழ���வாங்கிய தீருவேன் என்று கொந்தளித்த மைக்கெலின் மனைவி எலைஸ் ஜோர்டான், பின்னர் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைதியாகிப் போனார். முன்னாள் அமெரிக்கச் செயலர் கெண்டலீசா ரஸின் அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த எலைஸ் தனது தொடர்புகள் மூலம் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து மவுனித்துப் போனார் என்றும் நம்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் அமைதி காத்த நேரத்தில் தான் மைக்கெல்லின் எப்.பி.ஐ விசாரணை குறித்தான மின்னஞ்சல் வெளிவந்து புயலைக் கிளப்பியது, ஆரம்பத்தில் நாங்கள் மைக்கெல் ஹாஸ்டிங்கையோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களையோ விசாரிக்கவே இல்லை, இல்லவே இல்லை என்று கைகளை அகல விரித்த எப்.பி.ஐ பின்னர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பிறகு சரியாக விபத்து நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் மைக்கெல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டது.இருந்தாலும் இன்று வரை மைக்கெலின் மரணம் ஒரு ஊரறிந்த ரகசியமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.\nபத்திரிக்கை உலகில் மைக்கெல்லின் மரணத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த மாதமே மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்தது. இம்முறை அதிர்ந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களும், ஹேக்கர்களும்.\nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 18\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது. 2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.\n2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.\nஎட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்க���ணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.\nகை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.\nகண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.\nஇத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள் மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.\nதி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.\nஅனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.\nமக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில் தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங். 33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் \nwww.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.\nஇணையம் வெல்வோம் - 19\nஇணையம் வெல்வோம் - 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2011-06-24-11-53-26/88-23656", "date_download": "2021-04-19T06:03:52Z", "digest": "sha1:HEXGFM45JWBJ3LFHFMPHDH2A2LA5KN23", "length": 7887, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மல்வானை அல் முபாரக் சம்பியன் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோத���டம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு மல்வானை அல் முபாரக் சம்பியன்\nமல்வானை அல் முபாரக் சம்பியன்\nமேல்மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை 2011ஆம் ஆண்டுக்கான மேல்மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. வெற்றிபெற்ற அணியினர் அதிபர், பொறுப்பாசிரியர், பயிற்சியாளர் ஆகியோருடன் காணப்படுவதை படத்தில் காணலாம்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nமேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.\nஅல் முபாரக் தேசிய பாடசாலையில் கல்வி கற்பதன் பொருட்டு சந்தோசப்படுகிறேன்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/4", "date_download": "2021-04-19T05:31:16Z", "digest": "sha1:WTLH6VGFTZUURLPRP5BF73BFZJPOM6HJ", "length": 10267, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாரம்பரிய கார்கள் கண்காட்சி", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nSearch - பாரம்பரிய கார்கள் கண்காட்சி\nதொழில்துறை வளர்ச்சி சமநிலை இல்லாததால் பின்தங்கும் தென்மாவட்டங்கள்; வேலைவாய்ப்பு உருவாக்காததால் இடம்பெயரும் இளைஞர்கள்-...\n‘குருவின் பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ - அன்புமணி ராமதாஸ்\nமுகேஷ் அம்பானியை மிரட்டிய விவகாரம்- போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிப்பு\nபிரதமர் மோடியின் ஒருபக்கம் மாமனார், மறுபுறம் மருகமன்: புதுச்சேரி பிரச்சாரக் கள சுவாரஸ்ய...\nமதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை தொடங்காத அதிகாரிகள்: குழப்பத்தில் மக்கள்\nஉதகை - மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 3-ம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில்...\nரூ.6 கோடி மதிப்புள்ள காரை வாங்கிய பிரபாஸ்: வைரலாகும் புகைப்படங்கள்\nவேளாண் துறையில் நவீனமயமாக்கல் அவசியம்; கோவை பேருந்து நடத்துநருக்குப் பாராட்டு: 75-வது 'மன்...\nசுதந்திர இந்தியாவின் வைரவிழா கண்காட்சி தொடக்கம்: சென்னை சென்ட்ரலில் மக்கள் பார்வையிடலாம்\nநெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் 100 வகையான பாரம்பரிய நெல்...\nமதுரையின் நெரிசலை குறைக்க புதிய திட்டம் அறிவிப்பு இல்லை: தேர்தல் பிரச்சாரத்தில் கூட...\nமுன்னாள் பெண் எம்பியை அவமதித்த திமுக நிர்வாகி\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/sathakuppai-seeds-benefits-in-tamil/", "date_download": "2021-04-19T06:11:14Z", "digest": "sha1:55RWAXRW2QZENHQSR3A2DTHNDA5TVDJU", "length": 15228, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "கருப்பை பலம் பெற சதகுப்பை உணவுகள்..! Sathakuppai Seeds Benefits in Tamil..!", "raw_content": "\nகருப்பை பலம் பெற சதகுப்பை உணவுகள்..\nகருப்பை பலம் பெற சதகுப்பை பயன்கள்..\nசதகுப்பை விதை பயன்கள் / sathukuppai benefits in tamil: கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, இந்த சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. இந்த கீரையின் விதைதான், சதகுப்பை. இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.\nசரி இந்த சதகுப்பை பயன்கள் பற்றி இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nசதகுப்பை வயிற்று உப்புசத்தை நீக்கும். ஜீரணத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். சிறுநீரை அதிகரிக்கும். மாதவிடாய் கால சிக்கலை நீக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, உற்சாகம் கொடுக்கும். பசியை அதிகரிக்கும்.\nSathakuppai Seeds Benefits:- சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, பின் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் அளவுக்கு காலை, மாலை இருவேளையும் சாப்பிடுங்கள்.\nபின் 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் குடித்து வர கருப்பை பலம்பெறும். கர்ப்பம் தரிக்க செய்யும்.\nSathakuppai Seeds Benefits:- குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும். பிரசவித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும். ஜீரணமும் சீராகும்.\nSathakuppai Seeds Benefits:- சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது.\nஇதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nSathakuppai Seeds Benefits:- மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும்.\nஇதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பை பலம் பெரும்.\nசதகுப்பை விதை பயன்கள்: 5\nSathakuppai Seeds Benefits:- சதகுப்பை, ஆளிவிதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை அரைத்து மூட்டு வீக்கங்களுக்கு பற்றிடலாம். இவ்வாறு பற்று போடுவதினால் மூட்டு வீக்கம் குணமாகும்.\nசதகுப்பை விதை பயன்கள்: 6\nSathakuppai Seeds Benefits:- சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள். நலம் பெறலாம்.\nபிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். வலி நீங்கும். ஜீரணம் மேம்படும். சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.\nசதகுப்பை விதை பயன்கள்: 7\nSathakuppai Seeds Benefits:- அரை தேக்கரண்டி சதகுப்பை பொடியுடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் .. அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..\nசதகுப்பை விதை பயன்கள்: 8\nSathakuppai Benefits in Tamil:- கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும். பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும். இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும்.\nஇதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும்.\nஇதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும். ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.\nமாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.\nசதகுப்பை விதை பயன்கள்: 9\nSathakuppai Benefits in Tamil:- சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nவெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்த���கள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yamma-yamma-naan-song-lyrics/", "date_download": "2021-04-19T06:53:50Z", "digest": "sha1:A2J65O4NFQKIPS6U43OGMLHNCSDQIAI4", "length": 10632, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yamma Yamma Naan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா\nஉன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து\nநல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு\nபெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு\nஉன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு\nதினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….\nஆண் : யம்மா யம்மா..\nபெண் : அடி யம்மா யம்மா…\nஆண் : வெள்ளிமணி கொலுசு\nஅது சொன்னக் கத புதுசு\nகுங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு\nபெண் : வெத்தல பாக்கு வச்சு\nநல்ல மல்லிக பூவும் வச்சு\nஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா\nஆண் : வெள்ளிமணி கொலுசு\nஅது சொன்னக் கத புதுசு\nகுங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு\nபெண் : வெத்தல பாக்கு வச்சு\nநல்ல மல்லிக பூவும் வச்சு\nஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா\nஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து\nமுத்திரைய நீ போட நாள் பாத்து வா\nபெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா\nஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா\nஉன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து\nநல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு\nபெண் : யம்மா யம்மா..\nஆண் : அடி யம்மா யம்மா…\nபெண் : வைகையில் வந்த வெள்ளம்\nகையில வாரேன் பூப்போல தானே\nஆண் : கண்ணுல மை எழுதி\nஇந்த மண்ணுல வாழும் காலம் வரையில்\nபெண் : வைகையில் வந்த வெள்ளம்\nகையில வாரேன் பூப்போல தானே\nஆண் : கண்ணுல மை எழுதி\nஇந்த மண்ணுல வாழும் காலம் வரையில்\nபெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு\nஎண்ணி எண்ணி பாராத நாளுமில்ல\nஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல\nபெண் : உன்னாலத்தான்..ஆண் : அடி உன்னாலத்தான்\nபெண் : இப்ப சூடாச்சு மனசு ஆண் : இப்ப ச���டாச்சு மனசு\nஉன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும்\nதினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….\nஆண் : யம்மா யம்மா..\nபெண் : அடி யம்மா யம்மா\nஆண் : நான் முத்து குளிக்கட்டுமா\nபெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க\nஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து\nநல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு\nபெண் : யம்மா யம்மா..\nஆண் : அடி யம்மா யம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2014_10_19_archive.html", "date_download": "2021-04-19T06:45:35Z", "digest": "sha1:53G6TTG7Q354FKENPWQIKMUGWNQW7BRT", "length": 62567, "nlines": 1045, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-10-19", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமாறுபட்ட நிலைகளில் வேறுபட்ட தடங்களில் தடுமாறும் உலகப் பொருளாதாரம்\nIMF எனப்படும்பன்னாட்டு நாணய நிதியம்2014-ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி 3.7விழுக்காடாக இருக்கும் என ஏப்ரல் மாதம் எதிர்வு கூறியிருந்தது. இப்போது அதை 3.3 ஆகக் குறைத்துவிட்டது. தற்போது உலகின் பல நாடுகளில் போதுமான அளவு விலைவாசி அதிகரிப்பு இல்லை என்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது. அத்துடன் உலக நாணயமாகக் கருதப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டே போவதும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது.\n2008-ம் ஆண்டும் 2009-ம் ஆண்டும் மேற்குலகப் பொருளாதாரங்கள் வீழ்ச்சியைச் சந்தித்த போது அந்த நாடுகள் தம்மை தமது தேக்க நிலையில் இருந்து சீனாவும் இந்தியாவும் மீட்கும் என நம்பின. அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் தமது பொருளாதாரங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லலாம் என அவை எதிர்பார்த்திருந்தன. ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதார வளர்ச்சிகளின் வேகம் குறையத் தொடங்கின. உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி குன்றும் என்ற அச்சம் பொருளாதார நிபுணர்களைப் பீடிக்க முன்னர் நிதிச் சந்தையைப் பிடித்துவிடும். பத்தாண்டு ஆவணங்களின் yield எனப்படும் ஊறுதிறன் அதாவது இலகுவாகச் சொன்னால் இலாப விழுக்காடு 2.2 ஆகவும் முப்பது ஆண்டு ஆவணங்களின் ஊறுதிறன் (இலாப விழுக்காடு) மூன்றிலும் குறைந்துள்ளது. ஆசியாவின் இரு வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் நிலைமை மோசமாக உள்ளது.தென் கொரியா தனது பொருளாதார வளர்ச்சியை இரண்ட��கக் குறைத்துள்ளது.\nஇந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு வளர்ச்சி போதாது\nஉலகச் சந்தையில் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருட்களின் விலை வீழ்ச்சி இந்தியாவிற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை ஒரு அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். இந்த ஆண்டு எரிபொருள் விலை 25 டொலர்களுக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் இந்திய அரசு எரிபொருளுக்கு செலவு செய்யும் உதவிநிதியையும்(மானியம்) குறைக்கலாம். இது இந்திய அரசின் பாதிட்டுக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும். இந்த வாய்ப்பான நிலைமை இந்தியப் பொருளாதாரத்தை வளரச் செய்து அது உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படச் செய்ய இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும். ஆனாலும் இந்தியாவிற்குத் தேவையான (ஆகக் குறைந்த) ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது. இந்திய மைய வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் 2014இல் இந்தியா 5 விழுக்காடு வளர்ச்சியையும் 2015இல் 6 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டும் என்கின்றார்.\nபொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது அரசு தனது செலவீனங்களை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்ய வேண்டும் என்பது கீன்சியப் பொருளியல் நிபுணர்களின் கருத்து. மாறாக நிதியியல் பொருளாதார நிபுணர்கள் அதாவது Monetarists அரச நிதிக் கொள்கைதான் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து வலுவாக அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். கீன்சியர்கள் வேலைவாய்ப்பு நிலையை உருவாக்க பொருளாதாரத்தை முகாமை செய்ய வேண்டும் எனக் கருதுகின்றனர். நிதியியலாளர்கள் நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிலை அமைய வேண்டும் எனக் கருதுகின்றனர். 2008-09 ஆண்டுகளின் பொருளாதாரப் பின்னடைவின் பின்னர் மேற்கு நாடுகள் தமது பொருளாதாரங்களை நிதியியலாளர்களின் தத்துவங்களுக்கு ஏற்ப முகாமை செய்கின்றன. தமது நாடுகளில் பணப்புழக்கங்களை அதிகரிக்கச் செய்தனர். இதை அளவுசார் தளர்ச்சி அதாவது quantitative easing என்கின்றனர். சீனா பணப்புழக்கத்தை அதிகரித்ததுடன் அரச செலவீனங்களையும் அதிகரித்துக் கொண்டது. நாட்டின் உள்ளகக் கட்டுமானங்களில் அரச முதலீடுகளை பெருமளவில் அதிகரித்தது. சீன அரசின் இந்த இருமுனைச் செயற்பாடுகளை உலகப் பொருளாதார நிபுணர���கள் மிகவும் துணிச்சல் மிக்க நடவடிக்கை எனக் கருதினர். சீனா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதாரச் சீர்திருத்தம் என்று தொடங்கியதில் இருந்து சீனா தனது பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்தும் பணப்புழக்கத்தை அதிகரித்தும் அரச செலவீனங்களை அதிகரித்தும் வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. இந்த வளர்ச்சிக்கு சீனாவின் வட்டி விழுக்காடு பணவீக்கத்திலும் குறைவான நிலையில் இருக்கும்படியாக கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பேணப்படுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் இலகு கடன் பெற வாய்ப்பாக இருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளாக சீனா தனது வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை மிகவும் அதிகமாக வளரவைத்தது. இதற்கு சீன நாணயத்தின் பெறுமதி குறைந்த நிலையில் பேணப்பட்டது. மாறாக மேற்கு நாகள் பலவற்றில் நாணயங்களின் பெறுமதி உயர் நிலையில் பேணப்பட்டு வளர்முக நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் அந்த நாடுகளின் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டது.\nஅளவுசார் தளர்ச்சி (quantitative easing - QE) பற்றிய விவாதம்\nஊடகங்களைப் பொறுத்தவரை அளவுசார் தளர்ச்சி மைய வங்கிகள் தமது இருப்புநிலைக் குறிப்புகளின் (ஐந்தொகை) அளவை அதிகரித்து நாட்டில் கடன் வழங்குதலை அதிகரிப்பதாகும். இதற்காக மையவங்கி புதிதாக நாணயங்களை உருவாக்கி அதாவது காசு அச்சிட்டு மற்ற வங்கிகளிடமிருந்து சொத்துக்களை வாங்கும். அந்தச் சொத்து விற்பனையால் தமக்குக் கிடைக்கும் நிதியை வங்கிகள் கடனளிக்கும். கடன் நாட்டில் அதிகரிப்பதால் நாட்டில் வட்டி விழுக்காடு குறையும். மக்கள் அதிகம் செலவளிப்பார்கள். இதனால் அவர்களது கொள்வனவு அதிகரிக்கும். அதிகரித்த கொள்வனவால் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதிகம் பேர் வேலை செய்வதால் நாட்டின் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். இதனால் மேலும் கொள்வனவு அதிகரிக்கும். இந்தச் சுழற்ச்சி தொடரும். மைய வங்கி நேரடியாக வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை (கூட்டாண்மைக் கடன் ஆவணங்கள் – அதாவது corporate bonds வாங்குவது கடன் தளர்ச்சி எனப்படும். 2008-09 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியின் பின்னர் அமெரிக்கவின் அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்��ப்பட்டன. அமெரிக்காவின் மைய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு (ஐந்தொகை) ஒரு டிரில்லியன் டொலர்களில் இருந்து நான்கரை டிரில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மைய வங்கி 2009-ம் ஆண்டு அளவுசார் தளர்ச்சியும் கடன் தளர்ச்சியும் செய்தபடியால் மோசமான ஒரு பொருளாதார மந்தம் தவிர்க்கப்பட்டது எனப்படுகின்றது. அதேவேளை அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. அமெரிக்காவைப் போல ஜப்பானும் தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொன்டுவர அளவுசார் தளர்ச்சியைப் பெருமளவில் மேற் கொண்டது. ஆனால் ஜப்பானில் அளவுசார் தளர்ச்சி பெரிய அளவில் வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. யூரோ வலய நாடுகள் விலைவாசி அதிகரிப்பின்மையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இரண்டு காலாண்டுகளாக பொருளாதாரச் சுருக்கத்தைக் கண்டுள்ளது. பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியின்றித் தவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கித் தலைவர் மரியோ திராகி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள யூரோ வலய நாடுகளில் உள்ள தனியார் பெரு வர்த்தக நிறுவனங்களின் கடன் பத்திரங்களைக் கொள்வனவு செய்து யூரோ வலய நாடுகளிடை ஓர் அளவுசார் தளர்ச்சியை ஏற்படுத்தி பொருளாதாரத் தூண்டலை ஏற்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியரான மரியோ திராகியின் திட்டத்திற்கு ஜேர்மனியைன் மைய வங்கி ஆளுநர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால் மரியோ திராகி எந்த அளவு நிதியை அளவுசார் தளர்ச்சி மூலமோ அல்லது கடன் தளர்ச்சி மூலமோ பொருளாதாரத்தினுள் செலுத்தப் போகின்றார் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. யூரோ நாணய்த்தின் பெறுமதியை விழச்செய்வது பிரான்ஸினதும் இத்தாலியினதும் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க மைய வங்கிக்கு நிதிக் கொள்கையில் இருக்கும் சுதந்திரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மைய வங்கிக்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தது ஒரு ரில்லியன் யூரோக்களையாவது தனது பொருளாதாரத்தினுள் செலுத்த வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வரைபடத்தின் மூலம் இங்கிலாந்தின் மைய வங்கி தனது சொத்துக் களின் பெறுமதியை அதிகரித்து அளவுசார் தளர்ச்சியை அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சியடையும் தொடர்ந்து வரும் பணவிக்கம் சொத்துக்களின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் பொருளாதார வளர்ச்சியையும் விழச் செய்யும் நாட்டில் பணப்புழக்கம் மட்டும் நிலையாக இருக்குன் எனக் காட்டியுள்ளது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை எட்டாததும் ஜப்பான் இப்போதும் மோசமான நிலையில் இருப்பதாலும் அளவுசார் தளர்ச்சி எந்த அளவு வேலை செய்யும் என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்தமையைத் தொடர்ந்து அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அமெரிக்கா சவுதி அரேபியாவையும் மிஞ்சி உலகிலேயே அதிக அளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாறிவிட்டது. 27 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் ஒன்று கூடி யூரோ என்னும் நாணயத்தை தமது பொது நாணயமாக்கின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளின் உற்பத்தியிலும் அதிகமாகும். யூரோ அமெரிக்க டொலருக்கு எதிராக பெரு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் யூரோ வலய நாடுகளில் அளவுசார் தளர்ச்சி வயிற்றோட்டத்தில் தவிக்கும் யூரோவிற்கு பேதி மருந்து கொடுத்த கதையாகிவிடும். வேறு வேறு பொருளாதாரச் சூழ் நிலைகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில் பொதுவானவையாக இருப்பவை விலைவாசி அதிகரிப்பின்மையும் பொருளாதார மந்தமுமாகும். பிரான்ஸில் ஐம்பது பில்லிய செலவீனக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஆனால் அந்த அளவு வெட்டு பெரும் பொருளாதாரத் தேய்வில் முடியும் என பிரெஞ்சு அரசு அஞ்சுகின்றது.\nபிரித்தானியாவில் ஒரு நகைச்சுவை பிரபலம். ஆங்கிலேயனுக்கு தலை முடி உதிர்ந்தால் அவன் முடியை வளர வைக்க நிறையச் செலவு செய்வானாம். ஐரிஸ்காரனுக்கு முடி உதிர்ந்தால் தனது சீப்பை விற்றுவிடுவானாம். 2008-09 நிகழந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அயர்லாந்து அரசும் மக்களும் சிக்கன நடவடிக்கை மூலம் தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவில் மக்கள் தொடர்ந்து செலவு செய்து அதன் மூலம் நாட்டில் பொருளாதாரத்தை வளர வைத்தனர். இரட்டைப் வீழ்ச்சி பொருளாதாரத் தேக்கத்தின் (double dip recession) பின்னர் பிரித��தானியப் பொருளாதாரம் சற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சமநிலைப்படுத்தப்படாத வளர்ச்சியாக இருக்கின்றது. அங்கு உற்பத்தித் துறை (manufacturing) வளர்ச்சியடையாமல் தேய்வடைந்துள்ளது. பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி கட்டிடத் துறையிலும் மக்களின் கொள்வனவிலும் பெரிதும் தங்கியுள்ளது. இதே வேளை சீனா தனது மக்களின் கொள்வனவை உயர வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. சீனா தனது பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது.\nஎரிபொருள் விலைவீழ்ச்சியால் பாதிப்படையும் நாடாக இரசியா இருக்கின்றது. இரசிய அரசின் வருமானத்தில் பெரும் பகுதி எரிபொருள் ஏற்றுமதியில் தங்கி இருக்கின்றது இரசியாவின் 2014-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 117 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் 2015-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எரிபொருள் விலை 100 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தீட்டப்பட்டன\nஇந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அமெரிக்காவைப் பற்றி மற்ற நாடுகள் வளர்ச்சியடையலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில் அமெரிக்காவின் சில்லறை விற்பனை (2014) செப்டம்பர் மாதம் 0.1விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.\nஜேர்மன் மைய வங்கியின் கையில் நிறைய இருக்கின்றது\nஅமெரிக்கப் பொருளாதரம் வளர்ச்சியடைந்தாலும் யூரோ வலய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய ஓன்றியப் பொருளாதாரம் வளராமல் உலகப் பொருளாதாரம் தேறாது. யூரோ வலய நாடுகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு வேண்டிய பணப்புழக்க அதிகரிப்பைச் செய்ய ஜேர்மனியின் மைய வங்கி தடையாக இருக்கின்றது. எரிபொருள் விலை வீழ்ச்சி எரிபொருள் பாவனை நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தாலும் எரிபொருள் ஏற்றுமதி நாடுகளுக்கு பாதகமான நிலையை உருவாக்கும். அதிலும் குறிப்பாக உலகின் முன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரசியா தனது வருமானத்திற்கு எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியுள்ளது. உலக நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மட்டுமே உலகத்தை தொடரும் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்க முடியும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் ��டையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/children-who-lost-parents-to-hiv-got-help-to-pursue-education-after-vikatan-article", "date_download": "2021-04-19T07:16:27Z", "digest": "sha1:EW7UWQJG7SHVTKWP6GZC7UYN2VBHAHND", "length": 13414, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு; இப்போ மகிழ்ச்சி!' - உதவிகள் கிடைத்த மகிழ்ச்சியில் துர்கா|children who lost parents to HIV got help to pursue education after vikatan article - Vikatan", "raw_content": "\n`ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு; இப்போ மகிழ்ச்சி' - உதவிகள் கிடைத்த மகிழ்ச்சியில் துர்கா\nநீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைக்க, தற்போது முதலாம் ஆண்டு படிப்பைத் தொடர்கிறார்.\nகொங்கு மண்டலத்திலுள்ள வர்த்தக நகரைச் சேர்ந்தவர்கள் துர்கா, புவனா, கதிரவன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பால்ய பருவத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டிய மூவரும், விவரம் தெரிந்த வயதிலிருந்து கஷ்டங்கள் தவிர எதையுமே அறியாதவர்கள். ஹெச்.ஐ.வி பாதிப்பால் பெற்றோர் மரணமடைய, சொந்தங்கள் முற்றிலுமாக இவர்களை ஒதுக்கிவிட்டனர். பிறர் ஆதரவும் துணையும் இன்றி, தனியாகவே வசித்துவரும் இந்தக் குழந்தைகள், உணவு, படிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட சிரமப்படுகின்றனர்.\nஇவர்களின் கஷ்ட நிலை குறித்து சமீபத்தில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலரும், இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நிதியுதவி செய்தனர். துர்காவின் வங்கிக் கணக்குக்கு இதுவரை மூன்றரை லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தத் தொகை, இவர்களின் எதிர்கால நலனுக்காக நிரந்தர வைப்பு நிதியில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அந்தக் கட்டுரையைப் படித்ததும், கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பூங்குழலியும் கிருத்திகாவும் துர்காவின் கல்லூரிப் படிப்புக்கு உதவும் முன்னெடுப்பை ஏற்று, அங்குள்ள 'நல்லறம்' அறக்கட்டளையிடம் உதவி செய்யுமாறு வலியுறுத்தினர். அந்த அமைப்பின் தலைவர் அன்பரசன், துர்காவின் கல்லூரிப் படிப்புச் செலவுகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.\nநீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், தான் ஆசைப்பட்டதுபோலவே துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கி���ைத்தது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைக்க, தற்போது முதலாம் ஆண்டுப் படிப்பைத் தொடர்கிறார். இது குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார் துர்கா.\n\"ஹெஸ்.ஐ.வி பாதிப்பால அப்பாவும் அம்மாவும் இறந்ததுமே, நிராதரவானோம். நானும் தங்கச்சியும் தம்பியும் பிறர் ஆதரவு இல்லாமலேயே வாழப் பழகினோம். வீட்டுல எந்த அடிப்படை வசதியும் இல்ல. ஆனாலும், சிரமப்பட்டு ப்ளஸ் டூ முடிச்சேன். 'எதிர்காலம் என்ன ஆகும் காலேஜ் வரை படிக்க முடியுமா காலேஜ் வரை படிக்க முடியுமா'ன்னு நம்பிக்கையில்லாம இருந்தோம். ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு. இந்த நிலையிலதான் எங்க நிலைமை பத்தி விகடன்ல பேட்டி வெளியாச்சு. நான் காலேஜ் சேர்ந்து நல்லபடியா படிச்சுகிட்டு இருக்கிறதை இப்ப வரை என்னால நம்ப முடியல.\nயோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு கல்விக் கட்டணம் அதிகமா இருக்கும். முதலாம் வருஷப் படிப்புக்கு ரெண்டே கால் லட்சம் ரூபாய் கட்டணம். என்னோட அஞ்சு வருஷப் படிப்புச் செலவையும் 'நல்லறம்' அமைப்பின் தலைவர் ஏத்துகிட்டார். காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன். தங்கச்சி ப்ளஸ் ஒன்னும், தம்பி எட்டாவதும் படிக்கிறாங்க. அவங்க ரெண்டு பேர் மட்டும் எங்க ஊர்ல தனியா இருக்காங்க. காலையில சமையல் செஞ்சு அதையே மூணு வேளைக்கும் சாப்பிட்டுக்கிறாங்க. இந்தக் கஷ்டமெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்டதுதான்.\nஎன்னோட படிப்புக்கு இப்போ கவலையில்ல. அடுத்த வருஷம் தங்கச்சி காலேஜ் படிக்க, இப்போ கிடைச்சிருக்கிற நிதியுதவியைப் பயன்படுத்திக்கலாம்னு திட்டமிட்டிருக்கோம். நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய் தம்பியையும் காலேஜ் வரை படிக்க வெச்சுடுவோம். தாசில்தார் சார் ஒருத்தர் தொடர்ந்து அப்பா ஸ்தானத்துல உதவுறார். சொந்தங்களே எங்களை வெறுத்து ஒதுக்கிய நிலையில, எங்க நிலையை அறிஞ்சு உடனே எங்களுக்கு உதவி செஞ்ச எல்லோருக்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்\" என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் துர்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_816.html", "date_download": "2021-04-19T06:27:11Z", "digest": "sha1:V5BNYQMXTJKBBSNPCUIT4TEI2TUMFWQQ", "length": 8570, "nlines": 64, "source_domain": "www.yarlvoice.com", "title": "சுகாதார அமைச்சினால் ஒன்பது பதவி நிலைகளுக்கு விண்ணப்ப���் கோரல் சுகாதார அமைச்சினால் ஒன்பது பதவி நிலைகளுக்கு விண்ணப்பம் கோரல் - Yarl Voice சுகாதார அமைச்சினால் ஒன்பது பதவி நிலைகளுக்கு விண்ணப்பம் கோரல் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுகாதார அமைச்சினால் ஒன்பது பதவி நிலைகளுக்கு விண்ணப்பம் கோரல்\nசுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஒன்பது பதவி நிலைகளுக்கும் ( பாடசாலை\nபற்சிகிச்சையாளள் சுகாதார பூச்சியியல் அலுவலர், கண் தொழில் நுட்பவியலாளர், செயற்கை அவயவ தொழில் நுட்பவியலாளர,; பொது சுகாதார பரிசோதகர், இதயத்துடிப்பு\nபதிவாளர், மூளை மின் இயக்கப் பதிவாளர, பொது சுகாதார ஆய்வுகூட\nதொழில்நுட்பவியலாளர், பல் தொழில்நுட்பவியலாளர்), நிறைவுகாண் மருத்துவ சேவையைச் சேர்ந்த மூன்று பதவி நிலைகளுக்கும் (மருந்தாளர், தொழில்சார் சிகிச்சையாளர்;,\nகதிரியலாளர்) ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு முடிவுத் திகதி நவம்பர் 30, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.\nஆட்சேர்ப்பிற்காக 2017ஃ2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள்\nஇவர்கள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்\n(றறற.hநயடவா.பழஎ.டம) ஊடாக மாத்திரமே இதற்றாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க\nவிரும்புபவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு உதவுவதற்காக வடமாகாணத்தின் ஐந்து\nமாவட்டங்களிலும் உள்ள பிரரந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில்\nவிண்ணப்பிப்பதற்கு உதவி தேவையானவர்கள் அலுவலக நாட்களில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை தேவையான ஆவணங்களுடன் செல்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.\nதெரிவு செய்யப்படுபவர்கள் ஒன்றரை தொடக்கம் இரண்டு வருடங்களிற்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்குரிய பயிற்சி நெறிகளுக்கு உள்வாங்கப்படுவர். பயிற்சி\nஆரம்பிக்கும் காலத்திலிருந்து அனைவருக்கும் கொடுப்பனவாக கணிசமான தொகை வழங்கப்படும்.\nபயிற்சியின் நிறைவின் போது சித்தியடையும் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும். மிக முக்கியமாக ஆட்சேர்ப்பின் போது மாகாண மற்றும் மாவட்ட கோட்டாக்கள்(ஒதுக்கீடுகள்)\nஅதனால் வடமாகாணத்தில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான\nவாய்ப்புகள் அதிகம். அத்துடன் வடமாகாணத்தில் இவ்மருத்துவ சேவைகள் சார்ந்த பதவி நிலைகளுக்கு.\nஎனவே தகுதி வாய்ந்த அனைவரும் உடனடியாக விண்ணப்பிப்பதன் மூலம் அரசாங்க வேலை வாய்பினையும் மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/testimonial.php?id=28", "date_download": "2021-04-19T05:59:32Z", "digest": "sha1:VVDWR25W4YTCICEXWWQCOP6CZ4Z5GNUP", "length": 6159, "nlines": 67, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nஇடம் ஸ்ரீலங்கா. ஐயாவிடம் உபதேசம் பெற்ற தினம் 04/05/2017.\nபல வருடங்களாக இறை தேடலில் இருந்த எனக்கு யூடியூப் வாயிலாக இறைவனே சிவயோகி ஐயா வடிவில் குருவாக கிடைத்ததற்கு நான் ஆனந்தம் அடைகிறேன். உபதேசம் வாங்கிய நாள் முதல் என் வாழ்க்கை ஆனந்தமாகவும் வெற்றியாகவும் மாறியது. இதற்கு எனது குருவிற்கு மனமார்ந்த நன்றி.\nகடவுளை உணரும் பயிற்சி செய்ய தொடங்கிய குறுகிய காலத்திலேயே மூன்றாவது கண் விழிப்படைந்தது. மெய்ப்பொருள், மறைபொருள், பிரணவ மந்திரம், உபதேச பயிற்சிகள் பெற்று தொடர்ந்து பயிற்சிகள் செய்து உடல்நிலை ஆரோக்கியமாக மாறியது. உடலிலும், மனதிலும் மகிழ்ச்சியும், உற்சாகமும் குடி கொண்டது, இறைநாதமும் கேட்கத் தொடங்கியது.\nஇதுவரை காலமும் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்தோமோ என்ற ஐயத்தை உபதேசம் வாயிலாக தெளிவு படுத்தி எந்த குற்ற உணர்வுமின்றி அச்சமின்றி வாழ வழி தந்த ஐயனின் பொற்பாதங்களை கண்ணீரால் அபிஷேகம் செய்கின்றேன்.\nதீட்டு தீட்டு என்று சமூக சாயம் போர்த்தி வாழ்ந்த எனக்கு சாதி, மத பேதங்களில் இருந்து விடுவித்து, சதா சர்வகாலமும் இறைவனை நினைக்கின்ற ஞானத்தை ஊட்டி என்னுள்ளேதான் இறைவன் குடிகொண்டிருக்கிறான், நீயேதான் கடவுள் என்பதை அனுபவத்தால் உணர செய்த ஐயன் என் குருவிற்கு ஆனந்தமெனும் மலர்களால் பூஜிக்கிறேன்.\nஎன்போல் உலக மக்கள் யாவரும் ஐயாவிடம் உபதேசம் பெற்று குற்ற உணர்வற்ற, சாதி, மத பேதங்களை நீக்கி கடவுளை அனுபவத்தால் உணர்ந்து முக்தியெனும் வீடுபேறும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழும் வழிமுறைகளை போதிக்கின்ற என் குரு சிவயோகி ஐயா மட்டும் போதுமானவர்.\nகடவுளை தேடும், ���டவுளை அனுபவத்தால் உணர விரும்பும் அன்பு உள்ளங்கள் அனைவரும் என் குரு சிவயோகி ஐயாவிடம் உபதேசம் பெற்றால் பாக்கியவான்களே. நான் யாரென்று தெரியாமல் நடுக்கடலில் தவித்த என்னை எனக்கு அறிமுகம் செய்து கரை சேர்த்த குருவிற்கு என் சந்ததியே அடிபணியும்.\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/holly", "date_download": "2021-04-19T07:21:09Z", "digest": "sha1:KM44OINUDNKVIRP7V3I26DDMEAVUECJF", "length": 4564, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "holly - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇலெக்ஸ் (ilex) இன மரம் அல்லது புதர்ச்செடி\nகிறித்துமஸ் சமயத்தில் அலங்கார வளையம் செய்யப்பயன்படும் இதன் கிளைகள்\nஆதாரங்கள் ---holly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-04-19T06:30:44Z", "digest": "sha1:OE4M6UJX6MJTWCWGR66MHBUOQ7AROAUB", "length": 10450, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அத்தியாவசியப் பட்டியல் விஸ்தரிக்கப்படட்டும்", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nSearch - அத்தியாவசியப் பட்டியல் விஸ்தரிக்கப்படட்டும்\nஇந்தியாவின் முதல் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; அதானிக்கு 2-வது இடம்: ஃபோர்ப்ஸ் இதழ்...\nதமிழகம் 234 தொகுதிகள் வாக்குப்பதிவு சதவீதம் முழு விவரம்: பாலக்கோடு முதலிடம்- வில்லிவாக்கம்...\nஏப்ரல் 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nபோட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் தனக்கு வாக்களிக்க முடியாத வேட்பாளர்கள்\nதமிழக தேர்தல் 2021: வாக்களித்த / வாக்களிக்கத் தவறிய பிரபலங்களின் பட்டியல்- சில...\nமதுரையில் பூத�� சிலிப் இல்லாமல் வாக்குப்பதிவு தாமதம்: விஏஓ அலுவலகத்தில் குவிந்த வாக்காளர்கள்\nஅதிகரிக்கும் கரோனா; மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லியிலும் இரவு ஊரடங்கு: இன்று இரவு முதல்...\n1 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 39.61% வாக்குப்பதிவு; விருதுநகரில் 41.79%; நெல்லையில்...\nநீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இணையத்தில் நேரலை செய்யப்பட்டு நேரடிக் கண்காணிப்பு\nபெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகள்; சமூக இடைவெளிக்காக அடையாளக் குறியீடு\nஏப்ரல் 5 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nராணிப்பேட்டை அதிமுக வேட்பாளரின் கிடங்கில் இருந்து ரூ.91.67 லட்சம் பறிமுதல்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/01181557/2028528/5-arrested-including-groom-for-marrying-14-year-old.vpf", "date_download": "2021-04-19T06:34:58Z", "digest": "sha1:KCUBRVBYZZZV676PQX27PMUP44NXBVP2", "length": 15415, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "14 வயது சிறுமிக்கு திருமணம் - புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் கைது || 5 arrested including groom for marrying 14 year old girl", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 19-04-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n14 வயது சிறுமிக்கு திருமணம் - புதுமாப்பிள்ளை உள்பட 5 பேர் கைது\n14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக புதுமாப்பிள்ளை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக புதுமாப்பிள்ளை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சிங்கிலியன்கோம்பை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 28). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் அங்குள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மத்துருட்டு கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரி மங்களபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, மங்களபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சொக்கநாதபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து சட்டத்தை மீறி குழந்தை திருமணம் நடத்திய புதுமாப்பிள்ளை முத்துக்குமார், அவருடைய தந்தை அங்கமுத்து (50), தாய் ஜோதி (45) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபின்னர் போலீசார் 5 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முத்துக்குமார், அங்கமுத்து உள்பட 3 பேரை ராசிபுரம் சிறையிலும், ஜோதி உள்பட 2 பேரை சேலத்தில் உள்ள பெண்கள் சிறையிலும் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்\nபஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி\n8ம் ஆண்டு நினைவு நாள்- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் மரியாதை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nதிண்டிவனம் அருகே வீடு புகுந்து துப்பாக்கி முனையில் நகை கொள்ளை\nதென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்\n14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஆலங்குளம் அருகே சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர் பெற்றோருடன் கைது\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கல���வாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nமறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்\nதமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு\nதுக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\n2-வது அலையில் உருமாறிய கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devan-magan-mulmudi-song-lyrics/", "date_download": "2021-04-19T06:30:57Z", "digest": "sha1:DV3OE4GFRHSQHFETHHXT4FPCDVNP3HBW", "length": 5504, "nlines": 133, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devan Magan Mulmudi Song Lyrics - Kuzhandhai Yesu Film", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்\nஇவன் அல்லவா அருள் நாயகன்\nதேவன் மகன் முள் முடி சுமந்தான்\nஇவன் அல்லவா அருள் நாயகன்\nஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்\nஇவன் அல்லவா அருள் நாயகன்\nஆண் : பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்\nஅடி வாங்குமோ புவி தாங்குமோ\nபிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்\nஅடி வாங்குமோ புவி தாங்குமோ\nஆண் : தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை\nதான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை\nதாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோ……..ஓ…\nஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்\nஇவன் அல்லவா அருள் நாயகன்\nஆண் : மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று\nதேவாதி தேவன் தெய்வீக ஜீவன்\nதேவாதி தேவன் தெய்வீக ஜீவன்\nபலி பீடம் தனை நோக்கி வருகின்றதோ……..ஓ….\nகாக்கும் எங்கள் குழந்தை ஏசுவே…..\nஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்\nஇவன் அல்லவா அருள் நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2019_03_17_archive.html", "date_download": "2021-04-19T06:51:21Z", "digest": "sha1:XMOWY6UNOZ7OHWJAQFPAUYV557ABLTMS", "length": 56013, "nlines": 1053, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2019-03-17", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து செயற்பட்டன. அதை அடிப்படையாக வைத்து 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தியப் பாராளமன்றத்தில் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபே இரு மாக்கடல்களின் சங்கமம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இந்து மாக்கடலையும் பசுபிக் மாக்கடலையும் ஒன்றிணைத்து கொள்கை வகுப்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். இந்தியாவும் ஜப்பானும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது பெரு விருப்பமாக இருந்து வருகின்றது.\nகுவாட் என்பது மனிதநேயமா படைத்துறை நோக்கமா\nஇந்தியப் பாராளமன்றத்தில் அவர் உரையாற்றி பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்கா மீண்டும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பை முன் வைத்தது. அமெரிக்கா அதற்கு (நான்கு முனை பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) என அழைத்தது. அது சுருக்கமாக குவாட் (Quad) என அழைக்கப்பட்டது. இது ஒரு நான்கு நாடுகள் இணைந்த பொறிமுறையாகும் எனவும் சொல்லப்பட்டது. இது முதலில் மனிதநேய உதவிக்கும் இடர் நிவாரணத்திற்கும் {Humanitarian Assistance and Disaster Relief (HA/DR)} என முன் வைக்கப்படுவதாக சொல்லப்பட்டதுடன் அது ஒரு an informal consultative mechanism எனவும் விபரிக்கப்பட்டது. ஆனால் இதன் உள் நோக்கம் சீனாவின் கடல்சார் விரிவாக்கத்தை தடுப்பதற்கு உருவாக்கப்படும் கூட்டமைப்பு எனப் பலரும் கருதினர்.. சீனாவின் கடல் சார் விரிவாக்கம் வட துருவப் பட்டுப்பாதை, கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல், முத்து மாலைத் திட்டம், கடல்சார் பட்டுப்பாதை என மிகவும் பரந்தது. உலக வர்த்த ஆதிக்கத்திற்கு கடலாதிக்கம் முக்கியத்துவம் என சீனா உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவின் பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சியும் அயல் நாடுகளின் கடல் மற்றும் நிலப்பரப்புகளை சீனா தன்னுடையது என வலியுறுத்துவதாலும் கரிசனை கொண்டுள்ள நாடுகளுக்கு இது ஒரு பாதுகாப்பை கொடுக்கக் கூடியது என நம்பப்பட்டது.\nடொக்லமில் இந்திய சீன முறுகல்\nபூட்டானிற்கு சொந்தமானதாகக் கருதப்படும் டொக்லம் பிரதேசத்தில் சீனா பட���த்துறைக் கட்டமைப்புக்களை நிர்மானிப்பதாக இந்தியா ஆட்சேபனை தெரிவித்தால் 2017 ஜூன் 16-ம் திகதி ஆரம்பித்த டொக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவிற்கு வெற்றி போல மோடிக்கு சார்பான ஊடகங்கள் பரப்புரை செய்தன. சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியாது அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சீனாவிற்கு எதிரான படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் பலதரப்புக்களில் இருந்து ஒலித்தன. ஆனால் டொக்லம் முறுலைத் தொடர்ந்து சீனா இந்தியாவைக் குறிவைத்து பல படைத்துறை நகர்வுகளையும் கட்டுமானங்களையும் துரிதமாகச் செய்தது. சீனாவால் எந்த ஒரு படைக்கலன்களையும் ஏவாமல் இணையவெளியூடாக மட்டுமே இந்தியாவில் பலத்த அழிவை ஏற்படுத்த முடியும். விண்வெளி, இணையவெளி, இலத்திரனியல் முறைமை எனப் பலவழிகளில் சீனாவால் இந்தியாமீது தாக்குதல் தொடுக்க முடியும். அவை மட்டுமல்ல படைக்கலன்களைத் தாங்கிய பல ஆளில்லாப் போர்விமானங்களைக்கூட இந்தியா மீது சீனாவால் ஏவ முடியும். இவற்றிற்கும் மேலாக பல துல்லியமாகத் தாக்குதல் செய்யக் கூடிய ஏவுகணைகளையும் இந்தியாவை நோக்கி சீனா நிறுத்தியுள்ளது. இவற்றிற்கு இந்தியா ஈடு கொடுக்க முடியாது என சீனா உறுதியாக நம்புகின்றது. பல துறைகளில் சீனாவின் படைவலு இந்தியாவின் படைவலுவிலும் இரண்டு மடங்கானது என்பது உண்மை. மோடியை ஜின்பிங் மிரட்டியதை இந்தியாவின் சுயாதீன ஊடகவியலாளர்களின் இணையத்தளமான Wire அம்பலப்படுத்தியது.\nஅமெரிக்காவின் வெளியுறவுத் தொடர்பான Foreign Policy சஞ்சிகையில் 2018 ஜூலை மாதம் 23-ம் திகதி வெளிவந்த கட்டுரை குவாட் என்ற நான்கு நாடுகளின் ஒத்துழைப்பு ஒரு படைத்துறக் கூட்டமைப்பு என்பதை உறுதி செய்ததுடன் அதன் நோக்கம் சீனாவை அடக்குவது என்பதையும் பகிரங்கப்படுத்தியது. பத்து ஆண்டுகள் செயற்படாமல் இருந்த குவாட் 2017 நவம்பரில் கூட்டம் ஒன்றைக் கூடியது. அக்கூட்டம் கூடியமைக்கும் டோக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவில் எழுந்த சீனாவிற் எதிரான உணர்வலைக்கும் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக ஊக்கிக்கலாம். 2018 ஜூனிலும் குவாட்டின் கூட்டம் நடந்ததையும் Foreign Policy சஞ்சிகையில் தெரியப்படுத்தியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக குவாட்டில் இணைந்து செயற்படக் காரணம் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் நடந்த உச்சி மாநாடு எனவும் அதில் அம்பலப்படுத்தப் பட்டது.\nவுஹான் நகரில் சாத்திய அறைக்குள் மோடிக்கு சாத்தப்பட்டதா\n2018 ஏப்ரலில் நரேந்திர மோடியை சீனாவிற்கு அழைத்த ஜி ஜின்பிங் வுஹான் நகரத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையிலும் பார்க்க கடுமையான மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். கதவுகள் சாத்தப் பட்ட அறைக்குள் நல்ல சாத்துதல் நடந்திருக்க வேண்டும். அதே வேளை இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதர்கான நட்புக் கைகளும் அங்கு நீட்டப்பட்டன. 2017 டொக்லம் முறுகலின் போது சீனாவிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் புது டில்லியில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மட்டும் சிறு முணுமுணுப்பைக் காட்டினார். மற்ற எந்த நாடுகளும் சீனாவிற்கு எதிராகக் கருத்து வெளியிடவில்லை. போர் வேண்டாம் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற வழமையான அறிக்கைக்கள் மட்டும் பல நாடுகளால் வெளிவிடப்பட்டன. வுஹான் நகர் சந்திப்பில் இந்தியாமீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட் தாக்குதலைச் செய்ய தயங்காது என்பதை இந்தியா உணர்ந்து கொண்டது. 2019 தேர்தலுக்கு முன்னர் சீனாவால் ஒரு போரில் மானபங்கப் படுத்தப்படுவதை விரும்பாத மோடி ஜின்பிங்கின் மிரட்டலுக்கு விட்டுக் கொடுத்தார். சீனாவுடன் ஒரு மோதலில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் வெல்ல முடியாது.\nமீண்டும் மோடியை மிரட்டினாரா ஜின்பிங்\nவுஹான் நகர முடிய அறைச் சந்திப்பின் பின்னர்\n1. புதுடில்லிக்கான சீனத் தூதுவர்: டொக்லம் நிகழ்வு போன்ற இன்னொன்றில் நாம் சும்மா இருக்க மாட்டோம்\n2. அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளரைச் சந்தித்த சீன அதிபர்: எமது பிரதேசத்தில் ஒரு அங்குலத்தைக் கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். தென் தீபெத் தொடர்பாக சீனாவின் உறுதிப்பாட்டை இந்தியா சாதாரணமாக எடுக்கக் கூடாது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா தென் தீபெத் என அழைக்கின்றது. டொக்லம் நிகழ்வின் பின்னர் இந்தியா குவாட் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்தது. ஆனால் வுஹான் நகர முடிய அறைச் சந்திப்பின் பின்னர் அது அடங்கிவிட்டது. வுஹான் நகரச் சந்திப்பின்னர் 2018 ஜூலையில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தின் போதும் மோடியும் ஜின்பிங்கும் இரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர்.\nமூடிய அறையில் மிரட்டல் மட்டுமல்ல இந்தியாவிற்கான இணைகரங்களும் நீட்டப்பட்டன. அது ‘China India Plus’ proposal எனப் பெயரிடப்பட்டது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்த்தானில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட இணங்கின. இரு நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவதை Two Plus One என அழைத்தனர். பின்னர் சீனாவிற்குப் பயணம் செய்த நேப்பாளத் தலைமை அமைச்சர் ஷர்மா ஒலியிடம் Two Plus One திட்டம் பற்றித் தெரிவித்த போது அதை அவர் மிகவும் விரும்பினார். இது போன்று மற்ற ஆசிய நாடுகளில் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயற்படும் திட்டம் முன் வைக்கப்ப்பட்டுள்ளது. அதில் மலை தீவு, இலங்கை, சிஸில்ஸ், மியன்மார், பங்களாதேசம் ஆகியவையும் Two Plus One திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.\nஜீ-2 திட்டத்தை நிராகரித்த சீனா.\nஇத்திட்டம் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டும் என 2005-ம் ஆண்டு பொருளியல் நிபுணரும் அரசியல் ஆலோசகருமான C. Fred Bergsten என்பவரால் முன்மொழியப்பட்டது. பின்னர் அமெரிக்க-சீன சிறப்பு உறவின் 30 ஆண்டுகள் நிறைவை ஒட்டி National Security Advisor Zbigniew Brzezinski, historian Niall Ferguson, former World Bank President Robert Zoellick and former chief economist Justin Yifu Lin. ஆகியோரால் 2009-ம் ஆண்டு மீளவும் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் முன்வைத்த காரணங்கள்:\n1, சீனாவும் அமெரிக்காவும் ஒன்றிற்கு ஒன்று தேவைப்படும் நாடுகள்\n2. இரண்டும் முன்னணிப் பொருளாதாரங்கள்\n3. 2008 உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியின் அரைப்பங்காகும்.\n4. இரண்டு நாடுகளும் உலகின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகள்.\n5. இரண்டும் சூழலை மாசுபடுத்தும் மிகப்பெரிய நாடுகள்\n6. அமெரிக்கா உலகின் அதிக அளவு கடன் வாங்கும் நாடு. சீனா அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை வைத்திருக்கும் நாடு என்பதால் அமெரிக்காவின் கடன் தேவையை அது நிறைவு செய்கின்றது.\n7. அமெரிக்கா வளர்ந்த நாடுகளில் முதன்மையானது. சீனா வளர்முக நாடுகளில் முதன்மையானது. இரண்டு நாடுகளின் உற்பத்தியைக் கூட்டினால் அது உலக உற்பத்தியின் அரைப்பங்கு.\nஇப்படிப்பட்ட சூழலில் இரண்டு நாடுகளும் போட்டியாளர்களாக இருப்பதை விட பங்காளிகளாக மாற வேண்டும் என்பது அந்த நிபுணர்களின் கர��த்து. ஆனால் சீனா அதை நிராகரித்து விட்டது.\nஒரு துருவமா இருதுருவங்களா பல்துருவங்களா\nசீனாவும் அமெரிக்காவும் தலைமை தாங்கும் இரு துருவ ஆதிக்க உலக ஒழுங்கை இந்தியா விரும்பவில்லை. அது பல் துருவ ஆதிக்க ஒழுங்கில் தானும் ஒரு துருவமாக இருக்க விரும்புகின்றது. ஆனால் உடனடியாக ஒரு துருவமாக இந்தியாவால் உயர முடியாது. அது அமெரிக்காவுடன் சேர்ந்து உயர வேண்டும் அல்லது சீனாவுடன் சேர்ந்து உயர வேண்டும். சீனாவுடன் இணைந்து உயர்ந்தால் அமெரிக்கா இந்தியாமீது போர் தொடுக்காது. ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து உயர்ந்தால் சிறு போர்கள் மூலம் அன்னது மென்னுதல் மூலம் இந்திய நிலப்பரப்புக்களை சீனாவால் அபகரிக்க முடியும். ஊழலற்ற நாடாக இருந்தால் இளையோர் நிறைந்த இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரம் முதியோர் நிறைந்த சீனாவினதிலும் பார்க்கப் பிரகாசமானதாக இருக்கின்றது. சரியான தலைமை கிடைத்தால் மட்டும் இந்தியாவால் சீனாவை பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் மிஞ்ச முடியும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்��ிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yogakudil.org/testimonial.php?id=29", "date_download": "2021-04-19T07:01:11Z", "digest": "sha1:ZTBOVH7DJVP4FVQCOFIJ5LPMIF5FXHJJ", "length": 3296, "nlines": 59, "source_domain": "www.yogakudil.org", "title": "Yoga Kudil by Sivayogi Sivakumar, Chennai", "raw_content": "\nஆணவம், திமிர், அகங்காரத்தின் மொத்த உருவமாகத் திரிந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஆன்மீகத் தேடல் உள்ளது என்பதையே ஆணவமாக சொல்லித்திரிந்த ஜந்துவாகிய என்னையும் ஒரு மனுஷியாக மாற்றிய குருவிற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். குருவின் பாதகமலங்களுக்கு அன்பு முத்தங்கள்.\n07/01/2018ல் உபதேசம் பெற்று, மூன்று நாட்களில் மூன்றாவது கண் விழிப்பு ஏற்பட்டு இன்றுவரை பயிற்சியை பல்வேறு விதமான அனுபவங்களோடு தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். அனைவரின் அனுபவங்களை படிக்கும்போது குருவின் கருணையை எண்ணி கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. குருவின் கருணையையும் ஆசீர்வாதத்தையும் என்றென்றும் வேண்டும்\nஇது ஆன்மீக மற்றும் தன்னை அறியும் கலையாகிய யோகம் பயிலும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு செய்யப்பட்டது.\n8, அன்னை இந்திரா நகர்\nபுதகரம் , சென்னை - 600 099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/478-2017-06-12-06-11-31", "date_download": "2021-04-19T07:02:38Z", "digest": "sha1:QF7W52Q72AI6CKQGJZDWCTLT545YA4RU", "length": 7437, "nlines": 99, "source_domain": "eelanatham.net", "title": "கிளியி��் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஅங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.\nஅயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nMore in this category: « போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/10/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-19T06:54:02Z", "digest": "sha1:G3DODOE4PPUNGIDYS4JBAVYK523O5QQL", "length": 13465, "nlines": 144, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "முருங்கைக்கீரை சாம்பார் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nமுருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.\nஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.\nகீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.\nகுழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.\nதேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.\nநன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.\nஇப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.\nஇதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கீரை, சாம்பார், முருங்கைக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார், keerai, murungaikeearai, murungaikeerai sambar, sambar. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Zenagai%20Mariamman%20Temple%20Kumbabhishekam", "date_download": "2021-04-19T07:04:55Z", "digest": "sha1:OBVYXARJNTERWHHO2XKX24IGDELGQFSC", "length": 4031, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Zenagai Mariamman Temple Kumbabhishekam | Dinakaran\"", "raw_content": "\nஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்\nதா.பழூர் அருகே இருகையூர் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nமாரியம்மன் கோயில் விழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nபெரிய மாரியம்மன் கோயில் கம்பம் லாரியில் கொண்டு சென்று ஆற்றில் விடப்பட்டது\nசக்தி முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்\nஇரை தேடும் மயில்கள் கொரோனா தொற்று பரவவாமல் இருக்க தஞ்சை மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கல்\nமாரியம்மன் கோயிலில் யுகாதி விழா\nமாரியம்மன் கோயில் விழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nபோச்சம்பள்ளி அருகே கோயில் கும்பாபிஷேக விழா\nஅரசுக்கு கோரிக்கை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை தொகுதியில் முன்எச்சரிக்கையாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு\nகண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா\nதிருமயம் அருகே மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா\nதூத்துக்குடி மட்டக்கடை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.46.63லட்சம் உண்டியல் காணிக்கை\nஅன்பில் மாரியம்மன் கோயில் திருவிழா உள் பிரகாரத்தில் அம்மன் உலா\nதிருவாரூர் அருகே தென்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா\nமுள்ளிக்குளம் முத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா\nதரங்கம்பாடி அருகே கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்\nதிருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/foods-that-have-chances-to-make-allergy-for-kids/articleshow/79337037.cms", "date_download": "2021-04-19T06:30:20Z", "digest": "sha1:NYIJJGKPN2RSINTTEFOXPPPZBHP2HEZK", "length": 19005, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "whick foods allergy for children: குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடிய உணவுகள் இதுதான், கவனமா கொடுங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடிய உணவுகள் இதுதான், கவனமா கொடுங்க\nகுழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது ஆரம்பத்தில் ஒவ்வாமை இருக்கிறதா என்பதை கவனித்த பிறகே கொடுக்க வேண்டும். அப்படி ஒவ்வாமை தரக்கூடிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.\nஉணவு ஒவ்வாமை என்பது நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு எதிர்மறையானது. இது பாதிப்பில்லை என்றாலும் இந்த ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டக்கூடும்.முதன் முதலில் உணவு எடுக்கும் போது அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதை அறிந்துகொள்வது அவசியம். நோய் எதிர்ப்பு ஒவ்வாமை இருக்கும் போது அது வீக்கம், படை, தோலில் தடிப்புகள், அரிப்பு போன்றவற்றை உண்டாக்க கூடும். குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் பொதுவான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉணவு சகிப்புத்தன்மை என்பது உண்ணும் உணவு உடலில் உண்டாக்கும் வேதியியல் எதிர்வினை என்று சொல்லலாம். எதிர்வினையைத் தூண்டும் உணவுகள் குறிப்பிட உணவை எடுத்துகொள்ளும் போது ஒவ்வாமையை உண்டாக்க கூடியவையாக இருக்கும் இது நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு நன்மை செய்யாது. குழந்தைக்கு உணவு கொடுத்தபிறகு தான் ஒவ்வாமையை கண்டறிய முடியும். எனினும் பொதுவான அறிகுறிகளை உண்டாக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nவேர்க்கடலை ஒவ்வாமை தரும் பொருள்களில் ஒன்று. இது இலேசானது முதல் அதிகமானது வரையான ஒவ்வாமையை உண்டாக்க கூடியவை. இது எதிர்வினைகளை உண்டாக்கும். சில நேரங்களில் வேர்க்கடலையுடன் நேரடி தோல் தொடர்பு ஒரு ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டும். குறிப்பாக வேர்க்கடலை பதப்படுத்தி உண்ணும் போது இது வெளிப்படக்கூடும்.\nகுழந்தைங்க அடிக்கடி சிறுநீர் போறாங்களா காரணம் என்ன\nவேர்க்கடலை ஒவ்வாமை கடுமையானது. சிலருக்கு சிறிய அளவு வேர்க்கடலை கூட தீவிரமான எதிர்வினை உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை அதிகரித்து வருகிறது. குழந்தைக்கு வேர்க்கடலை எண்ணெய், வேர்க்கடலை சேர்த்த உணவு கொடுக்கும் போது இலேசான ஒவ்வாமை இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.\nவேர்க்கடலை போன்று உலர் பருப்புகள் ஒவ்வாமையை உண்டாக்குகிறது. கொட்டைகள், விதைகள், பாதாம், முந்திரிபருப்பு, அக்ரூட்பருப்புகளும் வேர்க்கடலை போன்று ஒவ்வாமையை உண்டாக்கலாம்.\nகுழந்தைக்கு முதன் முதலில் உலர் பருப்புகள் கொடுக்கும் போது ஒவ்வாமை அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். கொட்டைகள் உள்ள உணவுகள் எல்லாமே எப்போதுமே ஒவ்வாமையை உண்டு செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். தேங்காய் கூட சமயங்களில் ஒவ்வாமையை உண்டு செய்யும்.\nபால் குழந்தைக்கு மிக முக்கியமான உணவு. ஒவ்வாமை தரும் உணவு பொருள்களில் பால் முக்கியமானது. பால் ஒவ்வாமை என்பது லாக்டோஸ் சகிப்புதன்மைக்கு சமமானதல்லா. எனினும் குழந்தைக்கு பாலில் இருக்கும் புரதங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் போது பாலுக்கு ஒவ்வாமை உண்டாகிறது. குழந்தைக்கு போதுமான லாக்டோஸ் இல்லாத போது லாக்டோஸை கரைக்க தேவையான நொதி அல்லது சகிப்புத்தன்மை உண்டாகலாம்.\nஇது மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை என்பது பொதுவானது. எனினும் இந்த குழந்தைகள் வளரும் போது அவை சரியாக கூடும் என்றாலும் வெகு சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை என்பது 16 வயது வரை தொடர்கிறது. குழந்தைக்கு பால் ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை சரும பராமரிப்பு நிபுணர் ஒரு துளி பால் புரதம் விட்டு பரிசோதனை செய்து பார்க்கப்படும்.\nசோயா பால் அல்லது டோஃபு என எந்த சோயா பொருள்களாக இருந்தாலும் அதை உட்கொண்ட பிறகு குழந்தை சங்கடமாக இருந்தால் குழந்தைக்கு சோயா ஒவ்வாமையை உண்டாக்கியிருப்பதை உணரலாம். சோயா உணவை குழந்தைக்கு கொடுக்கும் போது சிறிய அளவு கொடுத்து பரிசோதிப்பது நல்லது. அப்படியும் ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.\nகுழந்தைக்கு சோயா ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதை கண்டறிய குழந்தையின் முதுகில் சோயா பால் விட்டு அது முதுகில் சிவப்பு புள்ளிகளை உருவாக்கினால் அது குழந்தைக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது என்று அர்த்தம்.\nகோதுமை, கம்பு , பார்லி போன்றவற்றில் இருக்கும் பசையம் போன்ற புரதத்தை குழந்தைகளால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ரொட்டி, கேக் வகைகள், பிஸ்கட் மற்றும் தானியங்கள் வரை பசையம் இருக்கலாம். குழந்தைக்கு முதலில் கோதுமை உணவை கொடுக்கும் போது அவர்களுக்கு ஒவ்வாமை உள்ளதா என்பதை சோதித்து பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு முட்டை ஒவ்வாமையும் பொதுவாக இருப்பதாக ஆய்வுகள் சொல்லப்படுகிறது. முட்டையின் வெள்ளை நிறத்தில் உள்ள புரதத்துக்கு உடல் வினைபுரியும் போது ஒவ்வாமை தூண்டப்படலாம். முட்டை ஒவ்வாமை கொண்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு அதை குறைவாக கொண்டிருக்கிறார்கள்.\nகுழந்தை எதிர்ப்பு சக்தியோட இருக்க இந்த கிண்ணத்துல சாப்பாடு கொடுங்க பாட்டிங்க இதை தான் செய்தாங்க\nமீன், இறால். நண்டு போன்றவற்றை முதன் முதலில் குழந்தைக்கு கொடுப்பதாக இருந்தாலும் அது ஒவ்வாமை உள்ளதா என்பதை கவனிப்பது அவசியம். குறிப்பாக மத்தி மீன்கள் குழந்தைக்கு ஒவ்வாமை அளிக்கும். குழந்தைகள் ஒரளவு வளரும் வரை காத்திருந்து பிறகு கொடுக்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஏன் ஆன்டி பயாடிக் கொடுக்கக் கூடாது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (19 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 19\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\n மீண்டும் ஊரடங்கு... வைரலாகும் மீம்ஸ்\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nடெக் நியூஸ்ஒரு ரஷ்ய பெண்ணின் பிறந்த நாளை கொண்டாடும் Google ஏன்\nமகப்பேறு நலன்கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கும் குடலிறக்கம்... இது எந்த அளவுக்கு ஆபத்து\nஆரோக்கியம்ஹெர்னியா என்னும் குடல் இறக்கம் எதனால் ஏன்\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nடெக் நியூஸ்WhatsApp: உடனே \"இதை\" செய்யவும்; CERT-IN எச்சரிக்கை; இல்லனா..\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை\nசெய்திகள்CSK vs RR: சிஎஸ்கேவில் களமிறங்கப்போவது யார்யார் உத்தேச XI அணி இதோ\nதமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாடுபேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nசினிமா விமர்சனம்நீங்கள் மரங்களின் காதலர்: விவேக்கின் மறைவு குறித்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா நெகிழ்ச்சி பதிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/councillor-suspended-for-getting-private-covid-19-jab", "date_download": "2021-04-19T07:13:20Z", "digest": "sha1:IXGSHN6KNAJVLUJZRC34BECO7OH5Z7TE", "length": 30666, "nlines": 264, "source_domain": "ta.desiblitz.com", "title": "'பிரைவேட் கோவிட் -19 ஜப்' பெற்றதற்காக கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்த��ரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.���ி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\n\"என் அன்பே மகள் என்னை ஒரு தனியார் பராமரிப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்\"\nஒரு \"தனியார் பராமரிப்பு மருத்துவரிடம்\" கோவிட் -19 தடுப்பூசி பெற்றதாகக் கூறி ஒரு தொழிலாளர் கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nஜமிலா ஆசாத் பேஸ்புக்கில் \"என்ஹெச்எஸ் காத்திருப்பு பட்டியலுக்கு நீண்ட காத்திருப்பு\" இருந்தபோதிலும், ஒரு தனியார் மருத்துவரிடமிருந்து ஒரு ஜப் கிடைத்தது என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், தடுப்பூசிகளை என்ஹெச்எஸ் மட்டுமே நிர்வகிக்க அனுமதிக்கப்படுவதாகவும், அவை சேவைக்கு வெளியே நிர்வகிக்கப்படுவது சட்டவிரோதமானது என்றும் அரசாங்கம் கூறியது.\nஇப்போது நீக்கப்பட்ட இடுகையில், திருமதி ஆசாத் கூறினார்:\n“எ��் அன்பே மகள் என்னை கோவிட் 19 தடுப்பூசிக்காக ஒரு தனியார் பராமரிப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.\n”NHS காத்திருப்பு பட்டியலுக்கான நீண்ட காத்திருப்பு. நாங்கள் அக்பரிடமிருந்து எடுத்துச் சென்றோம். \"\nஅந்த இடுகையில் கவுன்சிலர் மற்றும் அவரது மகள் என்று நம்பப்படும் மற்றொரு பெண்ணின் புகைப்படங்கள் இருந்தன. அவர்கள் பிபிஇ-யில் உள்ள ஒரு மருந்திலிருந்து ஜப்களைப் பெறுவதாகத் தெரிகிறது.\nகூற்றுக்கள் இருந்தபோதிலும், அவர் NHS மூலம் தடுப்பூசி பெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nதிருமதி ஆசாத் ஆக்ஸ்போர்டுஷைர் கவுன்டி கவுன்சிலில் செயின்ட் கிளெமென்ட்ஸ் மற்றும் கோவ்லி மார்ஷ் மற்றும் ஆக்ஸ்போர்டு நகர சபையில் செயின்ட் கிளெமென்ட்ஸ் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஆக்ஸ்போர்டு நகர சபையின் தொழிலாளர் குழுவின் தலைவரான சூசன் பிரவுன் மற்றும் ஆக்ஸ்போர்டுஷைர் கவுண்டி கவுன்சிலின் தொழிலாளர் குழுவின் தலைவர் லிஸ் பிரைகவுஸ் ஆகியோர் இந்த பதவி தொடர்பாக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.\n'பிரைவேட் கோவிட் -19 ஜப்' தொடர்பாக கவுன்சிலர் தொழிற்கட்சியில் இருந்து விலகினார்\nஸ்லாஃப் கவுன்சிலர் 'வாட்ஸ்அப் செக்ஸ் வீடியோவை' அனுப்பியதாக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nகவுன்சிலர் ரோஸ்மேரி கரோல் இனவெறி நகைச்சுவையைப் பகிர்ந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nஅது கூறியது: “தனது கோவிட் 19 தடுப்பூசி குறித்து தனது பேஸ்புக் கணக்கில் அண்மையில் வெளியான இடுகையைத் தொடர்ந்து, Cllr ஜமீலா ஆசாத் இடைநீக்கம் ஆக்ஸ்போர்டுஷைர் கவுண்டி கவுன்சில் மற்றும் ஆக்ஸ்போர்டு சிட்டி கவுன்சில் தொழிலாளர் குழுக்கள் இரண்டின் சவுக்கால், மேலும் விசாரணை நிலுவையில் உள்ளது.\n\"Cllr ஆசாத் இப்போது கேள்விக்குரிய பதவியை நீக்கிவிட்டார்.\n\"இது குறித்த முறையான விசாரணைகள் முடியும் வரை நாங்கள் இந்த விஷயத்தில் மேலும் கருத்து தெரிவிக்க மாட்டோம்.\"\nசுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) என்.எச்.எஸ் மூலம் பயன்படுத்த கோவிட் -19 தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகரித்தது.\nசெய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்:\n\"NHS க்கு வெளியே தடுப்பூசிகளை வழங்குவது சட்டவிரோதமானது, இது நடந்தால், MHRA அமலாக்க நடவடிக்கை எடுக்கும்.\"\nஇது குறித்து விசாரணை நடத்துவதாக எம்.எச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது. லிண்டா ஸ்கேமெல் கூறினார்:\n\"இங்கிலாந்தில் பயன்படுத்த அங்கீகாரம் இல்லாத தடுப்பூசிகள், மற்றும் முறையான என்ஹெச்எஸ் விநியோக பாதைக்கு வெளியில் இருந்து வாங்கப்பட்டால், தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் தரங்களை பூர்த்தி செய்ய உத்தரவாதம் அளிக்க முடியாது.\"\nகவுன்சிலர் தடுப்பூசி எங்கிருந்து பெற்றிருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஆக்ஸ்போர்டு நகர சபையில் பசுமைக் கட்சியை வழிநடத்தும் கவுன்சிலர் கிரேக் சிம்மன்ஸ், திருமதி ஆசாத் தடுப்பூசிக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தியிருந்தால் அதிகாரத்தின் நடத்தை விதிகளை மீறியிருப்பார் என்றார்.\nஅவர் கூறினார்: “[அவள்] உண்மையில் என்ஹெச்எஸ்ஸைத் தவிர்த்து, ஒரு தனியார் மருத்துவ வசதியிலிருந்து ஒரு தடுப்பூசியை சட்டவிரோதமான வழிகளில் பாதுகாத்திருந்தால், அவளுடைய நிலைப்பாட்டை ஏற்கமுடியாது.\n\"தன்னலமற்ற தன்மை, நேர்மை மற்றும் ஒருமைப்பாடு போன்ற கோட்பாடுகள் குறியீடு மற்றும் கவுன்சிலர் ஆசாத்தின் நடத்தை ஆகியவற்றின் அடிப்படை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அனைத்து கவுன்சிலர்களிடமும் எதிர்பார்க்கப்படுவதற்கும் தேவைப்படுவதற்கும் மிகக் குறைவு.\"\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nதேசிய லாட்டரி சமூக நிதிக்கு நன்றி.\n1970 களில் பிரிட்டனில் கன்னித்தன்மை சோதனைகள் மற்றும் குடியேற்றம்\nஅமீர்கான் & ஃபரியால் மக்தூம் மகனின் பரிசு குறித்து விமர்சித்தனர்\n'பிரைவேட் கோவிட் -19 ஜப்' தொடர்பாக கவுன்சிலர் தொழிற்கட்சியில் இருந்து விலகினார்\nஸ்லாஃப் கவுன்சிலர் 'வாட்ஸ்அப் செக்ஸ் வீடியோவை' அனுப்பியதாக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nகவுன்சிலர் ரோஸ்மேரி கரோல் இனவெறி நகைச்சுவையைப் பகிர்ந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்\nதிருமணத்திற்காக பாகிஸ்தானுக்கு பறந்த பின்னர் கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nசிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக முன்னாள் கவுன்சிலர் சிறை��ில் அடைக்கப்பட்டார்\nகவுன்சிலர் முகமது மாரூப் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nதற்கொலை செய்த கணவனால் பெண்ணின் 12 ஆண்டு துஷ்பிரயோகம்\nபள்ளி மாணவிக்கு தன்னை வெளிப்படுத்திய பின்னர் மனிதன் தெருவில் அடித்துக்கொண்டான்\nமுன்னாள் ஆசிரியர் 14 வயது சிறுமியை மணமகள் சிறையில் அடைத்தார்\nமெக்ஸிகன் மருந்து கார்டெல்களுடன் பணிபுரியும் இந்தியர்கள் டி.இ.ஏ.\nபாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற குழந்தை கற்பழிப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்\nவன்முறை கணவர் பதுங்கியிருந்து மனைவியை விட்டு வெளியேறிய பிறகு\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\nபாகிஸ்தான் தம்பதியினர் தங்கள் குழந்தை மகனை தங்கள் வாலிமாவிற்கு அழைத்துச் சென்றனர்\nயு.எஸ். இந்தியன் மேன் & கர்ப்பிணி மனைவி குடியிருப்பில் இறந்து கிடந்தார்\nஇளவரசர் பிலிப் மற்றும் அவரது இந்தியா வருகைகளை நினைவு கூர்ந்தார்\n\"மிண்டி கலிங் மற்றும் கூருடனான இந்த நம்பமுடியாத கூட்டாண்மைக்கு மிகவும் பெருமை\nஇந்திய திருமண நகைச்சுவை படத்தில் பிரியங்கா சோப்ரா & மிண்டி கலிங்\nகூட்டாளர்களுக்கான இங்கிலாந்து ஆங்கில சோதனைக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:25:49Z", "digest": "sha1:CPNRXC3D2IEQRHE3TFSNV5BQNE2UMEK7", "length": 5438, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்; added Category:கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat\nகுடமுழுக்கு பற்றிய நாளிதழ் செய்தி இணைக்கப்பட்டது,\n→‎26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு\nகுடமுழுக்கு நாளான இன்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,சேர்க்கப்பட்டன\n→‎குடமுழுக்கு: 26.10.2015 குடமுழுக்கு, நாளிதழ் செய்தி சேர்த்தல்\n→‎கும்பாபிஷேகம்: குடமுழுக்கு சொல் பயன்பாடு\n→‎கும்பாபிஷேகம்: அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள செய்தி இணைப்பு\nadded Category:கும்பகோணத்திலுள்ள கோயில்கள் using HotCat\n→‎கும்பகோணத்திலுள்ள பிற சைவக் கோயில்கள்\n→‎கும்பகோணத்திலுள்ள பிற சைவக் கோயில்கள்\n\"==கோயில் வரலாறு== இக்கோயில...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/nagapattinam", "date_download": "2021-04-19T06:45:11Z", "digest": "sha1:2EOAY6Z5APDV257EOAZP7Y7XZWYNAQTE", "length": 8255, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் 2021 - Election 2021", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nதேர்தல் 2021 - நாகப்பட்டினம் தொகுதி நிலவரம்வேட்பாளர்கள் விவரம்\n164 - கீழ்வேளூர் (தனி)\nசெய்திப்பிரிவு 03 Mar, 2021\nதமிழ் சினிமாவில் விவேக் ஒர் அணையா விளக்கு......\nவிவேக்கின் கடைசி போட்டோஷூட் வீடியோ\n“எல்லாருக்கும் பட்டுப்புடவை, பட்டுவேஷ்டி கொடுத்தார் கமல் சார்\n\"ரொம்ப தங்கமான மனுஷன்\" - நடிகர்கள் விஜய்...\nசெய்திப்பிரிவு 03 Mar, 2021\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nமேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உ��்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fishermen-do-not-go-to-sea-for-fishing-indian-weather-center-warns/", "date_download": "2021-04-19T06:34:13Z", "digest": "sha1:LBQY52BGMBRCCFHT2RT3II6OU5DLZNK6", "length": 14495, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து உள்ளது.\nமேலும், அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும். ஒடிசாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறி உள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவதை இன்று தொடங்குகிறது… நாளை தொடங்குகிறது என்று கூறி வந்த சென்னை வானிலை மையம், தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1 முதல் வடகிழக்குபருவ மழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.\nடிட்லி மற்றும் லூபன் புயல்கள் காரணமாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற வானிலை மைய இயக்குனர், நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.\n“பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்”: அறப்போர் இயக்கம் அறைகூவல் சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை”: அறப்போர் இயக்கம் அறைகூவல் சட்டம் வாபஸ் கோரி, நீதிபதிகள், அமைச்சர்கள் முற்றுகை வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் ஓடும் ரயிலில் திருடப்பட்ட பணம்: சேலம் ஐஓபி-க்கு சொந்தமானது\nTags: Fishermen do not go to sea for fishing: Indian weather center warns, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nPrevious பீமா கோரேகான் கலவரம் குறித்து கட்டுரை: துக்ளக் குருமூர்த்தி மீது டில்லி உயர்நீதி மன்றம் சூ-மோட்டோ வழக்கு\nNext தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/malpua-recipe-in-tamil/", "date_download": "2021-04-19T05:55:38Z", "digest": "sha1:7322LAIQY4WNBOJAJAEKJS7BHF7LWF6H", "length": 10112, "nlines": 116, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கு பிடித்த மால்புவா செய்வது எப்படி? Malpua recipe in tamil..!", "raw_content": "\nகுழந்தைகளுக்கு பிடித்த மால்புவா செய்வது எப்படி\nமால்புவா செய்முறை விளக்கம் (Malpua Recipe In Tamil)..\nமாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். அந்த வகையில், இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்புவா செய்து கொடுக்கலாம்.\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nமால்புவா (Malpua Recipe In Tamil) செய்ய தேவையான பொருட்கள்:-\n1 கப் கோதுமை மாவு\n1/2 கப் துருவிய பன்னீர்\nஎண்ணெய் – தேவையான அளவு\n1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்\nஇந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை.\nமுதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இவற்றை நூல் தன்மை அடையும் வரை பாகு காய்ச்ச வேண்டும்.\nபின்பு ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.\nபின்பு அதில் சக்கரைப் பாகினை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். குறிப்பாக கலவையானது கட்டிப்படாமல் இருக்க வேண்டும்.\nஇந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். இவை வறண்டு ���ாணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையை 3-4 மணிநேரம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதன் மீது கலந்து வைத்துள்ள மாவை பரப்பி ஊற்றவும். மாவனது ஒருபக்கம் வெந்தவுடன் மறுப்பக்கம் வேகவைத்து எடுக்கவும்.\nபிறகு அதன் மேல் வறுத்த முந்திரி, பிஸ்தா போன்றவற்றை தூவி குழந்தைகளுக்கு அன்புடன் பரிமாறவும்.\nகுதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்\nஅடுப்பில் கேக் செய்வது எப்படி\n1 கப் இட்லி மாவு 1 கப் தேங்காயில் சூப்பரான ரெசிபி..\nருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி\nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..\nதேங்காய் கேக் செய்வது எப்படி \nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/11/blog-post_913.html", "date_download": "2021-04-19T06:54:13Z", "digest": "sha1:MFIWWGZHR4KQDLMLQS7MO7NXF27NF6MH", "length": 5526, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _ யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _ - Yarl Voice யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _ - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று _\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 400 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.\nவட மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர��ந்த 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇன்றைய பரிசோதனையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் 25ஆம் திகதி தொடக்கம் சுய தனிமைப்படுத்தல் இல் இருக்கின்ற காரைநகர் சேர்ந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவர்களுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டது. குறிப்பிட்ட நிலையத்திற்கு பாரவூர்தி மூலம் நீரைக் கொண்டு வந்த சாரதி ஒருவர் தனிமைப்படுத்தளில் இருந்த நிலையில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nமுல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டார்கள்.\nஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-19T06:19:38Z", "digest": "sha1:JK5SVDCI5JC2OCCUZ2XGPAH54OQI2SJX", "length": 10203, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "வலம்படு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்��ிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on December 30, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 14.காவலரின் சந்தேகம் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும், “ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத், 155 தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி.. “வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவர்”, எனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அகநகை, அருந்திறல், ஏவல், கருந்தொழில், காட்டுமின், காணிய, குறுகினன், கொலைக்களக் காதை, கோவலன், சிலப்பதிகாரம், தானை, திறல், பொற்கொல்லன், மதுரைக் காண்டம், மாக்கள், முதிர்தல், முறைமை, வலம், வலம்படு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaalam.tv/news/5937/natural-herbal-powder-to-help-reduce-diabetes-gradually", "date_download": "2021-04-19T05:37:32Z", "digest": "sha1:DOQHYBXDNPHMPFHYHK6WYO4PCE6FAUPL", "length": 10147, "nlines": 65, "source_domain": "thaalam.tv", "title": "சர்க்கரை நோயை படிப்படியாக குறைக்க உதவும் இயற்கை மூலிகைப் பொடி", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nடெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறிய தம்பதி கைது\nஅயோத்தியில் ராமநவமி விழா ரத்து செய்து அறிவிப்பு\nமீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் சீனா\nமுத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n\"கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்\"\nசர்க்கரை நோயை படிப்படியாக குறைக்க உதவும் இயற்கை மூலிகைப் பொடி\nசர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நோய் படிப்படியாக குறைய மிகவும் உதவியாக இருக்கும் ஒரு இயற்கை மூலிகைப் பொடி குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக விரட்டியடிக்க 1 ஸ்பூன் இந்தப்பொடி போதும். அது என்ன தெரியுங்களா.\nசில பேருக்கு மிகவும் அவசரமாக சிறுநீர் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குக் கூட இந்த பொடி 15 நாட்களில் நல்ல தீர்வினைக் கொடுக்கும். இந்த இயற்கை மூலிகை பொடி தயார் செய்ய தேவையான பொருட்கள்:\nவெந்தயம் - 100 கிராம், கருப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், நெல்லி வற்றல் - 50 கிராம், கருஞ் சீரகம் - 50 கிராம், மருதம்பட்டை - 50 கிராம், நாவல்கொட்டை - 50 கிராம். மாம்பருப்பு பொடி - 100 கிராம், வேப்பிலை சூரணம் - 50 கிராம்.\nமுதலில் வெந்தயத்தையும், கருப்பு கொண்டை கடலையையும் தனித்தனியாக தண்ணீரில் போட்டு 6 லிருந்து 7 மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின்பு இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரிலிருந்து வடிகட்டி எடுத்து தனித்தனியாக ஒரு வெள்ளைத் துணியில் போட்டு முளை கட்டி வைக்கவேண்டும்.\nஒருநாள் முளை கட்டி வைத்தால் இந்த இரண்டு பொருட்களிலும் முளை வந்துவிடும். அதன் பின்பு இரண்டு பொருட்களையும் தனி தனியாக ஒரு தட்டில் போட்டு, மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை வீட்டுக்கு உள்ளே ஃபேன் காற்றில் நன்றாக ஆற வைத்து விட வேண்டும். தினம்தோறும் தட்டில் இருக்கும் இந்த பொருட்களை உங்கள் கையை கொண்டு கிளறி விட்டுக் கொண்டே இருங்கள். இல்லை என்றால் அடியில் பூசணம் பிடித்துவிடும்.\nஅதன் பின்பு முளைக்கட்டி உலரவைத்த இந்த இரண்டு பொருட்களோடு மேலே சொல்லப்பட்டிருக்கும் நெல்லி வற்றல், நாவல் கொட்டை, மருதம் பட்டை, கருஞ்சீரகம் இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து மொத்தமாக 6 பொருட்கள் வரும். இதை ரைஸ் மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇறுதியாக இந்தப் பொடியோடு மாம்பருப்பு பொடியையும் வேப்பிலை சூரண பொடியையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரோடு 1/2 ஸ்பூன் இந்தப் மூலிகை பொடியை கலந்து குடித்து விட வேண்டும். காலை வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க வேண்டும். மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் இந்த பொடியை 1/2 ஸ்பூன் அளவு சேர்த்து குடித்து விடுங்கள்.\nஒரு நாளைக்கு இரண்டு முறை. அவ்வளவு தான். 15 நாட்களுக்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய சர்க்கரை நோய் பிரச்சனையில் நல்ல வித்தியாசம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nகாளானில் நிறைந்து உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்தை...\nகோடைகாலத்தில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய...\nஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நெய்,...\nஅல்பர்ட்டாவில் கொரோனா தொற்றுக்களின் விகிதம்...\nஒன்ராறியோவில் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு...\nகனடாவில் இளைஞர் மீது குற்றவியல் துன்புறுத்தல்...\nவிதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராத அறிவிப்பு...\nகனடாவில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/beauty_tips/beauty_tips_27.html", "date_download": "2021-04-19T05:36:58Z", "digest": "sha1:MERHXXWV2BQYGRD7B4DM4WNI6ZRNIFA4", "length": 18210, "nlines": 193, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அழகிய நகங்கள்..., வேண்டும், நகங்களை, நகங்கள், இருக்க, நகம், வைத்துக், \", Beauty Tips - அழகுக் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » அழகுக் குறிப்புகள் �� அழகிய நகங்கள்...\n\" இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்\" என்று ஒவ்வொரு நகத்தையும் ஒரு நிலவுக்கு ஒப்பிட்டிருக்கிறான் ஒரு கவிஞன். நிலவுக் கொப்பான் நகங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது அவசியம்தானே\nமுறையற்ற கருவிகள், சிதறிய கவனம், ஒழுங்கற்ற முறையில் நகத்தை வெட்டுவது போன்றவை நகங்களின் வளர்ச்சியையும், அழகையும் பாதிக்கும்.\nபோர்த்தியுள்ள தோலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகங்களை சீராக வெட்டி விடவும்.\nநகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு நீர் உள்ள பேசினில் ஊறவிடவும். நகம் வெட்டிய பின்னர் மேல் தோலைப் பராமரிக்கும் க்ரீம் தடவவும்.\nபுதிதாக நகத்துக்கு பாலிஷ் பூசும் முன் தின்னர் கொண்டு பழைய பாலிஷை அகற்றவும். பிளேடு போன்ற கருவிகளை உபயோகிக்கக்கூடாது.\nநகங்களுக்கு முதல் எதிரியே தண்ணீர்தான். அதிக நேரம் நகங்கள் தண்ணீரில் நனையும் போது, நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை தீர்ந்து விடுகிறது. இதனால் நகங்கள் வறண்டு உலர்ந்து போய்விடும்.\nஇந்த 'டீஹைட்ரேடிஸ்' தாக்குதலைத் தவிர்க்க நகங்களில் பூசப்படும்கோல்ட் க்ரீமையோ அல்லது சரும எண்ணையையோ தடவலாம். இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கப்படும்.\nவாரம் ஒரு முறையாவது நகங்களைச் சுத்தமாக்கி, ஒப்பனை செய்து அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇரவில் தூங்கப் போகும் முன் மேல் தோலுக்கான உள்ள \"க்யூடிக்கல்ஸ் மாய்ச்சரைஸரை\" அவசியம் தடவ வேண்டும். இது நகங்களை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செயற்கை நகங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போது கூட வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நகங்கள் இயற்கையாக திறந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nநகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.\nநகங்களை வெட்ட கத்தரிக்கோலைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் கத்தரிக்கோலால் வெட்டும்போது நகங்களின் வடிவம் மாறிவிடும், எனவே நகத்திற்கு சரியான வடிவம் கொடுக்க \"நைல் ஃபைலரை\" பயன்படுத்தவும். நகத்தில் பிளவு இருந்தால் நகப்பூச்சுத் தடவி அதை மறைக்கலாம்.\nநகம் உறுதியாக இருக்க நகத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு பியானோ வாசித்தல், மேஜை மீது விரல்களால் தாளமிடுதல் போன்ற பயிற்சிகள் நல்லது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅழகிய நகங்கள்..., வேண்டும், நகங்களை, நகங்கள், இருக்க, நகம், வைத்துக், \", Beauty Tips, அழகுக் குறிப்புகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+1?id=1%200616", "date_download": "2021-04-19T06:41:07Z", "digest": "sha1:QNIJVNEC5DABIAP453XMXFSBHU5GGPFM", "length": 3605, "nlines": 89, "source_domain": "marinabooks.com", "title": "குழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 1 Kuzhanthaigaluku Arivuttum Rayar Appajji Kathaigal-1", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 1\nகுழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 1\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகுழந்தைகளுக்கு அறிவூட்டும் இராயர் அப்பாஜி கதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1%200300", "date_download": "2021-04-19T06:53:23Z", "digest": "sha1:FRMCOD5IRATW6FCYUMNNG4JMIKWRJZYB", "length": 6186, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்) Pampatti Siddhar Padalkal (Moolamum Uraiyum)", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)\nபாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)\nபாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்கள். சித்தர்கள் பலராயினும் பொதுவாக பதினெண் சித்தர் எனக் குறிப்பிடுவர். அவர்களில் ஒருவரே பாம்பாட்டிச் சித்தர் ஆவார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசித்தர்கள், சித்த மருத்துவம் :\nபாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)\n{1 0300 [{புத்தகம் பற்றி உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்கள். சித்தர்கள் பலராயினும் பொதுவாக பதினெண் சித்தர் எனக் குறிப்பிடுவர். அவர்களில் ஒருவரே பாம்பாட்டிச் சித்தர் ஆவார்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AA&language=English&page=3", "date_download": "2021-04-19T05:22:33Z", "digest": "sha1:2MMFXKKUW3QC27SGEQK6DBYAZJPHMSQW", "length": 11065, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 3", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஅவன் வியாபாரத்தில் என்னுடைய பங்காளி\nபங்கின் மதிப்பு குறைந்ததால் பங்கு சந்தை மூடப்பட்டது\nஅவன் தனது பங்கைத் திருப்பி வாங்கிக் கொண்டான்\nஅவனுக்குத் தன் பங்கு கிடைத்தது\nஅவனுக்கு சொத்தில் பங்கு பத்தியம் இருந்தது\nபங்குச்சந்தையில் அவன் தோற்று விட்டான்\nநான் ஒரு கூட்டத்தில் பங்கெடுத்தேன்\nஅவள் அந்தக் கூட்டத்தில பங்கெடுத்தாள்\nஎனக்கு நன்றாக பசி எடுத்தது\nபசு இறைச்சி சாப்பிடக் கூடாது\nபசுமை நிலத்தில் நாங்கள் நடந்தோம்\nபசுமைப்புரட்சி நடந்ததன் காரணமாக உணவு பற்றாக்குறை குறைந்தது\nபச்சிளம்குழந்தையைக் கொன்ற மேரியைப் போலீசார் கைது செய்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/virat-kohli-applied-saliva-on-the-ball", "date_download": "2021-04-19T06:12:24Z", "digest": "sha1:DZZYVPT7UBJNCNSJGNYUDTDJZAYB2P3Z", "length": 12239, "nlines": 133, "source_domain": "sports.colombotamil.lk", "title": "செய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்.. - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nசெய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..\nசெய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..\nமறந்து போய்.. பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ வந்தார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தான் தன் செயலை உணர்ந்தார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தடை செய்யப்பட்ட செயலை செய்து அதிர வைத்தார். டெல்லி அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது திடீரென பந்தை எடுத்து எச்சில் தடவச் சென்றார். அவரது செயலைக் கண்டு அம்பயர் பதறினார். எனினும், நாசூக்காக அசடு வழிய சிரித்து நிலைமையை சமாளித்தார் கோலி. அ\nபெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்து பெங்களூர் அணிக்கு சவால் விட்டது. பெங்களூர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nடெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். 5 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி திணறியது.\nமூன்றாவது ஓவரில் ப்ரித்வி ஷா அசத்தல் டிரைவ் ஒன்றை அடித்தார். பவுண்டரி செல்ல வேண்டிய அந்த ஷாட்டை தடுத்து நிறுத்தினார் விராட் கோலி. சிறப்பாக பீல்டிங் செய்ததால் உற்சாகம் அடைந்தார் கோலி. அப்போது தான் அந்த தவறை செய்யப் பார்த்தார்.\nமறந்து போய்.. பந்தை எடுத்து அதில் எச்சில் தடவ வந்தார். கிட்டத்தட்ட எச்சில் பந்தில் படும் முன் தான் தன் செயலை உணர்ந்தார். உடனே அம்பயரை பார்த்தார். அவர் இந்த செயலைக் கண்டு பதறிய நிலையில், கோலி அதை சிரித்து சமாளித்தார். தான் எச்சில் தடவவில்லை என கையை தூக்கிக் காட்டினார்.\nஐசிசி விதிப்படி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது எச்சில் பயன்படுத்தக் கூடாது. மூன்று முறை ஒரு அணி அதே தவறை செய்தால் 5 ரன் பெனால்ட்டி வழங்கப்படும். நல்ல வேளையாக கோலி அந்த செயலை செய்யும் முன்பே நிறுத்தி விட்டார். எனினும், போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.\nசச்சின் டெண்டுல்கர் இது பற்றி ட்வீட் போட்டதும் குறிப்பிடத்தக்கது. ப்ரித்வி ஷா அடித்த அற்புதமான ஷாட்டை பாராட்டிய அவர், அதை பீல்டிங் செய்த கோலியையும் பாராட்டினார். அப்படியே மறந்து போய் கோலி எச்சில் தடவ முயன்றதும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பற்றியும் ட்வீட் போட்டிருந்தார் சச்சின்.\nஇதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராபின் உத்தப்பா இதே தவறை செய்தார். அவர் எச்சில் தடவியதால் எச்சரிக்கப்பட்டார். அது தான் இந்த ஐபிஎல் தொடரில் பந்தில் எச்சில் தடவுவது தொடர்பான நடந்த முதல் விதிமீறல்.\nநம்பவே முடியாத மாபெரும் வெற்றி.. பெங்களூர் அணியிடம் கொல்கத்தா சரண்\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nதொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற இணைந்து இருக்காரே...\nயாரை பார்த்து சொன்னீங்க.. கோலி தொடங்கி மொத்த பிசிசிஐக்கும்...\nசெய்யக் கூடாத தப்பு.. கையை தூக்கிய கோலி.. பதறிய அம்பயர்..\nடெஸ்ட் தரவரிசையில் முதல் தடவையாக நியூஸிலாந்து முதலிடம்\nஒரே இன்னிங்சில் 4 வீரர்கள் சதம்: இந்தியாவை அடுத்து பாகிஸ்தான்...\nஇந்தியா - இலங்கை: பழிவாங்கல் தொடருமா\nநம்பவே முடியாத மாபெரும் வெற்றி.. பெங்களூர் அணியிடம் கொல்கத்தா...\nகைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன...\nமுதல் வெற்றியை வாழ்நாளில் மறக்க முடியாது - நடராஜன் நெகிழ்ச்சி\nசெஞ்சுரியனில் இலங்கை – தென்னாபிரிக்க சமர் இன்று ஆரம்பம்\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்��ிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-commission-allotted-auto-rickshaw-symbol-for-gk-vasans-tmc-at-tanjore-constituency/", "date_download": "2021-04-19T05:13:53Z", "digest": "sha1:WKJARWQA7YLR5RC5WM4IXJAX6YOXXDEX", "length": 14478, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "தமாகாவுக்கு 'சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா' ஒதுக்கியது தேர்தல்ஆணையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கியது தேர்தல்ஆணையம்\nதமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கியது தேர்தல்ஆணையம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துவிட்ட, தேர்தல் ஆணையம் தற்போது, தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கி உள்ளது.\nஇதன் காரணமாக அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா, சுயேச்சை சின்னமாக ஆட்டோ ரிரிக்‌ஷா சின்னத்தில் களமிறங்குகிறது.\nகூட்டணி தலைமை கட்சியான அதிமுக, தமாகாவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வந்த நிலையில், தமாகா தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டது.\nஅதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் தமாகா 2 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக தலைமை ஒரு தொகுதி மட்டுமே வழங்கியது. இதன் காரணமாக, தமாகாவுக்கு வழங்கப்பட்ட சைக்கிள் சின்னம் பறிபோனது. இதையடுத்து சுயேச்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.\nஇதையடுத்து, சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், விசாரணையின்போது, தேர்தல்ஆணையம் பதிலை ஏற்ற நீதிமன்றம், தமாகா கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.\nஇந்த நிலையில், தமாகா சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் சூழல் உருவானது. அதன்படி த.மா.காவுக்கு ஆட்டோ ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார���பில் என்.ஆர்.நடராஜன், ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார்.‘\nதஞ்சையில் தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டி ‘சைக்கிள்’ தர உயர் நீதி மன்றமும் மறுப்பு தமாகாவுக்கு ‘சைக்கிள்’தான் வேண்டும்: உயர் நீதி மன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு… தேமுதிகவுக்கு திமுக கைவிரிப்பு: விஜயகாந்த், வாசன் படங்கள் மோடி கூட்டத்தில் இருந்து மீண்டும் அகற்றம்\nPrevious இந்திய ரெயில்வே தேர்தல் நடைமுறை விதிகளை மீறுகிறதா\nNext ஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிட முடியாது : நீதிமன்றம் தீர்ப்பு\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nதடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு\nடில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/", "date_download": "2021-04-19T05:00:00Z", "digest": "sha1:MM5MK2RRM36VWEGZYD7FE7Y3LUUAZ6VT", "length": 24294, "nlines": 366, "source_domain": "chennaipatrika.com", "title": "Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது...\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில்...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nதெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று\n\"பிரசாத் ஸ்டூடியோவில் உரிமை கோரமாட்டேன் எனது பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்\" - இளையராஜா\nபல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு- கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nஅதிர்ச்சிக்குள்ளாகிய பொதுமக்கள் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு\nரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி \n2021-சட்டப்பேரவை தேர்தல் ஒதுக்கீடு தேர்தல் ஆணையம்.\nநாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட��டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nசசிகலா எந்நேரமும் விடுதலை ஆகலாம் கர்நாடக சிறைத் துறை அறிவிப்பு\nசீரடி சாய்பாபா கோவிலுக்கு நாகரிகமாக உடை அணிந்து வர பக்தர்களுக்கு கோரிக்கை\nபுதுச்சேரியில் நவ.,28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து.\nநாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்\nபீஹார் தேர்தல் முன்னிலை முடிவுகள்\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன் அடக்கம்\nதடுப்பூசி போட்டு தான் நடிகர் விவேக்கிற்கு இந்த நிலை - மன்சூர் அலிகான் வருத்தம்\n‘கருப்பு சாக்லேட்’ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண நிதி: அதிபர்...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில்\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nமாநிலங்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி,\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது பிரதமர்...\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க புதிய சட்டம்\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல் நோய்க்கு...\nபறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை ..........\nநாகையில் துக்க நிகழ்வில�� பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில்...\nநாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் .......\nஅரக்கோணம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6வது நபராக...\nபுதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல்\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம் தேதி முதல்...\nசென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்:\nசென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் ....\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ......\nபசுமைத்தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன்...\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் அடுத்த வாரம்...\nசென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில்...\nசென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்\nசற்று முன் சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டார்...\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு சாமி தரிசனம்\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல்...\nவாக்களிப்பது நமது கடமை, நமது உரிமை...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\n2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் ...........\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு...\nமறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை ......\nவேலம்மாள் நெக்சஸ் கல்விக் குழுமம் வழங்கும் இணையவழி தொடர்...\nவேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும்...\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து .....\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன்...\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை ..\nதடுப்பூசி போட்டு தான் நடிகர் விவேக்கிற்கு இந்த நிலை - மன்சூர்...\nகோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள்...\nபிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த...\nஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது\nதிமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி\nநிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில்...\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு\nTANSTIA உடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ள Zoho\nTANSTIA உடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ள Zoho...............\nஅறுவைச்சிகிச்சை மேற்கொள்ளாமலேயே 3 வயது குழந்தையின் உயிரை...\nகல்லீரல் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு கல்லீரல்...\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு...\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன்...\nதடுப்பூசி போட்டு தான் நடிகர் விவேக்கிற்கு இந்த நிலை - மன்சூர்...\nஇரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி\nமறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி மத்திய மாநில அரசுகளுக்கு...\nமறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன்...\nதடுப்பூசி போட்டு தான் நடிகர் விவேக்கிற்கு இந்த நிலை - மன்சூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaonakairacaukakau-kautautala-taokautaikala-otaukakainaala-vaerarai-paerauvaarakalaa", "date_download": "2021-04-19T05:45:43Z", "digest": "sha1:N4B2SCQ7UOESFQEJWJPS5T2JJBIPVEKP", "length": 5977, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "கொங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் வெற்றி பெறுவார்களா? ப.சிதம்பரம் | Sankathi24", "raw_content": "\nகொங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் வெற்றி பெறுவார்களா\nஞாயிறு மார்ச் 07, 2021\nகொங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், கொங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது, கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களை பெற்றிருப்பதற்கு, திமுகவை குற்றம் சொல்லி பயனில்லை ��ன அவர் குறிப்பிட்டார்.\nதிமுக கூட்டணியில் 2011இல் 63 தொகுதிகள் பெற்று ஐந்து இடங்களிலும், 2016 இல் 41 தொகுதிகள் பெற்று எட்டு இடங்களிலும் மட்டுமே, கொங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.\nகொங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால், வெற்றி பெறுவார்களா என்ற கவலை திமுகவிற்கு உள்ளதாகவும், ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.\n12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்\nகாய்கறி கடைகள் வணிக வளாகங்கள் செயல்பட முற்றிலும் தடை\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர\nஇரவு நேர ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு க\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nஇலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மரு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/jvp.html", "date_download": "2021-04-19T06:41:51Z", "digest": "sha1:OZGG7NM3546XYZDWWOMURYGWS3EEJWUA", "length": 5585, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவின் கூட்டத்துக்கு போக மாட்டோம்: JVP - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவின் கூட்டத்துக்கு போக மாட்டோம்: JVP\nமஹிந்தவின் கூட்டத்துக்கு போக மாட்டோம்: JVP\nநாடாளுமன்றை மீண்டும் கூட்ட இயலாது என ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த நாடாளுமன்ற���ன் உறுப்பினர்கள் அனைவருக்கும் அலரி மாளிகையில் சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஎனினும், குறித்த சந்திப்புக்குத் தமது கட்சியினர் செல்லப் போவதில்லையென தெரிவித்துள்ளது ஜே.வி.பி. இதனை மஹிந்த ராஜபக்சவுக்கு அக்கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளது.\nகொரோனா நிவாரணம் தொடர்பில் பேசுவதுதான் அடிப்படையென்றால், அதனை கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்றூடாக செய்வதே வழிமுறையெனவும் அதற்கு 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாட வேண்டிய அவசியமில்லையெனவும் அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AA&language=English&page=4", "date_download": "2021-04-19T07:08:21Z", "digest": "sha1:7FCCGVNBJIWGBJDBPAJDK4CPEGVETX5K", "length": 11351, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 4", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஅங்கே பச்சை இலைகள் சிதறிக் கிடக்கின்றன\nஅவர் பச்சை தண்ணீர் குடித்தார்\nஅவர் ஒரு பச்சைவெட்டுக் கிளியைப் பிடித்தார்\nபஞ்ச அக்னி நடுவில் அவள் தவம் ���ெய்தாள்\nபஞ்ச பூதங்களையும் அவள் தியானம் செய்தாள்\nகோயில் பூசாரி பஞ்சகச்சம் கட்டி நடக்கிறார்\nபஞ்சதந்திரக்கதைகளைக் குழந்தைகளுக்குப் பாட்டி சொன்னாள்\nநாங்கள் பஞ்சமுக வாத்திய இசையைப் பார்க்கச் சென்றோம்\nபஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அவர்கள் ஊரைவிட்டுச் சென்றனர்\nஅங்கே பஞ்சவாத்தியங்களின் மேளங்கள் கேட்டன\nஅவன் பஞ்சாயத்தை ஆட்சி செய்தான்\nகாயத்தில் கட்டுவதற்கு கொஞ்சம் பஞ்சு தேவைப்பட்டது\nஅவன் ஒரு படகில் பயணம் செய்தான்\nகடலில் ஒரு படகு காணப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/all-is-not-well-between-kamal-haasan-and-drishyam-2-director-jeethu-joseph/articleshow/81255563.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-04-19T06:02:20Z", "digest": "sha1:3GDOTUP3ENS4HHTXQZVGRZQJBPAC4D47", "length": 12554, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kamalhaasan: உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே - all is not well between kamal haasan and drishyam 2 director jeethu joseph\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nபாபநாசம் 2 படத்தை எடுப்பது தொடர்பாக ஜீத்து ஜோசப் மற்றும் கமல் ஹாசன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பாபநாசம் 2 படத்தை வேறு ஒருவரை இயக்க வைக்க விரும்புகிறாராம் கமல்.\nகமல் ஹாசன், ஜீத்து ஜோசப் இடையே கருத்து வேறுபாடு\nபாபநாசம் 2 படத்தை இயக்கும் கே. எஸ். ரவிக்குமார்\nஜீத்து ஜோசப் வேண்டாம் என்று சொன்ன கமல்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதை சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர்.\nத்ரிஷ்யம் 2 படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என ஜீத்து ஜோசப் தெரிவித்தார். த்ரிஷ்யம் 2 படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள்.\nவெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு ரீமேக்கின் ஷூட்டிங்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறார்க��். கமல் ஹாசன் ஓகே சொன்னால் பாபநாசம் 2 படத்தை எடுக்கலாம் என்றார் ஜீத்து ஜோசப். இந்நிலையில் இது தொடர்பாக புது தகவல் வெளியாகியிருக்கிறது.\nபாபநாசம் 2 படத்தை எடுப்பது தொடர்பாக ஜீத்து ஜோசப், கமல் ஹாசன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதாம். கதையில் சில மாற்றங்களை செய்யச் சொல்கிறாராம் கமல். அவர் சொல்லும் மாற்றங்களை செய்ய ஜீத்து ஜோசபுக்கு இஷ்டம் இல்லையாம்.\nஹீரோ தன் கதையில் தலையிடுவது ஜீத்து ஜோசபுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாபநாசம் 2 படத்தை தனக்கு பிடித்த இயக்குநரான கே.எஸ். ரவிக்குமாரை வைத்து இயக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் கமல் என்று கூறப்படுகிறது.\nகமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதனால் அவர் தற்போது தேர்தல் வேலையில் பிசியாக இருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு ஒரே ஷெட்யூலில் பாபநாசம் 2 படத்தை எடுக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.\nகமல் விஷயத்தில் நயன்தாரா போன்று அதிரடி முடிவு எடுப்பாரா கௌதமிஇதற்கிடையே பாபநாசம் படத்தில் நடித்த கௌதமி இரண்டாம் பாகத்திலும் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகல்யாணம் பண்றேனு ரூ. 70 லட்சம் வாங்கி ஏமாத்திட்டார்: ஆர்யா மீது இளம்பெண் புகார் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்ஒரு ரஷ்ய பெண்ணின் பிறந்த நாளை கொண்டாடும் Google ஏன்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nமகப்பேறு நலன்கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கும் குடலிறக்கம்... இது எந்த அளவுக்கு ஆபத்து\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (19 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 19\nடெக் நியூஸ்WhatsApp: உடனே \"இதை\" செய்யவும்; CERT-IN எச்சரிக்கை; இல்லனா..\nகோவில்கள்திருமணத் தடை, கடன் தொல்லை, கவலை தீர வணங்க வேண்டிய அற்புத ஆலயம்\nOMGஎனக்கு யாரும் அரசியல் சொல்லித்தர அவசியமில்லை, ஹிட்லரை பார்த்து சீறிய நேதாஜி - வரலாறு\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்���ு முடிவுகள்\nஆரோக்கியம்ஹெர்னியா என்னும் குடல் இறக்கம் எதனால் ஏன்\n ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nஇந்தியாஅனைவருக்கும் ஒருமாத சம்பளம் போனஸாக வழங்க உத்தரவு; சூப்பர் நியூஸ்\nதமிழ்நாடுபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் எழுதலாம்; ஆனா இங்க தான் ட்விஸ்ட்டே\nதமிழ்நாடுபேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nவணிகச் செய்திகள்ரூ.2,000 பணம் வந்திருச்சா வரலனா உடனே இதைப் பண்ணுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1066906", "date_download": "2021-04-19T05:33:45Z", "digest": "sha1:WCC5A46ZHXAY3EB3WGEEEYQ2GX26L25V", "length": 2758, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"China\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"China\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:40, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:16, 5 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:China)\n12:40, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ast:China)\n[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2009_02_13_archive.html", "date_download": "2021-04-19T05:17:51Z", "digest": "sha1:WAI2IPBBLVEXOE44PGII42R4SDYVKENV", "length": 71679, "nlines": 647, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 02/13/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஅபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்\nகடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், \"இஸ்லாமை கேள்வி கேட்க\" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.\nதன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)\nஇஸ்லாமியர்கள் ச��ல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\nஇஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.\nகிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.\n உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.\nஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.\n1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்\n2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்\nஇவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.\nஇப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.\nஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் ��ட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.\nஉங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.\nஇதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.\nமுக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,\nஉங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், \"உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)\" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.\nஎன் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.\nஇனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்\nஎன்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:\nமரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூற��� தளம் எழுதுவதை கவனியுங்கள்.\nஅதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)\n\"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை\" முஸ்லிம்கள், \"இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்\".\nஅவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர் என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.\nமனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.\nஇப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:\nஅதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் \"அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்\" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, \"உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்\" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, \"உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்\" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், \"கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்\" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.\nஇந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.\nஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை \"மனோவியாதிக்காரன்\" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்.\nஇஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:\nஇஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.\n1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.\n2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..\n3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.\nஇப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.\nஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.\nவேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை \"பொய்களின் கூடாரமான\" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது \"அவ்வாறு இல்லை\" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.\nஇஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.\nஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.\nஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.\nஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.\nமேலே உள்ளது போல, \"இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று\" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:\nஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.\nஅருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.\nகட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.\nஇதனை எங்கே சென்று முறையிடுவது\nஉளறல் என்பதா அல்லது \"உளறல்களின் சிகரம்\" என்றுச் சொல்வதா\nஇதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.\nஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று\nவேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:\nஇஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:\n....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.\nசர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....\nமேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.\n\"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்.\"\nஎது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது\nஅமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).\nஎன்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல \"மனோ வியாதியால்\" பாதி��்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா\nஅவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.\nஉளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:\nநான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.\nமுன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா\nஅதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா\nஅப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் \"உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்\" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா\nஅதாவது, \"உளறல் பக்கம்\" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே \"உளறல்\" என்று நீங்கள் கருதுகிறீர்களா\nஅல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா\nஅப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்\nஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.\nஎனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா\nநான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்\nஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது\nநான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:\nஅன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)\nஉங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,\nநான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,\nஎன் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.\n நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்\nஊடகத் துறைகளாகிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவைகளின் வருகை மற்றும் முன்னேற்றத்தினால், உலகில் ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதைப் பற்றிய செய்திகள், உடனே மனிதனின் காதுகளுக்கு எட்டிவிடுகின்றன. அநீதியும் அதனால் விளையும் பயங்கரமான காயங்களும் நம்முடைய நீதியான சிந்தனைகளை எரித்துவிடுகின்றன. தனிமனிதனோ, குழுக்களோ, அரசாங்கங்களோ அல்லது நாடுகளோ \"தவறு\" என்று தெரிந்தும் தவறுகள் செய்யும் போது அனேகர் அதிகமாக துக்கப்படுகிறார்கள். ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் அல்ல‌, உல‌கில் இருக்கும் எல்லா பெரிய ம‌த‌ங்க‌ளும் \"அநீதி நடக்கும் போது அத‌ற்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டவேண்டும்\" என்ப‌தை ஏற்றுக்கொள்கின்ற‌ன‌. இருந்தபோதிலும், மனிதர்கள் அமைதியை நிலை நாட்ட‌ இப்படிப்பட்ட \"அநீதி செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்த பின்னரும்\" அமைதி தொடர்ந்து நிலைத்திருந்ததா என்று கேட்டால், \"இல்லை\" என்று சரித்திரம் நமக்கு பதில் சொல்கிறது. இந்த கட்டுரையில், இறைவன் இப்படிப்பட்ட அநீதி நடந்த போது \"எப்படி அதை சமாளித்தார்\" மற்றும் \"எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்\" மற்றும் \"எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்\" என்பதை பைபிளின் அடிப்படையில் காணப்போகிறோம்.\nநீதி மற்றும் அமைதியின் இறைவன்\nசமாதானத்தின் தேவன் நீதியுள்ளவர்(பிலிப்பியர் 4:9; உபாகமம் 32:4). உண்மையில் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கை நன்மையான காரியங்களாலும், சமாதான காரியங்களாலும் அடையாளமிடப்பட்டு இருக்கும். ஆதாமும் ஏவாளும் தங்களை உருவாக்கிய தேவனுக்கு கீழ்படியாமல் போன அந்த காலத்திலிருந்து இந்த இணைபிரியாத \"நீதியும் சமாதானமும்\" உலகத்தில் அதிகமாக மறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி ஒரு பனிப்பந்து மலை உச்சியிலிருந்து உருண்டு கீழே வர வர பெரியதாக மாறிவிடுகிறதோ அது போல, அநீதியானது தாங்கமுடியாத அளவிற்கு பெருகிவிட்டது. இந்த அநீதியை தடுத்து நிறுத்துவதற்கும் அல்லது அதிக தீங்கு இன்னும் நடைபெறாமல் அநீதிக்கு தடை விதிப்பதற்கும், அதே போல நீதியை நிலை நாட்டுவதற்கும் யாரால் முடியும் போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும் போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும் ஒருவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லும் விவரங்களை நாம் கேட்போமானால், எதிராளியின் பார்வையில் இது அநியாயம் என்று அவருக்கு படுவதை நாம் காண தவறிவிடுவோம்.\nதற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர். அதே நேர‌த்தில், யூத‌ நாட்டின் ப‌க்க‌ம் உள்ள‌ ம‌க்க‌ள், இர‌த்த‌ம் சொட்டும் எரிந்த‌ முக‌ங்க‌ளோடு காண‌ப்ப‌டும் குழ‌ந்தைக‌ளைக் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்தினாலும், த‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்(collateral damage) ந‌ட‌த்துப‌வர்க‌ளை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும் என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் \"ஒரு தற்காப்பு போர் இல்லையா இது என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்��த்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் \"ஒரு தற்காப்பு போர் இல்லையா இது\". அதே நேர‌த்தில் த‌ங்க‌ள் நாட்டிலேயே த‌ங்க‌ளை சிறைக் கைதிகளாக‌ வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக‌ போர் புரியும் \"சுத‌ந்திர‌ போர் வீர‌ர்க‌ள்\" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள். சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது\". அதே நேர‌த்தில் த‌ங்க‌ள் நாட்டிலேயே த‌ங்க‌ளை சிறைக் கைதிகளாக‌ வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக‌ போர் புரியும் \"சுத‌ந்திர‌ போர் வீர‌ர்க‌ள்\" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள். சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது குர்‍ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்‍ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5) குர்‍ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்‍ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5) இந்த சிக்கலான சூழ்நிலையில் இன்னொரு முக்கிய‌மான‌ விவ‌ர‌த்தைச் சொல்கிறேன், ஹ‌மாஸ் இய‌க்க‌த்தை ஸ்தாபித்த‌ ஷேக் ஹ‌சேன் யூசுப்(Sheikh Hassan Yousef) என்ப‌வ‌ரின் ம‌க‌னான‌ முச‌ப் ஹ‌சேன்(Mousab Hassan) என்ப‌வ‌ர் ச‌மீப‌ கால‌த்தில் பைபிளின் இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றப் போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார்.\nஹ‌மாஸ் இய‌க்க‌ம் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் போது, ஹ‌மாஸ் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துவ‌தையும், கொல்வ‌தையும் க‌ண்டு முச‌ப் அதிகமாக ப‌ய‌ந்துள்ளார். இவர்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்கள் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் \"உன் சத்துருக்களை நேசியுங்கள்\" என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், காஸாவில் இளைஞர் இயக்கத்திற்கு தலைவராக இருந்த முசப்பை, இந்த வித்தியாசமான மற்றும் வினோதமான போதனையை செய்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் அறிய கட்டாயப்படுத்தியது(1, 2).\nநமக்கு எதிராக தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்கள் மீது அன்பு கூறுங்கள் என்று இயேசு எப்படி தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளை கொடுக்கமுடிந்தது இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா ஆனால், உண்மையில் தௌராத்தில் தேவன் சொல்கிறார்:\nபழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும் (உபாகமம் 32:35).\nநீதியை செய்வதற்காக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை தேவன் தாமே தன் வழியிலே இந்த தண்டனையை நிறைவேற்றுவார். உண்மையில் சொல்லவேண்டுமானால், தேவன் ஏற்கனவே, அதிகமாகவே தண்டனை அளித்துவிட்டார், எனவே நாம் இப்போது நம் எதிரிகளை நேசிக்கவேண்டும், இனியும் நேசிக்கவேண்டும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது மஸீஹாவாகிய இயேசு பார்த்துக் கொள்வார்.\nகுர்‍ஆன் கூட இயேசுவை \"அல்-மஸீஹா\"(சூரா அல்-இம்ரான் 3:45) என்று அழைக்கிறது. ஆனால், குர்‍ஆன் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று விளக்குவதில்லை. இது மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட பட்டம்/பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்பட்டது என்று கூட குர்‍ஆன் விவரிப்பதில்லை. குர்‍ஆனின் இந்த தெளிவற்ற விவரத்தின் மத்தியில், \"மஸீஹா\" என்னும் இயேசுக் கிறிஸ்து பைபிள் வெளிப்பாட்டின் முழுமுதல் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார். மேசியா/மஸீஹா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், \"அபிஷேகம் செய்யப்பட்டவர்\", இதனை ஆங்கிலத்தில் \"கிறிஸ்து\" என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள். இந்த வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டது, கடைசியாக வருகிறவரான மேசியாவின் செயல்களை குறிப்பிட இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அவர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர், அவர் தன் மக்களை இரட்சிப்பார், அவர் தேவனின் எதிரிகளை நியாயந்தீர்த்து தண்டிப்பார் மற்றும் அவர் இந்த முழு உலகத்தின் எல்லா நாடுகளையும் நீதியோடும் நியாயத்தோடும் நித்திய நித்தியமாக ஆட்சி புரிவார். அவர் தேவனாக‌ உள்ளவர், அவர் பரலோகத்தில் இருக்கிறார், மனிதனாக வந்து நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று பைபிளில் விவரிக்கப்படுகிறார்(ஏசாயா 9:6-7, 53:1-12, தானியேல் 7:13-14).\nஒரு நல்ல செய்தி என்னவென்றால், \"சமாதானம்-Peace\" என்பது காஸாவிலும் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் உள்ள இடங்களிலும் சாத்தியம் தான், ஏனென்றால், நீதியை தேவனே நிலை நாட்டியிருக்கிறார். ஆனால், தே���னின் இந்த \"சமாதான திட்டத்தை\" நிராகரித்தால் என்ன நடக்கும் இஞ்ஜில் என்றுச் சொல்லும் நற்செய்தி சொல்கிறது:\n\"கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்\" (ரோமர் 12:18)\nதேவனுடைய இந்த விலை மதிக்க முடியாத பரிசை எல்லாருக்கும் தருகிறார். ஆனால், இந்த பரிசை யார் யாரெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இப்பரிசு மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும். தேவனுடைய உதவியுடன் மன்னிப்பையும் அன்பையும் பெற்று யார் யாரெல்லாம் அவைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே மன்னிப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு தரமுடியும். இப்படிப்பட்டவன் தன் நாட்டின் அரசாங்க சட்டங்களை மக்கள் பின் பற்றும்படி செய்கிறான், சில நேரங்களில் கட்டாயப்படுத்தியாவது செய்யச் செய்கிறான்(ரோமர் 13:1-8). ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒரு வேளை அரசாங்க அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடவில்லையானால், சட்டத்தை நிலை நிறுத்தவில்லையானால், நியாயந்தீர்ப்பு நாளிலே தேவன் அவர்களை நித்திய நரகத்திலே தள்ளி தண்டிப்பார். இதே த‌ண்ட‌னை தேவனது நீதியான‌ வ‌ழியை ம‌றுக்கும் ஒவ்வொருவ‌ருக்கும் கிடைக்கும்.\nதேவனுடைய நீதியையும் அவரது சமாதானத்தையும் ஏற்றுக்கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவிக்கும் மக்கள், இந்த கடினமான காலங்களில் என்ன செய்யவேண்டும் நாம் முழுமையான மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு பதிலாக நம்முடைய இரட்சகரோடு நாம் கொண்டுள்ள நல்லுறவின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது. தனி மனிதனோ, குழுக்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுயநல வெறுப்பிலிருந்து விடுதலை அடைய விருப்பமில்லாமல் மறுப்பவர்களிடம் நாம் நல்ல சமாதான மற்றும் வெறுப்பில்லா வழிமுறைகளை பயன்படுத்தி சந்திக்கவேண்டும் (உதாரணம்: மார்டின் லூத்தர் கிங்). இது மிகவும் வலியுண்டாக்கும் நீண்ட வழிமுறையாக இருந்தாலும், இதற்கு அதிக காலமானாலும் இயேசுக் கிறிஸ்து அவர்களுக்காக உண்டாக்கியுள்ள பரலோகத்தில் அவர்களை கொண்டுச் செல்லும் வழி இதுவே. இயேசு அவர்களுக்காக உண்டாக்கிய இடம் தான், அவர்களின் நித்திய தாய் நாடு ஆகும். தேவனின் நீதியை அறியும் உங்கள் மீது தேவனின் சாந்தி உண்டாகட்டும்.\nகேள்விகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, இக்கட்டுரையின் ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.\nஆசிரியர் ஆஸ்கார் அவர்களின் கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஅபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2009_07_29_archive.html", "date_download": "2021-04-19T05:50:27Z", "digest": "sha1:NIVYHCL7NDR6RVJPY6L65NDSKDG5RV2C", "length": 47244, "nlines": 535, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 07/29/09", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nதர்மிக்ஷி - என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்\nஎன் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்\nஎன் பெயர் தர்மிக்ஷி. நான் மலேசியாவில் வாழும் மலாய் இனத்தைச��� சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.\nநான் என் சுய விருப்பத்தின் படி கிறிஸ்தவத்தை அறிந்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஒரு மனிதனின் வற்புறுத்தலும் இல்லாமல், சுயமாக‌ கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, தபால் மூலம் அது தொடர்பான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னை சுற்றியிருந்த நண்பர்களும் நான் வாழ்ந்த சூழ்நிலையும், நான் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள தூண்டுதலாக இருந்தது . ஆனால், என் இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு என்னை தர்ம‌சங்கடமான நிலையில் வைத்தது. ஏனென்றால், இஸ்லாமில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சடங்குகள் இருப்பதாக எனக்குப் பட்டது, உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமாஜ் என்றுச் சொல்லக்கூடிய தொழுகையை ஒரு குறிப்பிட்ட வகையில் தான் செய்யவேண்டும், மற்றும் அந்த தொழுகை நேரத்தில் நமக்கு புரியாத மொழியில் தான் சூராக்களை ஓதவேண்டும் போன்றவைகளைச் சொல்லலாம். அப்பயிற்சியின் மூலம் அடிப்படை கிறிஸ்தவ சித்தாந்தத்தையும், இஸ்லாத்துடன் அது கொண்டுள்ள ஒற்றுமையையும் அறிந்து கொண்டேன் (அதாவது நரகம் பற்றிய நம்பிக்கையைப் பற்றிச் சொல்லலாம்). அந்த தபால் வழி கிறிஸ்தவ படிப்பை முடித்ததும் எனக்கு ஒரு சான்றிதழ் அனுப்பினார்கள்.\nஅதன் பிறகு நான் கோலாலம்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்குச் சென்றேன். இங்கு நான் என் சுய விருப்பத்தின்படிச் சென்றேன். அங்கு செல்வதற்கு முன்பு, அந்த தேவாலயத்தின் நிர்வாகத்தொடு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, என்னை அறிமுகம் செய்துக்கொண்டு, நான் கிறிஸ்தவத்தை அதிகமாக அறிய விரும்புகிறேன், அதற்காக வரவிரும்புகிறேன் என்றுச் சொன்னேன். நீங்கள் தாராளமாக ஆராதனையில் (தொழுகையில்) கலந்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆராதனையில் கலந்துக்கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் என்னை அன்புடன் வரவேற்று நட்புடன் பழகினார்கள். அந்த தேவாலயத்தில் எந்த ஒரு சிலை அல்லது விக்கிரகத்தை நான் காணவில்லை, இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த தேவாலயம் (சர்ச்) ஒரு பெரிய அறையாக (ஹால்) இருந்தது, மொத்தத்தில் ஒரு மசூதியைப் போல இருந்தது.\nஅந்த ஆராதனையில் \"இரா போஜனம���\" என்றுச் சொல்லக்கூடிய \"ஹோலி கம்யூனியன்\" இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் இஸ்லாமியர்களை வலையில் சிக்கவைப்பதற்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுபபர்கள். அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டவுடன் நம்முடைய இருதயம் இருளடையும், பிறகு நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நான் இஸ்லாமியர்களால் போதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், அன்று \"இரா போஜனம்\" நடைப்பெறவில்லை. ஆராதனை முடியும் தருவாயில் எனக்கு ஒரு சிறு புத்தகம் வழங்கப்பட்டு, என்னுடைய எதிர்கால‌ நம்பிக்கையைப் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.\nஉள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும், தீர்வு காணப்படாத பல ஐயங்கள் இருந்தன. நான் என்னையே கேட்டுக்கொண்டேன், \"இந்த புதிய நம்பிக்கையினால் எனக்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது\". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால், அக்காலத்தில் மலேசியாவில், \"ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை பின்பற்றுகிறவராக மாறமுடியாது\". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின‌, ஆதாவது, \"இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும்\". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால், அக்காலத்தில் மலேசியாவில், \"ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை பின்பற்றுகிறவராக மாறமுடியாது\". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின‌, ஆதாவது, \"இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும், நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்னுடைய இந்த முடிவு சரியானதா என்னுடைய இந்த முடிவு சரியானதா\". இப்படிப்பட்ட அனேக கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. இக்கேள்விகள் அனைத்தையும் நான் புறந்தள்ளிவிட்டேன், மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட்டேன் (ஹஜ்ரத் ஈஸாவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டேன்).\nஇந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியனாக மாறினேன். என் குடும்ப அங்கத்தினர்களும், என் நண்பர்களும் தொடர்ந்து தொழுகையை நிலைநாட்ட உற்சாகப்படுத்தினர். அவர்கள் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து நான் தொழுவேன். தொழுகை முடிந்ததும் நிம்மதியாக நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். இப்படி பலமுறை நடந்தது. சுமார் ஆறு மாதங்களாக என் இஸ்லாமிய கடமைகளை செய்ய நான் தவறவில்லை. அதன் பிறகு சிறிது அமைதியாகிவிட்டேன். என்னை சுற்றியுள்ள மக்களால் நான் அதிகமாக கவரப்பட்டேன். எனக்கு திருமணமாவதற்கு முன்பே நான் மத கடமைகளை செவ்வனே செய்வதில், அதிக ஆர்வம் காட்டிவந்தேன். தினமும் ஐந்து வேளை தொழுகையை நான் கடைபிடிக்காமல் விட்டுவிட்டதில்லை. இதோடு கூட, நான் திருமணம் செய்ய இருந்த பெண் கூட (இப்போது என் மனைவி) என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினாள். நான் தொலைபேசியில் அப்பெண்ணோடு தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம், \"இன்று எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்\" என்று கேட்பாள். நான் தினமும் சிறிது கால தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் எங்கே நான் என் காலைத் தொழுகையை தவறவிட்டுவிடுவேனோ என்று எண்ணி இப்படி கேள்வி கேட்பாள். ஏன் இன்னும் அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை செய்யக்கூடாது என்று கேட்கத்தொடங்கிவிடுவாள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான உற்சாகத்தினால், நான் என் ஆன்மீக வாழ்வில் உச்சியை அடைந்திருந்தேன்.\nவளர்ந்த பிறகு உம்ரா கடமையை நிறைவேற்ற நான் மெக்காவிற்குச் சென்றேன். பல நாட்டிலிருந்து வந்திருந்த பல இன மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தேன். இஸ்லாத்திலும் கருத்து வேறுபாடும் சபை வேறுபாடும் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தொழுகை நடத்தினார்கள். ஒரே திசையை நோக்கினாலும் வெவ்வேறு விதமாகவே தொழுது கொண்டார்கள். இந்த தொழுகைகளில் கண்ட வித்தியாசம் என்னை சந்தேகத்திற்குள்ளாக்கியது. தொழுகை எப்படி செய்யவேண்டும் என்ற முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இதன் படி மட்டுமே செய்யவேண்டும் என்று நான் போதிக்கப்பட்டேன். ஆனால், இங்கு மக்காவிலேயே தொழுகை பலவகைகளில் செய்யப்படுவதை என்னால் காணமுடிந்தது. இந்த தொழுகை முறைகளில் எது சரியான முறை என்று நான் ஆச்சரியப்பட்டேன். மற்றும் இதுவரை நான் பின் பற்றி செய்த தொழுகை முறை சரியானதா என்ற சந்தேகம் உண்டானது. ஒருவேளை நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை தவறானதாக இருக்குமானால், என் தொழுகைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இப்படியில்லாமல், நான் செய்துக்கொண்டு வந்த ��ொழுகை முறை சரியானதாக இருந்தால், மக்காவில் நான் என் கண்களுக்கு முன்பாக காணும் தொழுகைகளை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இது மிகவும் வேதனையான, தர்மசங்கடமான முடிவாகும்.\nதொழுகையை எந்த முறையில் செய்யவேண்டும் என்று குர்‍ஆனில் சொல்லப்படவில்லை, முஹம்மதுவின் செய்கைகள், வார்த்தைகள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் எந்த முறையில் தொழுகையை செய்கிறாரோ அதன் மீது சார்ந்து தான் அவர் ஹதீஸ்களுக்கு பொருள் கூறுவார். ஒரு குறிப்பிட்ட தொழுகை முறைக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு இஸ்லாமியர், மற்றவர்கள் வேறு முறையில் தொழுகையை செய்வதைக் கண்டால், சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தொழுகை நேரத்தில் கைகளை வைத்துக்கொள்ளும் நிலையைப் பற்றிச் சொல்லலாம். அதாவது கைகளை விரித்து வைத்துக்கொள்ளவேண்டுமா, அல்லது இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு மாற்றவேண்டுமா ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி இருக்கக்கூடாது அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி இருக்கக்கூடாது இப்படிப்பட்ட விவரங்கள் அனைத்தும் குர்‍ஆனில் சொல்லப்படவில்லை அல்லது குர்‍ஆனினால் உறுதியாக்கப்படவில்லை. இறைத்தூதரின் வார்த்தைகளாகிய ஹதீஸ்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்களால் கண்டு சாட்சியிடுகிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமாக பொருள் கூறுவதினால், அனேக புதிய முறைகளை நான் கண்டிருக்கிறேன். ஒரு சில முறைகளைத் தவிர மலேசியாவில் எல்லாவித தொழுகை முறைகளை பார்க்கமுடிவதில்லை. மலேசியாவில் ஷபியா தொழுகை முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மக்காவில் மலேசிய முறைப்படியான தொழுகை முறையை பின்பற்றி நான் தொழுதுக்கொண்டேன்.\nநான் மக்காவில் இருந்த சமயத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அனேக கேள்விகள் எழும்பின. என்னை நானே கேட்க ஆரம்பித்தேன், \"ஏன் நாங்கள் இப்போது தொழுதுக்கொள்வதுப் போல தொழுதுக்கொள்ள வேண்டும்\" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும்\" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும் இப்படி தொழுதுக்கொள்வதில் உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். \"இவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது சரியானதா இப்படி தொழுதுக்கொள்வதில் உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். \"இவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது சரியானதா\" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக‌ முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், \"ஏன்\" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக‌ முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், \"ஏன் ஏன்\nநான் மக்காவிலிருந்து என் தாய் நாட்டிற்கு வந்த பிறகு, என் தொழுகை வாழ்க்கையை சிறிது தளர்த்தினேன். கிறிஸ்தவம் பற்றி மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தேன். இப்படி சிந்தித்ததாலும் எனக்கு எந்த நன்மையும் இல்லை, எனென்றால், யாரும் கிறிஸ்தவம் பற்றி எனக்கு போதிக்கவில்லை. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று சரியாக விளங்கவில்லை.\nதிடீரென்று என் மனதில் ஒரு ஆலோசனை வந்தது. நான் தொலைபேசி புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ சபை விலாசத்தை எடுத்துக்கொண்டு அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் பேசிய நபர் ஒரு இந்திய பெண்மணியாவார், அவர் தன்னை வந்து சந்திக்கும்படிச் சொன்னார். ஆகையால், நான் அவரைக் காணச் சென்றேன். நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். இக்கேள்விகளில் ஒரு கேள்வி, \"உருவச் சிலைகளைப் பற்றியது\". இதற்கு முன்பு ஒரு பிலிப்பினோ நண்பர் எனக்கு ஒரு சிறிய இயேசுவின் சிலையை கொடுத்து இருந்தார். அச்சிலையை நான் என்னுடன் கொண்டு வந்திருந்தேன், அதனை அப்பெண்மணியிடம் காண்பித்தேன். அவர் \"இது சரியானது அல்ல\" என்றுச் சொன்னார். இது தான் நான் முதல் முறை இப்படிப்பட்ட பதிலை கேட்டது. இந்த பதிலைக் கேட்டு நான் மிகவு��் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த பெண் எனக்கு இன்னும் அதிகமாக விவரித்தார்கள், பிறகு ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து வீட்டிற்குச் சென்று படிக்கும் படிச் சொன்னார்கள். அந்த சிறிய புத்தகத்தை படித்த பிறகு நான் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்து, \"நான் ஹஜ்ரத் ஈஸாவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இதற்கு உதவி புரியுங்கள்\" என்றுச் சொன்னேன். அந்த நாளில் ஒரு சிறிய‌ ஜெபத்தை சொல்லி, நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி புரிந்தார்கள். அந்த சகோதரி ஒரு சிறிய‌ ஜெபத்தைச் சொல்லச் சொல்ல நான் திரும்பச் சொன்னேன், அது ஒரு சிறிய ஜெபம் தான், அதாவது மனந்திரும்புதலுக்கான ஜெபம் மற்றும் ஹஜ்ரத் ஈஸாவிற்கு என்னை ஒப்புவித்ததற்கான சிறிய ஜெபம். பிறகு எனக்கு பைபிளின் ஒரு பிரதி கொடுக்கப்பட்டது.\nஅந்த பெண்மணி என்னிடம் \"உங்களை தொடர்ந்து வழி நடத்த, ஒரு பெண்ணாக என்னால் முடியாது, எனவே, உங்களோடு தொடர்பு கொண்டு வழி நடத்த ஒரு சகோதரனை\" நான் காண்பிக்கிறேன் என்றுச் சொன்னார்கள். அவர் சகோதரர் \"அ\" என்பவரின் விலாசத்தைக் கொடுத்தார்கள், அதன் பிறகு இந்த சகோதரர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்.\nஇப்பொழுதெல்லாம், \"ஏன்\" என்ற கேள்விகளை நான் கேட்பதில்லை, ஏனென்றால், நான் என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கண்டுக்கொண்டேன். நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள், அதினால் என் அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. அந்த புத்தகத்தில், புதிதாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இது மிகவும் உபயோகமான புத்தகமாகும்.\nஇஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஹஜ்ரத் இயேசுவை பின் பற்றுகிறவனாக நான் மாறியதால், என் நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுடன் இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கொடுமையான முறையில் நடந்துக்கொள்கிறது, அதுவும் காரணமில்லாமலேயே வெறுக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியேறுபவனின் மீது கோபமும், மூர்க்கமும் கொண்டு அவதூறாக பேசுகிறார்கள், ஏனென்றால், இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கத்தை தெரிந்தெடுக்க அவன் தைரியம் கொண்டதால், இந்த நிலை. எல்லா விதமா��� பயங்கரமான விளைவுகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்கள் சந்திக்க வேண்டி வரும்.\nஈஸா அல் மஸீஹாவை பின் பற்றிய நாள் முதற்கொண்டு என் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. நான் முஸ்லீமாக இருந்த போது, கடவுள் பயப்படவைப்பவர் போலவும், தண்டிக்கிறவர் போலவும் கண்டேன். ஆனால், இப்போது அவரை வித்தியாசமாக காண்கிறேன். இப்போதும் அவர் மிகவும் வல்லமைமிக்க உயர்ந்த தேவன் தான், ஆனால், அதே நேரத்தில் நான் அன்போடு அவரோடு பேசி, என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவரை அவ்வளவு நெருக்கமாக காண்கிறேன். எனக்கு நெருக்கமாக அவர் இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பொருத்த மட்டில், ஈஸா மஸீஹா உலக இரட்சகர் ஆவார், அவரே தேவனாவார். நான் ஜெபம் செய்யும் போதெல்லாம், இதனை நான் நினைவில் நிறுத்துகிறேன்.\nதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிகவும் சிறப்பான ஆசீர்வாதம் என்னவென்றால், அவரது இரட்சிப்பை நான் காணும்படிச் செய்ததாகும், என்னை அவர் தெரிந்தெடுத்துக்கொண்டதாகும். தேவன் என்னை தெரிந்தெடுத்துக் கொண்டார் மற்றும் என்னைப் பற்றிய அவரது திட்டம், மலேசிய இஸ்லாமியர்களுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரிந்ததை பகிர்ந்துக்கொள்வதாகும். சமீபத்தில், ஒரு மலேசிய பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனேக விஷயங்களை பேசினோம், அதாவது அப்பெண்ணின் கிறிஸ்தவ நண்பர்கள், பைபிள் மற்றும் ஈஸா மஸீஹா போன்ற தலைப்புக்கள் பற்றி பேசினோம். ஆனால், அப்பெண் விசுவாசத்தில் காலெடுத்து வைக்க தயாராக இல்லை. இருந்தபோதிலும், ஒரு மலாய் பெண்ணாக இருந்தால், கட்டாயமாக ஒரு முஸ்லீமாகத் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுச் சொன்னாள்.\nமலேசிய அரசாங்கம், மக்கள் இதர மதங்களுக்கு மாறுவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன் பின்பற்றும் தன் நம்பிக்கைக்காக முடிவுகளுக்காக, எந்த பயமுறுத்தலும் அவனுக்கு எதிராக இருக்கக்கூடாது. மனிதர்கள் சில விஷயங்களில் தீவிரமாகவும், சில விஷயங்களில் லேசான கண்ணோட்டத்தோடும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவாக இருக்கவேண்டும், ஒரு பக்கமாக சாராமல் இருக்கவேண்டும், மக்கள் தங்களுக்கு பிடித்தபடி தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும���. ஒரு மனிதன் தனக்கு பிடித்த நம்பிக்கையை பின்பற்றும்படியான சுதந்திரம் அவனுக்கு கிடைக்கும் நாட்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவன் எடுத்த நம்பிக்கையை மதித்து குடும்பமும், நண்பர்களும், சமுதாயமும், வேலை ஸ்தலங்களும் அவன் எடுத்த முடிவிற்காக அவனை மதிக்கும் நாட்கள் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nதர்மிக்ஷி - என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715582&Print=1", "date_download": "2021-04-19T07:04:46Z", "digest": "sha1:OTYJ7LHLF3IJCC77PKL2B6ZSPX3QMILJ", "length": 7429, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விவசாய உதவித்தொகை மீண்டும் பயனாளிகள் தேர்வு| Dinamalar\nவிவசாய உதவித்தொகை மீண்டும் பயனாளிகள் தேர்வு\nசென்னை : விவசாய உதவித் தொகை திட்டத்தில், பல்வேறு கெட��பிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் விவசாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று கட்டமாக, தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : விவசாய உதவித் தொகை திட்டத்தில், பல்வேறு கெடுபிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது.\nவிவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் விவசாய உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று கட்டமாக, தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 40 லட்சம் பேர் வரை சேர்க்கப்பட்டனர். விவசாயிகள் அல்லாதவர்கள் பலர் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. உடனே, வேளாண் துறை கொடுத்த புகாரின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 6.09 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.\nஅவர்களிடம் இருந்து இதுவரை, 162 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தகுதியுள்ள விவசாயிகள் பலரும், இத்திட்டத்தில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பல்வேறு கெடுபிடிகளுடன் பயனாளிகள் தேர்வை, வேளாண் துறை துவங்கியுள்ளது.இதுவரை, 8,881 பேர், இத்திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களின் தகுதி சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, 1,467 பேர், பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள விவசாயிகளின் தகுதியை ஆராயும் பணி, வேளாண் துறையில் தீவிரமாக நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 152 உயர்வு\nதபால் நிலையத்தில் ஆதார் சிறப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaalam.tv/news/6147/10-people-associated-with-the-zahran-group-were-deported-and-arrested", "date_download": "2021-04-19T05:42:53Z", "digest": "sha1:ZEGN5E3KGKFQNWJGKGZH7TNZRXDHT6YX", "length": 5807, "nlines": 60, "source_domain": "thaalam.tv", "title": "சஹ்ரான் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்த 10 பேர் நாடு கடத்தப்பட்டு கைது", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nடேங்கர்கள் மூலம் திரவ ஆக்ஸிஜன்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறை திட்டம்\nடெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறிய தம்பதி கைது\nஅயோத்தியில் ராமநவமி விழா ரத்து செய்து அறிவிப்பு\nமீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் சீனா\nமுத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nசஹ்ரான் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்த 10 பேர் நாடு கடத்தப்பட்டு கைது\n10 பேர் நாடு கடத்தப்பட்டு கைது... சஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நபர்களை தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வசித்துவந்த குறித்த நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய பட்டியல் ஆசனத்தை ரணில் விக்ரமசிங்க ஏற்பார்: வஜிர...\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஜனாதிபதி...\nதமிழர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது; இரா.சம்பந்தன்...\nகண்களில் விழும் சுருக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள்...\nமுகத்தின் அழகை அதிகரிக்க செய்யும் பெருஞ்சீரக...\nமாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெற உதவும் கற்றாழை...\nநகங்கள் உடையாமல் நீண்டு வளர எளிமையான முறை...\nஅழகான தோற்றம் பெற செய்யும் கிளாசிக் ஹேர்ஸ்டைல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42712/Won't-contest-lok-sabha-poll:-Priyanka-Gandhi", "date_download": "2021-04-19T06:47:45Z", "digest": "sha1:3O5XI2ULQKWL232MVEJQYPOSWUUABDTW", "length": 9198, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் ! பிரியங்கா காந்தி | Won't contest lok sabha poll: Priyanka Gandhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா வ��வசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\n2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என கட்சித் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\n2019-ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பணிகளை தற்போது அவர் கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தியை சந்தித்தனர். அப்போது இந்த இரண்டு தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான வேட்பாளர்கள் இல்லை என்றும் அவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். இருப்பினும் பிரியங்கா காந்தி 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கட்சித் தொண்டர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன் 2022-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் கவனத்தை செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.\nதொண்டர்கள் உடனான சந்திப்புக்கு பின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, கணவர் ராபர்ட் வதேரா மீதான நடவடிக்கை போகும்வரை போகட்டும். தன்னுடைய பணியை தான் தொடர்ந்து செய்ய இருப்பதாக கூறினார்.\nபிரியங்கா காந்தியை போட்டியிடுமாறு தொண்டர்கள் கேட்டுக்கொண்ட புல்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி என்ற பெருமையும் இத்தொகுதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்\nடெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா\n\"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை\"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு\nமுதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இய��்க திட்டம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/prophet/book_detail.asp?cid=33&scid=16&aid=177&alang=''", "date_download": "2021-04-19T06:50:59Z", "digest": "sha1:GKWY3EH3WZF3KI5ZWGPR4ZNPH7N5R7DS", "length": 4606, "nlines": 77, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >இரண்டாம் கால கட்டம்", "raw_content": "\nமுதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் True பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660085", "date_download": "2021-04-19T07:01:13Z", "digest": "sha1:DBWDWO4FRZ3WBGLYCDYMPP4T564JNCRZ", "length": 10927, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீ���கிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாலேயே பிரச்சனை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாடல்\nமதுரை : தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்று மீன்பிடிப்பதால்தான் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களை அத்துமீறி தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்ற இந்த வாதத்தில், கடந்த ஜனவரி மாதம் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதை மனுதாரர் சுட்டிக் காட்டி இருந்தார்.\nஇந்திய அரசு இலங்கை கடற்படை மீது வலிமையான நடவடிக்கைகளை எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார். எனவே 4 தமிழக மீனவர்களை கொன்ற கடற்படையினரை கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதாலேயே தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறினார்.\nஅத்துடன் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என��றும் வமதிய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். எல்லைத் தாண்டும் போது அபாய ஒலி எழுப்பும் நவீன கருவிகளை வழங்கினால் இது போன்ற பிரச்னைகளை களையலாம் என கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.\nடெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா \nகொத்துக் கொத்தாக வட மாநிலங்களை காவு வாங்கும் கொரோனா: மருத்துவமனை, மயான வாசல்களில் காத்திருக்கும் மக்கள்..\nகொரோனாவில் இருந்து முதல் நாடாக மீண்டது இஸ்ரேல் : முகக்கவசம் இல்லாமல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் மக்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..\nஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்\nரெம்டெசிவிர் மருந்துக்காக வங்கதேசத்தை எதிர்நோக்கும் இந்தியா: மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிலை மாறிப்போன அவலம்..\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம்.. 2,73,810 பேர் பாதிப்பு; 1,619 பேர் மரணம் : மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசமாகும் நிலை\nகொரோனாவால் உருக்குலையும் வடமாநிலங்கள்; மருத்துவமனை வாசல்களில் காத்து கிடக்கும் நோயாளிகள்: இறுதி சடங்கிற்காக சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கள்..\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க.. மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\n× RELATED கொரோனா பரவலை கட்டுப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Justice%20Center", "date_download": "2021-04-19T05:52:24Z", "digest": "sha1:PDAU4OCFAEILKKTTYKOGQFZQHTBDI4ZQ", "length": 5232, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Justice Center | Dinakaran\"", "raw_content": "\nஇந்து கடவுள்கள் போல் வேடமிட்டு தேர்தல் பிரச்சாரம்... மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் பயணத்துக���கு மீண்டும் அனுமதி மறுப்பு \nவேளச்சேரி வேட்பாளரை தொடர்ந்து அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அதிர்ச்சி\nமக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் வேட்பாளர்\nமக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் வேட்பாளர்\nமக்கள் நீதி மய்யம்: 3வது பட்டியல் வெளியீடு\nதங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nநச்சுனு 4 கேள்வி; கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு இல்லை: மக்கள் நீதி மய்யம் கட்சி, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் சினேகன்\nமக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் 234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டி: தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சி.. விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு\nகுமரி மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகி திமுகவில் இணைந்தார் கமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்: தலைவர் கமல் வெளியிட்டார்\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்தது எஸ்.பி.டி.ஐ. கட்சி: 18 தொகுதிகள் ஒதுக்கீடு\nசட்டமன்ற தேர்தலில் இணைந்து களமிறங்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு..\nமக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை\nதீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்கள் குறிப்பிட்ட துறையில் நிபுணர்களாக இருக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்: தலைமை நீதிபதியை சந்தித்த பிறகு ராதாகிருஷ்ணன் தகவல்\nஎங்கள் ஆட்சியில் கட்டாயம் சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்போம்.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்..\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-19T05:47:02Z", "digest": "sha1:JA4IHKD5LPYCOQY5E5AEBOIOGV2YOZUA", "length": 9787, "nlines": 117, "source_domain": "np.gov.lk", "title": "தொழிற்துறைத் திணைக்களம் – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் ��ிணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nவட மாகாணத்தின் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சாதகமான சூழலை இயங்கு தகவுடைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாழ்வாதார தொழிற்துறை அபிவிருத்தியை உருவாக்குதல்.\nவாழ்வாதாரத் தொழில் முயற்சிகளுக்காக வளங்களையும் சந்தைவாய்ப்புள்ள கிராமிய தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல்\nதரமான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்\nபொருத்தமான தொழினுட்பத்திறனை உள்வாங்கும் சூழலை அபிவிருத்தி செய்தல்\nவிருத்தி செய்யப்பட்ட தொழில்முயற்சியாண்மைக் கலாச்சாரத்தைப் பேணல்.\nகிராமிய கைத்தொழில் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தியினை விளைதிறனானதும் வினைத்திறனுடையதுமான நிர்வாக பொறிமுறையினுடாக மாகாண, மாவட்ட மற்றும் கிராமிய ரீதியில உருவாக்குதலும் பராமரிப்புச்செய்தலும்.\nதபால் முகவரி : தொழிற்துறை திணைக்களம், 63, நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்.\nபொதுத் தொலைபேசி: 021 222 9717\nபதவி பெயர் தொ.பே.இல மின்னஞ்சல்\nபணிப்பாளர் திருமதி.செ.வனஜா நேரடி: 021 205 7116\nஉதவிப்பணிப்பாளர் திருமதி.தர்சினி நிதர்சன் Mobile: 0771177566\nகணக்காளர் திரு.பி.காண்டீபன் நேரடி: 021 223 1536\nநிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சி.தர்மராஜா நேரடி: 021 222 9717\nதொழிற்றுறை முகாமைத்துவ உதவியாளர் திரு.பி.ராகவன் நேரடி: 021 320 2413\nமாவட்ட உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம் திருமதி.ந.கேமலா நேரடி: 021 222 3546\nமாவட்ட உத்தியோகத்தர் – வவுனியா திரு.எஸ்.ஜெயபாலு நேரடி: 024 222 3083\nமாவட்ட உத்தியோகத்தர் – முல்லைத்தீவு திரு.ம.தர்மேஸ்வரன் நேரடி:021 229 0876\nமாவட்ட உத்தியோகத்தர் – கிளிநொச்சி திருமதி.எஸ்.வசந்தரூபி நேரடி: 021 321 7577\nமாவட்ட உத்தியோகத்தர் – மன்னார் திரு.எஸ்.டல்ஸ்ரன் குரூஸ் நேரடி: 023 222 2418\nபொறுப்பதிகாரி – சுன்னாகம் சாயமிடும் நிலையம் திரு.வீ.தர்மசீலன் நேரடி: 021 224 2015\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்த���ன் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_S4/Audi_S4_3.0_TFSi_Technology_Pack.htm", "date_download": "2021-04-19T06:58:31Z", "digest": "sha1:ANDTIRXFLNTEUAA7BL7K2JYL2TY44KUW", "length": 17405, "nlines": 341, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி எஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் மேற்பார்வை\nஆடி எஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.34 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.15 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2995\nஎரிபொருள் டேங்க் அளவு 61.0\nஆடி எஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி எஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 61.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nபின்பக்க சஸ்பென்ஷன் flexibly mounted support\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin tube gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated discs\nபின்பக்க பிரேக் வகை discs\nசக்கர பேஸ் (mm) 2811\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/40 r18\nசக்கர size 8j எக்ஸ் 18\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆடி எஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் நிறங்கள்\nமிசானோ சிவப்பு முத்து விளைவு\nஎஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக்Currently Viewing\nஎல்லா எஸ்4 வகைகள் ஐயும் காண்க\nஎஸ்4 3.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் பேக் படங்கள்\nஆடி எஸ்4 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-19T05:29:45Z", "digest": "sha1:LV4D26SJ2MBXD2ACGM6RD6LWRJFNZIYP", "length": 8543, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜமன்றி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராஜமுந்திரி மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nராஜமுந்திரி [ edit ]\nராஜமன்றி மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]\nஅனபர்த்தி சட்டமன்றத் தொகுதி (159)\nராஜநகரம் சட்டமன்றத் தொகுதி (168)\nராஜமன்றி நகரம் சட்டமன்றத் தொகுதி (169)\nராஜமன்றி ஊரகம் சட்டமன்றத் தொகுதி (170)\nகொவ்வூர் சட்டமன்றத் தொகுதி (173)\nநிடதவோலு சட்டமன்றத் தொகுதி (174)\nகோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி (185)\nபதினாறாவது மக்களவை 2014: முரளி மோகன் மகந்தி (தெலுங்கு தேசக் கட்சி)[3]\n17வது மக்களவை : 2019 : மார்கனி பாரத் (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி )\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nmpsno=4699 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசாகப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659032&Print=1", "date_download": "2021-04-19T05:49:02Z", "digest": "sha1:62KP2SHFFQ5TRVWJIAAKDG7IPAYTSS7W", "length": 7411, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு| Dinamalar\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு\nசென்னை:மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை அவசரமாக விசாரிக்க கோரியதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.தமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஒப்புதல் வரும் முன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை அவசரமாக விசாரிக்க கோரியதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.\nதமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் இயற்றி கவர்னரின் ஒப்பு��லுக்கு அனுப்பியது. ஒப்புதல் வரும் முன் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலும் கிடைத்தது.\nஇந்த ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றனர். இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடப்பதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.\nஇடஒதுக்கீட்டால் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு பட்டியலிட்டு வரும்போது விசாரிப்பதாக தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசபாநாயகருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப சுப்ரீம் கோர்ட்டில் அர்னப் மனு தாக்கல்\nவிமான நிலைய குத்தகை உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-04-19T05:31:52Z", "digest": "sha1:MCXY3J7PYE3RLYHOGLVXP7FE3IACNXTM", "length": 10714, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..! Rava gulab jamun seivathu eppadi..!", "raw_content": "\nசுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..\nசுவையான ரவா குலாப் ஜாமுன் செய்முறை..\nRava gulab jamun seivathu eppadi:- எப்போதுமே நாம குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்றவற்றை தான் எந்த விசேஷமாக இருந்தாலும் செய்வோம். இப்போது ரவையை பயன்படுத்தி வித்தியாசமாக ரவா ஜாமுன் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த வித்தியாசமான ரவா ஜாமுன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும், சரிவாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nசுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..\nகுலோப்ஜாம் செய்ய தேவையான பொருட்கள்:\nரவா – 100 கிராம்\nபால் – 3 கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 1/2 கப்\nஎலுமிச்சை பழம் – 1/2 பழம்\nஎண்ணெய் – 1/2 லிட்டர்\nசர்க்கரை – 200 கிராம்\nகிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி \nரவா குலாப் ஜாமுன் செய்முறை:\nபாத்திரம் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும், பின்பு அவற்றில் ஒரு கப் ரவாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.\nபின்பு அவற்றில் மூன்று கப் பால் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.\nஇந்த கலவையானது, நன்றாக கெட்டியாகும் பதத்திற்கு, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அதாவது பால்கோவா பதத்திற்கு, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.\nகலவை கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும், நன்றாக பிசைந்து கொள்ளவும், பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும்.\nஇப்போது சர்க்கரை பாகு எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\n200 கிராம் சர்க்கரை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொள்ளவும்.\nசர்க்கரை நன்றாக கரைந்த பிறகு, அவற்றில் மூன்று ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளவும், அதன்பிறகு சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, அடுப்பில் இருந்து பாகை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.\nஇப்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில், பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும்.\nபொறித்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் போதும் சுவையான ரவா ஜாமுன் தயார்..\nசெட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்\nகுலோப்ஜாம் செய்வது எப்படி In tamil\nஅடுப்பில் கேக் செய்வது எப்படி\n1 கப் இட்லி மாவு 1 கப் தேங்காயில் சூப்பரான ரெசிபி..\nருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி\nஎளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..\nதேங்காய் கேக் செய்வது எப்படி \nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-january-28-2021/", "date_download": "2021-04-19T05:17:46Z", "digest": "sha1:UG5BQNGRDKGKGBQZEFZPQTPZN3MRJDOM", "length": 6796, "nlines": 96, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஜனவரி 28, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nஜனவரி 28, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,294 பேர் குணமடைந்துள்ளதாகவும், 8 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (28/01/2021) அன்று அறிவித்துள்ளது.\nஜனவரி 28, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 293,052 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 267,024 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 819 ஆகவும் உள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/shalini", "date_download": "2021-04-19T07:25:07Z", "digest": "sha1:W4KZOEE4GAI2OQ5RX336Y3F7I77LOSLG", "length": 6667, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "shalini", "raw_content": "\n நான் ஏன் என்னைப் பற்றி மறைக்கணும்' - மனம் திறக்கும் அஜித்' - மனம் திறக்கும் அஜித்\n`` `இமயமலையில் என்கொடி பறந்தால் உனக்கென்ன' பாடல் எழுதின விஷயமே அஜித்துக்குத் தெரியாது\nடிரெண்டிங் அஜித்... விஜய்க்கு நன்றி... ரஜினிக்கு சவால்... இது சோஷியல் மீடியா டாக்ஸ்\n``சாதி, மதம் கடந்தது அந்தக் காதல்... ஆனால்'' - `திரெளபதி' ரிச்சர்ட்டின் உண்மைக் காதல் என்னாச்சு\n``அப்பாவிடம் அஜித் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன்'' ஷாலினி அஜித்தின் `க்யூட்' காதல் #VikatanOriginals\nமனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்\nலொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்\n`மினி, மோகனா, சக்தி, நித்தி...' - `லவ்அண்ட் லவ் ஒன்லி' ஷாலினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\n`சிட்டி' ஆக்‌ஷன், `காமெடி' வடிவேலு, `லவ் யூ' மாதவன், தமிழ் சினிமாவின் ரயில் சிநேகங்கள்\n'' 'விஜய்க்கு சந்தனம்; எனக்கு ரத்தமா'னு கேட்டார், அஜித்\nதிருமணத்துக்கு முந்தைய காதல்... தம்பதியினர் எப்படிக் கையாள வேண்டும் - டாக்டர் ஷாலினி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiglitz.com/worldfamouslover-tamil-trailervijaydeverakonda-raashikhannacatherineaishwaryarajesh-world-famous-lover/", "date_download": "2021-04-19T06:35:26Z", "digest": "sha1:ST65HK7SXZK4ZXM7IQESKAOYA4XDD36S", "length": 4528, "nlines": 112, "source_domain": "chennaiglitz.com", "title": "WorldFamousLover (Tamil) Trailer | Vijay Deverakonda| RaashiKhanna|Catherine|AishwaryaRajesh | World Famous Lover – Chennai Glitz", "raw_content": "\nபல்லாவரம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி\nதொழிலதிபர், அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு.. ராதா கணவரின் கதறல்\n14 வருடத்திற்கு முன் ஜீவா படத்தில் நடித்துள்ள மாரி செல்வராஜ்\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் பம்மல் பகுதியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட இலவச இரவு பாடசாலை\nபஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற அஜித்\nசாம்சங் அறிமுகப்படுத்துகிறது வீட்டிருந்து வேலை, கற்றல் மற்றும் விளையாட்டுத் தேவைக்கான உலகின் முதல் “டூ-இட்-ஆல்” ஸ்மார்ட் மானிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/18-vayatau-pauratataiyataainata-anaaivaraukakauma-kaoraonaa-tataupapaucai-jao-paaitana", "date_download": "2021-04-19T05:32:18Z", "digest": "sha1:Q3YHYUR4Q7XKGUDQZKLMTEKLMOQIUTWT", "length": 6567, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்- | Sankathi24", "raw_content": "\n18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி\nபுதன் ஏப்ரல் 07, 2021\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nஅமெரிக்காவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வருகின்ற 19-ம் திகதி முதல் தொடங்கும் என்று அதி.பர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.\nஅதேபோல் தான் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பைடன் அறிவித்திருந்தார்.\nஆனால் இந்த இலக்கை 58 நாட்களிலேயே நிறைவு செய்த நிலையில் தற்போது 20 கோடி பேர் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.\nஏற்கனவே திட்டமிட்டிருந்த மே முதல் திகதிக்கு, இரு வாரங்கள் முன்னதாகவே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.\nஅதனால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nகுடும்பத்துடன் இணைய 10 ஆண்டுகளாக காத்திருக்கும் அகதிகள்\nஞாயிறு ஏப்ரல் 18, 2021\nஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள்\nதான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில் சவப்பெட்டி வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம்\nசனி ஏப்ரல் 17, 2021\nஇங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமை\nஅமெரிக்க தூதர்கள் 10 பேரை நாடு கடத்தியது ரஷியா\nசனி ஏப்ரல் 17, 2021\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அமெர\nமீறல்களுக்கு வழிவகுக்கும் சிறிலங்கா ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்\nசனி ஏப்ரல் 17, 2021\nசர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_141.html", "date_download": "2021-04-19T06:38:12Z", "digest": "sha1:UWWTP7SHYXS2NFFH3ZRJ52465G7GPPPF", "length": 28532, "nlines": 162, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவ சந்நிதானத்தில் ஆத்துமம் தீர்வையிடப்படுகிற விதம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவ சந்நிதானத்தில் ஆத்துமம் தீர்வையிடப்படுகிற விதம்.\nபிறப்புக்குப் பின் சாவு, சாவுக்குப் பின் தீர்வை என்று சர்வேசுரனாலே நிரூபிக்கப்பட்டிருக்கின்றதே. ஆகவே, மனுஷனுடைய ஆத்துமம் உடலை விட்டுப் பிரிந்த அந்த கணத்திலேயே தீர்வை கேட்க நிறுத்தப்படும். சேசுநாதர் நீதி செலுத்த சிங்காசனத்திலே எழுந்தருளியிருக்க, இரண்டு பக்கத்திலேயும் பாவ புண்ணிய அறிக்கைகளைச் சொல்ல, சம்மனசுக்களும், பசாசுக்களும் வந்து நிற்க, அப்போது பாவியுடைய ஆத்துமம் எப்படியிருக்கு மென்றால், கூர்மையுள்ள கத்திகளை நிறுத்தியிருக்கிற சக்கரத்தில் நடுவில், ஒரு முயற்குட்டி எப்படி பயப்பட்டிருக்குமோ அப்படி பாவியின் ஆத்துமம் நடுங்கி நிற்கும்.\nபாவத்துக்கு உதவி செய்த பசாசு அந்த வேளையிலே அவனுக்கு எதிரியாய் வந்து ஆண்டவரைப் பார்த்துச் சொல்லும் : தேவரீர் எங்களை ஆகாதென்று தள்ளி, எங்களுக்குப் பதிலாக மனுஷரைப் படைத்து, எங்களுடைய ஆசனங்களையும், முடிகளையும் அவர்களுக்குக் கொடுக்கத் திருவுளமானீர். எங்களை இருட்டிலே தள்ளி, அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்த���ர். எங்களுக்கு உணவு பானமும், உடுப்புமாக நெருப்பைக் கொடுத்து, அவர்களுக்கு அறுசுவை பதார்த்தங்களையும், தெளிந்த ஊற்றுத் தண்ணீரையும், நல்ல ஆடை, ஆபரணங்களையும் கட்டளையிட்டீர். எங்களை அவலட்சண மிருகக் கோலமாக்கி, அவர்களை இலட்சண முள்ளவர்களாகச் செய்தீர். அவர்களைச் செல்லப் பிள்ளைகளாக வளர்த்து, எங்களை நீசப் பசாசுக்களாகப் புறக்கணித்துப் போட்டீர். இத்தனை நன்மைகளெல்லாம் அவர்களுக்குச் செய்ததற்கு, அவர்கள் என்ன உமக்குப் பிரதி உபசாரம் செய்தார்கள் சிலர் உம்மைச் சுவாமி என்று எண்ணாமல், எங்களையும், உம்மையும் சமமாகத்தானே கும்பிட்டார்கள் சிலர் உம்மைச் சுவாமி என்று எண்ணாமல், எங்களையும், உம்மையும் சமமாகத்தானே கும்பிட்டார்கள் உம்முடைய சத்திய வேதத்தை விட்டு எங்கள் பொய் மார்க்கங்களைத் தலை மேற் கொண்டார்கள். உம்முடைய தேவாமிர்தங்களையும், வெகுமானங்களையும் புறக்கணித்து, எங்கள் எச்சில்களுக்காக நாய்களைப் போல எங்கள் பின்னாலே சுற்றிக் கொண்டு திரிந்தார்கள். இப்படிப்பட்டவர்களுடைய ஆத்துமத்தை எங்கள் கையினின்று மீட்டுக் கொண்டீர். நாங்கள் அவர்களுக்கு ஒரு நன்மையும் செய்யாதிருக்க, வலிய வந்து எங்களுக்கு அடிமை வேலை செய்தார்கள். இவர்களைத் தீர்வையிட்டு எங்கள் கையிலே ஒப்புவியும் என்று இரும்பு அக்கினிச் சங்கிலிகளைக் கையிலே பிடித்துக் கொண்டு தயாராய் வந்து நிற்கும்.\nபாவியானவன் இதைக் கண்டு பயப்பட்டு, யார் தனக்கு உதவுவாரென்று தன்னுடைய காவலான சம்மனசைப் பார்த்தால், அவர் உக்கிரமமான முகத்தோடு அந்தப் பாவியைப் பார்த்து, நீ பிறந்த நாள் துவக்கி உன் அண்டையிலே காவலாக இருந்து, பாவ வழியை விலக்கி மோட்ச வழியைக் காட்டி, பற்பல விக்கினங்களைத் தள்ளி, மீட்படைய நல்ல புத்தி உணர்வுகளைத் தோற்றுவித்த போது, நீ அந்த நல்ல நினைவுகளைத் தட்டிப் பசாசுகளைப் போல் நடந்தாய். இப்போது அவர்களிடமே கையளிக்கப் படுவாய் என்பார். தன் பெயர் கொண்ட மோட்சவாசியும், பிதாப்பிதாக்களும் மற்ற அர்ச்சிஷ்டவர்களும் உதவுவார்களோ என்று பார்த்தால் அவர்களுடைய தர்ம நடக்கையைப் பின் செல்லாதபடியினால், தங்களாலே ஒரு உதவியும் இல்லையென்று அருவருத்துத் தள்ளுவார்கள். பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற தேவமாதா உதவ மாட்டார்களோ என்று பார்த்தால், அந்தத் தயையுள்ள ஆண்டவள�� இந்தப் பூலோகத்திலே செய்த சகாயங்களுக்கு வஞ்சகம் செய்ததையும், அவர்களுடைய திருக்குமாரன் வார்த்தையைப் புறக்கணித்ததையும் பற்றி, அவர்கள் முகம் கோபக் குறிகளுடன் விளங்குவதைக் கண்டு, பாவியானவன் நடுநடுங்கி நிற்பான். அவனுக்கு மேலான உதவிகள் ளெல்லாம் இல்லாமல் போகிறதும் தவிர, இவ்வுலகத்திலே அவனுக்கு உதவியாயிருந்த பொருட்களும் விரோதமாகி, தங்களுக்கு அவன் செய்த அநியாயங்களின் பேரில் முறைப்பாடிடும்.\nசூரியன், நிலவு, நட்சத்திரங்கள் தங்கள் வெளிச்சத்தில் நின்று பாவம் செய்ததினாலே, அவன் கண் இருண்டு, இருளாய்ப் போக வேண்டும் என்று கேட்கும். பூமியானது, அவன் தன் மீதிருந்து பாவம் செய்ததினாலே வாய்திறந்து அவனை விழுங்க வேண்டும் என்றிருக்கும். பஞ்ச பூதங்கள் தங்களைக் கொண்டு உண்டு உடுத்திச் சுகித்து, மோக இச்சைகளிலே உழன்று திரிந்ததினாலே, அதற்கேற்ற ஆக்கினை இட வேண்டுமென்று சொல்லும். தான் குடியிருந்த வீடு, தன் பெட்டி பேழை உடமை உற்பத்தி இவையெல்லாம் அவன் பாவத்துக்கு உதவியாய் வைத்திருந்தபடியினாலே அவனுக்கு விரோதமாகச் சாட்சிகளாய் நிற்கும். தங்களிலே நகமும் சதையுமாய் அந்நியோந்நிய நேசமுமாயிருந்த கணவன் மனைவி, ஒருவர் ஒருவரை விரோதித்துச் சாட்சி சொல்லுவார்கள். தகப்பன் பேரிலே பிள்ளையும், பிள்ளை பேரிலே தகப்பனும் ஒருவர் பேரிலே ஒருவர் முறைப் பாடிட்டுச் சாட்சி சொல்கிறவர்களும், ஆக்கினை கேட்கிறவர்களும் அல்லாமல் பாவிகளுக்கு ஒரு வராகிலும் சகாயம் ஆறுதல் சொல்லுகிறவர்கள் இல்லை.\nஇப்படிப் பட்ட நடுத்தீர்வையிலே உட்படப் போகிற பாவி, எப்படிப் பயமில்லாமல் திரிகிறாய் எப்படிப்பட்ட மகாத்துமாக்கள் ஆனாலும், இந்த நடுத்தீர்வையினுடைய கடின கொடுமைகளை நினைக்கும்போது நடுநடுங்கி நிற்பார்கள்.\nமகாத்துமாவாகிய அர்ச். எரோணிமுஸ் என்கிறவர் நடுத்தீர்வையைத் தியானிக்கிறபோது, நடுத்தீர்வைக்கு வாருங்கள் என்று எக்காளச் சத்தம் போல் கேட்கிறதாக எண்ணிப் பயப்பட்டுப் பெரிய கல்லை எடுத்து இரத்தம் வடியும் வரைக்கும் தன் மார்பிலே அடித்துக் கொண்டிருப்பார். பாவீ நீ அந்த நடுத்தீர்வைக்குப் போகப் பிரயாணப்பட்டிருக்கையில் ஏன் சற்றும் பயமில்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய் நீ அந்த நடுத்தீர்வைக்குப் போகப் பிரயாணப்பட்டிருக்கையில் ஏன் சற்றும் பயமில்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய் உன்னால் நிந்திக்கப்பட்டவர் தானே உன்னை நடுத்தீர்ப்பார் என்று அறியாயோ உன்னால் நிந்திக்கப்பட்டவர் தானே உன்னை நடுத்தீர்ப்பார் என்று அறியாயோ உன்னுடைய குற்றத்தை அவருக்கு ஒன்றும் ஒளிக்கக் கூடாதென்றும், உன் இருதயத்தில் உள்ளதெல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சமாயிருக்கும் என்றும் அறியாயோ உன்னுடைய குற்றத்தை அவருக்கு ஒன்றும் ஒளிக்கக் கூடாதென்றும், உன் இருதயத்தில் உள்ளதெல்லாம் அவருக்கு வெட்ட வெளிச்சமாயிருக்கும் என்றும் அறியாயோ நீ நினைத்த நினைவுகளும், பேசின வார்த்தைகளும், நடந்த நடக்கைகளும் ஒன்றும் விடாமல் எண்ணி எழுதி வைத்திருக்கிறார். ஒரு வீண் நினைவு, வீண் வார்த்தை, வீணாய்ப் போக்கின நேரம் ஒன்றும் விடாமல் கணக்குக் கேட்பாரே. எப்படி பயப்படாமல் இருக்கிறாய் நீ நினைத்த நினைவுகளும், பேசின வார்த்தைகளும், நடந்த நடக்கைகளும் ஒன்றும் விடாமல் எண்ணி எழுதி வைத்திருக்கிறார். ஒரு வீண் நினைவு, வீண் வார்த்தை, வீணாய்ப் போக்கின நேரம் ஒன்றும் விடாமல் கணக்குக் கேட்பாரே. எப்படி பயப்படாமல் இருக்கிறாய் எண்ணிக்கைக்குள் அடங்காத பாவமெல்லாம் செய்திருக்கிறாயே. என்ன பதில் சொல்லப் போகிறாய்\nபூலோகத்திலே பதில் சொல்லத் திறமையுள்ளவனா யிருந்தாலும், சர்வேசுரனுடைய சமூகத்திலே திறமை காட்டக் கூடுமோ பூலோகத்திலே எத்தனை சுமுத்திரையாய் நடந்தவன் எல்லாம் சர்வேசுரன் சமூகத்திலே குற்றவாளியாய் நடுநடுங்கி நிற்கிறதை அறியாயோ பூலோகத்திலே எத்தனை சுமுத்திரையாய் நடந்தவன் எல்லாம் சர்வேசுரன் சமூகத்திலே குற்றவாளியாய் நடுநடுங்கி நிற்கிறதை அறியாயோ இதோ பார், அறகோன் என்ற தேசத்திலே ஒருவன் நீதி சாஸ்திரம் ஐயந் திரிபறப் படித்தவனாய், வழக்காளிகளுக்கு மத்தியஸ்தனாயிருந்து நியாயந்தீர்ப்பான். எப்படிப்பட்ட வழக்கானாலும், நியாயந் தோன்றாத வழக்குக்கும் புத்திக் கூர்மையினாலே நியாயங்களை உண்டாக்கி வெல்லச் செய்வான். இதனால் வெகு கீர்த்தியும், செல்வமும் அடைந்தான். சாகிற வேளையிலே அவஸ்தைப் பூசுதல், தேவ நற்கருணை முதலானதெல்லாம் பெற்று, புண்ணியவான் என்கிற பேர் கொண்டு செத்தான். ஆனால் அவனுடைய சாவுச் சடங்குக்குப் பிரசங்கம் செய்யக் குறித்திருந்த ஒரு சந்நியாசியார், அதற்கு ஆயத்தம் ச���ய்கிற நேரத்தில் ஒரு எக்காளச் சத்தம் கேட்டு மனது கலக்கமாய் இருக்கையிலே, மறுபடியும் அந்தச் சத்தம் தன் வாசலிலே ஊதுகிறது போல கேட்டுப் பயப்பட்டார்.\nஅப்போது சில பேர் கறுப்பு உடுத்திக் கொண்டு தன் வீட்டில் வந்து புகுந்ததையும், அதில் ஒரு சிரேஷ்டர் நாற்காலியின் மேலிருந்து செத்தவனுடைய ஆத்துமத்தைத் தன் முன்பாக அழைப்பித்து, அவனுடைய நடத்தைகள் எல்லாம் வெளிப்படையாய் அறிவித்து, அதிலேயும், அவன் மரண ஆயத்தத்திலேயும் அநேக கனமான குற்றங் குறைகளை வெளிப்படுத்தி, அவைகளுக்கு நரகத்திலே அனுபவிக்கப் போகிற தீர்வை இன்னதென்று கட்டளையிட்டு, இந்த முறையில் நாளைக்குப் பிரசங்கம் செய்யும் என்று அந்தச் சந்நியாசியாருக்கு அறிவித்ததால், மறுநாள் அந்தச் சந்நியாசியார் கோயிலுக்குப் போய் பூசை உடுப்புத்தரித்துக் கொண்டு அவனை அடக்கின பெட்டியைத் திறந்து பார்க்கவே அவன் வாங்கின சற்பிரசாதம் புறப்பட்டு குருவின் கையிலே வந்தது. பாவீ புண்ணியவான் என்று பூலோகத்திலே நினைக்கப்பட்டவனுடைய நடுத்தீர்வை இப்படியிருந்தால் பாவியென்று பேராயிருக்கிற உன்னுடைய நடுத்தீர்வை எப்படியிருக்கும்\nசீவனுக்குப் பின் சாவு, சாவுக்குப் பின் தீர்வை , இப்படி தொடர்ந்து இருக்கிறதினாலே நீ ஏன் ஆயத்தம் செய்யாமல் இருக்கிறாய் ஏன் உன் பாவ கனத்தைச் சட்டை செய்யாமல் இருக்கிறாய் ஏன் உன் பாவ கனத்தைச் சட்டை செய்யாமல் இருக்கிறாய் அப்படிச் செய்யாதே. இப்போதுதானே பாவ மயக்கத்தை விட்டுச் செய்த பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வ��லாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/sweet-puttu/", "date_download": "2021-04-19T05:11:25Z", "digest": "sha1:MGTKX3NSKOKU36E7DXYEXGXOJWFP46KI", "length": 11701, "nlines": 104, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "sweet puttu | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபுட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும்.��ர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும்போது புட்டு பூ போல் வரும்.\nமுதலில் பச்சரிசியைத் தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.\nஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.\nஅரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக்கொள்ளவும். அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.ஆவி வெளியில் வரும்போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.அப்போது மாவை இட்லிப் பானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகி விடும்.\nஇந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும். எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள்,வெல்லம்,முந்திரி,திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியதுதான்.இப்போது நல்ல சுவையான , சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.\nஇனிப்பு வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், புட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arisi puttu, பச்சரிசி, புட்டு, வெல்லம், pacharisi puttu, puttu, rice puttu, sweet puttu, vellam. 1 Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=2645", "date_download": "2021-04-19T06:01:41Z", "digest": "sha1:L7ZENDNSGKRBWNYE65C6JSHERHT32D72", "length": 10249, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "உண்மைக்கு முன்னும் பின்னும் Unmaikku Munnum Pinnum", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nதீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்திரிக்கிறது.\nதீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது.\nஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நன்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். இது தமிழ்ச் சூழலில் பல விவாதங்களை எழுப���பக் கூடிய படைப்பு.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2645 [{புத்தகம் பற்றி தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு, எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்திரிக்கிறது.} {புத்தகம் பற்றி தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிறியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உண்டு என்றாலும் புனைவு எல்லைகள் கடந்து நிதர்சனமாகத் தெரியும் காட்சிகளுக்குப் பின்னால் ஊடாடிக்கிடப்பவற்றின் பின்னே இருக்கும் மர்மங்களை இந்த நாவல் அழுத்தமாக சித்தரிக்கிறது.
ஆனந்தாயி, பழையன கழிதலும், குறுக்கு வெட்டு, ஆசிரியை குறித்து ஆகிய சிவகாமியின் நன்கு புதினங்களைத் தொடர்ந்து இப்போது வெளிவருகிறது உண்மைக்கு முன்னும் பின்னும். இது தமிழ்ச் சூழலில் பல விவாதங்களை எழுப்பக் கூடிய படைப்பு.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%9C", "date_download": "2021-04-19T06:52:23Z", "digest": "sha1:CEHQMBQ3CNHLDNBCXDIMLNUOVG652PPG", "length": 6430, "nlines": 91, "source_domain": "sports.colombotamil.lk", "title": "ஜடேஜா - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..\nஇந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளம் மற்றும் எஸ்.ஜி பந்து தான் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமுதல் டெஸ்டில் இருந்து ஜடேஜா நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக கென்பராவில் நடைபெற்ற முதல் சர்வதேச இருபது 20 போட்டியில் விளையாடிய ஜடேஜாவுக்கு கால் தொடைப் பகுதியில் உபாதை ஏற்பட்டது.\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் ���ெற்றி\n48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nமுக்கிய வீரரை அணியிலிருந்து நீக்கும் தோனி.. உள்ளே வரும்...\nஒரு குட்டி ஸ்டோரி.. உலகம் முழுக்க வைரலான விஜய் பாட்டு.....\nஇந்த விஷயத்தில் கில்லாடி.. கோலியின் செல்லப் பிள்ளையான தமிழக...\nஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்\n21ம் நூற்றாண்டோட சிறந்த 50 வீரர்கள்... 2வது இடத்தை பிடித்த...\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா... வாஷிங்டன் சுந்தர், பன்ட்...\nவருங்காலத்தில் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்\nமுக்கிய விக்கெட்களை இழந்தது ஆஸி: இந்தியா அதிரடி\nஅவரோட அட்வைஸால தான் எல்லாமே நடந்துச்சு... மஹேல ஜயவர்தன...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/csk-match", "date_download": "2021-04-19T07:06:44Z", "digest": "sha1:66V5F5AYSMFA7MARKDCCEXTNFWANRGAS", "length": 6119, "nlines": 91, "source_domain": "sports.colombotamil.lk", "title": "csk match - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nஅந்த கடைசி ஓவர்.. சிஎஸ்கேவின் கிளைமாக்ஸ் பன்ச்\nதான் ஒரு சாம்பியன் பவுலர் என்பதை வெளிக் காட்டினார் பிராவோ. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nதோனிக்கே ஸ்ட்ரைக் தராத சிஎஸ்கே வீரர்.. பரபர சம்பவம்\nமுதலில் நிதான ஆட்டம் ஆடிய ஜடேஜா, அதன் பின் அதிவேகத்தில் ஆடி அரைசதம் கடந்தார். தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉலகிலேயே நம்பர் 1.. தோனியின் மெகா ஐபிஎல் சாதனை\nதோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில் இது மிகப் பெரும் சாதனையாகும்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஅவர்கிட்டயே சிக்குறீங்களே.. ஆஸி. வீரரின் வலையில் ரோஹித்...\nரோஹித் சர்மாவுக்கு சிக்கல் இல்லை... அறிவிப்பால் ரசிகர்கள்...\n87 ஆண்டுகால ரஞ்சி தொடர் முதல் தடவையாக ரத்து\nஇந்தோனேஷிய பட்மிண்டன் வீரர்கள் மூவருக்கு ஆயுட்கால தடை\nஇந்தியா மட்டும் இறுதி போட்டியில் ஜெயித்தால்.. பாராட்டித்...\nரொம்ப புடிக்கும்... அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல்...\nபியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை...\nகிரிக்கெட் உலகில் அஸ்வின் உருவாக்கிய புதிய \"பென்ச் - மார்க்\".....\nஅவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாமா... ஐசிசியையே விளாசிய...\nபோலந்தின் ரொபர்ட் லெவன்டொவ்ஸிக்கு அதிசிறந்த கால்பந்தாட்ட...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/kgf-chapter-2-teaser-review-tamil/", "date_download": "2021-04-19T05:32:22Z", "digest": "sha1:UPKD7CPNKCRSH32WZFC66UJFW74TL5I2", "length": 2994, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "KGF Chapter 2 Teaser Review Tamil Archives - Kalakkal Cinema", "raw_content": "\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\nAjith தயாரிப்பாளருடன் இணைந்து படத்தை இயக்கவிருந்த Vivek – வெளியான புதிய தகவல்\nஅஜித் பட இயக்குனருக்கு வாய்ப்புக்கொடுத்த மாஸ்டர் தயாரிப்பாளர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nFacial Treatment செய்ய போன இடத்தில் நடந்த விபரீதம் – நம்பி ஏமாந்த Bigg Boss Raiza\nகண்கலங்கி நன்றி தெரிவித்த நடிகர் vivek-கின் குடும்பம்\nஎட்டு நாளில் ரூபாய் 100 கோடியைத் தொட்ட அஜித்தின் ரீமேக் திரைப்படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்.\nகுக் வித் கோமாளி அஸ்வினின் அடுத்த மைல் கல்.. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு – நன்றி சொன்ன அஸ்வின்.\nஇடை விடாமல் மிரட்டும் கர்ணன்.. 9 நாள் முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2021/03/05150145/2407611/Tamil-cinema-Mayamukhi-movie-preview.vpf", "date_download": "2021-04-19T05:46:06Z", "digest": "sha1:6W6U4MEKWB3626UYSODYOLUWYKZ2NGHV", "length": 4784, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema Mayamukhi movie preview", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபி.எம்.ரவிநாயக் இயக்கத்தில் ரவிதேஜா வர்மா, மனோசித்ரா நடிப்பில் உருவாகும் ‘மாயமுகி’ படத்தின் முன்னோட்டம்.\nசமூக பிரச்சினைகளுடன் ஆன்மிகம் கலந்த படமாக தயாராகிறது, ‘மாயமுகி.’ கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படம், இது. இன்னொருவன், அவள் பெயர் தமிழரசி ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், கார்த்திகா, ஆம்னி, சுவாதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nபெண்கள் மற்றும் சிறுவர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் கதையம்சம் கொண்ட படம், இது. சமூக பிரச்சினைகள் பற்றியும் படம் பேசும். தமிழ்,தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை பி.எம்.ரவிநாயக் இயக்கி உள்ளார். டில்லி பாபு கே.தயாரிக்கிறார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/12jaffb.html", "date_download": "2021-04-19T07:11:02Z", "digest": "sha1:6XGVCEKLG7USZSOVTDYRZLBRRETYFGOS", "length": 5081, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பொலிஸாருக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பொலிஸாருக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு\nபொலிஸாருக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு\nதாயகம் மார்ச் 12, 2021 0\nயாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.\nஉள்நாட்டிலும் அதேபோல வெளிநாடுகளிலும் இருந்து இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ண��ன்டோ தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் இல்லாத பெற்றோரே இவ்வாறு அந்தக் குழந்தையை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.\nகுறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு குழந்தையை தத்தெடுப்பதற்குக் கோரியிருப்பதாக தெரியவருகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/03/31.html", "date_download": "2021-04-19T07:08:40Z", "digest": "sha1:XILBGAGYSHENYR2IRJJ3PZLM4WAP4CY4", "length": 8040, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் பைடன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / அமெரிக்கா / செய்திகள் / வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் பைடன்\nவாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் பைடன்\nதாயகம் மார்ச் 30, 2021 0\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொருளாதாரத் தடைகளை விரைவாக நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று ஈரான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறினார்.\nஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை உடைக்க அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் இந்த வார இறுதியில் ஒரு புதிய திட்டத்தை முன்வைக்க விரும்புகிறது என்று நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் பாலிடிகோ முன்னர் செய்தி வெளியிட்டது.\nபாலிடிகோவின் கூற்றுப்படி, பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு ஈடாக, மேம்பட்ட மையவிலக்கு மற்றும் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான பணிகளை 20 சதவீதமாக நிறுத்துமாறு அமெரிக்கா ஈரானைக் கேட்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந் நிலையிலேயே அலி ரபீ,\n\"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்பிச் சென்று பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவதைத் தவிர வேறு எந்த பகுத்தறிவு வழியும் இல்லை (அமெரிக்காவிற்கு)\" எ��்று கூறியுள்ளார்.\n\"ஒவ்வொரு நாளும், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான தாமதங்கள், கூட்டு விரிவான செயல் திட்ட வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான முக்கிய மற்றும் இறுதி வழியாக மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.\nமேலும் ஈரானுடன் சிறந்த உறவைப் பெறுவதற்கான வாய்ப்பிலிருந்து அமெரிக்காவை மேலும் விலக்கிவிடும்\" என்று கூறினார்.\n2015 ஆம் ஆண்டில் ஈரான், P5+1 குழுக்கள் (அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய இராஜ்ஜியம்- ஜேர்மனி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு விரிவான செயல் திட்டத்தில் கையெழுத்திட்டது.\nஅதன்படி ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் அளவிட வேண்டும் மற்றும் பொருளாதாரம் தடைசெய்யப்பட்ட நிவாரணத்திற்கு ஈடாக அதன் யுரேனியம் இருப்புக்களை கடுமையாக தரமிறக்க வேண்டும்.\n2018 ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈரான் மீதான தனது சமரச நிலைப்பாட்டை கைவிட்டு, கூட்டு விரிவான செயல் திட்டத்திலிருந்து விலகியதுடன் தெஹ்ரானுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியது.\nஅதனால் ஈரான் இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை பெரும்பாலும் கைவிட தூண்டியது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2009_12_20_archive.html", "date_download": "2021-04-19T07:03:41Z", "digest": "sha1:R2AG36KMSDG6DHKVS2ZFZAMRKTPFC26L", "length": 96868, "nlines": 1155, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-12-20", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஒரு அரசமைப்பு நெருக்கடியை தமிழர்களால் ஏற்படுத்த முடியுமா\nஇலங்கையின் அரசியல் அமைப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையில் ஒரு பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தேர்தலில் இரு பெரும் புள்ளிகள் மட்டுமே மோதுவர், மற்றவ���்கள் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாதவர்களாக இருப்பார்கள் என்று அனுமானித்ததால் ஏற்பட்டது.\nஇலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையை சுருங்கக்கூறுவதாயின் இப்படிச் சொல்லலாம்:\n1. குடியரசுத் தேர்தலில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவர்.\n2. ஒவ்வோரு வாக்காளரும் இரு வாக்குகள் அளிக்கலாம். ஒன்று முதல் தெரிவு. மற்றது இரண்டாம் தெரிவு. இரண்டும் ஒருவருக்கு அளிக்க முடியாது.\n3. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முதல் தெரிவை அடிப்படையாகக் கொண்டு எண்ணப் படும். இதில் 50%இற்கு மேற்பட்ட வாக்கை பெறுபவர் குடியரசுத் தலைவரா அறிவிக்கப் படுவர். இதுவரை நடந்த தேர்தல்களில் முதற்கட்ட எண்ணிக்கையில் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இரண்டாம் கட்டத்திற்கு போகத் தேவையில்லாத படி முதற்கட்டத்திலேயே 50% வாக்குகள் பெற்று வெற்றி நிர்ணயிக்கப் பட்டது.\n4. முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எவரும் 50% வாக்குகள் பெறாதவிடத்து அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியில் இருக்க மற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழுந்த இரண்டாம் தெரிவு வாக்குக்கள் அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குக்களுடன் சேர்த்து மற்றவரிலும் பார்க்க அதிகமாகவும்50% இற்கு அதிகமாகவும் வாக்குப் பெற்றவர் குடியரசுத் தலைவராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் படுவர்.\nஇரண்டாம் கட்ட எண்ணிக்கையிலும் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இலங்கை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. அதனால் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட் வாய்ப்புண்டு.\nஇம்மாதிரியான அரசியலமைப்பு நெருக்கடியை தமிழர்களால் உருவாக்க முடியும். அதற்கு மூன்று பெரும் புள்ளிகள் தேர்தலில் மோதவேண்டும். இம்முறை மூன்றாவது புள்ளியாக விக்கிரமபாகு கருணரட்ண களம் இறங்கியுள்ளார். அவருக்கு கணிசமான வாக்குக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம். பிரதான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் முன்றாவது ஒருவருக்கு எல்லாத் தமிழர்களும் முதல் தெரிவு வாக்கு மட்டும் அளித்து இரண்டாம் தெரிவு வாக்கை எவருக்கும் அளிக்காமல் விடவேண்டும். இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாமல் போகலாம். ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை. இந்தியாவின் சொல்லுக்கு அடங்கி மலையகத் தமிழர்களின் பிரதான கட்சிகள் கொடியவன் ராஜபக்சேயிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கொடியவன் சரத் பொன்சேக்காவுடன் அவரது பொய் வாக்குறுதிகளை நம்பி இணையவிருப்பதாக செய்திகள் வருகின்றன. போதாக் குறைக்கு சிவாஜிலிங்கம் வேறு ஒரு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமை இன்மையை மந்தில் கொண்டு அதை வரைந்தார்களா\nதிருமா, மணியன் ஐய்யாக்களிடம் ஒரு கேள்வி.\nஇலண்டனிற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாததில் வருகை தந்த தோழர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் ஒரு கருத்தை தமிழர்கள் மத்தியில் விதைக்க முயன்றனர்: \"இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை\".\nஅவர்கள் இலண்டனில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை இங்கு காணலாம்:\nஇலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.\nதமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.\nதோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.\nஎல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.\nஇப்போது கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளுக்கு உதவ 2009 மார்ச் மாதத்திலேயே அமெரிக்கா தயாராகிவிட்டது. அதை இந்தியாவின் உதவியுடன் தான் இலங்கை தவிர்த்துக் கொண்டது.\nகொழும்புல் இருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:\nஐலண்ட் பத்திரிகையின் முழுச் செய்தியையும் இங்கு காணலாம்:\nஅமெரிக்காவை இலங்கையில் தலையிட அன்று அனுமதித்திருந்தால் 70,000 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். தமிழர்கள் இந்தியாவை கொலையாளியாகத்தான் பார்கிறார்கள்.\nதமிழர்கள் எல்லோரும் இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமாவளவன் ஐய்யாவும் தமிழருவி மணியன் ஐய்யாவும் இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்று எமக்குப் போதித்தது ஏன் இந்திய உளவுத்துறைதான் உங்களை அனுப்பி அப்படிச் சொல்ல வைத்ததா\nவெளிநாடு வாழ் தமிழர்களைக் குறிவைக்கும் இந்தியா.\nமே-2009 இற்குப் பின்னர் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் வேறு விதங்களில் குறி வைக்கின்றன. இலங்கை அவர்களுக்குள் பிளவு உருவாக்கவும் சிலரைத் தன்பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் வாழ் தமிழர்களை முழுமையாகத் தன்பக்கம் இழுக்கவும் அவர்களிடையே இனி தனிநாட்டுக் கோரிக்கை சரிவராது உங்களுக்கு இனி இந்தியாதான் கதி என்ற எண்ணத்தை உருவாக்கவும் முயற்ச்சிக்கிறது. இந்தியா தமிழர்களை மோசமாக இலங்கை அரசு மூலமாகத் தோற்கடிப்பதன் மூலம் அவர்கள் தமக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு தன்னை நாடிவாருவார்கள் என்று கணக்குப் போட்டிருந்தது. அது முற்று முழுதான தப்புக் கணக்கு என்பதை இபோது இந்தியா உணர வேண்டிய நிலை வந்து விட்டது. தமிழர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. இந்தியாவைத் தம் முதலாம் எதிரியாகக் கருதுகிறார்கள். இது பாக்கு நீரிணையில் இருபுறமும் நிலவும் கருத்து. மீண்டும் முருக்க மரத்தில் ஏற இந்தியா கேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி மூலம் ஒரு செய்தியை வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு சொல்கிறது.\nகொச்சைப் படுத்தப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.\nகேணல் ஹரிகரன் என்னும் ஓய்வு பெற்ற இந்திய படைத்துறையில் புலனாய்வு அதிகாரி அடிக்கடி தமிழர்களின் தேசிய போராட்டத்தைப் பற்றி கேவலமாக எழுதுபவர். அவர் கனாடாவில் நடந்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பற்றி இன்று கருத்துரைத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 99%மான மக்கள் வாக்களித்ததாக வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹரிகரன் அதை வேறு விதமாகப் பார்கிறார். கனடாவில் 300,000இருந்து 350,000 வரையான தமிழர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 48000 தமிழர்கள் மட்டும் வாக்களித்துள்ள படியால் இது சிறுபான்மை வாக்களிப்பு என்று சொல்பவர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழர்கள் இதற்கு முன்பு போரைத் தொடருவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் போர்நிறுத்தக் கோரிக்கையை எத்தனை தடவை முன்வைத்தனர் என்பதை கேணலின் கோணல் சிந்தனைக்குப் படவில்லை. இந்த மாதிரி வேறு பல விடயங்களுக்கு ஏன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கேணல் கரிகரன் அவர்கள். அவரது கருத்துப் படி செய்வதாயின் தமிழர்கள் வாரம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும். ஹரிகரன் மேலும் சொல்கிறார் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் வேறு வழியின்றி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களாம்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளில் இருந்து ஒன்று நன்கு புலனாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையினரே. கருத்தில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லாத எண்ணிக்கையினரே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பலத்த எதிர்ப்பு இருக்குமாயின் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருப்பர்.\nஇதை ஹரிகரனும் அவரது \"எஜமானர்களும்\" புரிந்து கொள்ளவேண்டும்.\nஇலங்கையில் நடக்கும் பல விடயங்களைச் சுட்டிக் காட்டிய ஹரிகரன், வன்னி முகாம்களில் நடந்த வதைகள் பற்றியோ அல்லது சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிக் குறிப்பிடுவது அவர்களது சிங்கள \"எஜமானர்களை\" ஆத்திரப் படுத்தும். பூனூல்காரர்களின் சதிகளால் கருகிப்போன இளம் பூக்களைப் பற்றி ஹரிகரன் அறியவில்லையா எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது எத்தனை ஆயிரம் சிறார்களை இலங்கை அரசு இந்திய செய்மதித் தகவல்களின் துணையுடன் கொன்று குவித்தது அதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டாரா இந்தக் கோணல் புத்திக் கேணல்\nஹரிகரன் தனது கட்டுரையில் வேலிக்கு ஓணானாக ரொஹான் குணத்திலக என்ற சிங்களப் பேரினவாதியை சாட்சிப்படுத்துகிறார். ரொஹான் சொன்னாராம் இனி ஒரு தலைமை உருவாக முடியாத படி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டு விட்டார்களாம். அப்படியானால் ஏன் இலங்கை அரசு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போகிறது சரத் பொன்சேக்கா ஏன் படைகளின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென்றார்\nஇன்னும் சொல்கிறார் ஹரிகரன்: வெளிநாடுவாழ் தமிழர்கள் இரண்டாகப் பிளவு பட்டு நிற்கிறார்களாம். ஒரு பிரிவு நாடுகடந்த அரசு அமைக்கவிருக்கும் உருத்திரகுமார் தலைமையிலாம். மற்றது நோர்வேயில் வாழும் தொடர்ந்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லும் நெடியவன் தலைமையிலாம். ஆனால் தமிழர்கள் இரண்டையும் ஆதரிக்கிறார்கள். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. தமிழர்களுக்கு இரண்டும் தேவை. உருத்திரகுமாரன் என்று சொன்னார் இனி ஆயுத போராட்டம் சரிவராது என்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று நெடியவன் என்று சொன்னார் நாடுகடந்த அரசு தேவையற்ற தென்று தமிழர்கள் பிளவு படவில்லை. அது உங்களது கனவு ஹரிகரன் ஐயா.\nசும்மா ஆடுமா சோழியன் குடுமி.\nசரி இப்படி எல்லாம் தமிழர்களுக்கு வேறு வழியில்லை வேறு கதியில்லை என்று சொல்கிற ஹரிகரன் என்ன தீர்வை தமிழர்களுக்கு முன்வைக்கிறார் தெரியுமா புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் 22-11--2009இலன்று சுவிற்சலாந்து சூரிச் நகரில் இலண்டன் தமிழ் தகவல் நிலையம் ஏற்படுத்திய இலங்கைக்கான சர்வதேச செயற்குழுவிற்கு ஆதரவு தெரிவிப்பதுதானாம். இந்தியச் சூழ்ச்சியால் நடந்த இந்தக் கூட்டம் முடிவு எடுக்காமலேயே குழப்பத்தில் முடிந்தது. இந்திய அடிவருடிகளே இதில் குழப்பம் விளைவித்தார்கள். அதற்கு சகல தமிழ் முஸ்லிம் கட்சிகள் வந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகரன். போக்குவரத்துச் செலவு, கைச்செலவுப் பணம் போன்றவை கொடுத்தால் முழு இலங்கையுமே சூரிச் வரும் இப்படிபட்ட (குழப்பத்தில் முடியும்) கூட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரிவினைக்கு புத்துயிர் கொடுத்தால் மீண்டும் ஒரு தம்மைத் தாமே தோற்கடிக்கும் நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படும் என்ற செய்தியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன். ஆனால் தமிழர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள் ஹரிகரன் ஐயா அவர்களே: \"விழ விழ எழுவோம்\"\nஉங்கள் இந்தியாவும் உங்கள் எஜமானர்களும் இன்னும் எத்தனை முறை விழுத்துவீர்கள்\nதமிழ்நாட்டுச் சிங்கள அடிமைகளின் இருட்டடிப்பு\nஇலங்கை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக இரு முக்கிய செய்திகள் உலக அரங்கில் அடிபடுகின்றன. ஒன்று வாணி குமார் என்னும் பெண்மணி வன்னி முகாம்களில் நடை பெறும் வதைகளை வெளிக் கொண்டு வந்தது. மற்றது சரணடியச் சென்ற விடுதலை புலிகளைச் சுட்டுக் கொன்றது. இவ்விரு செய்திகளும் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.\nஇவை பற்றி பெங்களூரில் இருந்து வெளிவரும் நியூ கேரளா கூடப் பிரசுரித்திருந்தது. மும்பாய் மிறர் பிரசுரித்திருந்தது. ரைம்ஸ் ஒF இந்தியா பிரசுரித்திருந்தது. மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் கூடப் பிரசுரித்திருது. கொழும்பில் இருந்து வரும் சில சிங்களவர்களின் ஊடகங்கள் கூடப் பிரசுரித்தன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இந்து பத்திரிகை இவை பற்றி எதுவும் பிரசுரிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி போன்றவை இது பற்றி ஏதாவது தெரிவித்ததா இவற்றை நான் பார்ப்பதில்லை. ஆனால் தெரிவித்திருக்க மாட்டார்கள்.\nஇவர்கள் தமிழ்நாட்டில் இருந்து செயற்படுவது மானமுள்ள தமிழனால் ஏற்றுக் கொள்ள முடியுமா\nஐநா மீண்டும் திருகு தாளம் செய்யும்.\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா யாராவது அதற்காக தண்டிக்கப் படுவார்களா\nசரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அது அவரால் மறுக்கப் பட்டது. வெள்ளை கொடியுடன் யாரும் சரணடைய வரவில்லை என்றும் கூறினார் சரத் பொன்சேக்கா. இதை வைத்துக் கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க முடியாது. பிலிப் அள்ஸ்டன் அவர்களே இதைக் தனது கடிதத்தில் இப்படித் தெரிவித்துள்ளார்:\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇலங்கை அரசிடம் இருந்து அவரது கடிதத்திற்கு என்ன பதில் வரும் என்பதை நாமும் அறிவோம் ஐக்கிய நாடுகள் சபையும் அறியும். இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது ஏன் ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை ��னது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன இந்த சரணடைய வந்தவர்களைக் கொன்ற குற்றச் சாட்டை நிரந்தரமாக மறைக்க முன்னேற்பாடு நடக்கிறதா\nபிலிப் அள்ஸ்டன் அவர்கள் உண்மையில் இந்த விளக்கத்தை ஐநாவிடம், ஐநா அதிபரிடம், இதில் சம்பந்தப் பட்ட விஜய் நம்பியாரிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த சரணடையும் பேச்சுவார்த்தைகளில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்த வேளை அவர் பான் கீமூனுடந்தான் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.\nஐநா ஏற்கனவே செய்த திருகுதாளங்களும்\nஇலங்கயில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருட்ந்த வேளை போர் முனையில் 250,000 இற்கு மேற்பட்டவர்கள் அகப் பட்டிருந்தனர் என செய்மதிகள் மூலம் நிபுணர்கள் கணித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தொடர்ந்து இலங்கை அரசு அங்கு 70,000 பேருக்குக் குறைவானவர்களே இருந்தனர் என்று தொடர்ந்து அடம் பிடித்தது. உண்மையில் மூன்று இலட்சம் பேர் போர் முனையில் பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக உணவு, நீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தொடர் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதற்கான சகல ஆதாரங்களும் இப்போது உண்டு. இலங்கைக்கு எதிராக ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது. இந்த���யா சீனாவுடன் கைகோத்து ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை ஐநா அதிபர் இலங்கை செல்லும் படி கேட்கப் பட்டார் அதை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போர் முடிந்த பின் சென்றார். இதுபோன்ற வஞ்சக செயற்பாடுகளுக்காக ஐநா அதிபர் பான் கீ மூன் அவர்களை மிக ஆபத்தான் கொரிய நாட்டவர் (Ban Ki Moon, the msot dangerous Korean) என்று ஒரு ஊடகம் விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது.\nபோர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.\nஐநா அதிபரைப் பற்றி அண்மையில் வந்த விமர்சனம்\nஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிற்கு அனுப்பிய கடிதமும் ஒரு திருகு தாளத்திலேயே முடியும்.\nLabels: அரசியல், ஈழம், செய்திகள்\nஐநா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது: சரணடைய வந்தோர் கொலை.\nதமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி நாளுக்கு முதல் நாளான 17-05-2009 இலன்று சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொன்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.\nமேதகு தங்களது அரசிற்கு திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது மரணம் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nமேதகு தங்கள் அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டத���கக் கூறிய நாளுக்கு முதல் நாளான 17ம் திகதி மே மாதம் 2009 இலன்று திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் ஒரு சிறிய இடத்தினுள் அகப்பட்டிருந்தனர். இடை ஆட்கள்மூலம் தாங்கள் எப்படி இலங்கை அரச படைகளிடம் சரணடையலாம் என்று அறிய மேதகு தங்கள் அரசுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கான பதிலாக வெள்ளைக் கொடிகளுடனும் வெள்ளை ஆடைகளுடனும் இலங்கை அரச படைகளின் நிலைகளை நோக்கி நடந்து வரும்படி தங்கள் அரசின் பாதுகாப்புச் செய்லரும் தங்களது ஆலோசகரும் அப்போதைய பாராளமன்ற உறுப்பினருமானவரிடமிருந்து வந்தது. அப்படிச் சரணடைய வந்த திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தொலைபேசி மூலமான உத்தரவு 58வது படைத் தளபதி சென்றது.\nஇந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.\nஇதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஆயுத மோதல் தொடர்பான 1949 ஜெனீவா உடன் படிக்கையின் பொது பந்தி 5 இன்படி ஆயுதத்தைக் கீழே வைத்தவர்கள் மனிதாபிமான ரீதியில் நடாத்தப் படவேண்டும்.\nதிருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரும் அவர்களுடன் வந்தவர்களும் கொல்லப் பட்டது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கும் வேளையில் தங்களது அரசின் ஒத்துழைப்பையும் அவதானத்தையும் இது தொடர்பாக செலுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். அத்துடன் குறிப்பாக கீழுள்ள வினாக்கள் தொடர்பாகவும்:\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள் சரியானதா அப்படி இல்லையாயின் அது தொடர்பான தகவல்களையும் பத்திரங்களையும் தயவு கூர்ந்து (என்னுடன்) பகிர்ந்து கொள்ளவும்.\n18-05-2009 இலன்று கொல்லப்பட்டதாக நம்பப்படும் திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் தொடர்பாக தங்கள் அரசிடம் உள்ள தகவல்கள் என்ன\nமேலுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ, காவற்துறை, நீதித்துறை போன்றவற்றின் விசாரணைகளைப் பார்க்கவும்.\nதங்களது அரசின் பதில் மனித உரிமைக் கழகத்திடம் தெரிவிக்கப் படும்.\nமேற்படி கடி���விவகாரத்தை கவனமாக இலங்கைஅரசு கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பலமாகும் வன்னி வதை முகாம்களின் அசிங்கங்கள்.\nவன்னி வதை முகாம்களின் அசிங்கமான அட்டூழியங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு ஊடக ஆசிரியப் பன்றி ஒன்று இலங்கை வந்து வன்னி முகாம்கள் இந்தியாவில் உள்ள முகாம்கள் சிறந்தன என்றன. இன்னொரு பன்னாடைக் கூட்டம் முகாம்களை பார்வையிட என்று வந்து மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திப் பரிசு பெற்றுச் சென்றது. ஆனால் அங்குள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவரவில்லை.\nஇப்போது வன்னிமுகாமில் பணிபுரிந்த வாணி குமார் என்பவர் பிரித்தானிய The Guardian பத்திரிகை மூலமாக பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார்.\nபாலியல் கொடுமை முகாம்களில் ஒரு பொதுவான விடயம். யாரும் எதிர்த்துக் கதைக்க முடியாது.\nஎதிர்த்துக் கதைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவர்.\nமிகக் குறைந்த தண்டனை கடும் வெய்யிலில் நீண்ட நேரம் முழங்காலில் நிற்க வைப்பது.\nவெள்ளை வானில் அடிக்கடி முகாமிலிருந்து மக்கள் இழுத்துச் செல்லப் படுவர். அவர்களை உறவினர்கள் மீண்டும் காணமுடியாது.\nசிறு கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றித் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.\nபெண்கள் திறந்த வெளியில் காவலர்கள் முன்னிலையில் குளிக்கும்படி உத்தரவிடப் பட்டனர்.\nஎங்கும் பூச்சிகளும் இலையான்களும் நிறைந்திருந்தன.\nஒரு முதியவர் தாக்கப்பட்டதை என் கண்ணால் கண்டேன்.\nஇந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் வன்னியில் உள்ள \"சிறந்த\" முகாம்களில் ஒன்றில் வைக்கப் பட்டிருந்தவர். அவர் வெளியிட்ட தகவல்களே இப்படி என்றால் மற்ற முகாம்களில் நடந்தவை என்னென்னவோ\nஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மை தருமா\nஎதிர்வரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை\nஎன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் இழக்க இப்போது ஒன்றும் இல்லை. தமிழர்களிடம் இருத்து யாவும் பறிக்கப் பட்டு விட்டது.\nடக்ளஸ் தேவானந்தா இப்படிக் கூற மனோ கணேசன் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டியது காலத்தின்கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துக்கொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழினத்தின் ஐக்கியத்தை தான் பிரித்ததாகப் பெருமையுடன் கூறிக் கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருடன் கூடி இருந்து கொண்டு மனோ கணேசன் தமிழினத்தின் ஐக்கியம் பற்றிக் கூறுகிறார். அடுத்த வருடம் ரணில் சொல்லுவார் மனோகணேசனைப் மற்றத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது நானே என்று. மனோ கணேசன் மலையக மக்கள் முன்னணியின் கருத்தில் இருந்து வேறு படுகிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் பல ஆட்சி மாற்றங்களை நாம் கண்டுள்ளோம் எந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு தந்தது\nயார் இந்த புது அரசியல்வாதி சரத் பொன்சேக்கா\nமஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு சரத் பொன்சேக்காவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடுமா யார் இந்த சரத் பொன்சேக்கா யார் இந்த சரத் பொன்சேக்கா தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர். இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார் இவர் அரசியலுக்கு வரக் காரணமே இவர் ஒரு தமிழ்த் தேசியத்தின் விரோதி என்பதாலேயே. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று \"பெருந்தன்மையுடன்\" கூறிய சரத் பொன்சேக்காவுடன்; சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன் கூட்டுச் சேர்ந்து இருந்து கொண்டு மனோ கணேசன் சொல்கிறார் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு கொண்டுவருமாம்.\nவாக்குப் பலமும் சுயநிர்ணய உரிமையும்.\nதம���ழர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றால் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்றாகிவிடும். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்கள் வாக்களித்து எதைச் சாதித்தார்கள். அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் துரோகிகளாக மாறியதுதான் உண்மை. சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தந்து வாக்குப் பலத்தால் எதையும் செய்ய முடியாது. தமது வாக்குப் பலத்தால் எதையும் ஒரு இனம் சாதிக்க முடியாவிட்டால் அது சுயநிர்ணய உரிமை இல்லாத இனம்.\nதமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:\nதமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.\nஇத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.\nதேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/?date=2019-11-15&t=full", "date_download": "2021-04-19T06:10:17Z", "digest": "sha1:6D6Y5JFFOH3OWRJAGQY6LIRCHJIAGTS7", "length": 5454, "nlines": 127, "source_domain": "nammalvar.co.in", "title": "Nammalvar – Organic Farming Revolution | The Farmer‘s Market", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nivermectin for dogs ear mites Tayabas இயற்கையை வளர்ப்போம் மனிதம் காப்போம்....\nகருப்புச்சீரகச்சம்பா பூங்கார் குள்ளங்கார் மைசூர்மல்லி\nகாட்டுயானம் தேங்காய்ப்பூச்சம்பா கருங்குறுவை வெள்ளைப்பொன்னி\nசிகப்புக்கவுனி\t கந்தசாலா சீரகச்சம்பா தூயமல்லி\nதங்கச்சம்பா ஆத்தூர்கிச்சிலி கருப்புக்கவுனி மாப்பிள்ளைச்சம்பா\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nஉடல் ஆரோக்கியம் பேணிக் காக்க ...\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2011/08/blog-post_02.html", "date_download": "2021-04-19T05:18:29Z", "digest": "sha1:DQLCY46XYCHC6COZQ3O2J4DSGFZXGKZC", "length": 10042, "nlines": 144, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: முடிச்சவிக்கி...???!!!", "raw_content": "\nநண்பர்கள் குழு ஒன்றின் மாறுபட்ட முயற்சி இது. பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.\nகுறிச்சொற்கள் அரசியல், அனுபவம், கண்ணோட்டம், கலாசாரம், லொள்ளு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nராஜீவ் காந்தி கொலை வழக்கு - மறைக்கப் பட்ட உண்மைகள்\nஅமெரிக்க மருந்து நிறுவனங்களுக்காக பரிசோதனை எலிகளாக...\nசட்டம் - நீதி (18)\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nவி.பி. சிங்குக்கு அஞ்சலி: \"இந்தியா டுடே\"வை செருப்பால் அடி\nசமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய “ இந்தியா டுடே ” வை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழ���்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ள...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2015/", "date_download": "2021-04-19T05:46:44Z", "digest": "sha1:PTQ7KSBLAPLRFUJVR6KRCG32Y3L6GLM6", "length": 42375, "nlines": 182, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: 2015", "raw_content": "\nசுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளூர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுக்கலாம்.\nபொதுவாக சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலோ நடத்தி தீர்ப்புகள் வழங்கப்படுவதுதான் ஊடகங்களின் மூலம் மக்கள் பெறும் செய்தியாகும். எனவே சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மட்டுமே வழக்கு தொடரமுடியும் என்ற தவறான கருத்து பெரும்பாலானோரிடம் நிலவுகிறது.\nஆனால் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் வட்டார அளவில் உள்ள குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றங்களிலேயே பல வழக்குகளை தொடரலாம்.\nஅடிப்படையில் பார்த்தால் சுற்றுச்சூழல் சீரழிவு என்பது எல்லாவிதத்திலும் பொது(மக்கள் மீதான) தொல்லையாகவே இருக்கும். பொதுத்தொல்லை என்ற சொல்லின் பொருளை இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code, 1860) அதன் பிரிவு 268இல் வரையறை செய்கிறது. அதன்படி, “பொது மக்களுக்கு அல்லது குறிப்பிட்ட இடம் சூழலில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் மக்களுக்குத் தீங்கு, ஆபத்து அல்லது தொந்தரவு விளைவித்தல், பொது உரிமையை பயன்படுத்த நேரும் மக்களுக்கு விலக்க முடியாத தீங்கு, தடங்கல் ஆபத்து அல்லது தொந்தரவு விளைவித்தல். இவற்றைத் தோற்றுவிக்கும் வகையில் செய்யக்கூடாதவற்றை செய்தலும், செய்யவேண்டியதை செய��யாமல் இருத்தலும் ‘பொதுத் தொல்லை’ எனப்படும். யாரோ ஒருவருக்கு சிறிய வசதி அல்லது அனுகூலம் விளைவிக்கும் காரணத்தால் ஒரு பொதுத்தொல்லை மன்னிக்கப்பட மாட்டாது”\nஇந்த வரையறையின்கீழ் நிலம், நீர், காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பொதுத்தொல்லையாக வகைப்படுத்தி விடலாம். இந்த பொதுத் தொல்லை என்னும் தலைப்பில் உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பொறுப்பற்ற செயல், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தல், மருந்துகளில் கலப்படம் செய்தல், பொது நீர்நிலைகளை அசுத்தப்படுத்தல், காற்று மண்டலத்தை மாசுபடுத்தல், நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை பொறுப்பற்று கையாளுதல், தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை பொறுப்பற்று கையாளுதல், வெடிபொருட்களை பொறுப்பற்று கையாளுதல், இயந்திரங்களை பொறுப்பற்று ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் கையாளுதல் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇந்த பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட யாரும் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியும். பொதுத்தொல்லை குறித்த குற்றங்களில் பெரும்பாலானவை நீதிமன்றம் பிறப்பிக்கும் கைது ஆணை இல்லாமலேயே காவல்துறை அதிகாரி கைது செய்யக்கூடிய (Cognizable), அதே நேரம் பிணையில் விடுவிக்கக்கூடிய (Bailable) குற்றமாக உள்ளது. எனவே சூழல் சீர்கேடு தொடர்பான புகார்களில் காவல்துறையினர் தாராளமாக தலையிட முடியும். அந்த சீர்கேடுகளை தடுக்கமுடியும். இந்தப் புகார்களில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விசாரணைக் காலத்தில் பிணையில் இருக்க முடியும் என்றாலும், வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும்போது சூழல் சீர்கேட்டிற்கு காரணமானவர்களும், உடந்தையாக இருந்தவர்களும் சிறை உள்ளிட்ட தண்டனையை பெறுவது உறுதி.\nஇந்தப் புகார்களின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அவர்களுக்கு பிணை வழங்கும் நீதித்துறை நடுவர் பொதுத்தொல்லையை நீக்குவதற்கான நிபந்தனைக் கட்டளை ஒன்றை பிறப்பிக்க முடியும். இதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம், (Criminal Procedure Code, 1973) பிரிவு 133 வழிகாண்கிறது.\nஇதன்படி பொதுத்தொல்லை குறித்து காவல்துறையினர் மூலமாகவோ, பொதுமக்களின் நேரடியான புகார் மூலமாகவோ, வேறு எந்த வழியிலோ தகவல் அறிந்த குற்றவியல��� நடுவர், குறிப்பிட்ட அந்த பொதுத்தொல்லையில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீக்குமாறு நிபந்தனை விதித்து உத்தரவிடலாம். சூழலை சீரழிக்கும் அந்த நிகழ்வு எதனால் ஏற்படுகிறதோ அந்த நடவடிக்கையை தொடர்ந்து செய்வதற்கு தடை பிறப்பித்து அந்த உத்தரவு இருக்கலாம். இந்த உத்தரவு ஒரு இடைக்கால உத்தரவாகும்.\nஇந்த உத்தரவை பெறுபவர் (தொழிலக உரிமையாளர்) அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்த இடைக்கால உத்தரவை நிரந்தரமான உத்தரவாக மாற்றுவது குறித்தும் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 133ன் கீழ் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கும் நிபந்தனை உத்தரவு சட்டரீதியாக மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தல் என்பது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் ஆறு மாதகால சிறை வரையிலான தண்டனைக்குரிய குற்றமாகும்.\nசிறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் ஏற்படுத்தும் பெரும்பாலான சூழல் சீர்கேடுகளை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் தடுக்க முடியும். முறையான முழுமையான புகாரை தயார் செய்து உரிய காவல்துறை அதிகாரிகளை அணுகுவதன்மூலம் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.\nசுற்றுச்சூழல் பிரச்சினை குறித்த புகாரை பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து குற்றவியல் நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தலாம்.\nஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பெரும்பாலான புகார்களை ஏற்க காவல்துறையினர் முன்வராத நிலையில் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் நகலுடன் நேரடியாக அருகிலுள்ள குற்றவியல் நடுவர் (மாஜிஸ்டிரேட்) நீதிமன்றத்தை அணுகலாம்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 156 (3), ஒரு குற்ற சம்பவம் குறித்த புகாரைப் பெறும் குற்றவியல் நடுவர் அந்த குற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.\nஇதேபோல் ஒரு குற்ற சம்பவம் குறித்து தகவல் அறியும் குற்றவியல் நடுவர் அந்த குற்றச்சம்பவம் குறித்த விசாரணையை நடத்தும் அதிகாரம் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 190 விளக்குகிறது.\nஇவ்வாறு கு��்றவியல் நடுவரிடம் முறையிடப்படும் குற்றம் குறித்து விசாரிப்பது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 200 விளக்குகிறது.\nஇந்தப் புகாரை பெறும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார்தாரரையும், சாட்சிகள் எவரேனும் இருந்தால் அவர்களையும் விசாரிப்பார். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறது என்ற அவர் நிறைவடைந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் அந்தப்புகார் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடலாம். அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, அவர்களை நேரடியாகவே விசாரிக்கவும் செய்யலாம்.\nஇவ்வாறு துவங்கும் வழக்கு, விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்கும் அதிகாரமும் குற்றவியல் நடுவருக்கு உள்ளது.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3)இன் கீழ் புலன்கொள்ளக்கூடிய குற்றம் குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதை உடனடியாக குற்றவியல் நடுவர் விசாரிக்க மாட்டார். அதற்கு பதிலாக உரிய காவல்துறை அதிகாரிகள் அந்தப்புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுவார்.\nஎனவே சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள், காவல்துறையினரிடம் அளிக்கப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாத சூழலில் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.\nஇந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையும், ஆனால் அந்தப்புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததை நிரூபிக்கும் ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482ன் கீழ் வழக்கு தொடுக்கலாம். இந்த வழக்கின் உள்ளடக்கத்தில் உயர்நீதிமன்றம் நிறைவடைந்தால், குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அந்தப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்படும்.\nபொதுத்தொல்லை என்ற அம்சத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் புகார்களைத் தவிர தண்ணீர் சட்டம், காற்று சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்து வழக்கு தொடரலாம்.\nஇ���்தகைய புகார்களை – வழக்குகளை முதலில் அருகிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலேயே பதிவு செய்து நிவாரணம் தேடுவதற்கு முயற்சி செய்யலாம். இதன் மூலம் சட்ட நடவடிக்கைக்கான காலம், பொருள் ஆகியவற்றை சேமிக்கலாம்.\n(பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள \"சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத்தீர்வுகள் - உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை\" என்ற நூலிலிருந்து...)\nat 4/13/2015 06:26:00 பிற்பகல் 0 மறுமொழிகள்\n“இயற்கை வேளாண்மை என்பது சாத்தியமா\nகேள்வி கேட்கப்பட்டவுடன் புருவத்தை நெறிக்கிறார் நம்மாழ்வார்... பின் மெள்ள கூறுகிறார்...\n-உங்கள் கேள்வியை முழுமையாக கேளுங்க, ஐயா\n-வேளாண்மை என்பதே இயற்கையை மாற்றி அமைக்கிற செயல்தானே... இதில் இயற்கை வேளாண்மை என்பது ஏமாற்று வேலை அல்லவா...\n-உண்மைதான் ஐயா... விவசாயம் என்பது இயற்கையை மாற்றி அமைப்பதுதான். மேடுபள்ளமாக உள்ள நிலத்தை சமன்படுத்தி அதில் ஏர் உழுது பண்படுத்தி, நீர்ப்பாசனத்திற்கான வேலைகளை செய்து விதைகளை விதைத்து செய்வது இயற்கையில் நடக்காததுதான்...\n-பிறகு அதை இயற்கை விவசாயம் என்று சொல்வது ஏமாற்று வேலை அல்லவா\n-இல்லை ஐயா... இங்கே இயற்கை என்பது இயற்கையான இடுபொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் என்பதுதான் பொருள். செயற்கையான ரசாயன உரங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கையில் உருவான உரங்களையும், பூச்சிக்கட்டுப்படுத்திகளையும் பயன்படுத்தி நஞ்சற்ற விவசாயம் செய்வதுதான் இயற்கை விவசாயம்...\n-விவசாயம் என்பதை இயற்கைக்கு எதிரானது என்று இப்போதுதான் ஒப்புக் கொண்டீர்கள்... அதற்குள் பேச்சை மாற்றுகிறீர்கள்... இதை ஏற்கமுடியாது...\n-உண்மைதான் ஐயா... இயற்கையில் மரங்களில் விளையும் பழங்களையும், நிலத்தின் அடியில் இருக்கும் கிழங்குகளையும்தான் முதலில் மனிதன் சாப்பிட்டான். காலப்போக்கில் தானியங்களை உட்கொள்ள ஆரம்பித்தான். தேவை பெருகியபோது நிலத்தை சமன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அதில் வணிகம் நுழைந்தபோது நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. அதை மாற்றுவதற்காக இயற்கையில் உருவான உரங்களையும், பூச்சிக்கட்டுப்படுத்திகளையும் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் விவசாயம் என்ற பொருளில்தான் இயற்கை வேளாண்மை என்று கூறப்படுகிறது. இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சொல்தான்....\n-ஆனால் விவசாயம் என்பதை செயற்கையானதுதான்... இதில் இயற்கை விவசாயம் என்பது மோசடியானது....\n-ஐயா, தேவையான நேரங்களில் இயற்கையை பாதிக்காமல் சில செயல்களை செய்வதில் தப்பில்லை. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க இயற்கையில் இல்லாத கூடுகளை செயற்கையாக கட்டுவதில்லையா... அது மாதிரி இயற்கையை ரொம்பவும் பாதிக்காமல் சில விஷயங்களை செய்யலாம்.... இயற்கையை நிரந்தரமாக அழிக்கும்படியான வேலைகளை செய்யக்கூடாது. ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் அதோட நச்சுத்தன்மையால் இயற்கையை பாதிக்கிறது. அதை தடுக்கத்தான் இயற்கை விவசாயம் தேவை என்று கூறுகிறோம்....\n-ஆனாலும் விவசாயமே இயற்கை இல்லை என்னும்போது... இயற்கை விவசாயம் என்பது ஏமாற்று வேலைதானே...\n-உண்மைதான் ஐயா.... ஆனாலும் நீங்களும், நானும் உயிர்வாழ எதையாவது சாப்பிட்டாக வேண்டுமே... நீங்கள் அணிந்திருக்கிற உடையும், கையில் வைத்திருக்கிற செல்போனும்கூட இயற்கை பொருட்கள் இல்லை ஐயா... நீங்கள் இயற்கையில் விளைகிற பொருட்களை இயற்கையாகவேதான் சாப்பிடறீங்களா... சமைத்து சாப்பிடுவீங்களா... அப்படியே சமைக்காமல் சாப்பிடுவீங்களா.... முழுவதும் இயற்கையாகவே வாழ வழி கண்டுபிடிச்சிட்டீங்கன்னா எனக்கு சொல்லிக் கொடுங்க... நானும் முயற்சி செய்கிறேன்...\n-நீங்கதானே இயற்கை வாழ்வியல், இயற்கை விவசாயம் அப்படின்னு பேசிட்டு இருக்கீங்க...\n....என்றவாறே அங்கிருந்து அகல ஆரம்பித்தார் அந்த ஜீன்ஸ் இளைஞர்.\nஇதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், நம்மாழ்வாரிடம் “இதை எல்லாம் எப்படி இவ்வளவு அமைதியாக கையாள்கிறீர்கள்” என்று கேட்டேன். சிரித்தார். “இந்த தம்பிக்கு யார் மீதோ கோபம் இருக்கிறது. அதை அந்த இடத்தில் காட்ட முடியாது. அதனால்தான் அவருக்கு பதில் தெரிந்த கேள்விகளை மீண்டும், மீண்டும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். நானும் பொறுமையாக மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.\nஅப்பொழுதுதான் புரிந்தது, அந்த இளைஞர் நம்மாழ்வாரிடம் இந்த கேள்விகளை எழுப்புவது இது முதல்முறை அல்ல என்பது\nஇதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் நடத்திய முந்நீர் விழவு, ஐந்திணை விழா போன்ற நிகழ்���்சிகளிலும் நம்மாழ்வாரிடம் ஏறக்குறைய இதுபோன்ற கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவரும் பல நேரங்களில் இதுபோன்ற கேள்விகளை மிகவும் பொறுமையாக எதிர்கொண்டுள்ளார். ஆனால் நம்மாழ்வாரின் எந்த பதிலும் அந்த கேள்வியின் நாயகனை திருப்தி அடைய செய்யாது. அப்படியானால் அவர்கள் அடைய விரும்பும் பதில்தான் என்ன என்பதும் எனக்கு புரிந்ததில்லை. அதையும் நம்மாழ்வாரிடம் கேட்டிருக்கிறேன். வழக்கம்போல் ஒரு அடர் சிரிப்புடன், “வக்கீல் அய்யா... நீங்கள்தான் சட்டத்தோட உளவியலும் படிக்கிறதா சொல்லி இருக்கீங்களே... நீங்கள்தான் கண்டுபிடிச்சு எனக்கு சொல்ல வேண்டும் நீங்கள்தான் கண்டுபிடிச்சு எனக்கு சொல்ல வேண்டும்” என்றார். நான் படித்த உளவியல் பாடத்திட்டத்தில் மேற்கண்ட கேள்விக்கான பதிலை கண்டறியும் திறன் எனக்கு இல்லை. இடையில் நம்மாழ்வாரும் மறைந்து விட்டார். ஆனால் கேள்வியின் நாயகர்கள் மட்டும் தொடர்ந்து தங்கள் கேள்விக்கணைகளை வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅண்மையில் இயற்கை விவசாயம் குறித்து நம்மாழ்வாரின் ஆலோசகர் பெர்னார்ட் டி கிளார்க், கோவாவைச் சேர்ந்த சூழலியல் அறிஞர் கிளாட் ஆல்வாரிஸ், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஆகியோர் சென்னையில் நடத்திய கலந்துரையாடலிலும் ஒரு கேள்வியின் நாயகன் கலந்து கொண்டு தனது கணைகளை தொடுத்தார்.\nபேரா. சுல்தான் இஸ்மாயில், கிளாட் ஆல்வாரிஸ், பெர்னார்ட் டி கிளார்க்\n\" என்றுதான் உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர். அதிகாரத்தை நோக்கி, ஆதிக்க சக்திகளை நோக்கி கேள்வி கேட்பது அடிப்படையான மனிதக் கடமையாகும். ஆனால் மக்களுக்காக உழைப்பவர்களிடம், பதில் தெரிந்த கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கும்போது ஒருவித அயர்ச்சி ஏற்படுகிறது.\nஇதே போல செல்லுமிடமெல்லாம் கேள்விக்கணைகளை சந்திக்கும் மற்றொரு ந(ண்)பர் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார். அது குறித்து மற்றொரு தருணத்தில்....\nat 3/23/2015 12:52:00 பிற்பகல் 1 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அரசியல், அனுபவம், உளவியல், லொள்ளு, விமர்சனம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளூர் நீதிமன்றத்...\nசட்ட���் - நீதி (18)\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nவி.பி. சிங்குக்கு அஞ்சலி: \"இந்தியா டுடே\"வை செருப்பால் அடி\nசமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய “ இந்தியா டுடே ” வை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ���ளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ள...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-19T06:16:12Z", "digest": "sha1:HUWSVNINI3E3A4I57A5QK5NND42EWR5L", "length": 5841, "nlines": 105, "source_domain": "makkalosai.com.my", "title": "முதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம்..! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா முதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம்..\nமுதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்கும் வங்கதேச ராணுவம்..\nஇன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் சற்றுநேரத்தில் டெல்லியில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல மாற்றங்களுடன் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வயதிற்கு உள்ள குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு தூரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய குடியரசு தின அணி வகுப்பு விழாவில் முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கயுள்ளனர். வங்க தேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்\nPrevious articleட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி\nகலையின் புதல்வன் கலந்தனன் இறையுள்\nஇந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்த மசோதா – மத்திய அரசு அறிவிப்பு\nசோகத்தில் முடிந்த பிறந்தநாள் விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AA&language=English&page=7", "date_download": "2021-04-19T05:56:55Z", "digest": "sha1:CBCSZ56FFEG3ILG4B726HABV7Y4X6LDI", "length": 11212, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 7", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nபடுகொலை நடக்கும் போது அங்கே யாருமில்லை\nஅவன் படுக்கையை எடுத்து நடந்தான்\nஅம்மா நெல்லை படுதாவில் உலர்த்துகிறாள்\nகிரீஷின் முதுகில் படை இருந்தது\nகடவுளின் முன்னே அவள் பூக்களைப் படைத்தாள்\nபடைக்குப் பயந்து பந்தளத்துக்குப் போனால் அங்கே பந்தம் கொளுத்திப் படை இருந்தது\nபோருக்குத் தேவையான படைக்கருவிகள் வரிசைப்படுத்தப்பட்டன\nஅவர் போரில் தோற்றபோது படைக்கலன்களைக் கீழே போட்டு ஓடினர்\nஅவன் போருக்கு செல்லும் முன்பும் படைக்கவசம் அணிந்தான்\nசர்.சீ.வி. இராமன் பிள்ளை சிறந்த நாடகங்களைப் படைப்பு செய்தார்\nபடைப்பின் வலியை அம்மா மட்டுமே அறிவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:46:43Z", "digest": "sha1:MD5MQZ7AB77MTSCG7NPIZT6LV65DVRCU", "length": 6702, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nபவநகர் மாவட்டம், குசராத், இந்தியா\nவெளிமான் தேசியப் பூங்கா (Blackbuck National Park, Velavadar) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் உள்ள வேளாவதர் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மாவட்டத்தலைநகரான பவநகரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காம்பத் வளைகுடா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.08 ச.கீ.மீ.[1].[2].[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/chillzee-kimo-book-reviews/16470-chillzee-kimo-book-reviews-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-nandri-solla-unakku-varthai-illai-enakku-sasirekha", "date_download": "2021-04-19T05:17:55Z", "digest": "sha1:QGBV7PEXX5PW56EM54RVKA2GIGAOXWL4", "length": 11214, "nlines": 199, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee KiMo Book Reviews - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha] - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nChillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha]' .\nஅந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.\nசைதன்யன், சூர்யா உறவு முறையில் அண்ணன் தம்பி. சூர்யாவிற்கு திருமணம் முடிந்த உடன் சகோதரர்கள் திருப்பதிக்கு செல்கிறார்கள். அங்கே பிடிக்காத கல்யாணத்தில் இருந்து தப்பி வந்த அம்ரிதாவை சந்திக்கிறார்கள். அவளுக்கு உதவு முயற்சி செய்கிறார்கள். அம்ரிதா திருமணத்தை நிறுத்த சைதன்யன் அவளுடைய கணவன் என்று சொல்லி விட அதுவே நிஜமாகி விடுகிறது. அவள் ஊரில் பஞ்சாயத்து வைக்கிறார்கள். திருமணத்தை ஏற்று கொள்கிறார்கள். ஆனால் சைதன்யன் நல்லவன் என்று நிரூபிக்க அம்ரிதா வீட்டு பணத்தை வாங்காமல் தனியாக உழைத்து கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nசைதன்யன் அதை செய்து காட்டி நிருபித்தானா அம்ரிதாவுடனான அவனுடைய கல்யாணம் வெற்றிப் பெற்றதா அம்ரிதாவுடனான அவனுடைய கல்யாணம் வெற்றிப் பெற்றதா என்ற கேள்விகளுக்கு நாவல் வழியே பதில் சொல்கிறார் சசிரேகா.\nஜனரஞ்சக நாவல் பிரியர்களுக்கு பிடிக்கும் ஜனரஞ்சக நாவல்.\nஅடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா [Idhayam pesugindra varthai unthan kathil ketkumo - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா [Nandri solla unakku varthai illai enakku - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது\nChillzee KiMo : இலவச ஈ-புக் ரீடர் - தானாக உங்களுக்கு வாசிக்கும் வசதியுடன்\n - உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு\n - சாக்லேட் மில்க் பிரவுன் பசுவில் இருந்து வருகிறது\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\n��ொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/six-additional-judges-appointed-as-permanent-judges-at-chennai-high-court/", "date_download": "2021-04-19T06:14:22Z", "digest": "sha1:I4E7L236NP5UT3YTG63H2TCKYWXOU3PI", "length": 13974, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற ஆறு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசென்னை உயர்நீதிமன்ற ஆறு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்\nசென்னை உயர்நீதிமன்ற ஆறு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரியும் 6 கூடுத நிதிபதிகளை நிரந்தர நீதிபகளாக நியமிக்கும் உத்தரவை குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றார்கள். அவர்கள் வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநா��ன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஆவார்கள்.\nஉச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த ஆறு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் நேற்று பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.\nஇந்த ஆறு பேரும் தற்போது நிரந்தர நீதிபதிகள் ஆகி உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமானி வரும் 9 ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை அன்று பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.\n4ந்தேதி வரை கட்டாயமில்லை: அசல் ஓட்டுநர் உரிமம் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு ஓட்டுப்பெட்டி அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்றார் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி: ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை 15ந்தேதிக்கு ஒத்திவைப்பு\nPrevious சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்\nNext பொருந்தியக் கூட்டணி & பொருந்தாக் கூட்டணி – வெற்றிகளும் தோல்விகளும்…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/shocking-auto-taxi-fares-increase-from-today-check-new-rates-quickly-358294", "date_download": "2021-04-19T06:22:14Z", "digest": "sha1:GUO7GMMZF52ZWWJVMB2LIJDE3VL3LMWU", "length": 13636, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "Shocking! Auto-taxi fares increase from today, check new rates quickly | அதிர்ச்சி! ஆட்டோ-டாக்ஸி கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு! புதிய கட்டண விவரம் | India News in Tamil", "raw_content": "\nBreaking: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\nஎலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து\nநடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை\nஇந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல், பின்னணி என்ன\n ஆட்டோ-டாக்ஸி கட்டணங்���ள் இன்று முதல் அதிகரிப்பு\nAuto-Taxi Fare Hike: பெட்ரோல்-டீசல் விலை வானத்தில் உள்ளது, LPG சிலிண்டர் இன்று ரூ .25 ஆக விலை உயர்ந்தது, இப்போது CNG இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸியின் கட்டணமும் அதிகரித்துள்ளது.\nBSNL-ன் அதிரடியான புதிய recharge plan: அதிர்ச்சியில் Airtel, Jio, Vi\nபாலுடன் இவற்றை சாப்பிடவே கூடாது: சாப்பிட்டால் வரும் shocking பக்க விளைவுகள்\n7th Pay Commission: இந்த பகுதி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nIPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு\nமும்பை: Auto-Taxi Fare Hike: பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது, LPG சிலிண்டர்கள் மீண்டும் ரூ .25 ஆக விலை உயர்ந்தன, இப்போது CNG இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மும்பையில், CNG நடத்தும் ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளின் கட்டணம் குறைந்தது 3 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்ஸியின் அதிகரித்த கட்டணங்களும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.\nமும்பையில் ஆட்டோ டாக்ஸி கட்டணம் அதிகரித்துள்ளது\nமும்பை (Mumbai) பெருநகரப் பகுதியில் சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் மற்றும் 4.6 லட்சம் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் (Auto-Taxi) இயங்குகின்றன. அவர்களில் சிலர் பெட்ரோலுடனும் (Petrol) ஓடுகிறார்கள். RTO படி, ஒரு டாக்ஸியில் 1.5 கி.மீ தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் இப்போது ரூ .22 லிருந்து ரூ .25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ .18 லிருந்து ரூ .21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nALSO READ | LPG Price Hike: வரலாறு காணாத விலையேற்றம் - சாமானியர்கள் மிகவும் பாதிப்பு\nகுறைந்தபட்ச கட்டணம் ரூ .3 அதிகரித்துள்ளது\nஇந்த குறைந்தபட்ச தூரம் 1.5 கிலோமீட்டருக்குப் பிறகு, பயணிகள் டாக்ஸிக்கு ஒரு கி.மீ.க்கு 16.93 ரூபாயும், ஆட்டோ ரிக்‌ஷாவுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ .14.20 செலுத்த வேண்டும். கடந்த வாரம் மகாராஷ்டிரா தலைமை போக்குவரத்து செயலாளர் தலைமையிலான Mumbai Metropolitan Region Transport Authority (MMRTA) கூட்டத்தில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ .3 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. RTO அதிகாரி கூறுகையில், நான்கு பேர் கொண்ட கத்துவா குழு பரிந்துரைத்த சூத்திரத்திலிருந்து கட்டணம் அதிகரிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் டாக்ஸிக்கு ரூ. 2.09 மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாவிற்கு ரூ .1.01 அதிகரித்துள்ளது.\n6 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் அதிகரித்தது\nகடைசியாக கட்டணம் ஜூன் 1, 2015 அன்று அதிகரிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு வாகன மற்றும் டாக்ஸி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் அனில் பராப் கடந்த வாரம் தெரிவித்தார். இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநர்கள் மார்ச் 31 க்குள் தங்கள் வாகனங்களில் மின்னணு நியாயமான மீட்டர்களை நிறுவ வேண்டும். அதுவரை அவர்கள் திருத்தப்பட்ட கட்டண அட்டையிலிருந்து அதிகரித்த கட்டணத்தை வசூலிக்க முடியும்.\nALSO READ | இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..\nஅரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nCM Admitted in Hospital: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nPetrol, Diesel Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nNo Driver Car Accident: எலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து\nIPL 2021 Match 11: ஷிகர் தவானின் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nCoronavirus Update this Week: இந்த வாரம் 5.2 மில்லியன் பேருக்கு Corona பாதிப்பு – WHO\nவிவேக் மரணத்திற்கு இது தான் காரணம்\nவேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு\nமாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு\nகுலை நடுங்க வைக்கும் கொரோனா, ஆலோசனை கூட்டத்தில் மோடி முக்கிய முடிவு\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு\nநிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி\nBreaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு\nதமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew\nCovid-19 Updates 2021 April 18: அக்டோபஸாக 1000 கரங்களை நீட்டும் கொரோனா\nஅரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/harvard-university-tamil-support-opposition/", "date_download": "2021-04-19T05:53:10Z", "digest": "sha1:LRSYIWSZS7TUKM63ETW2DUGKEVJNKMSU", "length": 4688, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » harvard university tamil support opposition", "raw_content": "\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்\nஅமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2016_06_26_archive.html", "date_download": "2021-04-19T06:44:19Z", "digest": "sha1:IKHSMIOF4PFQDMUTDLNDESNLWR573457", "length": 57075, "nlines": 1049, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2016-06-26", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉலகக் கடலாதிக்கப் போட்டிக்கான புதிய படைக்கலன்கள்\nமிகப் புதிய நாசகாரிகளில் மிகப் புதிய ஏவுகணைகளை இணைத்து ஐக்கிய அமெரிக்கா தனது கடலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கின்றது. இதற்காக அமெரிக்கா தனது கடற்படைக்கு புதிய தர Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலை (Zumwalt-class guided missile destroyer) இணைத்துள்ளது. இந்த நாசகாரிக் கப்பல்களை உருவாக்குவதற்கு BWXT நிறுவனத்திற்கு 3.1பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம் வழங்கப்பட்ட்ட்டிருந்தது. கடற்கரையிலும் தரையிலும் உள்ள இலக்குகள் மீது அணு வலுவில் இயங்கும் இந்த நாசகாரிக் கப்பல்களால் தாக்குதல் செய்ய முடியும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் இருபத்தி ஓராம் நூற்றாண்டிற்கான நாசகாரிக் கப்பல்கள் என்னும் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப் பட்டவையாகும்.எதிரிகளின் ரடார் போன்ற உணரிகளுக்கு இந்த நாசகாரிக் கப்பல் ஒரு மீன்பிடிப்படகு போன்ற மாயத் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புதிய வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பல் பல பணிகள் செய்யக் கூடியதும் ரடாருக்குப் புலப்படாமலும் இருக்கக் கூடியதுமாகும் (multi-mission stealth ships). இதில் ஒன்று இப்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளதும் இன்னும் ஒன்று கட்டப்படுகின்றது. மேலும் 30 கட்டப்படவிருக்கின்றன. இதில் ஒரு SH-60 LAMPS அல்லது MH-60R உலங்கு வானூர்தியும் இருக்கும். இதன் எடை14,564 தொன்கள் நீளம் அறுநூறு அடி அல்லது 180 மீட்டர்ர, நீளம் 80 அடி அல்லது 24 மீட்டராக இருக்கும். இதன் வடிவமைப்பு நீரில் அதிக அலை எழுப்பாத வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. கடலில் இது வரும் போது சாதாரண கண்களுக்குப் புலப்படாது. அமெரிக்கா முப்பதிற்கு மேற்பட்ட Zumwalt வகையைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலை உருவாக்குவது அதன் கடலாதிக்கத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும். இது மற்ற நாடுகளையும் பதில் நடவடிக்கை எடுக்க வைக்கும். இந்த வகை நாசகாரிக் கப்பல்கள் முழுக்க முழுக்க கணனிகளால் இயக்கப்படுவதால் இதை இயக்க மற்ற நாசகாரிக் கப்பல்களுக்கு தேவையான ஆளணிகளிலும் பார்க்க பத்தில் ஒரு பங்கு ஆட்களே தேவைப்படுவர்.\nவிமானம் தாங்கிக் கப்பல்களுக்கு மேலதிகமாக Destroyer, Frigate, Littoral, Corvette ஆகிய போர்க்கப்பல்களில் உலநாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவற்றில் Destroyer என்ற நாசகாரிக் கப்பல்கள் விரைவாகக் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் நீண்டகாலம் கடலில் பயணிக்கக் கூடியவையாகவும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு அடுத்த படியாக நாசகாரிக் கப்பல்களே அளவில் பெரியவையாகும். இவற்றின் முக்கிய பணி பெரிய கப்பல்களையும் விமானம் தாங்கிக் கப்பல்களையும் பாதுகாப்பதாகும். அத்துடன் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகியவற்றையும் செய்யக் கூடியவை. இவற்றில் பலதரப்பட்ட ஏவுகணைகள் இருக்கும். சில நாசகாரிக் கப்பல்கள் உலங்கு வானூர்திகளையும் கொண்டிருக்கும். எதிரியின் விமானங்கள், கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொலைவில் வைத்தே இனம் காணக்கூடிய எல்லாவிதமான உணரிகளையும் நாசகாரிகள் கொண்டிருக்கும். Frigate வகைப் போர்க��கப்பல் Destroyerஐப் போல் பல பணிகளில் ஈடுபடுத்தப் படுவதில்லை. விமான எதிர்ப்பு அல்லது நீர் மூழ்கி எதிர்ப்பு என எதாவது ஒரு நோக்கத்திற்காக அவை செயற்படும். Littoral வகைப் போர்க்கப்பல்கள் தரைக்கு அண்மையாகத் தாக்குதல்கள் செய்வதற்கு உருவாக்கப்பட்டவை. Corvette வகைக் கப்பல்கள் சிறியவை இவை பிராந்திய ரீதியில் சிறு கடற்பரப்புகளில் செயற்படுவதற்கு என உருவாக்கப் பட்டவையாகும்.\nநாசகாரிக் கப்பல்களின் எண்ணிக்கை எனப் பார்க்கையில் ஐக்கிய அமெரிக்காவிடம் 62, சீனாவிடம் 43, ஜப்பானிடம் 32, இரசியாவிடம் 15, தென் கொரியாவிடம் 12, பிரான்ஸிடம் 11, இந்தியாவிடம் 10 இருக்கின்றன\nவழிகாட்டல் ஏவுகணைகள் ஓரடியில் போட்டுத்தள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டன. அதை \"Single Shot Kill Probability\" என அழைத்தனர். வழிகாட்டல் ஏவுகணைகள் உருவாக்கும் எண்ணம் முதலாம் உலகப் போரில் எழுந்த போதும் இரண்டாம் உலகப் போரிலேயே வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப் பட்டன. ஜேர்மனியே அதன் முன்னோடியாகும். வழிகாட்டல் ஏவுகணைகளில் பல வகையுண்டு. லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படுபவை, ரடார்கள் மூலம் வழிகாட்டப்படுபவை, செய்மதிகள் மூலம் வழிகாட்டப்படுபவை என்பன அவற்றில் சிலவாகும். லேசர் கதிர் மூலம் வழிகாட்டப்படும் ஏவுகணைகள் முதலில் வியட்னாம் போரின் போது பாவிக்கப்பட்டன. போக்லண்ட் தீவிற்காக ஆர்ஜெண்டீனாவுடன் புரிந்த போரில் பிரித்தானிய அதிக அளவு லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளைப் பாவித்தது. பின்னர் சதாம் ஹுசேய்ன் ஆக்கிரமித்த குவைத்தை மீட்கும் போரிலும் 1993-ம் ஆண்டு சாதாம் ஹுசேய்னை ஆட்சியில் இருந்து அகற்றும் போரிலும் வழிகாட்டல் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. 1999-ம் ஆண்டு நடந்த கொசோவொ போரிலும் பல வழிகாட்டல் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. ஒசாமா பின்லாடனைக் கொல்ல வீசிய வழிகாட்டல் ஏவுகணை பயன்ற்றதாகப் போனது.\nடொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள்\n1983-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகள் இன்றுவரை பல மாற்றங்கள் செய்யப் பட்டு சேவையில் இருக்கின்றன. டொமொஹோக் (Tomahawk) என்பது அமெரிக்காவின் பூர்விக்க குடி மக்கள் பாவிக்கும் ஒரு கோடாரியின் பெயராகும். இவை தாரை இயந்திரங்களால் ( jet engine) இயக்கப் படுபவை.\nஈராக்கில் சதாம் ஹுசேயினிற்கு எதிரான போரின் போது டொமொஹோக் (Tomahawk) வழிகாட்டல் ஏவுகணைகளின் வலுவின்மைகள் ��ற்றி அறியப்பட்டது.\n1. இது பறக்கும் பாதை முன்கூட்டியே அறியப்படக் கூடியது\n2. இதற்கான வழிகாட்டல் முறைமையை இயக்க அதிக நேரம் எடுக்கும்\n3. வன்மையான இலக்குகளுக்கு எதிராக இது போதிய பயனளிக்காது\n4. அசையும் இலக்குகளுக்கு எதிராக இவற்றால் துல்லியமாகத் தாக்க முடியாது.\nஇதன் பின்னர் டொமொஹோக் ஏவுகணைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அவை கணனித் தொகுகளை மையப் படுத்திய போர்முறையில் (Network Centric Warfare) செயற்படக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளன. இதன் படி அவை பல கணனிகளில் இருந்து வரும் சமிக்ஞைகளை உணர்ந்து அவற்றிக்கு ஏற்ப எதிரி இலக்குகளைத் தாக்கும். தற்போது டொமொஹோக்கை ஏவிய பின்னர் அவற்றின் பாதையை வீசிய இடத்தில் இருக்கும் கணனிகள் மூலம் மாற்ற முடியும். இதனால் அசையும் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.\nஇரசியாவின் புதிய தர ஏவுகணைகள் மணிக்கு 6000முதல் 11200 கிலோமீட்டர் கதியில் 5,500 கிலோ மீட்டர் வரை பாயக் கூடியவை. தேவை ஏற்படி தமது பாயும் பாதையையும் மாற்றக் கூடியவை. அத்துடன் அணுக் குண்டுகளையும் தாங்கிச் செல்லக் கூடியவை. இவற்றில் இருந்து தனது கடற்படைக் கப்பல்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலேயே அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களையும் கரைசார்(Littoral) கப்பல்களையும் உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு Littoral கப்பல்\nநீர்மூழ்கிகளுக்கு தாக்குதல்கள் தொடுக்கக் கூடிய Anti-submarine Warfare (ASW) கப்பலை இந்தியா தனது கடற்படைக்கு உருவாக்கியுள்ளது. இது The littoral combat ship (LCS) என்ற வகையைச் சார்ந்த கப்பலாகும். இந்த littoral வகைக் கப்பல்கள் சிறியனவாகமும் கரைக்கு அண்மையாகவும் செயற்படுபவை. இக்கப்பல் 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும். இது முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலாகும். Kamorta எனப் பெயரிடப்பட்ட இக்கப்பலில் இருந்து கடல் மேற்பரப்புத் தாக்குதலும் விமான எதிர்ப்புத் தாக்குதலும் செய்ய முடியும். 109.1 மீட்டர் நீளமும் 12.8 மீட்டர் அகலமும் கொண்ட Kamorta ரடார்களுக்கு இல்குவில் புலப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் 120 குண்டுகளை வீசக் கூடிய 76mm Super Rapid Gun Mount (SRGM) இதில் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எதிராக இரு புறத்திலும் ஒவ்வொரு AK 630 close-in weapon systems (CIWs) Kamortaவில் பொருத்தப்பட்டிருக்கும். வானில் இருந்து ���ரும் அச்சுறுத்தலுக்கு எதிராக Barak surface-to-air missiles (SAMs) என்னும் ஏவுகணைகள் இருக்கின்றன. முப்பரிமான ராடார் உணரிகளும் உள்ளன. டீசலில் இயங்கும் Kamortaவில் ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்க முடியும். நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்துவதும் உலகிலேயே அதிக அளவு நீர்முழ்கிக் கப்பல்களைக் கொண்டதுமான சீனாவிடமிருந்து இந்தியாவின் 7000கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு Kamorta போன்ற பல Anti-submarine Warfare கப்பல்கள் அவசியம்.\nஐக்கிய அமெரிக்காவின் Littoral கப்பல்\nஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களுக்கு கடும் அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய ஒலியிலும் பார்க்கப் பல மடக்கு கதியில் பாயும் ஏவுகணைகளை இரசியாவும் சீனாவும் உருவாக்கியுள்ள நிலைமையில் அமெரிக்கா 2016-ம் ஆண்டு ஜூன் 14-ம் திகதி மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலன்களுடன் கூடிய Littoral வகைக் கப்பல்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. சீனாவுடன் தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும், இரசியாவுடன் போல்ரிக் கடலிலும், கருங்கடலிலும் அமெரிக்காவுக்கு முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் கடலாதிக்கம் மிகவும் அவசியமாகும் என உணர்ந்த அமெரிக்கா இந்த Littoral வகைக் கப்பல்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை குறுகிய தூரத்தில் வைத்து தாக்கி அழிக்கும் லேசர் கதிர்கள் வீசும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் பொருத்தப் படும். இவை சீனாவினதும் இரசியாவினதும் எல்லா வகை ஏவுகணைகளில் இருந்தும் அமெரிக்கக் கடறபடை கப்பல்களைப் பாதுகாக்கக் கூடியவை. சீனா தனது WU-14 எனப்படும் ஹைப்பர் சோனிக் என்னும் ஒலியிலும் பார்க்கப் பத்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்து பார்த்தது. சீனாவின் WU-14 ஏவுகணைகளையும் லேசர் கதிர்கள் மூலம் தாக்கியழிக்கக் கூடியதாக அமெரிக்கா தனது Phalanx பாதுகாப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பாதுகாப்பு முறைமை Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமை என்று இதைச் சுருக்கமாக CIWS என அழைக்கப் படுகின்றது. உயர் பகுதிறன் (high-resolution) கொண்ட தேடிக் கண்டு பிடிக்கும் infra-red camera , விரைவு சுடுகலன் rapid-fire, கணனியால் இயங்கும் ரடார் , 20மில்லி மீட்டர் துப்பாக்கி முறைமை, லேசர் ஒளி பாய்ச்சி ஆக���யவை அமெரிக்கா உருவாக்கியுள்ள Close-in weapon systems அதாவது நெருங்கிய நிலைப் படைக்கலன் முறைமையின் முக்கிய அம்சங்களாகும்.\nஅமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை அழிக்க சீனாவும் இரசியாவும் ஒலியிலும் பார்க்க பல மடங்குகள் கதியில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்கின. அவற்றை அழிக்க அமெரிக்கா தனது நாசகாரிக் கப்பல்களிலும் கரைசார் கப்பல்களிலும் நெருங்கிய நிலையில் வைத்து எதிரி ஏவுகணைகளை அழிக்கும் படைக்கலன்களை உருவாக்கின. கடலாதிக்கப் போட்டி விமானம் தாங்கிக் கப்பல்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-19T06:39:33Z", "digest": "sha1:WEBIS5P2AQ2PHYARNQ3CJI4V3ZIDWDZC", "length": 12487, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "இராணுவ ஆட்சி – Athavan News", "raw_content": "\nHome Tag இராணுவ ஆட்சி\nமியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது இன்றும் துப்பாக்கிச்சூடு- 11 பேர் வரை உயிரிழப்பு\nமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில ...\nமியன்மாரில் இராணுவம் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு- 100 பேர் வரை இன்று உயிரிழப்பு\nமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ...\nமியன்மார் போராட்டம்: பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் ...\nஆங் சான் சூகியின் கட்சித் தலைமையகத்தில் இராணுவம் சோதனை\nமியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது. ...\nமியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து\nமியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை) ...\n10 ஆண்டுகளில் இல்லாத அளவு மியன்மாரில் மாபெரும் போராட்டம்\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு ...\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\nமியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான் ...\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டம்\nமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியுள்ளனர். எதிர்ப்பை காட்ட சிவப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் இராணுவத்துக்கு வேலை பார்க்க ...\nமியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய எதுவேண்டுமானாலும் செய்வோம்: ஐ.நா.\nமியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nஇத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டவரின் இலங்கையரின் சடலம் குறித்து பொலிஸார் விசாரணை\nஎதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை\nதென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்\nகொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிம் எண்டிஜன் பரிசோதனை\nஇத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டவரின் இலங்கையரின் சடலம் குறித்து பொலிஸார் விசாரணை\nஎதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை\nதென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்திற்குள்ளும் தீ பரவியதால் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் வெளியேற்றம்\nகொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிம் எண்டிஜன் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/chennai-miyawaki-forest-urban-greening-afforestation-tree-cover-25541", "date_download": "2021-04-19T05:33:34Z", "digest": "sha1:I6DVQJCXLXRBABY5CW7BYP6Q4EPBQ2YA", "length": 22360, "nlines": 157, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "மினி மியாவாகி காடுகள்: உருவாக்க வழிகாட்டி", "raw_content": "\nHomeEnvironmentமினி மியாவாகி காடுகள்: உருவாக்க வழிகாட்டி\nமினி மியாவாகி காடுகள்: உருவாக்க வழிகாட்டி\nபசுமை போர்வையை அதிகரிப்பதோடு, உயிரினப் பன்மயத்தை வலுவாக்க நகர்புற காடுகள் உதவுகிறது. படம்: துவக்கம்\nஇயந்திர வேகத்தில் சுழலும் கோட்டுர்புரத்தில், அங்கிருக்கும் மியாவாகி காடு ஒரு புதுவித அனுபவத்தையும் புத்துணர்ச்சியும் அளிப்பதாக உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஒரு வருடத்தை எட்டியுள்ள இந்த நகர்புற காடு, 2019 ஆம் ஆண்டு சுமார் 1600 கழிவுகளை அப்புறப்படுத்தப்படுத்தி உருவாக்கப்பட்டது. 2000-த்திற்கும் மேற்பட்ட பல்வேறு மர வகைகள் இங்கு நடப்பட்டன. தற்போது செம்பருத்தி, பப்பாளி, முருங்கை என இந்த 2211.87 சதுர மீட்டர்** பரப்பளவு பசுமை போர்வையாக காட்சி அளிக்கிறது.\nமியாவாகி வகை காடுகள் நகரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோட்டுர்புரத்தில் முதலில் உருவாக்கப்பட்டு பின், சோளிங்கநல்லூர் , முகலிவாக்கம், ஒமந்தூர், அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கிரீன்வேஸ், மாதவரம் என 20 இடங்களில் சென்னை மாநகராட்சி நகர்புற காடுகளை உருவாக்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள் பொது மக்கள் மற்றும் துவக்கம், இன்னர் வீல் ஆஃப் மெட்ராஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளனர்.\nசமீபத்தில், சென்னை தலைமை செயலகம் எதிரே சுமார் 3000 சதுர அடி பரப்பளவில், சென்னை மாநகராட்சி மியாவாகி காடு ஒன்றை துவக்கியுள்ளது.இதில் 30 நாட்டு வகை மரங்கள் கொண்ட 837 மரங்கள் உள்ளன.\nமியாவாகி காடு என்றால் என்ன\nஜப்பான் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி அவர்களால் இவ்வகை காடுகள் உருவாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது. இதில் நாட்டு மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு காடுகள் போல் உருவாக்கப்படுகிறது. இந்த முறையில், பாரம்பரிய அணுகுமுறையை விட 10 மடங்கு வேகமாக மரங்கள் வளர்வதுடன் 30 மடங்கு அடர்த்தியான பசுமை போர்வையை கொடுக்கிறது.\nசென்னையில் உள்ள மொத்த பசுமை 19% ஆகும். நகர்ப்புறத்தில் இருக்க வேண்டிய 33% என்ற குறியீடை விட இது மிகவும் குறைவு.\nபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நகரத்தில் மரம் நட தேவையான இடம் இல்லை. இந்த சூழலில், நகர்ப்புற எல்லையில் காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாகி காடுகளை வளர்க்கலாம்.\nபசுமை போர்வையை அதிகரிப்பதோடு, உயிரினப் பன்மயத்தை வலுவாக்க நகர்புற காடுகள் உதவுகின்றன.\nகஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை சென்னை மாநகராட்சி உருவாக்கும் மியாவாகி காடுகளில் 36000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.இந்த திட்டம் முடிந்ததும் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதையும் இதில் இருக்கும். படம்: ஆல்பி ஜான்/டிவிட்டர்.\nஅசல் காடுகளுக்கு மாற்றாக மியாவாகி காடுகள் அமையாது என்றாலும், நகரமயமாக்கலுக்கு உட்படும் சென்னை போன்ற நகரத்திற்கு இது பெரும்பாலும் நடைமுறை தீர்வாக அமையும். புதுதில்லி போன்று சென்னையில் மாசு இல்லை என்றாலும், இவ்வகை காடுகளால் வாகனங்கள் மற்றும் நகர்ப்புற வெப்ப தீவு விளைவாக ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்த முடியும்.\nமியாவாகி காடுகளுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பரப்பளவு என்ன\nகுறைந்தபட்சம் 1000 சதுரடி பரப்பளவு தேவை, இதில் 250 மரக்கன்றுகள் நடலாம். இருப்பினும், 100 சதுரடியில் கூட குறைவான அடர்த்தி கொண்ட காடுகளையும் உருவாக்க முடியும். ஆகவே, ஒருவரின் வீட்டு பின்புறத்தில் கூட மியாவாகி காடுகள�� உருவாக்க இயலும்.\nஒரு மரம் நடவும் இரண்டு வருடம் பராமரிக்கவும் சுமார் 300 ரூபாய் செலவாகும்.\nமர வகை, மண்ணின் தன்மை பொறுத்து இடத்தை பொறுத்தும் இது மாறும். “உதாரணமாக, திருவான்மியூர் பகுதியில், மண் வகை வேறுபடும் என்பதால் இங்கு ஒரு மரத்திற்கு 100 ரூபாய் செலவாகும்,” என்கிறார் சென்னை டிரெக்கிங் கிளப்பின் ஐந்திணை என்ற பசுமை விங்கை சேர்ந்த பி மனோஜ் குமார்.\nசுற்றுச்சூழல், கல்வி மற்றும் இது தொடர்பாக செயல்படும் தொண்டு நிறுவனமான துவக்கம், சில வருடங்களாவே மியாவாகி காடுகளை உருவாக்கி வருகிறது. குறிப்பிட்ட சுற்றுப்புறங்களுக்கான சொந்த தாவர வகைகளை அடையாளம் காணும் பொருட்டு, ஆராய்ச்சிகளை வழக்கமாக நடத்துகின்றன.\n“நிலத்தை தேர்ந்தெடுத்த பின், 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும் பகுதிவாசிகளிடம் என்னென்ன மர வகைகள் இங்கு உள்ளன என கலந்துரையாடுகிறோம். அதன் படி, மரக்கன்றுகளை தேர்ந்தெடுக்கிறோம்,” என்கிறார் துவக்கம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ண குமார் சுரேஷ்.\nநிலம் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறது\nமியாவாகி காடுகளை உருவாக்க மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன – நில அளவீடு மற்றும் தயார்நிலை, நிலம் தயாரித்தல், மற்றும் நடுதல் மற்றும் தழைக்கூளம்.\nமுதல் கட்டத்தில், நிலத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. மண்ணின் pH மதிப்பு 6.3 முதல் 7.2 வரை இருக்க வேண்டும். இதன் பிறகு, தேவையான நில ஊட்டச்சத்து மற்றும் மரக்கன்றுகள் தேர்ந்தெடுக்கபடுகிறது. ஆவணப்படுத்துதல் முடிந்ததும், நிலப்பரப்பு குறிக்கப்பட்டு, இருக்கும் மண் தோண்டப்பட்டு சேமிக்கப்படுகிறது. மண்ணை குறைந்தபட்சம் 3 அடி ஆழத்திற்கு தோண்ட வேண்டும், இந்த மண் இரண்டாம் கட்டத்தில் செறிவூட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nமண் பரிசோதனைக்கு பின், தேவையான அளவு மண் செறிவூட்டப்படுகிறது. குழியில் இருக்கும் மண் அல்லது சிவப்பு மண்ணுடன் இது கலக்கப்படுகிறது, இது அந்த இடத்தில் கிடைக்கும் மணல் / மண்ணின் வகையை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மண் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள்:\nதுளைப்பான் – நெல் உமி / கோதுமை உமி\nநீர் தக்கவைப்பான் – கோகோ கரி / மரத்தூசி / பாகாஸ்\nஉரம் – மாட்டு சாணம், உரம் மற்றும் மண்புழு உரம்\nதழைக்கூளம் பொருள் – வைக்கோல்\nபூந்தமல்லி பிரபா ஆட்டோ பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் முன் உருவாக்கப்பட்டுள்ள மியாவாகி காடு படம்: துவக்கம்.\nஇது முடிந்ததும், தோட்டம் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு மரக்கன்றுக்கான இடங்கள் நடுவதற்கு சரி செய்யப்படுகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எந்த மரமும் ஒன்றாக நடப்படுவதில்லை, ஏனெனில் மரங்கள் சூரியனுக்காகவும் தண்ணீருக்காகவும் போராடக்கூடும், மேலும் அவை அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கின்றன.\nபுதர்கள் மற்றும் மரங்கள் இரண்டும் மியாவாகி காடுகளில் அமைக்கப்படுகின்றன. 1000 சதுரடி நிலத்தில் 250 முதல் 300 மரங்கள் வரை நட முடியும்,\nதோட்டம் அடுக்கு வாரியாக அமைக்கப்படுகிறது:\nபுதர் அடுக்கு (6 m உயரம் வரை): 8 to12 %\nதுணை மர அடுக்கு (6 முதல் 15 m): 25 to 30%\nவிதான அடுக்கு (30 m மேல்): 15 to 20 %\nஇது கூடவே தழைக்கூளம் அமைக்கப்பட வேண்டும், இதில் வைக்கோல் அல்லது புல் போன்ற கரிம பொருட்கள் கொண்டு மேல்புற மண் மூடப்படுகிறது. இது மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க உதவுவதோடு, அதை பலப்படுத்தவும் உதவுகிறது. நேரடி சூரிய ஒளி மண்ணை வறட்சியாக்குவதோடு மரக் கன்றுகள் வளர தடையாக அமைகிறது. 5 – 7 அடுக்காக தழைகூளம் சமமாக போடப்பட வேண்டும்.\nகலாஷேத்திராவில் கடந்த நவம்பர் மாதம், மியாவாகி காட்டை, ஐந்திணை உருவாக்கியது. படம்: ஐந்திணை\nதொடர்ந்து இரண்டு ஆண்டுகள், நகர்புற காடுகளை பராமரிப்பது அவசியம்.\nஅடிக்கடி அவற்றை நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆவணப்படுத்த வேண்டும்.\nமரங்கள் நேராக வளருவதை உறுதி செய்ய, அவற்றிற்கு துணையாக குச்சிகளை நட வேண்டும்.\nதினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரத்தை சுற்றி நீர் சேராமல் இருக்க தகுந்த வடிகால்களை அமைக்க வேண்டும்.\nகுப்பை போடுவது, மனித நடமாட்டம், ஆடு, மாடுகள் மேய்ச்சல் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.\nமரங்களை கத்தரித்து வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nமியாவாகி காடுகள் உருவாக்குவதில் யார் வேண்டுமானாலும் தன்னார்வலராக இணையலாமா\nஷோலிங்கநல்லூரில் மியாவாகி காடு உருவாக்க சென்னை மா நகராட்சி துவக்கம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. படம்: துவக்கம்.\nஆம். இதற்காக பல தொண்டு நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி கை கோர்த்துள்ளது. மியாவாகி காடுகளை உருவாக்கும் தொண்டு நிறுவனங்களின் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதுவக்கம்: இணைவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.\nஐந்திணை: பதிவுகளுக்கு முகநூல் பக்கத்தை அணுகவும்.\nமேலும், தன்னார்வலராக இணைய பிராந்திய துணை ஆணையர் (ஆர்.டி.சி) அலுவலகத்தை அணுகலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1015452", "date_download": "2021-04-19T05:26:03Z", "digest": "sha1:4A2DIZWKKGQARPMYLQUV3LL2VZZ677CB", "length": 9191, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் மேலும் 9 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோடு மாவட்டத்தில் மேலும் 9 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்\nஈரோடு, மார்ச் 6: சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 9 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 9 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் சுரேஷ்குமார், முத்து, பெருந்துறை போக்குவரத்து ராஜன், விஜயராஜன், அந்தியூர் போக்குவரத்து விக்டர் ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோபி போக்குவரத்து எஸ்.ஐ. கிருஷ்ணகுமார், சத்தியமங்கலம் போக்குவரத்து தண்டபாணி ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஈரோடு போக்குவரத்து எஸ்.ஐ. விஜயகுமார் திருப்பூருக்கும், கோபி போக்குவரத்து மகேஸ்வரன் நீலகிரி மாவட்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், திருப்பூரில் இருந்து பழனிசாமி, முத்துசெல்வம், பாண்டியராஜன், செந்தில் குமார், வெங்கடாசலம், ஜெயகுமார், குருசாமி மற்றும் கோவை ராஜன் பாபு, தேவராஜ், பத்மாவதி ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிலிப் சார்லஸ், மணிகண்டன், கலைவாணன், லோகநாதன் ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் பிறப்பித்துள்ளார்.\nரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nகொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை\nஅறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு\nபவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை\nமீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nபேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்\nகொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டத்தில் 2700 படுக்கைகள் தயார்\nஒப்பந்த காலம் முடிவடைந்தும் செப்பனிடப்படாத சாலை\nஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம்\nஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனையாக மீண்டும் மாற்றம்\n× RELATED ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660088", "date_download": "2021-04-19T06:41:11Z", "digest": "sha1:BQSJCLKGKKIAVBKKED2SLVM2KJYGIKPK", "length": 12760, "nlines": 58, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 482 பேர் பாதிப்பு: 490 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்���கம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 482 பேர் பாதிப்பு: 490 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nசென்னை: தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 449 (8,53,449) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,\n* தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,53,449 ஆக அதிகரித்துள்ளது.\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 490 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,36,963 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,504 ஆக உயர்ந்துள்ளது.\n* அரசு மருத்துவமனையில் 03; தனியார் மருத்துவமனையில் 01 பேர் உயிரிழந்துள்ளனர்.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,36,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை 1,76,81,361 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,706 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் தற்போது 3,978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,15,644 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 276 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,37,770 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 206 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.\n* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா \nகொத்துக் கொத்தாக வட மாநிலங்களை காவு வாங்கும் கொரோனா: மருத்துவமனை, மயான வாசல்களில் காத்திருக்கும் மக்கள்..\nகொரோனாவில் இருந்து முதல் நாடாக மீண்டது இஸ்ரேல் : முகக்கவசம் இல்லாமல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் மக்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..\nஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்\nரெம்டெசிவிர் மருந்துக்காக வங்கதேசத்தை எதிர்நோக்கும் இந்தியா: மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிலை மாறிப்போன அவலம்..\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம்.. 2,73,810 பேர் பாதிப்பு; 1,619 பேர் மரணம் : மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசமாகும் நிலை\nகொரோனாவால் உருக்குலையும் வடமாநிலங்கள்; மருத்துவமனை வாச��்களில் காத்து கிடக்கும் நோயாளிகள்: இறுதி சடங்கிற்காக சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கள்..\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க.. மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nதமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\n× RELATED தமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660902/amp", "date_download": "2021-04-19T05:50:37Z", "digest": "sha1:GCBWMTNNHZJYPOKFIHJ5IUEPTIEIC4ND", "length": 12239, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "8.54 லட்சம் பேருக்கு கொரோனா பரவி தமிழகத்தில் ஓராண்டு நிறைவு: பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n8.54 லட்சம் பேருக்கு கொரோனா பரவி தமிழகத்தில் ஓராண்டு நிறைவு: பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பதிவாகி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தான் தமிழகத்தில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு ஆகும். இதன்படி பார்த்தால் நேற்றுடன் தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பதிவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 8.54 லட்சம் பேரில் 5 லட்சத்து 16 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 3 லட்சத்து 38 ஆயிரத்து 213 பேர் பெண்கள். இந்த ஓராண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இதன்படி ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 182 கொரேனா தொற்று பதிவாகி உள்ளது. ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து உள்ளனர். 3387 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 26 லட்சத்து 2 ஆயிரத்து 160 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2021 மார்ச் வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அப்போது தினசரி பதிவான கொரோனா 5 ஆயிரத்தை கடந்தது.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது தினசரி 500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. தினசரி 5 பேர் மட்டுமே மரணமடைகின்றனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் கொரேனா தொற்று சதவீதம் 1.1 ஆக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் இது 0.9 சதவீமாக குறைந்தது. இந்நிலையில் இந்த மார்ச் மாதம் இது 1 சதவீதாக உயர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை : அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என பேட்டி\nசென்னையில் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36.53 லட்சம் அபராதம் வசூல்\nதமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..\nகுடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க.. மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nதமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி என தகவல்\nஇரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nஓட்டேரி காவலர் குடியிருப்பில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு யாகம் நடத்திய எஸ்ஐ\nகொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்ப��� கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nபாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்\nஏரியில் மூழ்கி மூதாட்டி பலி\nகே.கே.நகரில் தாறுமாறாக ஓடிய கார் போதையில் விபத்து தொழிலதிபர் கைது: 2 கார் உட்பட 6 வாகனங்கள் சேதம்\nகபசுர குடிநீர் வினியோகம் செய்ய திமுகவுக்கு தேர்தல் அதிகாரி அனுமதி\nபல மாதங்களாக அகற்றப்படாததால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குப்பை குவியல்: தொழிலாளர்களுக்கு நோய் பாதிப்பு\nதிருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு வாலிபர் தற்கொலை முயற்சி\nவேக்சின் நோயை குணப்படுத்த அல்ல நோயின் வீரியம் குறைத்து உயிரை காக்க மட்டுமே: டாக்டர் விவேகானந்தன் தகவல்\nகொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் விற்பனை சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Harinadar", "date_download": "2021-04-19T05:45:21Z", "digest": "sha1:SLLP7HHW7RNLXAFJKCZWDPEF5UJDJ2KJ", "length": 1605, "nlines": 13, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Harinadar | Dinakaran\"", "raw_content": "\nஆலங்குளத்தில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்: ஹரிநாடாரை ஆதரித்து ராக்கெட் ராஜா வாக்கு சேகரிப்பு\nஹரிநாடாருக்கு ஆதரவாக கிராமங்களில் தீவிர பிரசாரம்; ஆலங்குளம் தொகுதி மக்கள் தான் எனது உயிர் மூச்சு: ராக்கெட் ராஜா பேச்சு\nகீழப்பாவூரில் ஹரிநாடாரை ஆதரித்து பிரசாரம் கல்குவாரி பிரச்னைகளுக்கு தீர்வு பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா பேச்சு\n25 கார்களில் மயிலாடுதுறை நோக்கி சென்ற ஹரிநாடாரை தடுத்து நிறுத்திய போலீசார்\n25 கார்களில் மயிலாடுதுறை நோக்கி சென்ற ஹரிநாடாரை தடுத்து நிறுத்திய போலீசார்: கும்பகோணத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AA&language=English&page=8", "date_download": "2021-04-19T05:32:26Z", "digest": "sha1:O4Q35CH2GQBPMOS7PW537HJKTF2ZSSWA", "length": 11358, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi) - Part 8", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nதிப்புசுல்தான் படை பாலக்காடு வரை முன்னேறியிருந்தது\nபட்டசாராயம் குடித்துவிட்டு போதையில் மயங்கி கிடந்தான்\nநான் பட்டணம் தோறும் அலைந்துத் திரிந்தேன்\nஅவருக்கு சர் பட்டம் கிடைத்தது\nநூலக அறிவியல் பாடப்பிரிவில் ராதாவுக்குப் பட்டயம் கிடைத்தது\nபட்டறையில் கொல்லன் வேலை செய்கிறான்\nகொல்லன் பட்டறையில் வேலை செய்கிறான்\nபட்டாணிக்கடலையால் ஒரு பொறியல் சமைக்கப்பட்டது\nஇராஜாவின் பட்டாபிஷேசகம் இப்போது நடக்காது\nபட்டாம்பூச்சி பூவிலிருந்து பறந்து மேலே போனது\nஅவள் பட்டினி கிடந்து இறந்தாள்\nமனிதன் எவ்வளவு நேரம் பட்டினிக்கிடக்கமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713881&Print=1", "date_download": "2021-04-19T06:21:49Z", "digest": "sha1:VK4CAYERZSRAOWR6BQTND23SUNP3I4KH", "length": 5985, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஊழியர் தற்கொலை சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nஊழியர் தற்கொலை சி.பி.சி.ஐ.டி., விசாரணை\nமதுரை:மதுரை, மானகிரி கதிரவன் என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:என் தந்தை வேல்முருகன், மதுரை கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தார். பிப்., 17ல், கலெக்டர் அலுவலக வளாகத்தில், துாக்கில் பிணமாக தொங்கினார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.நீதிபதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை:மதுரை, மானகிரி கதிரவன் என்பவர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nஎன் தந்தை வேல்முருகன், மதுரை கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தார். பிப்., 17ல், கலெக்டர் அலுவலக வளாகத்தில், துாக்கில் பிணமாக தொங்கினார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.\nநீதிபதி ஆர்.ஹேமலதா, ''ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை, மதுரை அரசு மருத்துவமனை டீன் பிப்., 23ல் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரத யாத்திரைக்கு அனுமதி உயர் நீதிமன்றம் உத்தரவு\n'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இடைத்தரகருக்கு காவல் நீட்டிப்பு: தேனி மாஜிஸ்திரேட் உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2021/03/04151334/2407362/Tamil-news-US-warns-of-military-response-to-rocket.vpf", "date_download": "2021-04-19T05:24:29Z", "digest": "sha1:V347X5HIL2WBZOV6AQU3SGAMWVQBET2R", "length": 8601, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news US warns of military response to rocket attack on Iraq base", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சண்டையிட்டு வருகிறார்கள். ஈராக்கில் தற்போது சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.\nஇவர்கள் அங்குள்ள ராணுவம் மற்றும் விமான படை தளங்களில் முகாமிட் டுள்ளனர். அமெரிக்க படைகளை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க படைகள் மீதான தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.\nஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே சிலியாவில் ஈராக் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஇதற்கு பதிலடியாக நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு பகுதியில் அன்பர் மாகாணத்தில் உள்ள விமான படை தளத்தில் அடுத்தடுத்து 13 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.\nஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\nஇந்தநிலையில் ஈராக்கில் அமெரிக்க படையின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.\nஇதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “தற்போது நாங்கள் தாக்குதல் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். நல்லவேளையாக ராக்கெட் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போ���்” என்றார்.\nமேலும் இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் ஈராக்கில் ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பதிலளிப்பது தொடர்பாக பரிசீலிக்க கூடும்” என்று எச்சரித்து இருக்கிறது.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது\nஇந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்ய வேண்டும் - இங்கிலாந்து எதிர்க்கட்சி கோரிக்கை\nதுருக்கியில் மேலும் 55,802 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பரிதாப பலி\nஇந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அபுதாபி வருகை - அமீரக மந்திரி வரவேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-19T05:23:20Z", "digest": "sha1:UIGQACGVQ5AA2GPVEQB2IGD3QIIXVX2B", "length": 19160, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "9 நவகிரகங்கள் சுற்றுலா..! 9 Navagraha Temples..!", "raw_content": "\n9 நவகிரகங்கள்(9 Navagraha Temples) சுற்றுலா செல்பவர்களா நீங்கள்.. அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. அதாவது இந்த 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்துள்ளது.\nசரி இந்த பகுதியில் 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள்(9 Navagraha Temples) பற்றிய விவரங்களை, அதாவது 9 நவகிரகங்கள் எங்கு அமைந்துள்ளது, அங்கு செல்லும் வழி, எந்த ஸ்தலங்களில் என்னென்ன பரிகாரங்கள் மற்றும் பிராத்தனைகள் செய்ய வேண்டும், ஆலயம் நடைதிறப்பு நேரம் ஆகிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..\n9 நவகிரகங்கள் (சந்திரன்) – திங்களூர் கைலாசநாதர்:-\n9 Navagraha Temples: 9 நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர்(9 Navagraha Temples) ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் (kailasanathar temple) அமைந்துள்ளது.\nஇந்த கோவிலில்(9 Navagraha Temples) திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க பிராத்தனை செய்கின்றன.\nதினந்தோறும் இந்த ஆலயம் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை திறந்திருக்கும். அதன் பிறகு மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.\nமேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…\nதிங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் விவரங்கள்..\n9 நவகிரகங்கள் வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய் ஸ்தலம்):-\n9 Navagraha Temples: நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு. மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்.\nவைத்தீஸ்வரன் கோயில்(9 Navagraha Temples) செல்லும் வழி:\nதிருச்சி வழியாக வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வழியாக சென்றடையலாம்.\nசென்னை வழியாக வரும் பக்தர்கள் புதுச்சேரி மற்றும் சிதம்பரம் வழியாக இந்த கோயிலுக்கு வர முடியும்.\nகாலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடை திறக்கப்படும்.\nமலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.\nமேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…\nவைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு (செவ்வாய் ஸ்தலம்)..\n9 நவகிரகங்கள் – ஆலங்குடி குரு ஸ்தலம்:-\n9 Navagraha Temples: 9 நவகிரகங்கள் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆலங்குடி(9 Navagraha Temples) குரு ஸ்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர் அமைந்துள்ளார், அம்மையாக ஏலவார்குழலி(சுக்ரவார அம்பிகை) தேவியும் அருள்பாலிக்கின்றார்.\nஇந்த கோவிலில் நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.\nஆலங்குடி குரு ஸ்தலம்(9 Navagraha Temples) செல்லும் வழி:\nகும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.\nகாலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nமேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…\nஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..\n9 நவகிரகங்கள் – கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்:\n9 Navagraha Temples: 9 நவகிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்கு (kethu bhagavan) உரிய ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம்(9 Navagraha Temples) அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இறைவன் நாகநாதஸ்வாமியாக அருள்பாலிக்கின்றார், அம்பாள் சௌந்தர்யநாயகியாக அருள்பாலிக்கின்றார்.\nநாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய இத்தலம் கீழப்பெரும்பள்ளம்.\nகீழப்பெரும்பள்ளம்(9 Navagraha Temples) செல்லும் வழி:-\nசீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற பேருந்து நிறுத்தம் வரும்.\nஅங்கிருந்து பிரியும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் இருந்து சுமார் 2கி. மீ பயணித்தால் கோயிலை அடையலாம். தர்மகுளம் நிறுத்தத்தில் இருந்து நிறைய ஆட்டோ வசதிகள் உள்ளது.\nகோவில் திறக்கப்படும் நேரம் :\nகாலை 06.00 முதல் பிற்பகல் 01.00 வரை திறக்கப்படும். பின்பு மாலை 03.30 மணி முதல் 08.30 வரை திறக்கப்படும்.\nமேலும் இந்த ஆலையத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…\nஅருள்மிகு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்..\n9 நவகிரகங்கள் – திருநள்ளாறு (சனி பகவான்) தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..\n9 Navagraha Temples: சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு(9 Navagraha Temples) திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் தர்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புகள் உள்ளது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை காணமுடியும்.\nபக்தகோடிகள் சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்க பிரம்மதீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் குளத்திலும் நீராடி பிராத்தனை செய்வார்கள்.\nகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.\nபின்ப��� மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.\nமேலும் இந்த ஆலயத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..\nபகுதி 2 – 9 நவகிரகங்கள் சுற்றுலா..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\nஅருள்மிகு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் பரிகாரத் ஸ்தலம்..\nதிங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் விவரங்கள்..\n9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..\nஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-rajsenthi/", "date_download": "2021-04-19T05:20:30Z", "digest": "sha1:EBGDKWQI65FJRL6OVXWL65C2D6NTLBQR", "length": 9609, "nlines": 175, "source_domain": "www.thamilkalvi.com", "title": "ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » நூலகம் » மகாகவி பாரதியார் » ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை\nஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை\nPosted by சி செந்தி\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,\nதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் ���லை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,919 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,051 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,873 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,497 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t43,919 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t16,051 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,873 visits\nகுடும்ப விளக்கு\t4,075 visits\nகண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்\t3,497 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/crime/dubai-maid-jailed-for-sharing-video-clips-of-sponsors-family-issuing-threats/", "date_download": "2021-04-19T06:49:03Z", "digest": "sha1:NKQM7AZKLYV35OFRZBFGJ5EGZ62E3FS4", "length": 12081, "nlines": 100, "source_domain": "www.uaetamilweb.com", "title": "துபாய்: குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி ஸ்பான்சரை கதிகலங்க வைத்த பணிப்பெண்.! என்ன காரணம், தண்டனை கிடைத்ததா.? | UAE Tamil Web", "raw_content": "\nதுபாய்: குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி ஸ்பான்சரை கதிகலங்க வைத்த பணிப்பெண். என்ன காரணம், தண்டனை கிடைத்ததா.\nதுபாயில் தனது ஸ்பான்சரை கத்தியால் குத்தி கொலை செய்யப் போவதாக மிரட்டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\nமுதல் நிகழ்வு துபாய் நீதிமன்ற அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை சேர்ந்த 27 வயதான துபாய் பணிப்பெண்ணின் மொபைலை சந்தேகத்தின் பேரில் சோதிக்க, அவரது ஸ்பான்சரான 48 வயதான எமிராட்டி பெண் மறைத்து வைக்கப்பட்டிருந்த போனை எடுத்துள்ளார்.\nஆனால் அதற்கு எதிர்ப்��ு தெரிவித்த அந்த பணிப்பெண் மொபைலை தன்னிடம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக ஸ்பான்சரையே மிரட்டியுள்ளார். வழக்கு விவரம் பின்வருமாறு: கடந்த ஆகஸ்ட் மாதம் துபாய் போலீசாருக்கு அல் பர்ஷாவில் உள்ள ஒரு வில்லாவிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 15 மாதங்களாக தங்கள் வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்ணுக்கு, நான் வாங்கி கொடுத்த மொபைலை தேடினேன்.\nஅப்போது அந்த மொபைலானது அவளது துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து எடுத்தேன். சமையலறைக்கு சென்று கத்தி எடுத்து வந்த அவள், மொபைலை தன்னிடம் தராவிட்டால் என்னையும் கொன்று விட்டு, தன்னை தானே குத்தி கொண்டு சாகப்போவதாக மிரட்டினாள் என்று எமிராட்டி பெண் அதிகாரிகளிடம் புகார் கூறினார்.\nகுறிப்பிட்ட பணிப்பெண் என் குழந்தைகளின் செயல்பாடுகளை பதிவுசெய்ததையும், எனக்குத் தெரியாமல் வீட்டின் வீடியோக்களை எடுத்து, அவற்றை வாட்ஸ்அப் வழியாக மற்றவர்களுக்கு அனுப்புவதையும் தாம் பார்த்ததாகவும், அதை உறுதி செய்யவே அந்த மொபைலை தேடி எடுத்ததாகவும் ஸ்பான்சர் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துபாய் போலீஸார் பணிப்பெண்ணை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்நியர்களுடன் ஸ்பான்சரின் வீட்டிற்குள் படங்கள் எடுத்ததையும், ஸ்பான்சர் குடும்ப உறுப்பினர்களின் கிளிப்புகளைப் பதிவு செய்ததாகவும், மொபைலை கைப்பற்றிய காரணத்திற்காக ஸ்பான்சரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும ஒப்புக்கொண்டார்.\nஇதனை அடுத்து பிரதிவாதி மீது மிரட்டல் விடுத்தது, அந்நியர்களை ஸ்பான்சர் வீட்டிற்குள் அனுமதித்தது மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஸ்பான்சர் குடும்பத்தின் தனியுரிமையை மீறியது மற்றும் கிளிப்புகள் மற்றும் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது, கொலை மிரட்டல் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் நீதிமன்றத்தில் முன்வைத்தது.\nவழக்கை விசாரித்த முதல் நிகழ்வு நீதிமன்றம் பணிப்பெண்ணிற்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் சிறை தண்டனையை அனுபவித்த பின்னர் அப்பெண்ணை நாடு கடத்தவும் ஆணையிட்டுள்ளது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின�� நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nகொரோனா விதிமுறை மீறல் : 53 உணவகங்களுக்கு சீல் – துபாய் அரசு அதிரடி..\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-19T07:09:51Z", "digest": "sha1:IPXT7XJDGXFZXC56BWOJUL73WRVHCOUQ", "length": 5802, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "மணிமேகலை பெயர் சூட்டல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: மணிமேகலை பெயர் சூட்டல்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on September 23, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 3.மணிமேகலை பெயர் சூட்டல் “வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து, வாலா மைந்நாள் நீங்கிய பின்னர், மாமுது கணிகையர்,” மாதவி மகட்கு 25 நாம நல்லுரை நாட்டுதும்”, என்று தாமின் புறூஉந் தகைமொழி கேட்டு,ஆங்கு “இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged manimegalai naming ceremony, silappadhikaram, silappathikaram, அஞ்சல், அணி, இடையிருள், உறு, உறூஉம், எங்கோன், எறிதிரை, குழவி, சிலப்பதிகாரம், சீர், செம்பொன், ஞான்று, தகை, தாம், திரை, நண்ணுவழி, பயந்தனள், பால், மகட்கு, மடந்தை, மணிமேகலை, மணிமேகலை பெயர் சூட்டல், மதுரைக் காண்டம்அடைக்கலக் காதை, மாடலன், மாரி, முன்நாள், யாமம், வாலாமை, விஞ்சை, விழு, விழுமம், வேந்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-4-718-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/370-246811", "date_download": "2021-04-19T06:29:10Z", "digest": "sha1:AP75OAXXJN3V6NXM33FCCX5IG4DGLFM4", "length": 7551, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொரோனா வைரஸ் தொற்றால் 4,718 பேர் பலி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Live கொரோனா வைரஸ் தொற்றால் 4,718 பேர் பலி\nகொரோனா வைரஸ் தொற்றால் 4,718 பேர் பலி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, உலகில் 4,718 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசீனாவில் இனங்காணப்பட்ட குறித்த வைரஸ், தற்போது உலகிலுள்ள 118 நாடுகளில் பரவியுள்ளது. குறித்த வைரஸ் தாக்கத்து��்கு இலக்காகி சீனாவில் மாத்திரம் 3,173 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்தியாவின்-கர்நாடகா பகுதியில் ​கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A/175-246622", "date_download": "2021-04-19T06:19:23Z", "digest": "sha1:R7E3YW7C7J32OY77M7CQJYIAYGJM6YS7", "length": 7773, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மாணவனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை\nதாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன், அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஅவரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழக மாணவன் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறி, தலையில் அதிக இரத்தப் போக்குடன் தேசிய வைத்தியசாலையில் நேற்று (09) அனுமதிக்கப்பட்டார்.\nமாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/91-241654", "date_download": "2021-04-19T06:20:47Z", "digest": "sha1:LJD3P3SOPVA7II2JVR3PJMTOWZA5O6JV", "length": 28199, "nlines": 181, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்\nபொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்\nஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது\nஇராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன.\nஇற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.\nஅமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.\nகடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, அதிகளவான சதிப்புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் கண்ட பிரதேசமாக, இலத்தீன் அமெரிக்கா திகழ்கிறது.\nஅமெரிக்கா தனக்குரிய பொம்மை ஆட்சியை நிறுவுவதும் அதைத் தொடர்ந்து, அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் அவ்வாட்சியை முடிவுக் கொண்டு வந்து, மக்கள் ஆட்சியை நிறுவுவதும் பின்னர், அம்மக்களாட்சி இராணுவச்சதியால் முடிவுறுவதும் என்ற வட்டம் தொடர்கிறது.\nஅண்மையில், பொலிவியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், நான்காவது முறையாகப் போட்டியிட்ட ஜனாதிபதி ஈவா மொறாலஸ், தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளரை விட, ஆறு இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றிபெற்ற போதும், இராணுவத் தலையீட்டின் விளைவால், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nஇலத்தீன் அமெரிக்காவில், ஆட்சிக் கவிழ்ப்பின் இன்னோர் அத்தியாயம் இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெனிசுவேலாவில் எதைச் செய்ய முயன்று அமெரிக்கா தோற்றத���, அதை அப்படியே பொலிவியாவில் அரங்கேற்றி இருக்கிறது.\nஈவோ மொறாலஸ்: பழங்குடிகளின் தலைவர்\n2005ஆம் ஆண்டு, பொலிவியாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஈவோ மொறாலஸ் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவானார்.\nபழங்குடிகளில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவான முதலாவது மனிதர் என்ற பெருமை இவரைச் சார்ந்தது. ‘ஐமாறா’ பழங்குடி இனத்தைச் சேர்ந்த மொறாலஸ், தனது தொழிற்சங்கச் செயற்பாடுகளால் நன்கறியப்பட்டார்.\nகுறிப்பாக, பழங்குடிகள் பயன்படுத்தும் ‘கொக்கா’ இலையைத் தடைசெய்ய அமெரிக்கா முயன்றபோது, (அது கொக்கெயின் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுவது என்று காரணம் காட்டி) உரிமைப் போராட்டத்தைப் பழங்குடிகள் முன்னெடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவராகிய மொறாலஸ், தனது திட்டங்களால் பழங்குடிகளின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போராடினார். 1980களில் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பலமுறை சிறை சென்றார்.\n1995ஆம் ஆண்டு, தேர்தல் அரசியலில் நுழைந்த இவர், 1997ஆம் ஆண்டு, முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.\n2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து, முழு பொலிவிய மக்களின் கவனத்தைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டுத் தேர்தலில், 54சதவீதமான வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதியானார்.\nஇவரது தெரிவு, பழங்குடி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதேவேளை, இது அமெரிக்காவுக்கும் பொலிவியாவில் செயற்பட்டு வந்த சுரங்க நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.\nமொறாலஸ், இடதுசாரிச் சிந்தனைகளுக்கும் சோசலிசச் செயற்றிட்டங்களுக்காக நன்கறியப்பட்டவர். இவரது திட்டங்களால் பழங்குடிகள் நன்மையடைந்தார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு, கௌரவமான வாழ்வு சாத்தியமானது. இதனாலேயே, தனது இரண்டாவது, மூன்றாவது பதவிக்காலத்தை, 60சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வென்றார்.\nஅண்மையில் நடந்த தேர்தலிலும் இரண்டாவதாக வந்த போட்டியாளரை விட, ஆறு இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றிபெற்றிருந்தார்.\nஇவரது பதவிக்காலத்தில், பொலிவியாவில் வறுமை அரைவாசியாகக் குறைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐந்து சதவீதம் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இவர் பதவியேற்ற போது, ‘மிகக் குறைந்த வருமானமுடைய நாடு’ என அறியப்பட்ட பொலிவியா, இப்போது குறைந்த மற்றும் மத்திய வருமானமுடைய நாடாக வளர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள், இலகுவில் நடந்தேறியவையல்ல.\nதிட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளங்களைச் சரியாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துதல், ‘சமூக நல அரசு’ என அரசாங்கத்தை மாற்றயமை, இவற்றில் பிரதானமானவை.\n2006ஆம் ஆண்டு, ஜனாதிபதியாகியவுடன் ஈவோ செய்த முத‌ற்காரியம், எண்ணெய், எரிவாயுக் கைத்தொழில்களைத் தேசிய மயமாக்கினார். இது பொலிவியாவில் இயங்கி வந்த பல்தேசிய எண்ணெய்க் கம்பெனிகளுக்குப் பெரிய இடியாகியது.\nஇவ்வளவு காலமும், மிகக்குறைந்த செலவில் எண்ணெய் எடுத்து, இலாபம் பார்த்த கம்பெனிகளுக்கு, இது உவப்பானதாக இருக்கவில்லை. இந்த நடவடிக்கை மூலம், பெருந்தொகையான பணம், அரசாங்கத்தைச் சேர்வதற்கு வழி செய்தது. இவரது அடுத்த நடவடிக்கை, அரசாங்கத்துக்கும் தனியாருக்கும் சொந்தமானதாகவும் பயன்பாடற்றும் கிடந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை, நிலமற்ற பழங்குடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தமையாகும்.\nஇம்மக்களில் பெரும்பான்மையானோர், அடிமைகளாக வேலை செய்து வந்தவர்கள். இந்நடவடிக்கை, விவசாயத்தை ஊக்குவித்தது; தன்னிறைவை நோக்கி, பொலிவியாவை நகர்த்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிலத்தைப் பெற்ற பழங்குடி மக்கள், வறுமையில் இருந்து விடுதலை பெற்றனர்.\nஎண்ணெய், எரிவாயுவைத் தேசிய மயமாக்கியதன் விளைவால், கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து, பொலிவியா முழுவதும் 4,500 அரசாங்கக் கல்விச் சாலைகள், பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.\nஇதனால், பழங்குடிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்பும் பாடசாலைக்குச் செல்வதற்கான சூழலும் உருவானது. கடந்த பத்தாண்டுகளில் இந்நடவடிக்கைகள், பொலிவியாவில் உள்ள பழங்குடிச் சமூகங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியதாகும்.\nகுழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை ஊக்குவிக்க, பாடசாலைக்குச் செல்லும் வறுமைப்பட்ட, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு, ஆண்டொன்றுக்கு 200 பொலிவியனோஸ் (5,500 இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, இந்த உதவித்தொகையை 2.2 மில்லியன் மாணவர்கள் பெறுகிறார்கள்.\n2009ஆம் ஆண்டு, மொறாலஸ் 60 வயதைக் கடந்தவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,400 பொலிவியனோஸ் (65,000 இலங்கை ரூபாய்) பெறுவார்கள். அதேபோல, பெண்களுக்கான இலவச மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஇந்த நடவடிக்கைகள், இரண்டு விடயங்களைச் சுட்டுகின்றன. முதலாவது, மக்கள் நலன்நோக்கு இருந்தால், மக்களின் நலன்களை நிறைவுசெய்யக் கூடிய நிதிவளங்களை நாடுகள் கொண்டுள்ளன.\nஇரண்டாவது, அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கொள்ளையிடுகின்ற தொகையின் பெறுமதி, எவ்வளவு என்பதைப் பொலிவிய உதாரணம் சுட்டிக்காட்டி நிற்கின்றது.\nசதியின் பின்னணியும் பொலிவியாவின் எதிர்காலமும்\nதனது மக்கள் நலச் செயற்பாடுகளின் ஊடு, நன்கறியப்பட்ட மொறாலஸை பதவியில் இருந்து அகற்ற, அமெரிக்காவும் பல்தேசியக் கம்பெனிகளும் நீண்டகாலமாகக் காத்துக் கொண்டிருந்தன.\nபொலிவிய அரசமைப்பு, ஒருவருக்கு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க அனுமதிக்கிறது. இதனால் 10 ஆண்டுகளில், மொறாலசின் தொல்லை முடிந்துவிடும் எனப் பொறுமை காத்தன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, மொறாலஸ் அரசமைப்பை மக்கள் ஆணையுடன் திருத்தி, மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். இதையெதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புகள், வெற்றி பெறவில்லை. இதனால் இம்முறை நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார் என அறிந்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்புக்கான பணிகள் இடம்பெற்றன.\nஇதன் இறுதி விளைவே, இராணுவத்தின் கோரிக்கைக்கு பணிந்து, மொறாலஸ் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறி உள்ளமையாகும். இந்தச் சதியின் தீவிரம் யாதெனில், ஜனாதிபதி பதவி விலகினால், அடுத்துப் பதவியேற்க வேண்டிய பதவி நிலையில் உள்ள அனைவரும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்; அவர்களும் பதவி விலகியுள்ளனர்.\nஇப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்கும் அமெரிக்க நலன்களுக்கும் வாய்ப்பான ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார். அவர் ஜனாதிபதியாகியவுடன் செய்த முதல் காரியம், “அரசமைப்புத் திருத்தம் செல்லாது” என அறிவிப்பு வெளியிட்டமையாகும்.\nஇதன் மூலம், அடுத்த தேர்தலில் மொறாலஸ் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது. ஏனெனில், மொறாலஸ் போட்டியிட்டால் வெற்றி பெறுவார��� என்பதை அவர்கள் அறிவார்கள்.\nஇன்று, இலத்தீன் அமெரிக்கா எங்கும் இவ்வாறான ஆட்சி மாற்றத்துக்கான முனைப்புகள் நடக்கின்றன. அதேபோல, அதையெதிர்த்து மக்கள் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொலிவியாவில், ஈவோ மொறாலஸ் நீக்கப்பட்டது அநீதியானது எனக்கூறி, பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பலர் இறந்துள்ளனர். இப்போராட்டங்கள் பொலிவியாவில், அமெரிக்கா நினைத்ததை செய்வது, இலகுவானதல்ல என்பதைக் காட்டுகின்றன.\nஆனால், பொலிவியாவில் நடைபெற்ற இந்தச் சதியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நாடுகளும் வாய்மூடியிருக்கும் ‘ஜனநாயக சக்திகள்’ என்று தம்மை அழைக்கும் அமைப்புகளும் மனிதர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.\nஇன்று பொலிவியாவில் நடப்பது நாளை இன்னொரு நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இச்சம்பவங்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்; ஆட்சி மாற்றங்களில், அமெரிக்காவின் பங்கு இல்லையென்று யார் சொன்னது\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/Parliament/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A9/354-197372", "date_download": "2021-04-19T05:01:51Z", "digest": "sha1:M4SYIPGWWF4HKVAGMXOU7JWCGSJVVVE4", "length": 8911, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கேட்டதும் இல்லை கேட்கவும் மாட்டேன்’ TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Parliament 'கேட்டதும் இல்லை கேட்கவும் மாட்டேன்’\n'கேட்டதும் இல்லை கேட்கவும் மாட்டேன்’\n“எந்தப் பதவியையும் நான் இதுவரை கேட்டு வாங்கியதில்லை. அவ்வாறு கேட்கவும் மாட்டேன், கேட்டும் பழக்கமில்லை” என தெரிவித்த நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, என்மீது சேறு பூச முடியாதவர்கள் இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனர்’ என்றார்.\nபுத்திரிகையில் வெளியான செய்திகுறித்து மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்றில் நேற்று (25) உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில். “திரைப்படக்கூட்டுதாபனம், அரச அச்சகம் உள்ளிட்ட மூன்று விடயங்களை எனது அமைச்சின்கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\n“நான் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை. எந்தவொரு செய்தியையும் வெளியிடமுன்னர். அதை உறுதிப்படுத்தி வெளியிட்டால் நன்று. காணி அமைச்சை விரும்பியே ஏற்றேன். இதன்மூலம் நாடெங்கும் சென்று மக்களுக்கு சேவையாற்றக்கூடியதாக இருக்கும். பதவிக்காக அலைபவன் நான் அல்ல” என்றார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்��்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசுற்றுலாப் பயணிகளால் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு பாதிப்பு\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nமுத்தையா முரளிதரனுக்கு அவசர சிகிச்சை\nசகல தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660903/amp", "date_download": "2021-04-19T05:39:08Z", "digest": "sha1:6L36HNUMD62CJTPFZVPSXH6UADSAIBIO", "length": 12595, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக மகளிர் தினம் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nஉலக மகளிர் தினம் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nசென்னை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): மகளிர் நாள் நூற்றாண்டுகளை கடந்த வரலாறு கொண்டதாகும். ஒரு காலத்தில் மகளிர் இரண்டாம் தர குடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமையலறைகள் மட்டும் தான் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால், அதன்பின் சட்ட போராட்டங்களாலும், உரிமை போராட்டங்களாலும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உரிமை பெற்றனர்.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.\nஅன்புமணி (பாமக இளைஞரணி செயலாளர்): உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். மகளிருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை உணர்ந்து மகளிருக்கு அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக உழைப்பதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு பங்கு உண்டு.\nஇதன்மூலம் மகளிரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் எப்போதுமே காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மகளிரின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.\nசென்னையில் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36.53 லட்சம் அபராதம் வசூல்\nதமிழகத்தில் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் இன்று வர உள்ளதாக தகவல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..\nகுடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nபுத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க.. மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\nதமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇரவு நேர ஊரடங்கு காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அ��ுமதி என தகவல்\nஇரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nஓட்டேரி காவலர் குடியிருப்பில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு யாகம் நடத்திய எஸ்ஐ\nகொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nபாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்\nஏரியில் மூழ்கி மூதாட்டி பலி\nகே.கே.நகரில் தாறுமாறாக ஓடிய கார் போதையில் விபத்து தொழிலதிபர் கைது: 2 கார் உட்பட 6 வாகனங்கள் சேதம்\nகபசுர குடிநீர் வினியோகம் செய்ய திமுகவுக்கு தேர்தல் அதிகாரி அனுமதி\nபல மாதங்களாக அகற்றப்படாததால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குப்பை குவியல்: தொழிலாளர்களுக்கு நோய் பாதிப்பு\nதிருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு வாலிபர் தற்கொலை முயற்சி\nவேக்சின் நோயை குணப்படுத்த அல்ல நோயின் வீரியம் குறைத்து உயிரை காக்க மட்டுமே: டாக்டர் விவேகானந்தன் தகவல்\nகொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் விற்பனை சரிவு\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஞாயிறு விடுமுறை: சிஎம்டிஏ அதிகாரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Assembly%20elections", "date_download": "2021-04-19T06:14:59Z", "digest": "sha1:GDGA6FC3FVA6IKBHM27TF5AMC7STCNNV", "length": 5133, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Assembly elections | Dinakaran\"", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு-வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்\nசட்டமன்ற தேர்தல் முன்னிட்டு விடுமுறை வெறிச்சோடிய முக்கிய சாலைகள்\nசட்டமன்ற தேர்தலில் பணிபுரிய மாஜி வீரர்களுக்கு அழைப்பு\nதிருவள்ளூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி தயார் நிலையில் நடமாடும் மருத்துவக்குழு\nவாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் அகற்றம் அரசு கார்களும் துறை அலுவலர்களிடம் ஒப்படைப்பு சட்டமன்ற தேர்தல் நிறைவையொட்டி\nசட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயில் விழாக்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மாற்றம்\nசட்டமன்ற தேர்தலையொட்டி பதட்டமான இடங்கள் தீவிர கண்காணிப்பு இயல்பாக வாக்குப்பதிவு நடக்க நடவடிக்கை\nசட்ட��ன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையால் பணப்புழக்கம் குறைந்தது\nசட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகளை வீடுகளுக்கு சென்று பெறும் பணி சென்னையில் தொடங்கியது\nசட்டமன்ற தேர்தலில் காவல்துறையினருடன் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையோர செக்போஸ்ட்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்\nசட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு பட்டுச் சேலையில் தேர்தல் விழிப்புணர்வு\n2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலைவிட 2021 சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிப்பு: தேர்தல் புள்ளிவிவரத்தில் தகவல்\nபுதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 16.42% வாக்குகள் பதிவு\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய 95 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nசட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என சீர்மரபினர் சங்கம் அறிவிப்பு\nமக்களவை இடைத்தேர்தல் - சட்டமன்ற தேர்தல் குமரியில் 4.90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையால் பண புழக்கம் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%90%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:56:17Z", "digest": "sha1:CVCNEPJE72EZI2ZPGTFA3AQLIUXUEVMJ", "length": 8071, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப் Comedy Images with Dialogue | Images for ஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப் comedy dialogues | List of ஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப் Funny Reactions | List of ஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப் Memes Images (236) Results.\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஐ வான்ட் இந்தியா பூர் போட்டோக்ராப்\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\nஇந்தியால பிச்சை எடுக்கவா இடமில்ல\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/why-dhoni-took-chawla-in-the-team-and-didn-t-give-any-over", "date_download": "2021-04-19T05:09:53Z", "digest": "sha1:R4S37BTDZVT3OTWE3O7IOZOMDBHBBR3K", "length": 13769, "nlines": 128, "source_domain": "sports.colombotamil.lk", "title": "10 வீரர்கள் போதுமா? நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\n நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அணியில் இருந்து நேற்று என் ஜெகதீசன் நீக்கப்பட்டார்.\nநேற்று சிஎஸ்கேவில் பியூஸ் சாவ்லா ஏன் அணியில் எடுக்கப்பட்டார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒரே ஒரு ஓவர் கொடுப்பதற்கு இவரை அணியில் ஏன் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.\nநேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக வெற்றிபெற்றது. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஆட்டம் சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டில் இருந்தது.\n17-18 ஓவர்களில் ஆட்டம் எங்கே கையைவிட்டு போய்விடுமோ என்றுதான் சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் கடைசியில் பவுலர்கள் நிகழ்த்திய மேஜிக் காரணமாக சிஎஸ்கே கடைசி நொடியில் மீண்டது.\nநேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.\nஇந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அணியில் இருந்து நேற்று என் ஜெகதீசன் நீக்கப்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு பவுலருடன் சிஎஸ்கே களமிறங்கியது. பியூஸ் சாவ்லா நேற்று அணியில் எடுக்கப்பட்டார்.\nநேற்று போட்டியில் பிட்ச் பவுலிங் செய்ய வசதியாக இருக்கும், முக்கியமாக ஸ்பின் பவுலிங் ச���ய்ய வசதியாக இருக்கும் என்பதால் பியூஸ் சாவ்லா கொண்டு வரப்பட்டார். இவர் நேற்று போட்டியில் கேம் சேஞ்சாராக இருப்பார் என்றும் கருதப்பட்டது. இவரை வைத்து சிஎஸ்கே அதிக விக்கெட்டுகளை எடுக்கும், கரன் சர்மா வேறு இருப்பதால் ஆட்டமே மாறும் என்று கருதப்பட்டது. ஆனால் சிக்கல் ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று தோனி பியூஸ் சாவ்லாவை பயன்படுத்தவில்லை.\n15 ஓவர்கள் வரை நேற்று பியூஸ் சாவ்லா பவுலிங் செய்ய களத்திற்கு வரவே இல்லை. 16வது ஓவரை மட்டுமே சாவ்லா போட்டார். அந்த ஒரு ஓவர் மட்டுமே சாவ்லா வீசினார். அதில் 8 ரன்கள் மட்டும் கொடுத்தார். அதன்பின் டெத் ஓவர்களில் சாவ்லா வீசவில்லை.\nநேற்று சாவ்லா பேட்டிங் செய்யவில்லை. ஒரே ஒரு ஓவர்தான் பவுலிங் செய்தார். இப்படி இருக்கையில் இவரை அணியில் எடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. தோனியின் முடிவு சிஎஸ்கேவினரையும் நேற்று குழப்பியது. ஒரே ஒரு ஓவர் கொடுக்க சாவ்லாவை ஏன் களமிறக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.\nநேற்று பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனாலும் சாவ்லாவை தோனி களமிறக்கவில்லை. இதனால் தோனியின் முடிவை பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அணி தேர்வை தோனி சுயநினைவோடுதான் செய்கிறாரா என்று சந்தேகப்பட்டுள்ளனர்.\nஒரே ஒரு ஓவர் கொடுக்க பியூஸ் சாவ்லா எதற்கு.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நேற்று சிஎஸ்கே 10 வீரர்களோடுதான் விளையாடி உள்ளது.. பியூஸ் சாவ்லாவை கணக்கில் எடுக்க கூடாது. ஜெகதீசன் தோனி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று பலரும் இணையத்தில் கேட்டுள்ளனர்.\nஇன்னொரு பக்கம் இப்படி சாவ்லாவை அணியில் எடுத்துவிட்டு பயன்படுத்தாமல் இருப்பதற்கு பதிலாக ஜெகதீசனை களத்திற்கு அனுப்பி இருக்கலாம். சிஎஸ்கேவிற்கு கூடுதலாக ஒரு பேட்டிங் வாய்ப்பாவது இருந்திருக்கும். ஆனால் அதையும் தோனி செய்யவில்லை என்று விமர்சனம் வைத்துள்ளனர்.\nஐ.பி.எல். தொடரில் களமிறங்கவுள்ள மேலும் இரு அணிகள்\n திகைத்து பார்த்த கோலி.. களத்தில் \"பகீர்\" சம்பவம்\nமுதல் போட்டியில் யாருக்கு வெற்றி..\nசிஎஸ்கே அணியை விட்டு விலகிய ரகசியம்.. ரெய்னா பரபர பேட்டி\nமுதல் டெஸ்டில் இருந்து ஜடேஜா நீக்கம்\nஇன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான்\nகவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக���கு குவியும்...\nதம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு...\nஇந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கு புதிய தலைவர்.. அதிரடி...\nபும்ரா இடம் காலி.. ஒரே வாரத்தில் கதையை முடித்த நடராஜன்\nகைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.. என்ன...\n\"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்\"- ரோகித் சர்மா\nதோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின்...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2021-04-19T06:44:58Z", "digest": "sha1:YBW7X22SYND46EETWG72EJVFHTOPXW3M", "length": 9067, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nநாட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர் மோடி. மத்திய பட்ஜெட் குறித்து சிதம்பரம் விமர்சனம்\nம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு.. புதிய சகாப்தம் மலர்ந்ததாக காங். வாழ்த்து\n.. ராகுலிடம் முடிவை விட்டது காங்கிரஸ்\nம.பியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு.. இரவே ஆளுநரை சந்திக்க திட்டம்\nஒரு காலத்தில் டான்.. இப்போது டண்டணக்கா டான்.. ம.பியில் பாஜகவிற்கு ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபாஜகவிற்கு புதிய தலைவலி.. ம.பியில் காங்கிரஸுடன் கைகோர்க்கிறது பகுஜன் சமாஜ்\nமத்திய பிரதேச தேர்தல் ��ுடிவுகள்.. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முன்னிலை\nமத்திய பிரதேசத்தில் புது டிவிஸ்ட்.. ஒரேயடியாக 120 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை.. பாஜக அதிர்ச்சி\nபிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.. கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மனு\n7 தமிழர் விடுதலையில் மத்திய அரசுதான் முடிவெடுக்கும்.. கை கழுவிய அமைச்சர் சண்முகம்\nகோவாவில் திடீர் திருப்பம்... ஆட்சி அமைக்கிறது பாஜக மீண்டும் முதல்வராகிறார் மத்திய அமைச்சர் பாரிக்கர\nசேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் மூலம் 150 கோடி டெபாசிட்\nரூ.500 நோட்டுகளை மாற்றும் போது உஷார்.. அடையாள அட்டைகளை மாற்றிக் காட்டினால் மாட்டிக் கொள்வீர்கள்\nரூ2,000 கோடியில் 1.5 கோடி ஏழைகுடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு\nஸ்பெக்ட்ரம் ஏலம்.. அரசு எதிர்பார்த்தது ரூ. 40,000 கோடி.. ஆனால், வந்தது ரூ. 9,240 கோடியே\nதமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை-பழ.நெடுமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2021-04-19T06:23:06Z", "digest": "sha1:4U56LOPBBKKYGK7NCK34ROVYI4GWH65X", "length": 9039, "nlines": 93, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஐரோம் சர்மிளா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும். ஆகஸ்ட் 9, 2016 அன்று தன்து 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்.\nஎன்னால் என் சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டபோது, அகிம்சை வழியில் எ���க்கு அது (உண்ணா நோன்பு) ஒன்றே வழியாகத் தெரிந்தது.\nஎந்த உணவையும் பார்த்து அப்படி ஒரு வேட்கைக்கு ஆளானதில்லை. ஆனால், சில சமயங்களில் தண்ணீரைப் பார்த்து அலாதியான தாகம் ஏற்படும்.\nஉள்ளுணர்வு சொல்வதைக் கேட்கிறேன். விளைவுகளை நான் கணக்கிடவில்லை. யார் எவ்வளவு பலசாலியாக இருந்தால் என்ன, மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் எதுவும் சாத்தியம்.\nமணிப்பூரில் வீடுகள்தோறும் போய்க் கேளுங்கள். இதுவரை எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ராணுவப் படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் நாளெல்லாம் சொல்வார்கள்.\nஎன் கவிதைகள்... அவற்றை எப்படிச் சொல்வது அவை எல்லாம் என்னுடைய புகார்கள், புலம்பல்கள். அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.\nஅன்பு ஒன்றுதான் என்னிடமுள்ள ஒரே செய்தி. அன்பின் வழி அரசியலை அணுகி ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை வெளியேற்றிய தந்தையின் வழித்தோன்றல்கள் நாம். அந்த வழியை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது.\n↑ சமஸ் (2016 செட்பம்பர் 9). அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி- இரோம் ஷர்மிளா பேட்டி. செவ்வி. தி இந்து. Retrieved on 9 செப்டம்பர் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2020, 10:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-19T07:20:11Z", "digest": "sha1:OONVEL4FL5QUP7RX6ZDHRG2AFLAO3A46", "length": 4149, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விரோதிகிருது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிரோதிகிருது பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட��டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:இந்து ஆண்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thangamtv.com/sangathalaivan-movie-review", "date_download": "2021-04-19T06:46:10Z", "digest": "sha1:WQNE6UUZ5ZPU4GHNIOW2Y6BCXT6MU7CB", "length": 7891, "nlines": 85, "source_domain": "thangamtv.com", "title": "சங்கத்தலைவன்- விமர்சனம் – Thangam TV", "raw_content": "\nஒரு நொடியில் நம்மை சீர்குலைக்கும் அதிகாரத்தை சட்டப்படியேறி சீர் செய்ய வேண்டும். அதில் முடியாவிட்டால் ஒரே அடியில் நேர் செய்ய வேண்டும் என்ற நெத்திப்பொட்டு கன்டென்டோடு வந்திருக்கிறது சங்கத்தலைவன் படம். பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்ற நாவல் தான் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் படமாக வெளியாகியுள்ளது. நாவலில் உள்ள காத்திரமான உணர்வை திரையில் அப்படியே கொண்டு வருவதென்பது பெரும் கலை. அது தமிழ்சினிமாவில் வெற்றிமாறனுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது என்று சொல்லலாம். (விசாரணை, அசுரன்)\nதற்போது அந்த இடத்தை நோக்கி ஸ்ட்ராங்கான ஓர் அடியை எடுத்து வைத்துள்ளார் மணிமாறன். படத்தின் கதையை விடுங்கள். தறி நெய்யும் மனிதர்களை திரையில் நம் மனம் நெய்ய விட்டு அசத்தி இருக்கிறார் இயக்குநர்.\nமுதலாளிகள் முதலில் லாபத்தை முன் வைப்பார்கள் .கருணைய பின் வைப்பார்கள் என்பதே இன்றளவும் உண்மை. இதையெல்லாம் யார் கேட்பார் என்ற அவர்களின் அடாவடித்தனத்திற்கும் மெத்தனத்திற்கும் அரசும் துணைபோகிறது என்பதால் தான் தொழிலார்கள் அட்டைகளின் இரையாக இருக்கிறார்கள்.\nஇதை கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கை ஒற்ற இலக்கத்தில் இருந்து லட்சம் இலக்கமாக மாற வேண்டும். அப்போது தான் உழைப்பவனுக்கு சரியான கூலி செல்லும் என்பதையும், ஓர் அளவைத் தாண்டும் போது முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற நிதர்சனத்தையும் படம் பேசியுள்ளது.\nபடத்தில் சங்கத்தலைவனாக சமுத்திரக்கனி புரோமோட் செய்யப்பட்டாலும் நிஜமான சங்கத்தலைவன் கருணாஸ் தான். இயலாமையை முகத்தில் கொண்டு வரவேண்டுமானால் கொஞ்சமாவது அது மனதில் படிந்திருக்க வேண்டும். அதற்கு உடலும் பழக்கப்பட்டிருக்க வேண்டும். அதை அநாயசாமாக செய்திருக்கிறார் மனிதர். இரண்டு இடங்களில் கண்ணில் நீர் கட்டியதற்கு கருணாஸே காரணம். சமுத்திரக்கனி கேரக்டர் ஸ்கெட்ச், நச் ரம்யா சோனுலக்‌ஷ்மி என படத்தில் இரு சங்கத்தலைவிகள். நிதானமாக நம் மனதுக்குள் வந்து படம் முடிவில் அழகாக அமர்ந்து கொள்கிறார்கள்.\nவர்க்கத்தைப் பேசிய அளவு சாதியத்தை படம் நேரடியாக பேசவில்லை. ஆனால் சமுத்திரக்கனி கேரக்டர் வாழுமிடம், ராமதாஸ் பேசும் தோரணை, சமுத்திரக்கனி கருணாஸ் இருவரும் அமர்ந்து பேசும் காட்சியில் உணர்த்தப்படும் ஓர் விசயம் என நிறைய இடங்களில் மறைபொருளாக சாதியைத் தொட்டிருக்கிறார்கள்.\nமுன்பாதியில் கூடிவந்த நேச்சுரல் பின்பாதியில் சற்று இடறி இருந்தாலும் சங்கத்தலைவனை தவறவிடக்கூடாது\n12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்..\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2010/12/", "date_download": "2021-04-19T05:18:47Z", "digest": "sha1:T4S4OY5DRPD3IEBR7OJAEDAOO2EFDOLQ", "length": 72324, "nlines": 658, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: December 2010", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\n5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்\nஈராக்கில் மீண்டும் வன்முறை: 5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்\nஈராக்கில் கடந்தவாரம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆலயத்துக்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.\nஅவர்களை மீட்க அமெரிக்க ராணுவமும், ஈரான் போலீசாரும் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 கிறிஸ்தவர்கள் பலியானார்கள். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதலுக்கு அல்- கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். ஈராக்கில் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டினார்கள்.\nஇந்த நிலையில் பாக்தாத் நகரில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கிறிஸ்தவர்கள�� தங்கி இருந்த இடத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினார்கள். இதில் 5 பேர் உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nகிறிஸ்தவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கி வருவதால் அவர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.\nஅடுத்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது. அப்போது பல நாட்கள் கிறிஸ்வர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். அந்த நேரத்தில் பெரிய அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருதப்படுகிறது.\nஈராக்கில் 6 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்க இந்த மாவட்டங்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nAnswer Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவல...\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\n\"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா\nமுஹம்மதுவிற்கு பிடித்தவைகளில் ஒன்று \"பெண்களை திருமணம்\" புரிவதும், அவர்களுடன் உடலுறவு கொள்வதுமாகும். பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனி கவனம் அல்லாஹ் செலுத்தியுள்ளான், விதிவிலக்கு அளித்துள்ளான், பார்க்க‌ குர்‍ஆன் 33:50. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படிப்பவர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம்.\nகுர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி ஒரு சிறிய கட்டுரையை எழுதியிருந்தேன். அதனை இங்கு சொடுக்கி படிக்கவும்: முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇந்த கட்டுரைக்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, சகோதரர் அப்ஸர் என்பவர் ஒரு பதிலை பதித்து இருந்தார், அதனை இங்கு படிக்கவும்: ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி ஈஸா குர்-ஆன் கூறிய அவதூறுக்கு பதில். மக்களுக்கு ஸஃபிய்யாவின் மீது இருந்த மரியாதையை அவர் காற்றில் கலந்துவிட்டார். ஏன் இப்படி செய்தார் என்று கேட்டால், தங்கள் நபியை காப்பாற்றுவதற்காக, அவர் செய்த செயல்களை நியாயப்படுத்துவதற்காக இப்படி செய்தார். இது சர்வ சாதாரணமாக‌ இஸ்லாமியர்கள் செய்யும் செயலேயாகும்.\nஇனி, அவர் ஸஃபிய்யாவின் திருமணம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை காண்போம். ஒருவகையில் பார்த்தால், இஸ்லாமே ஸஃபிய்யாவை கொச்சை படுத்தியுள்ளது, இவர் என்ன செய்யமுடியும் இஸ்லாம் சொல்வதை தானே இவரும் சொல்லமுடியும்\nஎன் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க நடுங்கும் \"இஸ்லாமியர்கள்\":\nகடந்த மூன்று ஆண்டுகளாக நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன், எத்தனையோ தளங்கள் வருகின்றன, ஆவேசமாக சில கட்டுரைகள் எழுதுகின்றன, மறுபடியும் மறைந்துவிடுகின்றன.\n• சரி, எழுதும் சில கட்டுரைகளிலாவது \"என் கட்டுரையின்\" தொடுப்பை தரலாம் அல்லவா\n• இஸ்லாமியர்களுக்கு பயம் அதிகம்.\n• அவர்களுக்கு இஸ்லாம் மீதோ, முஹம்மதுவின் நடத்தையின் மீதோ குர்‍ஆன் மீதோ நம்பிக்கை இல்லை.\nபதில் என்றும், மறுப்பு என்றும் கூறுவார்கள், அவதூறு என்று கூறுவார்கள் ஆனால், தொடுப்பை தரமாட்டார்கள். இவர்களது தளங்களை படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்கள், என்னையும் சேர்த்து அடிமுட்டாள்கள் என்று இவர்களது நம்பிக்கை. இவர்கள் சொல்வதை நாம் படிக்கவேண்டும், ஆனால், இவர்கள் யாருக்கு பதில் சொல்கிறார்களோ, அவர்கள் என்ன எழுதினார்கள் என்று முழுவதுமாக படிக்க தொடுப்பை தரமாட்டார்கள், இது தான் இவர்களது கேவலமான கீழ்தரமான இஸ்லாமிய யுக்தி. ஒரு மனிதனுக்கு ஒரு சொல், ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்றுச் சொல்வார்கள், ஆனால், சிலர் மாட்டைவிட கேவலமாக நடந்துக்கொள்கிறார்கள். எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு உறைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் யாரென்றால், மற்றவர்களின் தொடுப்பை தராமல் இஸ்லாமிய சமுதாய தொண்டு செய்ய வரும் இஸ்லாமிய அறிஞர்களாவார்கள்.\nஇணையத்தில் இஸ்லாமுக்காக எழுதும் எல்லா தளங்களும் பெரும்பான்மையாக‌ இப்படியே செயல்படுகின்றது, இதில் இப்போது இன்னொரு தளமும் சேர்ந்துள்ளது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாயிற்றே ஒரே மாதிரியாகத் தான் செயல்படுவார்கள்.\nஎன் கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லி, என் தள தொடுப்பை கொடுக்காமல் பதில் தர முன்வந்து இருக்கின்ற சகோதரர் அப்ஸர் அவர்களே உங்களுக்கு கேவலமாக இல்லை\nசரி, இனி அப்ஸர் எழுதிய பதிலுக்கு வருகிறேன்.\nஎன் கட்டுரையில் நான் கேட்ட கேள்வி, முஹம்மது செய்துக்கொண்டது திருமணமா அல்லது விபச்சாரமா என்பதாகும். அதற்கு பதில் என்றுச் சொல்லி, இரண்டு விவரங்களை கூறியுள்ளார் சகோதரர் அப்ஸர், அவைகள்:\n1) கைபர் போருக்காக காரணம் என்ன‌\n2) ஸஃபிய்யாவின் திருமணத்திற்கா��� காரணம் என்ன‌\nநான் எழுதிய கட்டுரையில் கைபர் போருக்கான காரணம் என்ன என்று கேட்கவில்லை, இருந்தாலும் இவர்கள் சொல்லியுள்ளார்கள். இதைப் பற்றி தனி தொடர் கட்டுரைகளாக நாம் பிறகு காண்போம்.\n• கைபர் மக்கள் என்ன குற்றம் புரிந்திருந்தார்கள்\n• ஏன் முஹம்மது கைபரை பிடிக்க அதிகாலையில் சென்றார்\n• போருக்கு இலக்கணம் சொல்லிக்கொடுத்தவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டும் இஸ்லாமியர்கள் எந்த முன்னெச்சரிப்பும் இல்லாமல், அதிகாலையில் சென்று போர் புரிந்ததின் காரணமென்ன\n• முக்கியமாக அந்த கைபர் போரில் நடந்த நிகழ்ச்சிகள் என்னென்ன\nபோன்றவைகளை தனி கட்டுரைகளாக காண்போம். கைபர் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றிய சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.\n\"ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா\nஎன் கட்டுரையில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அவர்கள் எழுதிய, ஸஃபிய்யாவின் திருமணம் பற்றிய உண்மையை நாம் இப்போது அலசப்போகிறோம்.\nமுதலாவது, அப்ஸர் அவர்கள், \"ஸஃபிய்யாவுடன் திருமணம்\" என்று தலைப்பு கொடுத்து, நான் என் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருந்த ஹதீஸை காட்டினார். இதற்கு தனிப்பட்ட பதில் தேவையில்லை ஏனென்றால், இந்த ஹதீஸைத் தான் என் கட்டுரையில் நான் அடிப்படையாக கொண்டு இருந்தேன்.\nஇரண்டாவதாக, அப்ஸர் அவர்கள் கீழ்கண்ட விவரத்தை எழுதினார்:\nஇன்னொரு வரலாற்று புத்தகத்தில் வருவதாவது:\nநபிகளார் ஸபிய்யாவை விடுவித்து, அவர் யூதப் பெண்ணாகவே தொடர்ந்திருக்க அல்லது இஸ்லாத்தினுள் நுழைந்து தமது மனைவியாகிக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்கள். \"நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தெரிந்து கொண்டேன்\" என்றார் ஸபிய்யா. மதினாவுக்குத் திரும்பி வரும் வழியிலான முதல் தரிப்பிடத்தில் அவர்கள் மணஞ்செய்து கொண்டனர்.\nஅப்ஸர் அவர்களே, இன்னொரு வரலாற்று புத்தகம் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அது எந்த வரலாற்று புத்தகம் என்று தெரிந்துக்கொள்ளலாமா\nஇஸ்லாமியர்களின் ஒரு பொதுவான டெக்னிக்: ஒரு இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் \"முஹம்மதுவிற்கு\" சாதகமாக உள்ளவைகளை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டுவார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே வரலாற்று புத்தகத்திலிருந்து, மற்றவர்கள் மேற்கோள் காட்டினால், அது முஹம்மதுவின் நடத்தையை இன்றைய சமுதாயத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது கேவலமானதாக சித்தரிக்குமென்றால், உடனே அந்த வரலாற்று ஆசிரியர் சொல்வதையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றுச் சொல்வார்கள்.\nஅது பலவீன ஹதீஸ் அல்லது பலவீன வரலாற்று தகவல் என்றுச் சொல்லி மழுப்புவார்கள். இன்னொரு வரலாற்று புத்தகம் என்று எழுதிய அப்ஸருக்கு, அந்த வரலாற்று ஆசிரியரின் பெயரை எழுத ஏன் தயக்கம்\nஎன்னுடைய கருத்தின் படி, மேற்கண்ட விவரம் \"தபரி\" என்ற வரலாற்று ஆசிரியருடையதாக இருக்கவேண்டும், ஏனென்றால், தபரி சரித்திரத்திலிருந்து இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுவார்கள், ஆனால், மற்றவர்கள் மேற்கோள் காட்டக்கூடாது, இது முஹம்மதுவை காப்பாற்ற இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் முயற்சி யாகும்.\nஎனவே, எந்த வரலாற்று ஆசிரியர் என்று நமக்கு அப்ஸர் அவர்கள் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளார்.\nசரி, இஸ்லாமியர்களின் வழிக்கே வருவோம், மேற்கண்ட வரலாறு உண்மை என்றே நாமும் நம்புவோம். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை இப்போது முன்வைப்போம், மேற்கண்ட வரலாற்றை நம்புவதினால், \"ஸபிய்யாவின் நடத்தை\" மீது மக்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை உண்டாகும் என்று இப்போது பார்ப்போம்.\nவாசகர்கள் நிதானமாக படியுங்கள், கூர்ந்து கவனியுங்கள்.\nஅப்ஸர் மேற்கோள் காட்டிய விவரங்களின்படி:\n1) முஹம்மது ஸபிய்யாவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறார்.\n2) முஹம்மது ஸபிய்யாவை விடுதலை செய்வதாகவும், இதனால், அவள் தன் மக்களோடு சேர்ந்து விடுதலையோடு வாழலாம் எனவும் சொல்கிறார். அதாவது விடுதலைப் பெற்று, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படாமல், தன் ஊரில் அவள் விடுதலையோடு வாழலாம் என முஹம்மது சொல்கிறார்.\n3) அல்லது, இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவிற்கு மனைவியாக மாறி, முஹம்மதுவோடு வாழ விருப்பமா என்று கேட்கிறார்.\n4) இந்த இரண்டு விருப்பங்களில், ஸபிய்யா, \"நான் இஸ்லாமை ஏற்று, முஹம்மதுவை திருமணம்\" செய்துக்கொள்வேன் என்றுச் சொன்னார்களாம்.\nஇது தான் அப்ஸர் அவர்களின் அந்த இன்னொரு வரலாறு கூறிய விவரம். இப்போது உண்மை மனசாட்சியோடு கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்லுங்கள்:\n1) முஹம்மது கைபரை அதிகாலை பிடித்து, மக்களை அழித்துப் போட்டார்.\n2) ஸபிய்யா திருமணமான பெண்ணாக இருக்கிறார���. திருமணமாகி ஒரிரு நாட்கள் ஆகியிருக்கிறது. (அதாவது தமிழ் நாட்டில் இப்படியாகச் சொல்லுவார்கள், \"திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மரித்துவிட்டால், தாலி இன்னும் ஈரமாகவே உள்ளதே, அதற்குள் மரித்துவிட்டானே என்றுச் சொல்லி மக்கள் கூறுவார்கள், இது போல உள்ளது ஸபிய்யாவின் கதை)\n3) ஸபிய்யாவின் தந்தையை முஹம்மதுவே கொன்றார், தன் உறவினர்களை முஹம்மதுவே கொன்றுள்ளார்.\n4) ஸபிய்யாவின் புது மாப்பிள்ளையை கூட இந்த கைபர் போரில் தான் முஹம்மது கொன்றார்.\n5) தன் ஊர் மக்கள் 'ஓ' வென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்கள், பிள்ளைகள் அநாதைகள் ஆகிவிட்டார்கள்.\n6) பெண்கள் இஸ்லாமிய வீரர்களுக்கு அதாவது முஹம்மதுவின் போர் வீரர்களுக்கு அடிமைகளாக மாறி, அவர்களின் காம வேட்கைக்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அடிமைப்பெண்களை கற்பழித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.\n7) சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாக மாறிவிட்டார்கள், பெண்களை அவரரவர் தெரிந்தெடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் அவர்களோடு விபச்சாரம் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.\n8) இந்த நிலையில், ஸபிய்யா வேறு ஒரு நபரின் அடிமையாக பிடிக்கப்பட்டு சென்றுக் கொண்டு இருக்கும்போது (எதற்காக ), ஸபிய்யாவின் அழகு பற்றி முஹம்மதுவிற்கு கூறப்படுகின்றது.\nஇஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக அதிகமாக மதிக்கும் புகாரி ஹதீஸ் சொல்லும் விவரம், முஹம்மதுவிற்கு புது மணப் பெண்ணாக இருந்த ஸபிய்யாவின் அழகு பற்றி கூறினார்கள், அதனால், முஹம்மதுவிற்கு ஆசை வந்துவிட்டது. ஸபிய்யா வேறு ஒரு இஸ்லாமியரின் கணக்கில் வந்தாலும், அழகாக இருக்கிறாள் என்பதற்காக தன் கணக்கிற்கு மாற்றிக்கொள்கிறார் முஹம்மது.\nபாகம் 4, அத்தியாயம் 64, எண் 4211\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nநாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ('கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி(ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் 'குமுஸ்'பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அ��ைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அரும்லுள்ள) 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். ………\nதன் குடும்பம் தனக்கு முன்பாக உயிரை விட்டது, ஊரில் உள்ள பெண்கள் முஸ்லிம்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள், சிறுவர்கள், சிறுமிகள் அடிமைகளாகிவிட்டார்கள். இதையெல்லாம் கண்டுக்கொண்டு இருந்த ஸபிய்யா:\nதன் குடும்பத்தை அழித்துப்போட்ட முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லுவாரா\nஎன் குடும்பம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன\nஎன்னைப் பெற்ற தகப்பன் அழிந்துப்போனால் எனக்கென்ன\nஎன் உறவினப்பெண்கள் கற்பழிக்கப்பட்டால் எனக்கென்ன\nஇப்போது தான் திருமணமான என் புதுமாப்பிள்ளை இரத்தவெள்ளத்தில் கிடந்தால் எனக்கென்ன\n\"நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்கிறேன்\" என்று ஸபிய்யா சொன்னதாக, இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.\nஇதை படிக்கும் வாசகர்களே, உலகத்தில் எந்த ஒரு குடும்பப்பெண்ணாவது இப்படிப்பட்ட முடிவை எடுப்பாளா தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா தன் குடும்பத்தை அழித்த ஒரு கொடூரமான மனிதனுக்கு தன் முந்தானையை சந்தோஷமாக நான் விரிக்க தயார் என்றுச் சொல்லுவாளா\nஇஸ்லாமியர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை பார்த்தால், முஹம்மதுவை காப்பாற்ற பின்பு வந்த இஸ்லாமியர்கள் எழுதிவைத்த கட்டுக்கதை என்று தெரிகின்றதல்லவா\nஇல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இது கட்டுக்கதை அல்ல, இது உண்மையாகவே நடந்தது, அதாவது \"ஸபிய்யா\" இப்படித் தான் சொன்னார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறினால், \"ஸபிய்யா\" எப்படிப்பட்ட நடத்தையுள்ளவராக நீங்கள் உலகத்திற்கு அடையாளம் காட்ட வருகிறீர்கள்\nதன் தாய்வீட்டையும், தன் புகுந்த வீட்டையும் அழித்த ஒரு நபருக்கு மனைவியாக‌ என்னை தர நான் விருப்பம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்றுச் சொல்லும் ஒரு பெண் ஒரு பெண்ணா இப்படிப்பட்ட பெண்ணை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியுமா\nமுஹம்மதுவின் கொடூர செயலை நியாயப்படுத்த \"ஸபிய்யாவை\" கேவலமாக்காதீர்கள் இஸ்லாமியர்களே\nஎந்த குடும்ப பெண்ணுக்கு தன் குடும்பத்தை நாசமாக்கிய நபரோடு குடும்பம் நடத்த விருப்பம் உண்டாகும்\nஎந்த குடும்ப பெண்ணுக்கு தன் புது மாப்பிள்ளையை கொன்ற கோடுரமான நபரோடு திருமணம் செய்துகொள்ள விருப்பமுண்டாகும்\nஎந்த குடும்ப பெண்ணுக்கு தன் ஊரில் உள்ள பெண்கள் கற்பழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தன் ஊர் பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முஹம்மதுவோடு, தன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள விருப்பமுண்டாகும்\nஅதுவும் இந்த கொடூரங்கள் நடந்த ஒரு வாரத்திற்குள்ளாக, முஹம்மது ஸப்பியாவோடு உடலுறவு கொண்டுள்ளார், இதை படிப்பவர்களாகிய நீங்கள் திருமணமான பெண்ணாக இருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு என்னவென்று பெயர் வைப்பீர்கள் ஸபிய்யா சந்தோஷமாக முஹம்மதுவோடு 'அந்த' இரவை கழித்துயிருப்பாரா\nசாதாரணமாக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டாகி, சிறிது மனக்கசப்பு உண்டானால் கூட, பெண்கள் தன் கணவனோடு ஒரு சில நாட்கள் சந்தோஷமாக இரவை கழிக்காமல் இருப்பார்கள், அதாவது, தங்கள் எதிர்ப்பை குறைந்தபட்சம் காட்டும் இடமாக, கணவன் மனைவியின் தனி அறை இருக்கும். ஆனால், இங்கு பார்க்கிறோம், ஒரு வம்சத்தை அழித்த கொடூரனை திருமணம் செய்து, அன்றே முஹம்மதுவோடு வீடு கூடினாராம் ஸபிய்யா, இதை சுயநினைவு உள்ள எந்த மனிதனாவது ஏற்றுக்கொள்வானா\nஓ, இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், மனசாட்சியுள்ளவர்களாக சிந்தியுங்கள். எந்த பெண்ணாவது இப்படிச் சொல்வாளா\nஸபிய்யாவின் நடத்தையை கேள்விக்குறியாக்கி, உங்கள் முஹம்மதுவை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளீர்கள், ஆனால், முஹம்மதுவின் மனைவி ஸபிய்யாவை கேவலப்படுத்திவிட்டீர்களே\nதன் குடும்பம் என்ன ஆனாலும் சரி, தன் கணவன், தந்தை, சகோதரன், சகோதரி, தாய் மற்றும் உறவினர்கள் எப்படி அழிந்தாலும் சரி, இவர்களை கொன்றழித்த நபரை நான் திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வேன் என்ற மனப்பான்மையுள்ள ஒரு பெண்ணோடு உங்கள் முஹம்மது வாழ்ந்துள்ளார், இதைத் தான் நீங்கள் உலக மக்களுக்கு உங்கள் ஆதாரங்கள் மூலமாக காட்டுகிறீர்கள்.\nமூன்றாவதாக, அப்ஸர் அவரகள் என்ன எழுதினார் என்பதை இப்போது காண்போம், அதற்கு பதிலைப் பார்ப்போம்.\nஸஃபிய்யா இஸ்லாத்தையும் நபி (ஸல்) திருமண பந்தத்தையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள காரணம்.\nநபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து \"இது என்ன\" என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழு நிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய் உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து. மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய் என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது\" என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்) formats are mine.\nஒரு சிறிய கேள்வி: இந்த இஸ்லாமிய மேற்கோளை \"இப்னு ஹிஷாம்\" வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள இஸ்லாமியர் அப்ஸர் அவர்களே, இதே இப்னு ஹிஷாமின் மேற்கோள்களை நான் மேற்கோள் காட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா\nமுஹம்மதுவின் செயலை நியாயப்படுத்த இன்னொரு கட்டுக்கதை அரங்கேற்றம்:\n1) ஸபிய்யாவின் கன்னத்தின் அடியில் ஒரு வடு (காயம்) காணப்படுகிறதாம்.\n2) கன்னத்தில் என்னம்மா காயம்\n3) நீங்கள் எங்கள் ஊரை கைப்பற்றிய முந்தைய நாளில், என் கனவில் ஒரு முழு நிலா தன் இடத்திலிருந்து வந்து என் மடியில் விழுந்தது, அதைப் பற்றி தன் கணவருக்கு சொன்னார்களாம் ஸபிய்யா.\n4) இதைக் கேட்ட ஸபிய்யாவின் கணவன் (புது மாப்பிள்ளை), நீ மதினாவின் அரசனை (முஹம்மதுவை) விரும்புகிறாயா என்றுச் சொல்லி கன்னத்தில் அறைந்தானாம். அதனால், ஏற்பட்ட வடுவாம் அந்த வடு. ஆனால், உங்களைப் பற்றி நான் நினைத்துகூட பார்க்கவில்லை என்று ஸபிய்யா முஹம்மதுவிடம் கூறினாராம்.\nஇப்படி கனவில், ஒரு முழு நிலா தன்னிடத்திலிருந்து வந்து, ஸபிய்யாவின் மடியில் விழும்படி படி கனவு வந்ததால் தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று \"உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்துகிறார்கள் இஸ்லாமியர்கள்\", இதில் நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்களும் அடங்குவர், அப்படிப்பட்டவர்களில் அப்ஸர் அவர்களும் ஒருவர், இவர் நமக்கு காது குத்த வந்துள்ளார். நாம் காதை காட்டுவோமா இல்லை இஸ்லாம் சொல்லும் கதையை சிறிது அலசிப்பார்ப்போமா இல்லை இஸ்லாம் சொல்லும் கதையை சிறிது அலசிப்பார்ப்போமா\nஅப்ஸர் அவர்கள் காட்டிய ஒரு மேற்கோள் மூலமாக, ஸபிய்யாவின் நற்குணத்திற்கு இஸ்லாமியர்களால் களங்கம் உண்டானது, இப்போது இந்த 'கனவு' மூலமாக யாருக்கு பிரச்சனை என்று பார்ப்போம்.\nஸபிய்யாவின் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ\nகுர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் நாம் படிக்கும் போது அறிந்துக்கொள்வது என்னவென்றால், முஹம்மதுவிற்கு பெண்கள் என்றால் அதிக விருப்பம், இன்னும் அழகான பெண்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். இதற்காக அவருக்கு அல்லாஹ் தனிப்பட்ட வசனங்களை இறக்குவார், கனவுகள் மூலமாக ஓகே சிக்னல் கொடுப்பார், அவ்வளவு ஏன் சிறுமியாக இருந்தாலும் சரி, காபிரியேல் தூதன் மூலமாக முஹம்மதுவின் கனவில் ஓகே சிக்னல் கொடுப்பார். (அல்லாஹ் தன் அடியார்கள் மரித்து சொர்க்கம் வந்தால், அங்கும் அவர்களுக்கு கன்னிப்பெண்கள் காத்திருப்பதாக வாக்கு செய்கிறார்).\nஇப்போது, அந்த கனவு, முஹம்மதுவிற்கு வராமல், ஸபிய்யாவிற்கு வந்துள்ளது, இதனை சிறிது அலசுவோம். இந்த விவரமும் இஸ்லாமியர்களின் கட்டுக்கதை என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்ளலாம், ஸபிய்யாவோடு முஹம்மது புரிந்த திருமணம் கேவலமானது என்பதை மறைக்க ஆரம்பகால இஸ்லாமிய யுக்தி இதன் மூலம் வெளிப்படும்.\n1) ஸபிய்யா தன் புது மாப்பிள்ளையோடு வாழுகின்றாள்\n2) அப்போது அவளுக்கு ஒரு கனவு வருகிறது, நிலா வந்து தன் மடியில் விழுகின்றது,\nஇதன் மூலமாக நாம் அறிவது என்னவென்றால்:\nஅ) ஒரு பெண், மற்றவனின் மனைவியாக இருக்கும்பொது, அவளுடைய கனவில் இன்னொரு ஆண் பற்றிய கனவை கொடுத்த இறைவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்\nஆ) ஸபிய்யா ஒரு குடும்ப பெண், திருமணம் செய்துக்கொண்டு தன் கணவனோடு வாழுகின்றாள். மற்றவனுடைய மனைவியின் கனவில் இன்னொரு ஆண் பற்றி கனவு வருகிறது\nஇ) இஸ்லாமியர்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த கனவை \"அல்லாஹ்\" தான் கொடுத்தார், இதனை நம்பித் தான், ஸபிய்யா முஹம்மது��ை திருமணம் செய்துக்கொண்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.\nஈ) ஒரு கனவு வந்தது என்பதறகாக, தன் வம்சத்தை அழித்த ஒரு கொடூரமானவனை ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்வாளா தன் குடும்பத்தின் மீது ஸபிய்யாவிற்கு இருந்த அன்பு இவ்வளவு தானா\nஉ) இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஸபிய்யாவின் கணவனுக்கு கனவுகளுக்கு பொருள் கூறும் சக்தி இருந்திருக்கிறது ஸபிய்யாவின் கண‌வனுக்கு இந்த சக்தியை கொடுத்தவர் யார் ஸபிய்யாவின் கண‌வனுக்கு இந்த சக்தியை கொடுத்தவர் யார்\nஊ) இஸ்லாமியர்கள் சொல்வதைப் பார்த்தால், ஸபிய்யாவின் கணவன் கொடுத்த \"கனவு விளக்கம்\" சரியானது தான், அதனால், தான் ஸபிய்யா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று கூறுகிறார்கள்\nநமக்கு அவ்வப்போது ஏதோ ஒரு கனவு வருகிறது, சிலருக்கு தினமும் கனவு வருகிறது, நமக்கு வரும் கனவுகளில் 99% கனவுகளுக்கு பொருளே இருக்காது, பைத்தியக்காரத் தனமாக கனவுகள் வரும், சைக்கிலை ஓட்ட கூட பயப்படும் ஒருவனுக்கு, ஏரோபிளேன் ஓட்டுவதாக கனவுகள் வரும். இப்படிப்பட்ட‌ கனவை நம்பியா ஒரு குடும்ப பெண், தன் வம்சத்தையே இரத்த வெள்ளதில் ஆழ்த்திய ஒருவரை திருமணம் செய்துக் கொள்வாள். வாவ் ரொம்ப ஆச்சரியாமாக உள்ளது ஸபிய்யா பெண் அல்ல, ஸபிய்யா ஒரு பெண் தெய்வம், என்னே தியாகம், உலகத்தில் எந்த ஒரு பெண்ணாவது இப்படி செய்து இருப்பாளா\n[இது சாத்தியமா பாருங்கள்: ஈராக்கை அமெரிக்க கைப்பற்றிய பிறகு, ஈராக்கை நாசமாக்கிய பிறகு, சத்தாம் உசேனை கொன்றுவிட்ட பிறகு, சத்தாம் உசேனின் மனைவி, ஜார்ஜ் புஷ்ஷை திருமணம் செய்துக்கொள்ள எனக்கு மகிழ்ச்சி என்றுச் சொன்னால் எப்படி இருக்கும் இதே போலத்தான் ஸபிய்யா நடந்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்]\nஇப்போது அப்ஸர் அவர்களிடம் சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் கேட்கவேண்டும்:\n1) ஸபிய்யாவிற்கு வந்த கனவை கொடுத்தவர் யார் அல்லாஹ்வா அல்லது இப்லிஷ் என்றுச் சொல்லக்கூடிய சாத்தானா\n2) அல்லாஹ் தான் என்று பதில் கூறுவீர்களானால், ஒரு திருமணமான பெண்ணின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்துக்கொள்ளும்படியான கனவை ஒரு இறைவன் கொடுப்பானா\n3) அல்லாஹ் இல்லை, 'சாத்தான் தான் கனவை கொடுத்தான்' அல்லது 'இது சம்மந்தமில்லாத வீணான கனவு' என்றுச் சொல்வீர்களானால், முஹம்மது ஸபிய்யாவை செய்து��்கொண்ட திருமணம், திருமணமல்ல, அது ஒரு கற்பழிப்பு, முஹம்மதுவின் காமத்திற்கு பலியான ஒரு பெண்ணின் கதை என்றுச் சொல்லலாம் அல்லவா\nஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் ஒரு உண்மையான இறைவனே அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிகிறது. அதே போல, முஹம்மது ஒரு பொய் நபி என்பதும், நல்ல வழிகாட்டியாக அவர் வாழவில்லை என்பதும் புரிகிறது.\nமுஹம்மது தன் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள அவர் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் தங்க முலாம் பூச முற்படுகின்றீர்கள். ஸபிய்யா தன் குடும்ப துரோகியை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்து, ஸபிய்யாவை கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, கனவு வந்தது அதனால் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார் ஸபிய்யா என்றுச் சொல்லி \"அல்லாஹ்வையும்\" சேர்த்து கேவலப்படுத்தியுள்ளீர்கள்.\nஇன்னும் இந்த கட்டுரையைப் பற்றி அப்ஸர் அவர்களோ, அல்லது வேறு நபர்களோடு பதிலைக் கொடுத்தால், இன்னும் அனேக ஆதாரங்கள் முன்வைக்கப்படும்.\nபெண்களை கற்பழிக்கும் முஹம்மதுவை எப்படி இறைவனின் தூதர் என்று நம்பச் சொல்கிறீர்கள் ஒரு நபரின் மனைவியின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்வது பற்றிய கனவை கொடுத்த அல்லாஹ் ஒரு இறைவனா ஒரு நபரின் மனைவியின் கனவில் இன்னொரு ஆணை திருமணம் செய்வது பற்றிய கனவை கொடுத்த அல்லாஹ் ஒரு இறைவனா தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருமணம் என்ற பெயரில் பெண்களை கற்பழிக்கும் ஒரு நபர், நாம் பின்பற்றத் தகுந்த மாதிரியா தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருமணம் என்ற பெயரில் பெண்களை கற்பழிக்கும் ஒரு நபர், நாம் பின்பற்றத் தகுந்த மாதிரியா\nசரி, கடைசியாக இந்த கட்டுரைக்கு தொடர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதற்காக, ஒரு சில கேள்விகளோடு முடிக்கிறேன்:\nவிதவையான பெண்ணின் \"இத்தா\" காலமும் முஹம்மதுவும்\n1) இஸ்லாமின் படி, ஒரு பெண்ணை ஒருவன் விவாகரத்து செய்தால், அந்த பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் \"இத்தா\" இருக்கவேண்டும்\n2) இஸ்லாமின் படி, ஒரு பெண் விதவையானால், அந்தப் பெண் எத்தனை மாதங்கள்/நாட்கள் \"இத்தா\" இருக்கவேண்டும்\n3) ஸபிய்யா விதவையானால் அல்லவா (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு \"இத்தா\" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்���ின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார் (முஹம்மது தான் அவளை விதவையாக்கினார், அவளது கணவரை கொன்றார்), ஸபிய்யாவிற்கு \"இத்தா\" நாட்களை ஒதுக்காமல் எப்படி அல்லாஹ்வின் கட்டளைக்கு விரோதமாக முஹம்மது, ஸபிய்யா தன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த உடனேயே அவளோடு உடலுறவு கொண்டார் (ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கு இல்லை என்று ஒருவன் சொன்னானாம், அது போல அல்லவா உள்ளது இவரது செயல்கள்)\n4) அல்லாஹ் கட்டளையிடும் \"இத்தா\" முஹம்மதுவிற்கும் ஸபிய்யாவிற்கும் பொறுந்தாதோ\n5) ஸபிய்யாவை விடுதலை செய்துவிட்டு, முஹம்மதுவை திருமணம் புரிந்து இருந்தால், விடுதலையான ஒரு விதவையின் \"இத்தா\" காலம் ஸபிய்யாவிற்கும் ஒதுக்கியிருக்கவேண்டாமா\n6) இல்லை, ஸபிய்யா அடிமையாகவே இருந்தார், ஆகவே உடலுறவு கொண்டார் என்று சொல்வீர்களானால், திருமணம் புரியாமல் ஒரு பெண்ணொடு உடலுறவு கொள்வது, \"கற்பழிப்பு தானே\"\nமுஹம்மதுவிற்கு அனேக ஆண்களின் சக்தியை அல்லாஹ் கொடுத்து இருந்தார், அதனால் அவர் அவசரப்பட்டார் என்ற பதிலை மட்டும் கூறாதீர்கள்.\nஅடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரையில்.....\n12/05/2010 05:32:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\n5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத...\nAnswer Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவல...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/veda.php", "date_download": "2021-04-19T06:35:55Z", "digest": "sha1:SYNBJ2A2PF4Y5TXX7KMOIDAV6ONVPFTR", "length": 19089, "nlines": 198, "source_domain": "saivasiddhanta.in", "title": "Scriptures/veda", "raw_content": "\nநம்பிநோர் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு\nஅறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.\nஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வேதம் உண்டு. கிறித்தவர்களுடைய வேதம் ‘பைபிள்’, இசுலாமியர்களுக்கு ‘குரான்’. பௌத்தர்களுக்கு ‘பிடகம்’.\nநமக்கு மட்டும் வேதம் வடமொழியில் இருப்பதாக நாம் ஏன் நினைக்கிறோம் இதைவிட வேடிக்கை ஒன்று உண்டா இதைவிட வேடிக்கை ஒன்று உண்டா. இந்த வேடிக்கையே வாடிக்கையானது தான் வேதனை. காரணம், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்காமலே சோம்பேறித் தனமாக ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம்.\nநாம் எதையும் காரண காரியத்தோடு ஆராய வேண்டும். தாயுமானவர் உயிர்களை ‘ஆராயும் அறிவு நீ’ என்று பாடினார்.\nஅப்படியானால் எது தமிழர்க்கு வேதம் என்பதை ஆராயாமலே எவரோ சொல்லும் ஏதோ ஒரு வேதத்தை வேற்று மொழியில் இருப்பதை – எப்படி நம்முடைய வேதம் என்று ஏற்றுக் கொள்வது எனவே எது வேதம் என்பதை ஆராய வேண்டும்.\nவேதம் என்பது இரண்டு விதமாக சொல்லப்படுகிறது.\n2) சுயம்பு – தானாகத் தோன்றியது.\nவடமொழி வேதத்தை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கவில்லை. ஆராய்ச்சி என்றால் காய்தல் உவத்தல் என்பது இருக்கக் கூடாது; உண்மைதான் அதில் முக்கியம். அந்தப் பார்வையால் ஆராய்கிறோம். வடமொழி வேதத்தை – அதாவது நம்மில் பலர் நமது வேதம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அதை வடமொழி வித்தகர்களே தானாகத் தோன்றியது என்கிறார்கள். வைதிகர்கள் அவ்வேதத்தை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அப்படியானால் அந்த வேதத்திற்கும் தமிழர்களுக்கும் நிச்சயமாக தொடர்பு கிடைய��து.\nதமிழர்களாகிய நமது வேதம் இறைவனால் பாடப்பட்டது. இறைவனால் பாடப்பட்ட வேதம் எதுவோ அதற்கும் நமக்கும்தான் தொடர்பு உண்டு.\n“அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை\nசொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”\nஎன்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.\nசங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.\nஎன்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம். ஒரு வேதம் சிவபெருமானால் அருளப்பட்டது என்று சங்க காலம் முதல் சேக்கிழார் வரை கூறப்பட்டது. இன்னொன்று சிவபெருமானால் அருளப்படாமல் தானாகத் தோன்றியது என்று வடமொழியாளர்களால் போற்றிக் கூறப்பட்டு வடமொழியில் உள்ளது. இதிலிருந்து இதுவேறு அதுவேறு என்பது நன்றாகத் தெரிய வருகிறது. ஆனால் நாமோ இதுவரை சிவபெருமான் அருளாத, சுயம்புவாகத் தோன்றிய வடமொழி வேதத்தையே உண்மை வேதம் என்றும் நம்முடைய வேதம் என்றும் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் நம்முடைய மனம் தாவிக் குதித்து அந்த வடமொழி வேதத்திற்குத் தான் போய் நிற்கிறது.\nபெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.\nதிருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே ஏதோ வேதம் சொன்னாயே என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.\n“நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு\nமாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை\nஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே\nசேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே\nஇது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.\nபதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.\n“ சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி\nசழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்\nஅழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு\nமொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே “\nஅதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.\nஅங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.\nஎனவே தமிழில் உள்ள அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.\nஇவை ஒவ்வொன்றிற்கும் நூல்கள் தமிழில் பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.\nஅறம்: 18 நூல்கள் உண்டு. அவை பதிணெண் கீழ்க் கணக்கு எனப்படும் அறநூல்கள், அதில் ஒன்றுதான் திருக்குறள்.\nபொருள்: அதாவது உலகியல் அறிவு. பலபேர் பணம் சம்பாதிப்பது மட்டுமே பொருள் என்று நினைக்கின்றனர். இல்லை, நல்ல பெயரைச் சம்பாதிப்பதும் பொருள்தான். அதற்கு உலகியல் அறிவு வேண்டும். திருக்குறளில் பொருட்பால் என்ற ஒரு பிரிவே உண்டு. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே சென்ற சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமே ‘காஞ்சிபுரத்தில் அவன் ஆராய்ந்த தமிழ் நூல்களின் பிழிவே’ என்பது சரித்திர ஆசிரியர்கள் கருத்து.\nஇன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன் சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்.\nவீடு: துறவு பற்றியும் மெய்யுணர்வு பற்றியும் திருக்குறளில் இயலாகவும், அதிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழிலக்கணமான தொல்காப்பியத்தில் தாபத பக்கம் பேசப்படுகிறது. இதற்கென காஞ்சித்திணை என்று ஒரு திணையே வகுக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி என்பது பத்துப்பாட்டில் ஒன்று.\nஇந்த நாலும்தான் வேதம். இந்த நான்கையும் தனித்தனியாக ஆராயும் நூல்கள் தமிழில் இருக்க இந்த நான்கையும் ஒன்றாகக் கூறுவது திருக்குறள்.\nசங்க இலக்கியங்கலில் சொல்லப்படும் - நான்கு வேதம் (சதுர் மறை),\nகாதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே. 1.68.6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taijaipai-raajaesa-taasa-maiitau-taotara-paalaiyala-paukaara", "date_download": "2021-04-19T05:18:23Z", "digest": "sha1:4LTI7OJP7SVSHEJB3GMBSSAYLY6HEGSR", "length": 5775, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடர் பாலியல் புகார்! | Sankathi24", "raw_content": "\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தொடர் பாலியல் புகார்\nவியாழன் மார்ச் 04, 2021\nதமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார்.\nஇந்த புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.\nராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய டிஜிபி அந்தஸ்து அதிகாரி மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவும் அவர்கள் நேரில் சென்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக தள்\nகாய்கறி கடைகள் வணிக வளாகங்கள் செயல்பட முற்றிலும் தடை\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர\nஇரவு நேர ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி கிடையாது\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு க\nமுத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nஇலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதர���் ஆஞ்சியோ சிகிச்சைக்காக மரு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hebeimaoheng.com/elevator-conveyor/", "date_download": "2021-04-19T06:10:19Z", "digest": "sha1:RWA2I2ESH3DJURB7J67R6RG44NGVTS6M", "length": 7638, "nlines": 167, "source_domain": "ta.hebeimaoheng.com", "title": "லிஃப்ட் & கன்வேயர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா லிஃப்ட் & கன்வேயர் தொழிற்சாலை", "raw_content": "ஹெபே மஹோங் மெஷினரி கோ.\n17 வருட உற்பத்தி அனுபவம்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nமிளகு விதை திரையிடல் அமைப்பு (5XE-40HJ)\nவீட்டு உபயோக விதை பூச்சு இயந்திரம் (5BYX-3M)\nபீன்ஸ் / மக்காச்சோளம் / கோதுமைக்கு ஒற்றை ஈர்ப்பு அட்டவணை\nஅரிசி / கோதுமை / தானிய கலவை தூய்மை இயந்திரம் -5XFZ-15XM\nபக்கெட் லிஃப்ட் (ஏற்றம் வகை)\nதானிய மற்றும் விதை கலவை தூய்மையான இயந்திரம் (5XFZ-60M)\nதூசி மூடியுடன் தூய்மையான இயந்திரம்\nஷெல்லருடன் எள் கிளீனர் இயந்திரம்\nபக்கெட் லிஃப்ட் (ஏற்றம் வகை)\nஇசட் வகை வாளி உயர்த்தி (எஃகு\nஹெபே மஹோங் மெஷினரி கோ, லிமிடெட் என்பது விதை பதப்படுத்தும் கருவிகள் மற்றும் தானிய தர நிர்ணய சாதனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nநான்சி கிராமத்தின் தெற்கு, சீனாவின் ஹெபே மாகாணம், ஷிஜியாஜுவாங் நகரத்தின் ETDZ\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84375/WhatsApp-Web-to-get-voice--video-call-support-soon", "date_download": "2021-04-19T05:00:23Z", "digest": "sha1:IQMS4CNCZKTZN57GBWKFIET3KDWZB45Y", "length": 7558, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட் | WhatsApp Web to get voice, video call support soon | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் வெப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால்ஸ் மேற்கொள்ளும் புதிய அப்டேட் வரவுள்ளது.\nஃபேஸ்புக் தலைமையில் இயங்கும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அப்டேட்ஸ்கள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் வாட்ஸ்அப் ஆப்ஷனை பிரவுசரில் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப் தளத்தில் நிறைய ஆப்ஷன்கள் இருப்பதில்லை. அதில் போன் காலோ அல்லது வீடியோ காலோ பேச முடியாது.\nஇந்நிலையில் வாட்ஸ்அப் வெப் மூலமே வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் பேசக்கூடிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்திருக்கிறது. பீட்டா சோதனை முறையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது. அத்துடன் போன் காலை நிறுத்துவது, வீடியோவை ஆன் செய்வது, மைக்ரோபோனை ஆஃப் செய்வது ஆகியவற்றுடன் ஒரு புதிய மெனு பட்டன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோ காலில் குரூப் காலிங் மேற்கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டு வருகிறது.\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nபஸ் ஓட்டும் போது திடீரென நெஞ்சுவலி; சாதுர்யமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்\nமருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதி\nஇரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்\nபகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nரயில்��ளில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nபஸ் ஓட்டும் போது திடீரென நெஞ்சுவலி; சாதுர்யமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_91.html", "date_download": "2021-04-19T06:12:55Z", "digest": "sha1:FHS5SG4XGGFEJDXO2IADPCEAZHLZHO2H", "length": 20497, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்\nஎந்தக் காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு நடிகரும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ள கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை கேட்டுக் கொண்டுள்ள அம்பரீஷ், இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவ��யுள்ளார். எனவே அணைகளில் இருக்கம் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியிலிருந்து தமிழகத்தின் பங்கு நீரை தரக் கோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் இப்போதைய நிலவரப்படி கர்நாடகா தமிழகத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இங்கு விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால் அதில் 7 டி.எம்.சி தண்ணீரையாவது காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடகா, காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=3&chapter=9&verse=", "date_download": "2021-04-19T06:41:42Z", "digest": "sha1:U2PIBOYPFZCKZ2SOWAITMI4YBYSEN5VQ", "length": 18672, "nlines": 79, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | லேவியராகமம் | 9", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஎட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,\nஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.\nமேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்��ாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,\nசமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.\nமோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.\nஅப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.\nமோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.\nஅப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.\nஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,\nபாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,\nமாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.\nபின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.\nசர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,\nகுடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.\nபின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்கொன்று, முந்தினதைப் பலியிட்டது போல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,\nசர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு,\nபோஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.\nபின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,\nகாளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,\nகொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.\nமார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.\nபின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.\nபின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.\nஅன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2021-04-19T06:56:02Z", "digest": "sha1:6VRVMSHBOMPQNQE6VEV7SVXBMQBVY6RW", "length": 5251, "nlines": 94, "source_domain": "ta.wikiquote.org", "title": "தோமஸ் கிரே - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅறியாமை ஆட்சி புரியும் இடத்தில் அறிந்தவனாய் இருப்பது முட்டாள்தனமாகும்.\nதோமஸ் கிரே (திசம்பர் 26, 1716 – சூலை 30, 1771) என்பவர் ஒரு ஆங்கில கவிஞரும், கம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார்.\nஅறியாமை ஆட்சி புரியும் இடத்தில் அறிந்தவனாய் இருப்பது முட்டாள்தனமாகும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2016, 12:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் ப���்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/z4/price-in-new-delhi", "date_download": "2021-04-19T06:29:51Z", "digest": "sha1:ICKDIIY6I2X7KSOGMCFYPCHEZVFUAH7O", "length": 16194, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ இசட்4 2021 புது டெல்லி விலை: இசட்4 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ இசட்4\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஇசட்4road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ இசட்4\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.77,06,748*அறிக்கை தவறானது விலை\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.94,14,381*அறிக்கை தவறானது விலை\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ(பெட்ரோல்)(top model)Rs.94.14 லட்சம்*\nபிஎன்டபில்யூ இசட்4 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 67.00 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ உடன் விலை Rs. 81.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ இசட்4 இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 35.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ இசட்4 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்ஸ்சி 718 விலை புது டெல்லி Rs. 85.46 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்4 விலை புது டெல்லி தொடங்கி Rs. 62.40 லட்சம்.தொடங்கி\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ Rs. 94.14 லட்சம்*\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ Rs. 77.06 லட்சம்*\nஇசட்4 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் 718 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்4 இன் விலை\nபுது டெல்லி இல் வாங்குலர் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக இசட்4\nபுது டெல்லி இல் எக்ஸ்5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இசட்4 mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இசட��4 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ இசட்4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nSecond Hand பிஎன்டபில்யூ இசட்4 கார்கள் in\nபிஎன்டபில்யூ இசட்4 2009-2013 கூப் 3.0எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் Will பிஎன்டபில்யூ இசட்4 be அறிமுகம் செய்யப்பட்டது\nஐஎஸ் பிஎன்டபில்யூ இசட்4 soft top convertible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இசட்4 இன் விலை\nநொய்டா Rs. 76.99 - 94.05 லட்சம்\nகாசியாபாத் Rs. 74.59 - 90.61 லட்சம்\nகுர்கவுன் Rs. 76.99 - 94.05 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 76.99 - 94.05 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 79.60 - 95.12 லட்சம்\nசண்டிகர் Rs. 75.65 - 92.41 லட்சம்\nலுதியானா Rs. 77.66 - 94.87 லட்சம்\nகான்பூர் Rs. 76.99 - 94.05 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/super-natural-medicine-to-cure-cold-in-tamil/", "date_download": "2021-04-19T06:05:29Z", "digest": "sha1:JIQEMPSVCZWK4DHDBNIIJ3ZXT5WMENYG", "length": 13328, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "நுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து..!", "raw_content": "\nநுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து..\nபொதுவாக நுரையீரல் சளி நீங்க (Lung Problems / nenju sali treatment in tamil) பலவகையான பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக நுரையீரலில் சளி அதிகரிக்க அதிகரிக்க உடலின் இயக்கமானது குறைக்கப்படுகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது, நமது எலும்புகள் அனைத்தையும் வலுவிழக்க செய்கிறது, மேலும் நம்முடைய நாடி, நரம்புகள் அனைத்தையும் தளர்ந்து போக வழிவகுக்கிறது.\nஇந்த சளி தொல்லையானது மூக்கை அடைத்து கொண்டு சளி உருவாக்குவது மட்டும் சளி பிரச்சனை (Lung Problems / nenju sali treatment in tamil) என்று நினைக்க கூடாது. நம் நுரையீரலில் சளி தொல்லை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த நுரையீரலில் சளி, (lung problems) சரி செய்ய இந்த இயற்கை மருத்துவ முறையை பின்பற்றினால் உடனே நுரையீரலில் உறைந்திருக்கும் சளி சரியாகிவிடும்.\nசரி வாருங்கள் இந்த பகுதியில் நுரையீரல் சளி நீங்க இயற்கை மருத்துவக் முறை மூலம் எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nஇயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்\nநுரையீரல் சளி நீங்க / Nenju sali treatment in tamil:- இயற்கை மருத்துவ குறிப்பில் அதிகளவு சிறந்து விளங்குவது கரிசலாங்கண்ணி. இந்த கரிசலாங்கண்ணி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் நுரையீரலில் உருவாகும் சளியை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இந்த கரிசலாங்கண்ணி கீரையை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பதை பற்றி இப்போது நாம் காண்போம். இந்த இயற்கை மருந்து தயாரிப்பது என்பது ஒன்றும் கடினமான வேலையல்ல, மிக எளிதான முறையில் இந்த இயற்கை மருந்தை தயார் செய்துவிட முடியும். சரி இந்த இயற்கை மருந்து தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள் என்ன, எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nகரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:\nவேறுருடன் இருக்கும் கரிசலாங்கண்ணி கீரை – ஒன்று\nநெய் – தேவையான அளவு\nமிளகு தூள் – சிறிதளவு\nஇரத்தசோகைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..\nநுரையீரல் சளி நீங்க – கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து செய்முறை:\nவேருடன் உள்ள கரிசலாங்கண்ணி இலையை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, மைபோல் நான்றாக அரைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அவற்றில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி பேஸ்ட் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மெழுகு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, பதப்படுத்தி வைக்க வேண்டும்.\nமுக்கிய குறிப்பு இந்த கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்யும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் தயார் செய்ய வேண்டும்.\nநுரையீரல் சளி நீங்க – கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து பயன்படுத்தும் முறை:\nஇந்த இயற்கை மருந்தை அதிகாலை எழுந்து, பல் துலக்கிவிட்டு, தங்களது வலது கை பெருவிரலால் இந்த மருந்தை தொட்டு எடுத்து கொள்ளவும்.\nபின்பு தங்களது வாயை நன்றாக திறந்து, உள்நாக்கில் உள்ள மேல் துவாரத்தில் இந்த மருந்தை வைக்க வேண்டும்.\nபின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், இவ்வாறு காத்திருக்கையில் சூஷ்ம நாடிகளுக்குள் உறைந்திருக்கும் சளி அனைத���தும் நூல்நூலாக வெளியேறும்.\nஇந்த முறையை தொடர்ந்து 45 நாட்கள் வரை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் செய்துவர நுரையீரலில் சளி (lung problems) அனைத்தும் வெளியேறிவிடும்.\nஇது போன்ற மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள தினமும் எங்கள் பொதுநலம் பகுதியை பார்வையிடுங்கள்..\nதோள்பட்டை வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nவெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2009_09_13_archive.html", "date_download": "2021-04-19T06:48:49Z", "digest": "sha1:ERDCSRF5D7QCD45B43KRZT6S4ERE3WBP", "length": 102172, "nlines": 1244, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-09-13", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகடவுச் சீட்டு பறிக்கப் பட்டவர்கள் இந்திய உளவாளிகளா\nதமிழ்த்தேசிய வாதத்தின் ஆயுதப் போராட்டதின் வீழ்ச்சிக்கு இந்திய உளவுத்தகவல் பேருதவி புரிந்ததை பாக்குநீரிணைக்கு இரு புறமும் உள்ளவர்கள் நன்கறிவர். இலங்கையில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சமாதன உடன்படிக்கை கைச்சாத்தானதிலிருந்தே இலங்கையின் தமிழ்ப்பகுதிகளின் இந்திய புடைவை வியாபாரிகள் நடமாடத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இந்திய உளவாளிகள் எனப் பலரும் பேசிக் கொண்டனர். இப்போது வந்துள்ள செய்தி:\nகல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக�� கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.\nஇதுவரை இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு இப்போது ஏன் எடுக்கிறது\nஇவர்களை இலங்கை அரசு உடனடியாக வெளியேற்றாமல் கடவுச் சீட்டை பறிமுதல் செய்தது ஏன்\nஉல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது இவர்கள் மேல் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை\nஇவர்கள் சாதாரண வியாபாரிகளாக இருந்தால் இப்படி நடந்திருக்காது\nபிள்ளைகளைக் கண்காணிக்க கூகிள் கருவி\nபிள்ளைகளைத் தவறவிட்டது சில கணங்கள்களாக இருந்தாலும் அச்சிறிய இடைவெளிக்குள் பெற்றோர்படும் தவிப்பு கொடூரமானது. இதைத் தவிர்க்க num8 என்னும் கைகடிகாரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ள்து. கூகிளின் Global Positioning System (GPS) இன் வரைபடம் மூலம் தொலைந்த பிள்ளைகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம். பிள்ளைகளின் கைகளில் இருந்து இது பலாத்காரமாகக் கழற்றப்பட்டால் இது பெற்றொருக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இக்கருவியின் விலை £149.99\nLatitude toolஎன்னும் கூகிளின் இன்னொரு கருவி பெற்றோர் தமது வளர்ந்த பிள்ளைகளின் இருப்பிடத்தை அறிய உதவி செய்கிறது\nபிரபா இறந்ததாகக் கூறியவரின் நேர்மைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு.\nகுட்டிமணி ஜெகன் தங்கத்துரை போன்றோர் குற்றவாளிகள் எனத் தண்டித்தது இலங்கையின் நீதித் துறை. ஆனால் அவர்கள் நூற்றுக் கணக்கானவர்களோடு சிறையில் கொடூரமாகக் கொல்லப் பட்டதற்கு இலங்கையின் நீதித் துறை எவரையும் தண்டிக்கவில்லை.\nஅண்மையில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றில் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக தெரிவித்தது அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கான மரண சான்றிதழ் இன்னும் வழங்கப் படவில்லை. சட்டமா அதிபரின் நேர்மைக்கு எடுத்துக் காட்டாக இன்னோரு சம்பவம் அண்மையில் இலங்கையில் நடந்துள்ளது. கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபர் பி. ஏ அபேவர்த்தன என்பவர் இலங்கைக் காவற் துறைக்கு போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 2008-ம் ஆண்டு அவர் மீது நீதி மன்றில் குற்றம் சுமத்தப் பட்டு அந்த வழக்கு விசாரணை நடந்து வ���ுகிறது. இப்போது பொதுமக்கள் என்று சிலர் பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி மனுக் கொடுத்தனர். அத்துடன் குற்றம் சாட்டப் பட்ட பி. ஏ அபேவர்த்தன தான் வருத்தம் தெரிவிப்பதாக ஒரு சத்தியக் கடுதாசியையும் சமர்ப்பித்தார். அதை வைத்துக் கொண்டு பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி சட்டமா அதிபர் நிதிமன்றத்திற்க்கு வேண்டுகோள் விடுத்து இலங்கையின் சட்டம் மற்றும் நீதித் துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். உலகின் எந்தப் பகுதியிலும் குற்றம் சுமத்தப் பட்டவரின் வருத்தம் தெரிவிக்கும் சத்தியக் கடுதாசியை வைத்துக் கொண்டு எவரும் அவரைத் தண்டனையில் இருந்து விடுவிப்பதாகச் சொல்லுவதில்லை. சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.\nதலை கீழாக நிற்கும் இலங்கையின் சட்டத் துறை.\nஆசிய மனித் உரிமைக் கழகத்தின் இயக்குனர் பசில் பெர்ணாண்டோ இலங்கைச் சட்டமா அதிபரிர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் பற்றிக் கடுமையாகச் சாடியுள்ளார். இலங்கையின் சட்டவிரோதச் சட்டம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இலங்கையின் குற்றவியல் நீதித் துறை தலைகீழாக நிற்கிறது என்றார்.\nசட்டத்தின் முன் எல்லோரும் சமனா\nசட்டமா அதிபர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் தமிழ் மக்கள் காலம் காலமாக த் தெரிவித்து வந்த கருத்தான இலங்கையில் சட்டத்தின் முன் எல்லோரும் சமன் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nபாலித கொஹென்னேவின் - Here is the Party; என் Ofiiceஇல் பார்ட்டி\nஆல்ரெடி இரு லட்சம் சாகடிச்சாச்சு\nபலர் கதாவ இவறவுனா(பலர் கதை முடிந்தது)\nHere இஸ் தி பார்ட்டி\nஎன் office இல் பார்டி\nவேர் இஸ் தி பார்ட்டி\nHere இஸ் தி பார்ட்டி\nஎன் office இல் பார்டி\nHow இஸ் my பார்ட்டி\nதமிழனுக்கு இப்பொது யாருமே இல்லியே\nபக்கத்து வூட்டுக்காரன் நம்மட பக்கம் தானே\nஇது என்சாய் பண்ற ரைம்மு\nHere இஸ் தி பார்ட்டி\nஎன் office இல் பார்டி\nமுன்னல்லாம் காசு எமக்கு வேனுமின்னா\nஇப்பல்லாம் ஒரு தொகை வேனுமுன்னா\nசீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுத் தாரனுக\nHere இஸ் தி பார்ட்டி\nஎன் office இல் பார்டி\nநாடுகள் எல்லாம் சேர்ந்து குரைப்பீங்க\nHere இஸ் தி பார்ட்டி\nஎன் office இல் பார்டி\nவேர் இஸ் தி பார்ட்டி\nஅவர் அங்கு பாடியிருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ.\nகலைஞரைப் பின்பற்றுகிறார் ஐநாவின் ப��ன் கீ மூன்\nஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் ஓரிருதொலை பேசி அழைப்புக்கள் விடுவதோ அல்லது கூட்டறிக்கை விடுவதோ இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இலங்கையின் மாற்றுக் கொள்கைக்கான் நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் அண்மையில் தெரிவித்தார்.\nஇலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு தான் இலங்கையில் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானோர் பற்றிய சர்வதேசத்தின் கரிசனையை ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்துள்ளதாக உலகின் மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப்படும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் பத்திரிகையாளர் மாநாட்டில் நேற்றுப் பெருமையடித்துக் கொண்டார். பல்லாயிரக் கணக்கான அப்பாவைத் தமிழர்களின் கொலையை தடுத்திருக்க வேண்டிய இவர் இப்போது இப்படிக் கூறுகிறார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை பான் கீமூன் வாசித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். எந்தவிதமான பாத்திரிகையாளர் கேள்விகளுக்கும் அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து வந்த இவரது உதவியாளரும் இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி மறுத்தார். ஏன் இந்த மூடி மறைப்பு\nகடிதம் எழுதவும் தந்தி அடிக்கவும் கலைஞரால் மட்டும் முடியுமா\nஇதேவேளை இலங்கை வந்துள்ள ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ சில உன்னதமான கண்டு பிடிப்புகளை செய்துள்ளார்:\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர்.\nமுகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரை விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வழிசெய்ய வேண்டும்.\nமுகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது.\nஇவற்றைக் கண்டு பிடிப்பதற்கு ஒருவர் அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவேண்டுமா\nதொடர்ந்தும் பொய் அறிக்கை விடுகிறது இந்தியா.\nஇலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை அரசியல் தீர்வே அவசியம் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த இந்தியா திரைமறைவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்ச்சி வழங்கியது; ஆயுதம் வழங்கியது; ஆயுதம் வாங்கப் பணம் வழங்கியது; செய்மதி மூலமான் உளவுத் தகவல் வழங்கியது; புடைவை வ���யாபாரிகள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் தனது உளவாளிகளை சேவையில் ஈடுபடுத்தியது.\nபோர் உக்கிரமாக நடந்து கொண்டுருந்த வேளையில் போரை நிறுத்தும் படி வலியுறுதுவதாக இந்தியா பல தடவை அறிக்கை விட்டது. ஆனால் களத்தில் இலங்கைப் படைக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை ஈடு செய்ய இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரிய பிணந்தின்னி நாய்கள் போரில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன.\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய அரசில் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியா ஆவன செய்யும் என்று சேலை அணிந்த முசோலினி சொன்னார். நடக்குமா\nசனல்-4 இல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள்\nஇலங்கையின் இனக் கொலை பற்றி சனல்-4 இல் காணொளி காட்சிகள் காண்பிக்கப் பட்டவுடன் அவசரப் பட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது இந்தியா. இப்போது அது போலியானது என்று இலங்கையும், அதை ஆராய்ந்து போலி என்று அறிக்கைவிட்டவர்கள் போலி அற்றவர்கள் அல்ல என்று ஐக்கிய நாடுகளும் சொல்கின்றன. ஆராய உத்தரவிட்ட இந்தியா மௌனமாக இருக்கிறது. இந்தியா இலங்கையின் இனக் கொலையில் தனது பங்கை அம்பலப் படுத்தக் கூடிய காணொளிக் காட்சிகள் ஏதாவது உள்ளதா என்பதை ஆராயத்தான் இந்தியா உத்தரவிட்டதா\nபிரபா மரணம்: இலங்கை நீதிமன்றில் பொய் கூறப்பட்டதா\n1. பிரபாகரன் இறந்து விட்டதாக சரத் பொன்சேகா முதலில் அறிவித்தார்.\n2. பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியா வேண்டுவதாகத் தெரிவிக்கப் பட்டது.\n3. பிரபாகரன் இறந்தது தொடர்பாகக் கேட்ட போது இலங்கை கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.\n4. பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரிக்க இந்தியாவிலிருந்து குழு ஒன்று இலங்கை செல்வதாக இந்தியா அறிவித்தது.\n5. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தரப்பில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை நீதி மன்றில் கதிர்காமர் கொலை வழக்கில்தெரிவித்தது. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கிலிருந்து பிரபாகரனை விடுவித்தார். பிரபாகரன் இறந்து விட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்ட படியால் அவரது மரணம் சட்டபூர்வமானது என்றும் அதற்கான மரணச் சான்றிதழ் தேவையில்லை என்றும் இலங்கையின் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.\n6. ..............நீங்கள் இங்கு நிரப்பிக் கொள்ளுங்கள்.\n7. இலங்கைச் சட்டமா அதிபர் இப்போது அரச செலவில் ஐரோப்ப���ய பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளார்.\nஐந்தாவதையும் ஏழாவதையும் வாசித்து விட்டு ஆறாவதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.\nஐநாவில் பாலித கொஹென்ன - மொக்கத கரன்னே\nபிரித்தானியாவால் பயண அனுமதி மறுக்கப் பட்டவருமான அவுஸ்ரெலிய மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாகச் சாடப் பட்டவருமான பாலித கொஹென்ன ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.\nஇதே வேளை இலங்கையின் நிலைப்பாட்டால் தாம் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப் பட்டுள்ளதாக ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.\nவிலக்கப் பட்ட வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்.\nஇம்முறை இலங்கைக்கு தூதுவராக சென்றமுறை அடாவடித்தனம் புரிந்த விஜய் நம்பியாரை ஐநா அனுப்பவில்லை. அரசியல் விவகாரங்களுக்கான பிரத் செய்லாளர் Lynn Pascoe அவர்களை அனுப்பியுள்ளது.\nபொது இடத்தில் உடலுறவு செய்யப் போதித்தவர் நிர்வாணமாகத் தப்பி ஓட்டம்.\nபொது இடத்தில் உடலுறவு செய்தால் வாழைப் பழ உற்பத்தி பெருகும் என்று போதித்தவர் காவல்துறை அங்கு வந்ததைத் தொடர்ந்து நிர்வாணமாகத் தப்பி ஓடினார்.\nபப்புவா நியூகினியில் யாமினா என்னும் இடத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. மக்களைப் பொது இடத்தில் உடலுறவு செய்யும் படி நிர்பந்தித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் இவரை விசாரிக்கச் சென்ற காவல் துறையினரைக் கண்டதும் இவர் நிர்வாணமாக தனது இரு மனைவிகளுடனும் ஏழு சீடர்களுடனும் காட்டுக்குள் ஓடித் தப்பித்துக் கொண்டார்.\nஇவரின் நிர்பந்தத்தின் பேரில் மூன்று மாதமாக இவரது அடியார்கள் பொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்டனராம்.\nGSP+ ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டுகிறது இலங்கை.\nஇலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகச் சலுகையான GSP+ ரத்துச் செய்யப் படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.\nஐரோப்பாவில் நடப்பவற்றைப் பார்த்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள இணைத்தலைமை அமைச்சர்கள் குழு நேர்வழியில் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்காமல் வேறு வழிகளைக் கையாள்கிறது போலிருக்கிற���ு. பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்றும் இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.\nMarks & Spencer, Tesco, Next ஆகிய பிரபல வர்த்தக நிறுவனங்கள் தமது ஆடைகளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இவை இலங்கையை சுரண்டும் வேலையை முறையாகவே செய்கின்றன. இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் மிக மிகக் குறைந்த இலாபத்துடனேயே தமது ஏற்றுமதிகளைச் செய்கின்றன இந்த GSP+ வர்த்தகச் சலுகை நிறுத்தப் பட்டால் இவ் ஆடை உற்பத்தி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் போய் விடும். ஒன்றில் Marks & Spencer, Tesco, Next போன்றவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் அல்லது தமது இறக்குமதியை பங்களா தேசம் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஐரோப்பிய ஒன்றியம் GSP+ வர்த்தகச் சலுகையை இலங்கையின் மனித உரிமைகளுடனும் முகாம்களில் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களுடனும் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. ரைம்ஸ் பத்திரிகையின் தகவலின் படி இந்த GSP+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.\nஇந்த வியாழக்கிழமைக்குள் இலங்கை தனது பதிலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க வேண்டும். இலங்கை பணிந்து போகும் நிலையில் இல்லை. ஆனால் இதில் சம்பந்தப் பட்ட வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரத்தில்(lobbying) நம்பிக்கை வைத்துள்ளது போல் தெரிகிறது. GSP+ வர்த்தகச் சலுகை சம்பந்தமாக அடுத்தமாதம் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை எடுக்கும். அது அடுத்த வருட நடுப் பகுதியில் இருந்து அமூலுக்கு வரும்.\nபுலம் பெயர்ந்த தமிழர்களைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது\nஇந்தியாவின் பெரும்பகுதியில் நக்சலைட்டுகள் பயமுறுத்தி வரும் வகையில் நாட்டின் பாதுகாப்பை வைத்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் என���னும் மலையாளப் பார்பனன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுகிறாரகள் என்று உ(கு)ரைத்துள்ளார்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா நக்சலைட்டுகளிடம் தோல்வி கண்டுவருகிறது என்று ஒரு புறம் அழுது கொண்டிருக்கையில் பாதுகாப்பு ஆலோசகர் இப்படி புலம் பெயர் தமிழர்களைப் பற்றி உ(கு)ரைத்துள்ளார்.\nஇலங்கைக் கடற்படை ஒருபுறம் மானங்கெட்ட இந்தியாவின் மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும் வேளையிலேயே நாராயணன் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார்.\nபுதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழித்து()விட்டாலும் அதனால் உள்ள ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கான நிதிவழக்கும் வழி இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர் புலம்பியுள்ளார்.\nஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் ஒற்றர்களும் அடிவருடி நாய்களும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர். அவை வெளிநாடுகளில் கடன் அட்டை மோசடி கொலை கொள்ளை காடைத்தனத்தைப் புரிந்து விட்டு அவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அவர்களினது ஆதரவாளர்கள் மீதும் சாதுரிய மாகச் சுமத்திவிடுவதை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர்.\nநாராயணின் புலம்பல் அவர் இலங்கைத் தமிழ்தேசியவாதம் தனது சாதி மோலாதிக்கத்திற்கு சவாலாக இருப்பதையிட்டு இன்றும் பயப்படுகிறார் என்றே எடுத்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியவாதத்தின் ஆதரவுக் களமான புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் இருப்பதை அவர் இப்போது நன்கு உணர்ந்துள்ளார் என்றும் கவலை கொண்டுள்ளார் என்றும் எடுத்துக் காட்டுகிறது.\nநாடு கடந்த தமிழீழ அரசின் கையேடு பதிப்புடன் தொடர்பு.\nநாடுகடந்த அரசை நிறுவும் முயற்ச்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் நாயாயணன் புதுடெல்லியில் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார். நாடு கடந்த அரசு தொடர்பான கையேடு ஒன்றை புலம் பெயர் தமிழர்கள் வெளியிட்ட வேளையிலேயே நாராயணன் இப்படிப் உ(கு)ரைத்துள்ளார். இந்திய ஆளும் வர்க்கம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்து அவதானித்து வருகிறது எ���்பதையும் அதை தொடர்ந்தும் ஒடுக்கும் என்றும் இதிலிருந்து தெரிகிறத்து.\nஈழத் தமிழர்: அறிஞர் அண்ணா அன்று சொன்னது இன்றும் உண்மையே.\nதமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரத்தை ஒரு புரட்சி படைப்பு என்று கூறுவாரகள். தமிழில் சிலப்பதிகாரத்திற்கு முந்திய படைப்புக்கள் எல்லாம் மன்னர்களைப் பற்றியது. ஆனால் சிலப்பதிகாரம் ஒரு குடிமகன் ஆகிய கோவலனைப் பற்றியது. அதனால் தமிழில் தோன்றிய முதல் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். ஆனால் கோவலன் மிகப் பெரிய தனவந்தன். ஒரு சாதாரணகுடிமகன் அல்ல. சிலப்பதிகாரத்திற்கு பிறகு தோன்றிய குடிமக்கள் பற்றிய படைப்புக்கள் யாவும் செல்வந்தர்கள் சம்பந்தமாகவே இருந்தது. முதலில் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி படைக்கப் பட்ட தமிழ்ப் படைப்பு வேலைக்காரி என்ற திரைப்படமாகும். இதற்கான கதை வசனத்தை எழுதியவர் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள்.\nஇன்று 16-06-2009 அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள்.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1956இல் நடந்த இனக் கலவரத்தின் போது இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோது அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் சொன்னது: எமது கையில் அதிகாரம் இல்லை. நாம் இருக்கும் நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாது. எம்மால் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்க மட்டுமே முடியும். இது இன்றும் உண்மையாகும். தமிழ்நாட்டில் தமிழர்களின் கையில் அதிகாரம் இல்லை. அவர்கள் அவர்களால் ஈழத் தமிழர்களுக்காக கூட்டங்கள் போடவும் உண்ணாவிரதம் இருக்கவும் தான் முடியும். ஆனால் அண்ணா அன்று தம்மால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையைச் சொன்னார்.\nமே மாதம் 17ந்திகதிக்கு முன்னர் இரு மலையாளிகள் இலங்கைக்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மஹிந்த ராஜபக்சேவிற்கு தமிழர்களைக் கொன்றொளிப்பது பற்றி ஆலோசனை வழங்கிவிட்டு பின்னர் அறிக்கை விடுவார்கள் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் இராணுவத் தீர்வு அல்ல என்று. இப்போதும் வேறு சில மலையாளிகள் இலங்கைக்கு வந்து போகிறார்கள். இவர்கள் வருவது ராஜபக்சேவிற்கு நடக்கவிருக்கும் சனிப் பெயர்ச்சி பற்றி அறிவுரை வழங்குவதற்கு.\nசனிப்பெயர்ச்சியை இட்டு மஹிந்த ராஜபக்சே பயந்து குழம்பியிருக்கும் வேளையில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது செயலகமான அலரி மாளிகையில் இன்று நடந்த தேசிய சாகித்திய விழாவில் அவர் குத்து விளக்கேற்றிய பின்னர் தனது இருக்கையில் அமரச்சென்ற வேளை அவரது நாற்காலி கவிழ்ந்ததால் அவர் வீழ்ந்தார். ஊடகச் சுதந்திரம் நிறந்த இலங்கையில் இக்காட்சியை பதிவு செய்த அனைவரது ஒளிப்பதிவுக் கருவிகளும் பறிமுதல் செய்யப் பட்டதாம். இது தொடர்பான செய்திகள் பல கொழும்பு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளன.\nசட்டத்தின் பிடியில் என் காதல்.\nதேவை ஒரு ஆட்கொணர்வு மனு.\nஅவள் இதயத்தில் நான் உள்ளேனா\nஎன்றறிய உதவி செய்யட்டும் எனக்கு\nஐநாவின் பொய் நா மாறுகிறதா\nசென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கையில் மூடிய திரைகளுக்குப் பின்னால் நடந்த போரில் இலங்கை அரசு:\n1. போர்க் குற்றம் புரிந்துள்ளது\n2. இனக் கொலை புரிந்துள்ளது\nஎன்ற குற்றச் சாட்டுக்கள் பலமாக எழுந்துள்ளது.\nஇலங்கையின் உள்விவகாரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்கின்றனர்.\nஇவை இரண்டையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்க முயற்ச்சிக்கவுமில்லை இது பற்றி விசாரிக்கவுமில்லை. விஜய் நம்பியாரின் அடாவடித்தனமும் ஐநா அதிபரின் மௌனமும் ஐநாமீது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகங்கள் ஏற்படுமிடத்து ஊகங்கள் வந்தந்திகள் பரவுவது இயல்பு. அவை உண்மைகளாகவும் இருக்கலாம். இப்போது ஐநாவைப் பற்றிய ஊகம் அல்லது வதந்தி இரண்டு பரவுகிறது:\n1. இலங்கைக்கு ஐநா எதைச் செய்தாவது போரை முடி உன்மீது போர்க்குற்றம் சுமத்தப் படாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று ஐநா தரப்பிலிருந்து கூறப்பட்டதாம்.\n2. ஐநா அதிபர் பான் கீமூனின் இரண்டாவது பதவிக்காலம் நீடிப்புக்கு அவர் எதையாவது சாதிக்க வேண்டும். அதற்கு அவர் இலங்கையுடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முயன்றாராம். அதன்படி அவரின் வேண்டுதலின் பேரில் வன்னி முகாம்களில் உள்ள மக்களை இலங்கை விடுவிக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதன் மூலம் ஐநா அதிபர் பான் கீ மூனிற்கு புகழ் சேர்ப்பது.\nஇலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஐநா அதிபர் இலங்கை சென்று போர் நிறுத்த வற்புறுத்தும் படியும் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் படியும் ஐநா அதிபர் பான் கீ மூனிடம் வற்புறுத்தப் பட்டது. அப்போது இலங்கை அரசு இரு பொய்களைச் சொன்னது முதலாவது பாதுகாப்பு வலயத்துள் எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது. இரண்டாவது அவர்களை வெளியேற விடாமல் ஐநூறுவரையிலான விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கின்றனர் என்பது. ஐநாஅங்கு இரண்டு இலட்சம் மக்கள் இருப்பதாகக் கூறியது. இருந்தும் அவர்களைப் பாதுகாக்க ஐநா அதிபர் இலங்கை செல்வதைத் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். பின் வேறு வழியில்லாமல் விஜய் நம்பியாரைத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு பேசிவிட்டு உடனடியாக ஐநா சென்று உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்றார். அவர் இந்தியா சென்றது இந்தியாவின் தமிழ்த்தேசியத்தின் எதிரிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் ஆகியோருடன் எப்படி இலங்கையில் இனக்கொலையை அரங்கேற்றுவது பின்னர் அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றியா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. அவர் இலங்கையில் என்ன பேசினார் என்பது பற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்க முதலில் மறுதார். பிரித்தானியா அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாம மிரட்டியதாம். அதன்பின்னர் நேரத்தை இழுத்தடித்து விட்டு மூடிய நிலக்கீழறைக்குள் தனது இலங்கப் பயணம் பற்றி கூறினார். அவர் என்ன இலங்கையில் பேசினார் என்பது இதுவரை வெளிவரவில்லை.\nஇப்போது புதிய ஒரு தகவல் கசிந்துள்ளது: ஐநா விலிருந்து இலங்கைகு போர் குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் படி ஒரு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாம். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் இப்படி ஒருதகவல் வந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐநாவின் நிலைப்பாடு மாறுகிறதா\nவீராப்புப் பேசிய இலங்கை வீழ்ந்து வணங்கப் போகிறதா\nGSP+ எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வர்த்தகச் சலுகையை இரத்துச் செய்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். ஒரு இலட்சம் பேர்வரை இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகை இரத்தை தவிர்ப்பதற்கு அவர் \"இணைத் தலைமை அமைச்சர் குழு\" ஒன்றை உருவாக்கியுள்ளார். ஏற்றிமதி மற்றும் பன்னாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இடர் முகாமைத்துறை ���ற்றும் மனித உரிமைத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம ஆகிய நான்கு அமைச்சர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nGSP+ என்பது என்ன என்று அறிய இங்கு சொடுக்கவும்\nஏற்றுமதி அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளர் ரணுகே என்பவர் ராயட்டருக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கு வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்று கூறியது இலங்கை அதிபர் ராஜபக்சேயை ஆத்திரப் படுத்தியுள்ளது என்று அறியப் படுகிறது.\nசென்ற வாரம் கா(ர்)டியன் பத்திரிகைக்கு இலங்கையின் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்கவிருப்பவருமான பாலித கொஹென்ன ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாகச் சாடி பேட்டியளித்திருந்தார். பாலித மேலும் தெரிவிக்கையில் இப்போது பொருளாதார வல்லமை மேற்கிலிருந்து கிழக்கிறகு மாறிவிட்டது என்று கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையால் ஏற்படும் இழப்பீட்டை கிழக்குலக நாடுகளுடன் ஏற்படுத்தும் வர்த்தக உறவால் ஈடு செய்ய முடியும் என்று வீராப்புப் பேசினார். அவருக்கு பிரித்தானிய நுழைவு அனுமதி கிடைக்காத ஆத்திரத்தையும் சேர்த்து அவர் தனது பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டினார். மஹிந்த ராஜபக்சேயும் தனது பொருளாதாரக் கொள்கை மேற்கு நாடுகளைச் சார்ந்ததாக இருக்காது என்று பலதடவை கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே ஐரோப்பிய ஒன்றியத்தின் முவர் அடங்கிய நிபுணர் குழு இலங்கக்கு GSP+ வர்த்தகச் சலுகை வழங்கக் கூடாது என்று வழங்கிய அறிக்கைக்கு பதிலளிக்கவும் மறுதலிக்கவும் இந்த \"இணைத் தலைமை அமைச்சர் குழு\" வை அமைத்துள்ளார்.\nதன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இழப்பீட்டை ஈடு செய்ய முடியுமென்றால் இலங்கைக்கு ஏன் இந்த \"இணைத் தலைமை அமைச்சர் குழு\" \nஇலங்கைமீது போர்க் குற்றம் சுமத்த அமெரிக்கா தயாராகிறது.\nஇலங்கை அரசியல் தலைவர்கள் மீதும் படையினர் மீதும் போர்க் குற்றங்களைச் சுமத்துவதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னாள் இலங்கைத் தூதுவரும் தற்போது அமெரிக்க அரச திணக்களகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருப்பவருமான றோபே(ர்)ட் பிளேக் அவர்களின் பொறுப்பில் இலங்கை மீதான போர்க் குற்றங்கள் சுமத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.\nஅண்மையில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களான தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேராவையும் இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவையும் அமெரிக்கா வாசிங்டனுக்கு அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கை இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் ஜெஹான் பெரேரா தான் அமெரிக்கா செல்வதற்கு பலநாட்களுக்கு முன்னதாகவே இலங்கையின் மீதான போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயற்குழு பரிந்துரை செய்துவிட்டது என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாம் இருவரும் அமெரிக்க சமாதானச் சபையின் அழைப்பின் பேரிலேயே சென்றதாகவும் தமது பயணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.\nஇலங்கை மீதான போர்க் குற்ற சுமத்தல் அமெரிக்காவின் பல தரப்பில் இருந்தும் வெளிவரத் தொடங்கி விட்டது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்க மூதவையிலும் இது தெரிவிக்கப் பட்டது.\nஅமெரிக்காவில் இருந்து திரும்பிய பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப் பட்டார். இது தொடர்பாக அது தெரிவிக்கையில் அமெரிக்கா செள்றிருந்த நான் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது என்னை விமான நிலையததில் தடுத்து நிறுத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் என்னை விமான நிலையத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஇதன்போது என்னை இவ்வாறு தடுத்து வைப்பதற்கான காரணம் என்னவென்று நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு பதிலளித்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலிட உத்தரவுக்கமையவே தடுத்து வைத்துள்ளோம் என்றும் இந்த உத்தரவு கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.\nஅத்துடன் இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் தேவைப்படும் பட்சத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸுக்குச் சென்று அறிந்துகொள்ளுமாறும் அவர்கள் அறிவித்தனர்.\nஇது மட்டுமல்ல பா. சரவணமுத்து அவர்களுக்கு அனாமதேயக் கொலை மிரட்டலும் இலங்கையில் விடுக்கப் பட்டது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2011_05_29_archive.html", "date_download": "2021-04-19T05:25:41Z", "digest": "sha1:Y5OKCGAONMMCCHFJSMDU23SH7TLELQ67", "length": 82689, "nlines": 1129, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2011-05-29", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅல் கெய்தா முறைப்படி குண்டுக் கேக் தாயாரிக்கும் முறை\nசுவையான குண்டுக் கேக் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ள அல் கெய்தாவின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அல் கெய்தா திவிர வாத இயக்கம் ஒரு புனிதப் போருக்கான இன்ஸ்பையர் என்னும் பெயரில்இணையச் சஞ்சிகை(jihadist magazine \"Inspire\") ஒன்றை நடாத்தி வருகிறது. இதில் புனிதப் போரைப் பற்றி அறியப் போனவர்களுக்கு ஒரு ஆச்சரியம். அங்கு சுவையான கப் கேக் செய்யும் முறை பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டிருந்தது.\nஇன்ஸ்பையர் இணையத்தில் குண்டுகள் செய்யும் முறை பற்றி விளக்கப் பட்டிருந்தது. இதன் ஆபத்தை உணர்ந்த பிரித்தானிய உளவுத் துறையினர் அந்த இணையத் தளத்தை ஊடுருவல் செய்து குண்டு செய்யும் முறையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கப் கேக் செய்யும் முறைபற்றிய தகவல்களைப் பதிவு செய்து விட்டனர்.\nஇணையவெளிப் போர் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது. இணையவெளிப் போர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும்:\nஅமெரிக்காவில் இயங்கும் அல் கெய்தா இயக்கப் பிரிவுத் தலைவர் அடம் கதான் தங்கள் ஆதரவாளர்களுக்கு விடுத்த வேண்டு கோளில் தனிப்பட்ட முறையில் அவர்களை புனிதப் போரில் ஈடுபடும்படி கூறியுள்ளது.\nபின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மாளிகையில் இருந்து பெருமளவு கணனிப் பதிவுகளை எடுத்துச் சென்றனர். இது அல் கெய்தாவிற்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும். நேற்று முன் தினம் பாக்கிஸ்த்தான் எல்லையில் இலியாஸ் கஷ்மீரி என்ற பெயருடைய அல் கெய்தாவின் முக்கிய தளபதியை அமெரிக்கப் படையினர் கொன்றனர். இலியாஸ் கஷ்மீரி பின் லாடனுக்குப் பின் அல் கெய்தாவிற்கு தலமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு இது என்று சொல்லப்படுகிறது.\nமேற்குலகத்திற்கும் இசுலாமியப் போராளிகளுக்கும் இடையிலான போர் இனி இணையவெளியிலும் உக்கிரமடையும்.\nகடாஃபி எப்படித் தாக்குப் பிடிக்கிறார்\nவீடு வாங்க முயல்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மூன்று அம்சங்கள் 1. location, 2. location, 3. location என்று சொல்வார்கள். லிபியாமீது மேற்கு நாடுகள் காட்டும் அக்கறைக்கும் லிபியாவில் உள்ள எண்ணெய் வளத்திலும் பார்க்க இதே மூன்று காரணங்கள்தான் காரணம். லிபியாவின் பூகோள அமைப்பு மிகவும் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. சூயஸ் கால்வாயும் எகிப்தும் மற்றும் மத்தியதரைக்கடல் பிராந்தியமும் மற்றும் அரபு நாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டுமாயின் லிபியா எதிரியின் கையில் இருக்கக்கூடாது என்று மேற்குலக படைத்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள். 1941இல் சூயஸ் கால்வாய் உட்பட பெரிய பிரதேசத்தை இத்தாலியிடம் இருந்து கைப்பற்றுவதற்கான தாக்குதலை பிரித்தானியப் படைகள் லிபியாவில் இருந்தே மேற்கொண்டன.\nஒரு சிறந்த எண்ணெய் வளம் மிக்க நாடு லிபியா. ஆபிரிக்காவில் லிபியாதான் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடு. தனி நபர் வருமானம் என்பது தேசத்தின் மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுக்க வருவது. ஆனால் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்ததே. அங்கு தேச வருமானம் சரியான முறையில் பங்கிடப்படவுமில்லை; பாவிக்கப்படவுமில்லை. லிபிய மக்களின் கல்வித்தரம் மிகவும் பிந்தங்கியது. மற்ற அரபு நாடுகள் நகர நிர்மாணம் தெரு நிர்மாணம் என்பவற்றில் அதிக ஈடுபாடு காட்டிய போது லிபியா என்ன செய்தது என்ற கேள்வி உண்டு. லிபியக் கிராமப் புறங்கள் மிகவும் பின் தங்கியவை. லிபிய் அதிபர் மும்மர் கடாபியின் பொருளாதர நிர்வாகம் மோசமானது. தவறுகள் நிறைந்தது. இதுதான் லிபிய மக்களை துனிசியா எகிப்திய மக்களைப் போல் அரசுகு எதிராக கிளர்ந்தெழத் தூண்டியது.\nசென்ற மாதம் மும்மர் கடாஃபியின் படைகளை அவருக்கெதிரான கிளர்ச்சிக்காரர்கள் நேட்டோப் படைகளின் உதவியுடன் மிசரட்டா நகரில் இருந்து விரட்டினர். சென்ற வாரம் கடாஃபியின் படையில் இருந்து ஐந்து ஜெனரல்கள் உட்பட எட்டு உயர் படைத்துறை அதிகாரிகள் தப்பி ஓடி இத்தாலியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இருந்தும் கடாஃபி தாக்குப் பிடிக்கிறார். கடாஃபிக்கு எதிரான போர் ஓர் தேக்க நிலையிலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேட்ட��ப் படையினர் கடாஃபியின் படைகளை அழித்தொழிப்பதிலும் பார்க்க அவர்களைச் சரணடையச் செய்வதையே தங்கள் உபாயமாகக் கொண்டுள்ளனர்.\nகடாஃபியின் தாக்குப் பிடித்தலுக்கு மேற்கு நாட்டு படைத்துறை ஆயவாளர்கள் கூறும் நொண்டிச் சாட்டு \"எமது படைக்கு இந்தப் போர் ஒரு மனிதாபிமான நடவடிக்கை. கடாஃபியின் படைக்கு இது வாழ்வா சாவா என்ற பிரச்சனை. இதனால் அவர்கள் அதிக முனைப்புடன் போராடுகிறார்கள்\". கடாஃபி மீது பன்னாட்டு நீதிமன்றில் போர்க்குற்றம் சுமத்தி கைது உத்தரவு பிறப்பித்தமை அவருக்கு போரைத் தவிர வேறு தெரிவு இல்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது.\nகடாஃபி பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு எதிரான புரட்சிச் சதிக்கு எதிராக சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டார். கடாபியின் படையில் இருந்து விலகி பலர் கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்தாலும் இந்த விலகல்கள் கடாஃபியின் படைபலத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. கடாபியின் எதிரி நாடுகள் ஆட்சி முறை மாற்றமா ஆட்சியாளர் மாற்றமா என்பதில் குழம்பி நிற்கின்றனர். இந்தக் குழப்பம் கடாஃபிக்கு சாதகமாக அமைந்தது.\nநேட்டோப்படைகள் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்க்க விரும்புவதால் தங்கள் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதாகக் கூறுகின்றன.\nகடாஃபியின் தாக்குப் பிடித்தலின் இரகசியம் அவர் அழுத்தங்களுக்கு மசியாதவர், அழுத்தங்களை எதிர் கொண்ட அனுபவம் நிறைய உடையவர். தன்னை கொல்வதற்கு எதிரான சதியை எப்படிக் கையாள்வது என்ற அனுபவம் நிறைய உள்ளவர்.\nவல்லரசு நாடுகளின் இணையவெளிப் போர்\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமெரிக்கப் படை பலத்தை ஆய்வு செய்த சீனப் படைத் துறை வல்லுனர்கள் அமெரிக்கப் படைபலம் இரு அம்சங்களில் பெரிதும் தங்கியுள்ளதை அவதானித்தனர். அமெரிக்கா தனது உலகெங்கும் உள்ள தனது விமானம் தாங்கி கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள், உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கும் அவற்றிற்கிடையான தொடர்பாடல்களுக்கும் செய்மதிகளிலும் இணையவெளியிலும் பெரிதும் தங்கி இருக்கின்றன.\nபோர் நடவடிக்கையாகக் கருதும் அமெரிக்கா\nதனது நாட்டு கணனிக் கட்டமைப்புக்கள் மீது மேற்கொள்ளப் படும் ஊடுருவல் நடவடிக்கைகளை அமெரிக்காமீது தொடுத்த போராக கருதப் போவதாக ��மெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பெண்டகன் 2011 ஜூன் முதலாம திகதி அறிவித்தது. இந்த அறிவிப்புப் பாரதூரமானது. எந்த ஒரு நாட்டில் இருந்தாவது அமெரிக்க கணனிக் கட்டமைப்பின் மீது ஊடுருவல்கள் மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தலாம்.\nஉலகை அதிர வைத்த சீன விஞ்ஞானிகள்\n2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் திகதி அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, தாய்வான் ஆகியவை உடபட பல நாடுகளை அதிரவைத்தனர் சீன விஞ்ஞானிகள். சீன விஞ்ஞானிகள் தரையில் இருந்து செலுத்திய ஒரு ஏவுகணையினால் தமது செய்மதி ஒன்றை அழித்தனர். இது அமெரிக்காவின் பலம் தங்கி இருக்கும் இரண்டில் ஒன்றைப் பலவீனமாக்கியது.\nகணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.\nசீனாவிடம் \"இணையவெளி நீலப் படைப்பிரிவு\" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை \"இரவு யாளி\" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.\nஅமெரிக்காவை உலுக்கிய கூகுளின் அறிவிப்பு\n2011 ஜூன் 2-ம் திகதி சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ளவர்களின் பல மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டதாக கூகிள் அறிவித்தது அமெரிக்க அரசை உலுக்கியுள்ளது. இது அமெரிக்க அரசுச் செயலர் கிலரி கிளிண்டனையே களத்தில் இறக்கியது. அவர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மின்னஞ்சல்கள் ஊடுருவப்��டுவது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் கூகிளின் அறிவிப்பை அமெரிக்க அரசு பாரதூரமானதாக எடுத்துக் கொண்டமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த ஊடுருவல் சீனாவின் படைத்துறைப் பயிற்ச்சி மையங்கள் உள்ள நகரில் இருந்து மேற்கொள்ளப்பட்டமை; மற்றது அமெரிக்கப் அரச அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டுள்ளன. சில வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மின்னஞ்சல்களும் குறிவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சீனாவில் கூகிளை போன்று போலியான ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதன் மூலம் பலரது மின்னஞ்சல் முகவரிகளும் கடவுச்சொற்களும் திருடப் பட்டுள்ளன. இப்படிச் செய்வது ஒரு நிறுவனத்தால்தான் முடியும். தனிப்பட்ட ஒருவாரால் செய்ய முடியாது.\nமரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப்போர்.\nஇணையவெளிப் போரில் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பல குடிசார் நடவடிக்கைகளை முடக்க முடியும். இதனால் வங்கி நடவடிக்கைகள் பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவை போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பணிகளை முடக்க முடியும். அத்துடன் படைத்துறையின் தொடர்பாடல்கள் வழங்கல் சேவைகளை முடக்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலக இலகுவான உளவாடலுக்கு இணையவெளி மூலம் செய்யலாம். இதனால் பல நாடுகள் இப்போது மரபு வழிப் போருக்கு இணையாக இணையவெளிப் போரையும் கருதுகின்றன. சீனாதான் இந்த இணையவெளிப் போரில் முன்னோடி என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். 31 மே 2011இலன்று பிரித்தானிய தான் இணையவெளி படைபலத்தை தான் 650மில்லியன் பவுண்கள் செலவில் பல ஆயிரம் இணையவெளி வல்லுனர்களை படைத்துறையில் இணைத்து அதிகரித்துக் கொள்வதாக அறிவித்தது. 2003-ம் ஆண்டே வட கொரியா தனது இணயப் போராளிகள் பலரை வெளி நாடுகளுக்கு அனுப்பி நவீன இணையவெளி ஊடுருவல் தொடர்பாகப் பயிற்றுவித்தது. ஈரானின் அணுக்குண்டுத் திட்டத்திற்கு எதிராக பெண்டகன் ஒரு சிறப்பு வைரசை உருவாக்கி திட்டதில் பின்னடைவை ஏற்படுத்தியது.\nஅமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுக்களை செயற்பட வைக்க முடியும். இந்த வைரசுக்கள் வெறும் படைத்துறையை மட்டும் இலக்கு வைக்குமா அல்லது மற்ற சேவைகளையும் குறிவைக்குமா என்று வெளியிடப்படவில்லை.\nஉலகம் பொருளாதாரத்தில் மோசமாகிக் கொண்டு போகிறது. உணவு உற்பத்திப் பிரச்சனை, எரி பொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனை என்று எத்தனை பிரச்சனைகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்களா இவற்றைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்களா எல்லாவற்றையும் மேலுள்ள மாதிரி ஆழ சிந்தித்து செய்பவர்கள் இப்படி எல்லம் ஆளுக்கு அடித்துக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்று சிந்திக்க மாட்டார்களா\nநகைச்சுவை: புதிய கருவிகளும் புதிய விதிகளும்\nஎமக்குத் தேவையில்லாத கருவிகளை எம்மீது திணித்து எம பணத்தைப் பிடுங்குவதுதான் சந்தைப்படுத்துவர்களின் தந்திரம். இந்தப் பொருட்களைப்பற்றி புதிய விதிகளை உருவாக்கியுள்ளார்கள் சில நகைச்சுவையாளர்கள்:\nஅச்சிடுகருவிகள் எந்த அளவிற்கு மலிவானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதற்கான மைகளின் விலைகள் அதிகமாக இருக்கும்.\nஒரு கருவியின் பயன்படுத்துதலின் இலகு தன்னமை அதில் ஈடுபட்ட பொறியிலாளர்களின் (எஞ்சினியர்களின்) எண்ணிக்கைக்கு நேர் மாறாக இருக்கும்.\nநீங்கள் வாங்கிய புதிய கருவியின் சிறப்பம்சங்களை நீங்கள் உங்கள் மனைவி/கணவனுக்கு காட்டும் போது உங்களை அக்கருவியை வாங்கத் தூண்டிய ஆவலை அது பாதிக்கும்.\nஒரு கருவி எவ்வளவு இலகுவானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் ஒளி ஒலி தரம் மோசமானதாக இருக்கும்.\nகைப்பேசிகளால் மூளைக் கட்டி ஆபத்து ஏற்படலாம்.\nகைப்பேசிகளில் இருந்து ஒரு வகை கதிர் வீச்சு வருகிறது. இந்த radiation known as non-ionising. இவை வலுக்குறைந்த மைக்ரோ அடுப்புக்களில் இருந்து வரும் கதிர் வீச்சுப் போன்றது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இணைந்து நடாத்தி ஆய்வின் படி கைப்பேசிகளில் இருந்து வரும் கதிர் வீச்சு மூளைக் கட்டி என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துக் கொண்டது.\nகைப்பேசிகளின் கதிர்வீச்சுக்களால் ஏற்படும் ஆபத்தை 'carcinogenic hazard' என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.\nதென்னிந்திய விரோதமும் இலங்கைப் பிரச்சனையும்.\n2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மன��த உரிமைக் கழகத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியது. அப்படிச் செய்ய வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு இருந்தது. இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான போரையே இலங்கை செய்து முடித்தது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப் படி \"தமிழன் ஆளப்பட வேண்டிய சூத்திரன். அவன் ஆளக்கூடாது.\" என்பதாகும். இதற்காக தமிழர்களின் சொந்த அரசுக்கான போராட்டத்தை இலங்கையும் இந்தியாவும் இணைந்து அடக்கின.\nபோருக்குப் பிந்திய அபிவிருத்தியில் இலங்கை மக்களைச் சுரண்டுவது யார் என்ற போட்டியின் விளைவுதான் பன்னாட்டு அரங்கில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அக்கறையை பல நாடுகளிடை ஏற்படுத்தியது. போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் மேற்குலக நாடுகள் இலங்கையால் ஒதுக்கப்பட்டன. இந்தியாவை இலங்கை கவனமாகக் கையாண்டது. இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை நடக்காமல் இழுத்தடித்து வந்தது. ஆனால் சீனாவின் திட்டங்கள் இலங்கையில் துரிதமாக நடந்தேறி வருகின்றன. இலங்கை இந்தியாவிற்கு வாக்களித்தபடி இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இழுத்தடித்து வருகிறது.\nஐநாவின் நிபுணர்கள் குழு அறிக்கை.\nஇலங்கையில் நடந்த போரில் இழைக்கப் பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் நியமித்த நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து இலங்கை தீயை மிதித்தவன் போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சரியாகக் கைகொடுக்கக் கூடிய ஒரு நாடு ஐநா பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்ட சீனாதான். ஆனால் சீனாவிடம் போனால் இந்தியா கோபித்துக் கொள்ளும் என்று இலங்கை முதலில் இந்தியாவிடம் ஓடிச் சென்றது. பாவம் இந்தியா. இந்தியாவின் ஆளும் கட்சி அப்போது தமிழ்நாட்டுத் தேர்தலில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. இலங்கை எதிர்பார்த்த உதவியை இந்தியாவால் செய்ய முடியவில்லை. இந்தியா தனது சொந்தத் தேவைகளை இதைச் சாக���காக வைத்துச் சாதிக்க முயல்கிறது. வெளியில் போலியாக இலங்கை இனப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டு மென்று சொன்னது.\nஇந்திய ஆளும் வர்க்கமும் தமிழர்களும்\nஇந்தியாவை ஆளும் குடும்பம் மலையாளிகளின் ஆலோசனைப் படி செயற்படுகிறது. இந்திய மத்திய அரசின் நிர்வாக சேவையில் மலையாளிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. வட இந்தியர்களுக்கு தென் இந்தியர்களைப் பிடிக்காது. அப்படி இருக்கையில் பல வட இந்திய நடுநிலை ஆய்வாளர்கள் இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தவறிழைத்து விட்டதாக எழுதி வருகின்றனர். இவற்றிற்கு தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் நல்ல விளம்பரம் கொடுத்து நிற்கின்றன. இந்திய ஆட்சியில் மலையாளிகளின் ஆதிக்கத்தைப் பிடிக்காத பல வட இந்தியர்கள் இப்போது தமிழர் பிரச்சனையில் இந்தியா விட்ட தவறை தமக்கான ஆயுதமகப் பாவிக்கத் தொடங்கி விட்டனர். இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு தடுமாற்றம் காணப்படுகிறது. ஆனால் இது தமிழர்களுக்கு சாதகமாக அமையப் போவதில்லை. சாத்கமாக அமைய தமிழ்நாட்டில் உள்ள தமிழ் விரோதப் பார்ப்பன சக்திகள் விடப்போவதில்லை.\nமலையாளிகளின் தமிழின விரோதப் போக்கு\nஇந்தியாவில் மலையாளிகளுக்கு போட்டியாக இருப்பவர்கள் தமிழர்களே. இதனால் மலையாள தமிழ் கசப்புனர்வு உண்டு. ஆனால் மலையாளிகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கான காரணம் இது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள தமிழன் அடிமையாக்கப்படவேண்டியவன் எனக் கருதும் சோ, சுப்பிரமணியசுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களை தமிழர்களின் விரோதிகளாக்கிவிட்டன. இலங்கையில் தமிழர்களுக்கு என ஓர் அரசு உருவானால் அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று இந்த சக்திகள் கருதிகின்றன. இதனால் அவர்கள் எப்போதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஓர் அரசு மட்டுமல்ல அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டமைப்புக் கூட உருவாகக் கூடாது என்று இந்த பார்ப்பனக் கூட்டம் கருதுகின்றன. இந்தப் பார்பன சக்திகள் மலையாளப் பார்ப்பனர்களைப் பாவித்து மலையாளிகளை எளிதாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டன. இதனால் இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்தது. இந்திய மைய அரசில் உள்ள பார்ப்பன மலையாள சக்திகள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாது செயற்பட்டன. இந்த உண்மையை இன்னும் வட இந்தியர்கள் உணரவில்லை. இலங்கையில் சீன அதிகரிக்கும் ஆதிக்கம் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைந்து கொண்டிருக்கிறது. இதையும் வட இந்தியர்கள் சரியாகப் புரிந்து கொண்டு செய்ற்படத் தொடங்கவில்லை. இதை உணரும் போது அவர்களுக்கு தென் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கும். ஐநா மனித உரிமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் சீனா இலங்கைக்கு தனது பலத்த ஆதரவைத் தெரிவித்து உரையாற்றிய வேளையில் இந்தியா மௌனமாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா இப்போது மௌனமாக இருப்பது. இரண்டில் ஒன்று தவறு எனச் சுட்டிக்க்காட்டுகிறது.\nLabels: அரசியல், ஈழம், செய்திகள்\nவட ஆபிரிக்கா - பிரித்தானியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nலிபிய மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக போராடும் மக்களுக்க்கு ஆதரவாக பிரித்தானியாவும் பிரான்சும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையைக் கூட்டி அங்கு லிபியாவில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்வது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதைச் சாக்காக வைத்துக் கொண்டு லிபியாவில் உள்ள கட்டங்கள் நேட்டோப் படைகள் மீது குண்டுகளை வீசித் தரை மட்டமாக்கி வருகின்றன. லிபியத் தலைவர் மும்மர் கடாபி இப்போது குண்டு வீச்சில் இருந்து தப்ப மருத்துவ மனைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.\nவட ஆபிரிக்காவில் அநியாயம் பிடித்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் கிளர்ந்து எழுந்து மல்லிகைப் புரட்சி செய்து துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டனர். இந்த மக்கள் எழுச்சியை ஆபிரிக்க வசந்தம் என்று மேற்குலகப் பத்திரிகைகள் பாராட்டின.\nபாஹ்ரெய்னில் பல இலட்சக் கணக்கான மக்கள் தம்மை ஆளும் மன்னர் அல் கலிபாவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இவர்களுக்கு எதிராக மன்னர் தனது படைகளை ஏவி விட்டதுடன் பாஹ்ரெய்ன் மன்னருக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகளும் கிளர்ச்சி செய்யும் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தின. சவுதி அரேபியாவிலும் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அங்கும் படைகள் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டன. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபி��ாவின் படைகளுக்கு பிரித்தானியா பயிற்ச்சியும் ஆயுதங்களும் வழங்குவது இப்போது அம்பலமாகியுள்ளது.\nபாஹ்ரெயின் ஒரு மேற்குலக சார்பு நாடு. அங்கு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த படைத்தளம் உள்ளது. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அங்கு நிலை கொண்டுள்ளது. 1948இல் இருந்தே அமெரிக்காவின் வளைகுடா கடற்படைத் தலைமையகமாக இது இருந்து வருகிறது. பாரசிகக்குடா, ஓமான் வளைகுடா, செங்கடல், இந்து மாக்கடலின் சில பகுதிகள் போன்றவற்றை அமெரிக்கக் கடற்படை இங்கிருந்தே வழிநடத்துகிறது. இதனால் பாஹ்ரெய்னில் மேற்குல்க சார்பு அரசு ஒன்று இருப்பது மிக முக்கியம். இதனால் நீதி லிபியாவிற்கு வேறு பாஹ்ரெய்னிற்கு வேறு.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/113150-suba-veerapandian-speaks-about-his-stress-relief-technique", "date_download": "2021-04-19T07:12:04Z", "digest": "sha1:KVMEMEZKN343APIVN3WUQCU74EJ73AWS", "length": 16491, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress | Suba Veerapandian speaks about his stress relief technique - Vikatan", "raw_content": "\n''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress\n''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress\n''மனஅழுத்தம் கட்டுப்படுத்தும் என் பாக்கெட் பேஸ்மேக்கர்''-சுபவீ #LetsRelieveStress\n'சுபவீ' என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரவலாக முன்னெடுத்துச் செல்வதில் முக்கியமானவர். அப்பழுக்கற்ற தமிழ்ப் பற்றாளர், பேராசிரியர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மையுள்ளவர். தமிழ் மொழியின் மீதும், தமிழர்களின் நல் வாழ்விலும் பெரும் அக்கறை கொண்டவர். கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் கலங்கரை விளக்காகத் திகழ்பவர். அவர் தனக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படும் எனபதையும், அதைத் தவிர்க்க, தான் கையாளும் வழிமுறைகளையும் இங்கே கூறுகிறார்.\n''பொதுவாக, எனக்குப் பதற்றமான நேரங்கள், மனஅழுத்தம் தரும் பொழுதுகள் மிகவும் குறைவு. சுறுசுறுப்பாக இருப்பது வேறு. பதற்றமாக இருப்பது வேறு.\nநமக்கு மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் தருபவை, ஒன்று நேரம், இன்னொன்று நிதி, மூன்றாவது உடல்நலம் சார்ந்தது. இவையே நமக்குப் பதற்றத்தைத் தருபவை. உடல் நலம்... என் உடலுக்கு எவை நன்மை தருமோ அவற்றை மட்டுமே உண்ணுவதன் மூலம் அதைச் சரிசெய்துவிடுவேன்.\nநிதிப் பற்றாக்குறை பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தது உண்மை. இப்போது அவர்கள் திருமணமாகிச் சென்றுவிட்டார்கள். நானும் என் துணைவியாரும்தாம். அதனால் பெரிய அளவில் செலவுகளில்லை. அவற்றை ஒவ்வொன்றாக ஆய்ந்து சரிசெய்தோமானால், நாம் நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.\nஎன்னையும் மீறி மிகவும் பதற்றமாக இருந்த நேரங்களும் உண்டு. நான் கல்லூரியில் பணிபுரிந்தபோது சனி, ஞாயிறுகளில் வெளியூர்களுக்குக் கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றைப் பேசுவதற்காகப் போவேன்.\nஅப்படிப்போய் பேசிவிட்டு, ஞாயிறு இரவு புறப்பட்டு சென்னைக்குக் காலையில் திரும்புவேன். மறுபடியும், என் வீடு இருக்கும் ஆழ்வார் திருநகரியிலிருந்து நான் பணிபுரிந்த கல்லூரி இருக்கும் தாம்பரம் அருகே கௌரிவாக்கத்துக்கு பஸ்கள் மாறி மாறிச் செல்வேன். அப்படிக் கிளம்பிப் போனாலும், கல்லூரிக்குத் தாமதமாகிவிடும். அந்த நேரம் எனக்கு மிகவும் பதற்றமானவை.\nஇவை எல்லாம் நடந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர். 1997-ம் ஆண்டில் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். அப்போதே நேரம் தவறாமையில் கவனமாக இருக்கவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன்.\nஆனால், 'மனிதர்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சந்தர்ப்பங்கள் முந்திக்கொள்கின்றன' என்று சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவமும் நடைபெற்றது.\nபேராசிரியர் அன்பழகனின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னைத் தங்கச்சாலையில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. தலைவர் கலைஞர் என்னையும் அந்தக் கூட்டத்தில் பேசச் சொல்லியிருந்தார்.\nநிகழ்ச்சி நாளின்போது என் வீட்டிலிருந்து கிளம்பி போக்குவரத்து நெரிசல் காரணமாக வடழனி வரவே நேரமாகிவிட்டது. பாம்குரோவ் ஹோட்டல் அருகில் வரும்போதே தலைவர் கிளம்பிவிட்டதை அறிந்தேன். அங்கிருந்து, அண்ணா சாலை வருவதற்குள்ளாகவே மிகவும் சிரமமாகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து சென்றன.\n`தளபதி ஸ்டாலினும் அரைமணி நேரத்துக்கு முன்பாகவே புறப்பட்டு மேடைக்கு வந்துவிட்டார்’ எனச் சொன்னார்கள். மேடைக்கு எல்லோரும் வந்துவிட்டனர். நான் தலைவரிடம் சென்று தாமதத்துக்கு உரிய காரணத்தைச் சொல்லி ��ருந்தினேன். அவர், 'இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்' என்று கூறினார்.\nஇப்போதெல்லாம் நேர நிர்வாகம் மிகவும் அவசியம் என்பதால், எல்லாவற்றையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிட்டேன். இரவு பதினொன்றரை மணிக்கு தூங்கச் சென்றாலும், காலை 5 மணி 5:30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.\nஅப்போதே அந்த நாளில் செய்யவேண்டிய செயல்கள், கலந்துகொள்ளவேண்டிய கூட்டங்கள், வேலைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு ஒரு சிறு குறிப்பு நோட்டில் எழுதிவைத்துக்கொள்வேன். இந்தக் குறிப்பேடு எப்போதும் என் சட்டைப் பையிலேயே இருக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது இன்று முடிந்த வேலைகளை அடித்துவிடுவேன்.\nமறுநாள் அதேபோல் அன்றைக்கு உரிய வேலைகள். இரண்டு மாதங்களுக்கு உரிய பயண விவரங்களை டைரியில் முன்கூட்டியே பதிவுசெய்துவிடுவதால் எளிதாகிவிடுகிறது. இந்தச் சிறிய குறிப்பேடு இதயத்துக்கு அருகாமையிலேயே ஒரு பேஸ்மேக்கரைப்போல் நம்மை மனச்சோர்விலிருந்து பாதுகாத்திடும்.\nஎன் தந்தையாருக்கு இந்த வழக்கம் உண்டு. சட்டைப் பையில் நிறைய துண்டுச்சீட்டுகளை வைத்திருப்பார். அவர் சட்டை மாற்றும்போதெல்லாம் அவை அடுத்த சட்டைப் பைக்கு மாறிக்கொண்டேயிருக்கும். வேலை முடிந்தால்தான் அந்தத் துண்டுச் சீட்டைக் கிழித்தெறிவார்.\nஇப்போது காலம் நிறையவே மாறிவிட்டது. இளைஞர்கள் தங்களது கைப்பேசியிலேயே எல்லா வேலைகளையும் பதிவிட்டுக்கொள்ளலாம். அவற்றை ஞாபகப்படுத்த மணி ஒலிப்பானும் உதவிக்கு வரும். எனக்கு இப்போது 66 வயதாகிறது. ரத்த அழுத்தம் 120-லிருந்து 80-க்குள்தான் இருக்கிறது.\nநேர நிர்வாகம்தான் நமது திட்டங்கள் உரிய நேரத்தில் செயல் வடிவம் பெற பெரிதும் உதவும். இப்படியாக நம் வாழ்வை வகுத்துக்கொண்டால், பதற்றம் இல்லாமல் இருக்கலாம்'' என்கிறார் சுபவீ.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/12750/", "date_download": "2021-04-19T06:51:58Z", "digest": "sha1:U3Y3QRMME5A44ETJR75TPGFZE7NH6NFE", "length": 7607, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும் பிரச��சாரம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும் பிரச்சாரம்..\nதமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது.\nமத வெறியை தூண்டும் விதத்தில் செயல்படும் பல பாசிசவாதிகளுக்கு அவர்களின் பேரணி போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, மக்களுக்கு தேவையான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை தொடர்ந்து கைது செய்வது அல்லது போராட்டத்தை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் பாசிசத்திற்க்கு ஆதரவு தெரிவிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 1 முதல் 10வரை “பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை” என்ற தலைப்பில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் பகுதிக்கு நேற்று(06/04/2018)வெள்ளிக்கிழமை பகல் சுமார் 2மணியளவில் வருகைதந்தனர்.\nஅவர்களை அதிரை வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்று பைக் பேரணியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.\nபேருந்து நிலையத்தில் சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர்களான அருண் மற்றும் சதீஷ் ஆகியோர் கண்டன பிரச்சாரம் மேற்கொண்டனர்.\nஅதன் பின்னர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு செயலாற்றி வரும் இளைஞர்களுக்கு தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅதன் பின்னர் வருகைதந்த இளைஞர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வழி அனுப்பினர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65022/", "date_download": "2021-04-19T05:34:22Z", "digest": "sha1:AE72VRSNKE64AJVCXEGB5PX6674ZZUGT", "length": 6951, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு -பட்டுக்கோட்டையில் களமிறங்குகிறார் ரங்கராஜன் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல் மாநில செய்திகள்\nதமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு -பட்டுக்கோட்டையில் களமிறங்குகிறார் ரங்கராஜன் \nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.\nஅதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nஇந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும், 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன்படி, திரு.வி.க. நகர் (தனி) சட்டமன்றத் தொகுதி- கல்யாணி, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி- யுவராஜா, லால்குடி சட்டமன்றத் தொகுதி- தர்மராஜ், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி- ரங்கராஜன், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி- விஜயசீலன், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி- ஜூட் தேவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/9277/", "date_download": "2021-04-19T05:56:49Z", "digest": "sha1:3PBT2GORH3BXL2HIJKRNGV442GHJC4D5", "length": 6787, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "நாய் வண்டியில் எற அலைமோதும் மக்கள் கூட்டம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாய் வண்டியில் எற அலைமோதும் மக்கள் கூட்டம்\nபோக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 8ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. எனவே பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்காக வாங்கும் கட்டணத்தை விட அதிகக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆகவே மக்களுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, “ இது மட்டும்தான் நடக்காமல் இருந்தது. அதுவும் இப்போது நடந்தேவிட்டது ” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/9475/", "date_download": "2021-04-19T06:12:19Z", "digest": "sha1:7VDSAURDETTNK2A63473YNJBANFCKES7", "length": 7287, "nlines": 148, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்..\nதமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும்\n(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.\nஅனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,\nசொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசொட்டு மருந்து வழங்கும் மையம்\nகாலை 7 மணி முதல்\nமாலை 5 மணி வரை செயல்படும்.\nநண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவசியம்\n“இரண்டு துளிகள் போலியோ சொட்டு மருந்தினை ”\nஏற்கனவே போலியோ ஊசி போட்டிருந்தாலும் அவசியம்\nஇந்த சொட்டு மருந்தினை கொடுக்க வேண்டும்.\nபோலியோ இல்லாமல் இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் “போலியோ சொட்டு மருந்தினை ” கொடுக்கவும்.\nகுழந்தைகளே ஒரு நாட்டின் எதிர்காலம் –\nஅவர்களின் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு கொடுப்பீர்\nஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறாமல்\n“போலியோ ” என்னும் அரக்கனை ஒழிப்போம்.\nபோலியோ மீண்டும் வராமல் பாதுகாப்போம்.\nபோலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் .\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/9871/", "date_download": "2021-04-19T06:58:47Z", "digest": "sha1:GEW7NQAJOT2UZKYHRADOKIYSFW5KK5OY", "length": 5282, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் குடியரசு நாள் கொண்டாட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் குடியரசு நாள் கொண்டாட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- நாடுமுழுவதும் இன்று 69வது குடியரசு தினவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.வருடா வருடம் சிறப்பித்துக் கொண்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கம் இந்தாண்டும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஇவ்விழாவில் சங்க தலைவர் அபூபக்கர் கொடியேற்றி,சுதந்திர போராட்ட நிகழ்வுகள் குறித்து சிற்றுரையாற்றினார்.மேலும் இவ்விழாவிற்கு சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/ilanakaaiyaila-maiinatauma-paora-enana-caeyayapa-paokairatau-ainaa", "date_download": "2021-04-19T05:05:26Z", "digest": "sha1:SLG7J2BBWAHJ7KAEOVGONNF2JPFBGYHN", "length": 3803, "nlines": 40, "source_domain": "sankathi24.com", "title": "இலங்கையில் மீண்டும் போர்? என்ன செய்யப் போகிறது ஐ.நா? | Sankathi24", "raw_content": "\n என்ன செய்யப் போகிறது ஐ.நா\nவியாழன் மார்ச் 04, 2021\nஇனவாதத்திற்கு எதிரான நடவடிக்கைதான் இன்று சிறீலங்காவில் நடைபெறுகிறது.\nசீமானை நான் விமர்சிக்கவில்லை, சர்ச்சைக்கு காரணம் என்ன\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nசீமானை நான் விமர்சிக்கவில்லை, சர்ச்சைக்கு காரணம் என்ன\nஞாயிறு ஏப்ரல் 11, 2021\nபொட்டம்மான் அவர்களைப் பற்றி சீமான் பேசவில்லையென்றால் மகிழ்ச்சி.* *பேசியிருந்த\nசனி ஏப்ரல் 10, 2021\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவியும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினரும\nஇனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல் பயணத்தில் மீண்டும் பாரிய பின்னடைவு\nபுதன் மார்ச் 24, 2021\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்காவுக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா\nதிங்கள் ஏப்ரல் 19, 2021\nபிரான்சில் பொண்டி நகரமுதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு\nவெள்ளி ஏப்ரல் 16, 2021\nநாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்\nவியாழன் ஏப்ரல் 15, 2021\nபிரான்சில் Noisiel மாநகர முதல்வருடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு\nவியாழன் ஏப்ரல் 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30723", "date_download": "2021-04-19T06:32:57Z", "digest": "sha1:3FTA3D2ZGIV5NPRENYLDZKDQO662FJ6I", "length": 6799, "nlines": 61, "source_domain": "www.covaimail.com", "title": "அகஸ்டா மென்பொருள் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களுக்கு இடையான புரிந்துணர்வு ஒப்பந்தம் - The Covai Mail", "raw_content": "\n[ April 19, 2021 ] தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் Education\n[ April 19, 2021 ] கேபிஆர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Education\nHomeEducationஅகஸ்டா மென்பொருள் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களுக்கு இடையான புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஅகஸ்டா மென்பொருள் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்களுக்கு இடையான புரிந்துணர்வு ஒப்பந்தம்\nJuly 2, 2020 CovaiMail Education, News Comments Off on அகஸ்டா மென்பொருள் நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்வி குழுமங்���ளுக்கு இடையான புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்வி குழுமம், தொழில் நிறுவனங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்குமான தொழில்நுட்ப தகவல்கள் பரவலாக்கும் (industry Institute Collaboration) முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (2.7.2020) கோவை மென்பொருள் நிறுவனமான அகஸ்டாவுடன் (Augusta Hitech Sot Solutions) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nரத்தினம் கல்வி குழுமம் மாணவ மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் பொழுதே நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள முடியும்\nஇந்த ஒப்பந்தத்தின் மூலமாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி, செயற்கை நுண்ணறிவியல் ஆராய்ச்சிகள், புதிய தொழில்நுட்பங்களில் பல திட்டங்களை செயல் படுத்துதல் போன்ற அம்சங்கள் கிடைக்கப்பெறும்,\nஇந்நிகழ்ச்சிக்கு ரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் மதன் ஆ செந்தில் தலைமை தாங்கினார். அகஸ்டா நிறுவனத்தின் இயக்குனர் முரளிதரன் சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி நித்தியானந்தம், முதன்மை நிர்வாக அதிகாரி பேராசிரியர் மாணிக்கம் மற்றும் ரத்தினம் தொழில்நுட்ப வளாக முதல்வர் நாகராஜ், ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.\nமாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இத்துவக்க விழாவினை ஜூம் செயலியிலும், முகநூலிலும் நேரலையில் கண்டனர்.\nகே.பி.ஆர். கலை கல்லூரியின் இணையவழி யங் லீடர் – 2020\nதடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/31.html", "date_download": "2021-04-19T06:10:07Z", "digest": "sha1:GW4YRL4PQAQCRWJBWSLXF4MI24NC3VIO", "length": 5338, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இதுவரை 31 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இதுவரை 31 ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nஇதுவரை 31 ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nகொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களுள் 31 இதுவரை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மேலும் எட்டு ஜனாஸாக்கள் இன்றைய தினம் அடக்கப்படும் என எ��ிர்பார்க்கப்படுகிறது. கட்டாய ஜனாஸா எரிப்பினை அரசு கைவிடுவதாக அறிவித்த நிலையில் ஜனாஸாக்கள் குளிரூட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்த அதேவேளை இரணை தீவை அறிவித்திருந்த போதிலும் ஓட்டமாவடியிலேயே அடக்கப் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇதேவேளை, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இடத்தேர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் சுகாதார பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-04-19T06:10:25Z", "digest": "sha1:K6WBIJMQS2LUXDIRZBO6CJOMISKJK5PS", "length": 4869, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "சாவகச்சேரி – Athavan News", "raw_content": "\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nPrivate: நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி\nPrivate: ஃபைசரிடமிருந்து தடுப்பூசிகளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு\nPrivate: ஈரான், சீனாவிற்கு இடையில் 25 ஆண்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து\nPrivate: பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் நினைவு முற்றம்\nமொரகொடவின் நியமன நிலைப்பாட்டை இந்தியா வலியுறுத்துகிறது\nமொன்டி கார்லோ மாஸ்டர்ஸ்: ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் சம்பியன்\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் நினைவு முற்றம்\nமொரகொடவின் நியமன நிலைப்பாட்டை இந்தியா வலியுறுத்துகிறது\nமொன்டி கார்லோ மாஸ்டர்ஸ்: ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் சம்பியன்\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2013/06/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-chickpeas-vadai/", "date_download": "2021-04-19T06:48:33Z", "digest": "sha1:MA4CPXO65EFD6DHLFZKGOYX3E2KNMUDI", "length": 20564, "nlines": 202, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொண்டைக்கடலை வடை / Chickpeas vadai | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nஇங்குள்ள ஒரு பப்ளிக் டிவி சானலில் சமையல் நேரத���தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.\nஅந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.\nகருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்\nகறிவேப்பிலை & கொத்துமல்லி இலை\nகொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.\nமிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.\nஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.\nஅரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஉப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, மூக்குக்கடலை, வடை, kondaikdalai, vada. 12 Comments »\n12 பதில்கள் to “கொண்டைக்கடலை வடை / Chickpeas vadai”\nஅன்பின் சித்ரா சுந்தர் – கொண்டக்கடலை வடை செய்முறை அருமை – படங்களூம் நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nஇதுவரை வீட்டில் செய்ததில்லை… குறிப்பின் படி செய்து பார்ப்போம்…. நன்றி….\nநானும் இப்போதுதான் முதல்முறையாக செய்தேன்.தோலுடன்,முளைகட்டிய பயறு எனும்போது சத்தானதும்கூட.செய்து சாப்பிடுங்க.நன்றி.\nஇந்த வாரம் வார இறுதி மாலை நேர சிற்றுண்டியாக செய்து பார்க்கிறேன். செய்முறை சுலபமாகவும் இருக்கிறது.\nக.பருப்பைவிட இது எளிதில் மஸிந்துவிட்டது.ரொம்பவே சுலபம்தாங்க. ஞாயிறு மாலை இங்குவரை வாசனை வருதான்னு செக் பண்ணிட வேண்டியதுதான்.\nசித்ரா வடை நன்றாக இருக்கு. இன்னும்,கீரை வகைகள் கூட போட்டுச் செய்யலாம். கோஸ். செய்து சாப்பிடுவதை விட கொஞ்சம் அனுப்பி விட்டால் ஸௌகரியமாக இருக்கும். அன்புடன்\nஇப்போதைக்கு கீரை இல்லை,கோஸ் இருக்கு.இந்த வாரமே கோஸ் வடையை ரெடி பண்ணிட வேண்டியதுதான்.\n“செய்து சாப்பிடுவதை விட கொஞ்சம் அனுப்பி விட்டால் ஸௌகரியமாக இருக்கும்”_____மும்பைக்கு ஒரு பார்ஸல் அனுப்பிட்டாப் போச்சு. சாப்பிடும்போது இந்த வரி கண்டிப்பாக நினைவுக்கு வரும். நினைத்துக்கொண்டே சாப்பிட வேண்டியதுதான்.அன்புடன் சித்ரா.\nகொண்டைகடலையில் வடை செய்யலாம் என்பது எனக்கு செய்தி.\nஅருமையான செய்முறை விளக்கம் சித்ரா.\nஇங்கு வந்த பிறகுதான் எனக்கும் தெரியும்.ஆனால் செய்தது இதுதான் முதல்தடவை.நீங்களும் செஞ்சு பாருங்க.நன்றிங்க.\nஃபலாஃபல் சாப்பிட்டிருக்கேன், ஆனா வீட்டில செய்ததில்லை. நம்மூர் மசாலா சேர்த்து, அதுவும் முளைக்கட்டிய கடலைன்னா சத்தும் கூட சீக்கிரம் செய்து பார்க்கிறேன் சித்ராக்கா.\nமீன்வைல், அந்த ப்ளேட்டை இப்ப இங்க அனுப்புங்க பாப்போம், டீ கூட கொறிக்க நல்லாருக்கும்\nஅனுப்பிய வடை எப்படி இருந்துச்சுன்னு வந்து சொல்லுங்க.\nவந்த புதிதில் நானும் ஃபார்மர்ஸ் மார்க்\nகெட்டில்தான் வாங்கி சாப்பிட்டேன். அவ்வளவும் எண்ணெய்.ஒருவேளை கடலையின் தோல் இருப்பதால் எண்ணெய் எடுத்திருக்குமோ என நினைத்தேன்.ஆனால் வீட்டில் செய்தபோது சுத்தமாக எண்ணெய் இழுக்கவில்லை.செஞ்சு பாருங்க.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ரொமானோ பீன்ஸ் பொரியல் / Romano beans poriyal\nவெள்ளரிப் பிஞ்சு & மாங்காய் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/02/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2021-04-19T06:18:24Z", "digest": "sha1:WXZXDG3EHUCEYDSTRMWV2XPHDRC7N4ZK", "length": 7716, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "குட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்.. | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் குட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்..\nகுட்டி இளவரசர் ரெடி.. மேகன் கர்ப்பம்..\n‘ரெண்டுக்குமேல் இப்போது வேண்டாம் – ஹாரி\nஹாரி – மேகன் தம்பதி தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச முறைப்படி 2018- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.\nஎனினும், இங்கிலாந்து அரசு, அதிகாரம் மீது பற்றில்லாமல் இருந்த ஹாரி -மேகன் தம்பதி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தது.\nதற்போது தெற்கு கலிஃபோர்னியாவில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.\nஇதுகுறித்து ஹாரி -மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ஆர்ச்சி அண்ணனாக போகிறார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். Sussex இன் இளவரசரும், இளவரசியும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க பேராவலோடு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஓர் அழ��ிய பூங்காவில், கர்ப்பமாக இருக்கும் மேகன், தன் கணவர் மடியில் படுத்திருக்க, அவரது தலையை கணவர் ஹாரி அன்போடு ஏந்துவது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஇதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Duke இளவரசர், வேல்ஸ் இளவரசர் என்று ஒட்டுமொத்த அரச குடும்பமும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தவிர, ஹாரி – மேகன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிகம் இரண்டு தான் ஹாரி – மேகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து ஆய்வாளர் Jane Goodall கிண்டலாக, ‘குழந்தைகள் போதும், அதிகம் வேண்டாம்’ என்று சொல்ல, அதற்கு இளவரசர் ஹாரி, “அதிகபட்சம் இரண்டு.. அவ்வளவுதான்” என்று பதிலளித்துள்ளார்.\nPrevious articleயானை மீது அமர்ந்து திருமணம் செய்த 59 காதல் ஜோடிகள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்\nஉன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்”\nபுதிய வகை மருத்துவ வாகனம்\nமின்சாரம் தாக்கி டிஎன்பி ஊழியர் உயிரிழந்தார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி..\nஅமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%B8-%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%A9", "date_download": "2021-04-19T07:14:49Z", "digest": "sha1:LGW3WMHCULFGSPKSUFQKZSY5ZLSLNTHM", "length": 5230, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "மார்னஸ் லபுஷேன் - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : மார்னஸ் லபுஷேன்\nTag : மார்னஸ் லபுஷேன்\n எதிர்பார்ப்பில் ஆஸி வீரர் லபுஷேன்...\n2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு பெரும் ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nதாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்; பிவி சிந்து தோல்வி.. முதல்...\nஒரு பெரிய மனுசன் சொல்றாரு.. கேட்க மாட்டீங்களா\nஇந்தோனேஷிய பட்மிண்டன் வீரர்க��் மூவருக்கு ஆயுட்கால தடை\nராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கம்பிர்\nகிளம்பி போயிட்டா என்ன செய்யுறது\nவிராட் கோலியை எப்படி அவுட் ஆக்கப்போறோம்னு தெரியலை... மொயீன்...\n87 ஆண்டுகால ரஞ்சி தொடர் முதல் தடவையாக ரத்து\nஇங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்'... சரியான...\nபத்து ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு...\nயுவராஜ் சிங் சிலை திறக்கப்பட்டது\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/terrorist-will-attack-all-over-india-intelligence/", "date_download": "2021-04-19T05:37:30Z", "digest": "sha1:GE43Q42NDA4N7TXILH5S7ZQVMPO7ZB2C", "length": 14818, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை\nநாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை\nமத்திய பிரதேசம் ரெயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nமுகம்மது சைபுலை சுற்றி வளைத்த பயங்கரவாத தடுப்பு படை அவனை சரண் அடையுமாறு கேட்டது. ஆனால் அவன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். சுமார் 12 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ��ுகமது சைபுல் கொல்லப்பட்டான். இவன் ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புடையன் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nதீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்ட அறையில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கத்திகள் என பல்வேறு ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nஇந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலானது வெறும் ஒத்திகைதான் என்றும் நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.\nஅவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் கொடூரத் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்து உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nஇன்று: பிப்ரவரி 1 விஜய் மல்லையா இங்கிலாந்து முகவரி இந்திய அரசிடம் அறிவிப்பு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் 7 இந்திய வீரர்கள் பலி\nTags: terrorist will attack all over india: intelligence, நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை\nPrevious தீவிரவாதி அறையில் ஐஎஸ் கொடிகள்-போலீஸார் அதிர்ச்சி\nNext இலவச எரிவாயு சிலிண்டர் வேண்டுமா ஆதார் அட்டை காட்டு- மத்தியஅரசு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nமகாராஷ்டிராவுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில்…\nதடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு\nடில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai/dewa-wins-16-awards-at-ideas-america-awards-2020/", "date_download": "2021-04-19T06:52:53Z", "digest": "sha1:JJJPIJLUUAGYBEAXMNW6UIYG67GXFIRM", "length": 10970, "nlines": 102, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஐடியாஸ் அமெரிக்கா விருதுகள் 2020: 16 விருதுகளை அள்ளிய துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa) | UAE Tamil Web", "raw_content": "\nஐடியாஸ் அமெரிக்கா விருதுகள் 2020: 16 விருதுகளை அள்ளிய துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa)\nஐடியாஸ் அமெரிக்கா விருதுகள் 2020-ல்(Ideas America Awards 2020), துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa) மொத்தம்16 விருதுகளை வென்றுள்ளது. ஐடியாஸ் அமெரிக்கா என்பது சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கான மிகப்பெரிய உலகளாவிய தளமாகும்.\nதொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக Dewa ஒட்டுமொத்த ஐடியா ஆஃப் தி இ���ர் விருதுகளை வென்றுள்ளது அமீரக வாசிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. Dewa, நிறுவன விருது(Organisational award) ஒன்றையும் மற்றும் நிர்வாகத் தலைவர், திருப்புமுனை கண்டுபிடிப்பு, சிறந்த செயல்முறை திட்ட நிர்வாகி, சாம்பியன் ஆஃப் தி இயர், சேஃப்டி ஆஃப் தி இயர் மற்றும் போலீசிங் / செக்யூரிட்டி ஐடியா ஆஃப் தி இயர் உள்ளிட்ட 6 தங்க விருதுகளையும் வென்றுள்ளது.\nஅட்வகேட் ஆஃப் தி இயர், சாம்பியன் ஆஃப் தி இயர், டீம் ஐடியா ஆஃப் தி இயர் உள்ளிட்ட 3 வெள்ளி விருதுகளையும், ஆண்டின் சிறந்த ஐடியாவுக்கான 2 வெண்கல விருதுகளையும், 2 குடோஸ்(KUDOS) விருதுகளையும் மற்றும் 2 கவுரவ விருதுகள் என மொத்தம் 16 விருதுகளை Dewa வென்றுள்ளது.\nDewa-வின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சயீத் முகமது அல் டேயர் கூறுகையில், ‘இந்த புதிய உலகளாவிய சாதனையை, பெருமதிப்பிற்குரிய அமீரக துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு அர்ப்பணிக்கிறோம். அமீரகம் நூற்றாண்டை தொடும் 2071-ற்குள், உலகின் சிறந்த நாடாக அமீரகத்தை மாற்ற தேவையான எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறோம்”என்றார்.\nமேலும் பேசிய அவர், புதுமையான தொழில்நுட்பங்களால் துபாயை மற்ற நகரங்களை விட 10 ஆண்டுகள் முன் இருக்க செய்ய, ஷேக் முகமது தொடங்கிய துபாய் 10 எக்ஸ் முயற்சிக்கு ஏற்ப, Dewa உலகளவில் முன்னணி மற்றும் புதுமையான நிறுவனமாக மாறுவதற்கான ஊக்கமளிக்கும் சூழலை ஊழியர்களுக்கு வழங்க முயற்சிக்கிறது என கூறினார்.\nDewa-வின் புதுமை திட்டங்கள் துபாயில் புதுமை மற்றும் படைப்பாற்றலை ஆதரிக்கும் பல வெற்றிகளையும் உலகளாவிய சாதனைகளையும், குறிப்பாக நான்காவது தொழில்துறை புரட்சி பயன்பாடுகளில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம்\nஇரவில் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம்: 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் கட்டப்பட்டு பின்னர் தனித்துவிடப்பட்ட...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநாயின் முன்னங்காலை வெட்டிய நபர் பற்றித் தகவல் தெரிவித்தால் 10,000 திர்ஹம்ஸ் சன்மானம்..\nதுபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..\nகலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..\nரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..\nஇப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/state-news/page/87/", "date_download": "2021-04-19T06:24:57Z", "digest": "sha1:VGOO6CSVCR5UG5KW2OYZY5SBINFBKFLT", "length": 5601, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "மாநில செய்திகள் Archives - Page 87 of 88 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉபி: மின்சாரத்தில் மாட்டிக்கொண்ட கோமாதாவை மீட்ட இஸ்லாமியர்\nடிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..\nஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு\nமதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம்\nராமநாதபுரம் அருகே ஆரிப் என்ற இஸ்லாமிய பள்ளி தாளாளர் வெட்டி கொலை..\nபான் அட்டையை அடிப்படைக்கு இணைப்பதற்கான கால அளவு மூன்று மாதங்கள் அதிகரித்துள்ளது \nஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி\nடிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு\nவிருதாசலம் மஜகவினர் தமுமுகவில் இனைந்தனர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2020/06/tnpsc_66.html", "date_download": "2021-04-19T05:41:36Z", "digest": "sha1:RBSVVAH27AGYBXHBUN46CB2U6FWQGPJK", "length": 18351, "nlines": 107, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "பிரெஞ்சுக்காரர்கள் வருகை - நவீன இந்தியா - TNPSC - V", "raw_content": "\nHome » indian constitution , tnpsc , இந்திய வரலாறு , நவீன இந்தியா , ப��ரெஞ்சுக்காரர்கள் வருகை » பிரெஞ்சுக்காரர்கள் வருகை - நவீன இந்தியா - TNPSC\nபிரெஞ்சுக்காரர்கள் வருகை - நவீன இந்தியா - TNPSC\nமற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்றே பிரான்சும் இந்தியாவுடனான வியாபாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.\nபோர்த்துகீசியராலும், டச்சுக்காரராலும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர்கள் 1664-இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி மூலம் தங்கள் வணிக செயல்பாடுகளை தொடங்கினர். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அரசர் பதினான்காம் லூயின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதி அமைச்சரான கால்பர்ட் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்.\nபிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொது மக்களின் ஆர்வத்தை அது ஈர்க்க தவறியது.\nஇந்தியாவிலிருந்த பிரெஞ்ச் முகவரான பெர்பர் செப்டம்பர் 4, 1666-இல் முகலாயப் பேரரசர் ஓளரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்ற தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668-இல் டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி கரோன் என்பவர் சூரத்தில் அமைத்தார்.\nஓராண்டிற்குள் 1669 ல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானிடம் அனுமதி பெற்று மசூலிப்பட்டினத்தில் மற்றொரு நிறுவனத்தை அமைத்தார். அது இரண்டாவது வணிகத்தளம் ஆகும்.இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பர்ட், ஹேய் ( ஜேக்கப் பிளான்குயிட் டி லா ஹேய், Jacob Blanquet de la Haye)என்பாரின் தலைமையில் கப்பற்படை ஒன்றை அனுப்பி வைத்தார்.\nசாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரர்களை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர்கள் 1672-இல் வெற்றிபெற்றனர். டச்சுக்காரர்களுக்கு எதிராக பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர்கள் நாடினர்.\n1673-இல் குடியேறுவதற்கு பொருத்தமான இடம் எனக்கருதி தனக்கு மானியமாக வழங்கப்பட்ட ஒரு கிராமத்தை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார் செர்கான் லோடி. மார்ட்டின் என்பவர் அந்த இடத்தில் பாண்டிசேரியை நிறுவினார். அப்போது புதுச்சேரி ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது. மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியா���்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். செயின் லூயிஸ் எனப்படும் கோட்டை கட்டப்பட்டது.\nஇந்தியாவில் பிரெஞ்சு குடியேற்றங்களின் அதிகார மையமாக புதுச்சேரியை உருவாக்கினார். \"நாங்கள் கடந்து சென்ற கிராமப்புற பகுதி (அதாவது புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது, மிக அழகாகவும் இருந்தது. அரிசி ஏராளமாக காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது. புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்சிஸ் மார்டின் இவ்வாறு தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.\n1673 ம் ஆண்டு வங்காள முகலாய ஆளுநர் செயிடகானின் அனுமதி பெற்று சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) என்னுமிடத்தில் வணிகத்தலம் அமைக்கப்பட்டது.\nடச்சுக்காரர்களுடன் போட்டியும் போர்களும் :\nபுதுச்சேரியை தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தங்களின் முக்கிய போட்டியாளரான டச்சுக் காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nபிரான்ஸ் மற்றும் ஹாலந்து இரண்டும் 1672-இல் இருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்தில் இருந்த மற்றொரு பிரெஞ்சு குடியேற்றமான சந்தன்நகருக்கு(சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டு இருந்தன. ஆகவே 1693-இல் புதுச்சேரியை டச்சுக்காரர்கள் எளிதாக கைப்பற்ற முடிந்தது. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1697-இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களுக்கு தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699-இல் தான் அது பிரெஞ்சுக்காரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706 இல் பிரான்சிஸ் மார்டின் இயற்கை எய்தும் வரை புதுச்சேரியின் ஆளுநராக இருந்தார்.\nபிரெஞ்சுக்காரர்கள் மேற்கொண்ட பெரு முயற்சியின் விளைவாக 1725-இல் மாஹியையும், 1739-இல் காரைக்காலையும் பெற்றனர்.வங்காளப் பகுதியில் காசிம்பஜார், சந்தன் நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவு படுத்துவதில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றி பெற்றனர்.\nபியரி பெனாய்ட் டுமாஸ் என்பவர் (1668-1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநராவார். இருந்த போதிலும் தங்களை விட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. கி.பி.1742-ஆம் ஆண்டு டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மேலும் வளர்ச்சியடைந்தது.\nஇதற்கிடையில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி தொடங்கிது. இது இந்தியாவில் கர்நாடக போர்களாக பிரதிபலித்தன. இதன் இறுதியில் பிரெஞ்சுக்காரர்க்ள தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.\nபிரெஞ்சுக்காரர்கள் வருகை பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: indian constitution, tnpsc, இந்திய வரலாறு, நவீன இந்தியா, பிரெஞ்சுக்காரர்கள் வருகை\nTnpsc - ஐந்தாண்டு திட்டங்கள் - இந்தியப் பொருளாதாரம் - Indian Economics\n1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அரசியல் அறிவு சார்ந்தவர்கள் இடையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடல் கு...\n வென்றுகாட்டு உங்களை அன்புடன் வரவேற்கிறது.. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வினை எழுத முதலில் உங்கள் சுயவிவரத்தை பதிவு செ...\nஇந்திய வரலாறு தேர்வு -(சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான)\nஇந்திய வரலாறு (சிந்துசமவெளி முதல் குப்தப் பேரரசு வரையிலான) 50 மதிப்பெண்களுக்கான தேர்வெழுத வந்த உங்கள் அனைவருக்கும் வணக்கம்.. எல்லா வி...\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748)\nமுதல் கர்நாடக போர் (கி.பி.1746-கி.பி.1748) பாட விளக்கம் காண TOUCH HERE காணொலி விளக்கம் காண TOUCH HERE\nTNPSC தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்\nதமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும் பாடவிளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக்காண TOUCH H...\nTNPSC பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு\nபாரசீகம் மற்றும் கிரேக்கம் பாட விளக்கத்தைக் காண TOUCH HERE காணொலி விளக்கத்தைக் காண TOUCH HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_72.html", "date_download": "2021-04-19T06:18:27Z", "digest": "sha1:72GRDUQ5IO2EG7KLOOVVGYB6LVBI6U7L", "length": 23648, "nlines": 306, "source_domain": "www.visarnews.com", "title": "வெளிநாட்டில் இருந்த வந்து நேரில் கண்ட கணவனின் மனைவி நபர் ஒருவருடன், நெஞ்சை நெகிழ வைக்கும் செயல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வெளிநாட்டில் இருந்த வந்து நேரில் கண்ட கணவனின் மனைவி நபர் ஒருவருடன், நெஞ்சை நெகிழ வைக்கும் செயல்\nவெளிநாட்டில் இருந்த வந்து நேரில் கண்ட கணவனின் மனைவி நபர் ஒருவருடன், நெஞ்சை நெகிழ வைக்கும் செயல்\nவெளிநாட்டில் தொழில் புரிந்து வீடு திரும்பிய கணவன், தனது மனைவி வேறு ஒரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை நேரில் கண்டவுடன், இருவர் மீதும் எவ்வித கோபமும் கொள்ளாமல் தனது மனைவியை அவரிடம் ஒப்படைத்து விட்டு தனது இரு பிள்ளைகளையும் குறித்த நபரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇதனையடுத்து தான் வாங்கி வந்த பொருட்களையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு மாதம் மாதம் தனது பிள்ளைகளுக்கு பணம் வழங்குவதாகவும் இவர்களை ஒழுங்காக பராமரிதுக்கொள்ளுமாறும் நித்திரையில் இருந்த பிள்ளைகளின் முகத்தில் முத்தமிட்டு கண்ணீரோடு திரும்பியுள்ளார்.\nஇச்சம்பவம் பதுளை மஹியங்கனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.\nகாலியில் இருந்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மஹியங்கனைக்கு தொழில் தேடிச் சென்ற இளைஞன், மஹியங்கனையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.\nஇருவருக்கும் 3 மற்றும் 5 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. குடும்ப கஷ்டம் காரணமாக குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளார்.\nஇக்காலப்பகுதியில் தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த குறித்தப் பெண், அப்பிரதேசத்தில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தையான நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளார்.\nஇதனை அறிந்த நண்பர்கள், வெளிநாட்டில் வேலை செய்யும் தனது நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇதன் பின்னர் தனது அம்மா இறந்து விட்டதாக கூறினால் தன்னால் இலங்கைக்கு வரமுடியும் என நண்பர்களிடம் கூறியுள்ளார்.\nநண்பர் கூறியபடியே தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு அம்மா இறந்து விட்டாதாக கூற உடனடியாக விடுமுறையில் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார்.\nபின்னர் தனது வீட்டு நண்பர்களுடன் சென்று மறைந்திருந்து அவதானித்துள்ளார்.\nநண்பர்கள் கூறியது போன்று நபர் ஒருவர் தனது வீட்டுக்குள் செல்வதை கணவர் அவதானித்துள்ளார்.\nசிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்று கதவை தட்டியபோது மனைவி கதவை திறந்து பார்த்துள்ளார்.\nகணவன் நிற்ப்தை பார்த்து அதிர்ந்து போன மனைவி செய்வதறியாது பயந்து காணப்பட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபர் கட்டிலில் படுத்திருப்பதை அவதானித்துள்ளார்.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பிய கணவன் இந்த காட்சிகளை கண்டு மனம் வருந்தி அழுதுள்ளார்.\nபின்னர் எவ்வித கோபமும் கொள்ளாமல், தனது மனைவியின் கையை பிடித்து குறித்த நபரிடம் ஒப்படைத்ததோடு குழந்தைகளையும் ஒப்படைத்துள்ளார்.\nமேலும் தான் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த பொருட்களையும் வழங்கியுள்ளார்.\nமேலும் தனது பிள்ளைகளின் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவதாகவும் கூறி நித்திரையில் இருந்த பிள்ளைகளுக்கு முத்தமிட்ட பின்னர் அங்கிருந்து கண்ணீருடன் திரும்பியுள்ளார்.\nஇச்சம்பவம் மஹியங்கனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கத���ிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் ��ேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://np.gov.lk/ta/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-19T06:33:27Z", "digest": "sha1:UQQMM4YGIE6GHFYV33KZBUIXRW62VPXL", "length": 5401, "nlines": 81, "source_domain": "np.gov.lk", "title": "ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா – Northern Provincial Council, Sri Lanka", "raw_content": "\nகால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்\nமாகாண காணி ஆணையாளர் திணைக்களம்\nவடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை\nமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்\nமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்\nமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிருவாகம்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – நிதி\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள்\nபிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – ஆளணி மற்றும் பயிற்சி\nஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா\nவட மாகாண ஆளுநர் செயலகத்தில் தைப்பொங்கல் விழா கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் 20 ஜனவரி 2021 அன்று இடம்பெற்றது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.\nஇலங்கையில் முதன் முதலாக இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் படியும் 1987 மாகாண சபைகள் நியதிச் சட்டம் பிரிவு 42 இற்கிணங்கவும் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டது… [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/team", "date_download": "2021-04-19T05:30:16Z", "digest": "sha1:OWZVFCKMAO26T2DDTZQNYNQVL25BM6HC", "length": 5767, "nlines": 86, "source_domain": "sports.colombotamil.lk", "title": "Team - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\n32 ஆண்டுகால ஆஸியின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா... அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்\nகாபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.\nதோனியை கௌரவித்த செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தார்.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nபிளான் எல்லாம் காலி... 2 பேரையும் இறக்கும் இங்கிலாந்து.....\n32 ஆண்டுகால ஆஸியின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா... அன்றே...\nபாதியில் வெளியேறிய பும்ரா.. ரெடியாக இருந்த கோலி.. அவசர...\nதம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு...\nஅரை இறுதியை உறுதி செய்தது தம்புள்ள வைகிங்\nஎவ்வளவு அவமானம்.. கோபத்தோடு விளாசிய தோனி.. மும்பையில் நடந்த...\nஎந்த இந்திய வீரரும் இதுவரை செய்தது இல்லை.. முதல் தொடரிலேயே...\nஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ்...\nபியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த சென்னை...\nஏன் அணியில் எடுத்தீர்கள்.. முக்கிய வீரரால் சர்ச்சை.. என்ன...\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/ellipse", "date_download": "2021-04-19T05:51:32Z", "digest": "sha1:JC2TAUADO5RY5X7B4LD22DZDMWQKM2N3", "length": 2790, "nlines": 39, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "ellipse - தமிழ் விக்சனரி", "raw_content": "\nநிலவியல். நீள் வட்டம்; நீள்வட்டம்; நீள்வளையம்\nபொறியியல். நீள் வட்டம்; நீள்வட்டம்\nமீன்வளம். நீள்வட்டம்; முட்டை வடிவம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 03:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-19T05:50:59Z", "digest": "sha1:EGWDW7JID6JLU36R6GM27JYCOHENLIST", "length": 5342, "nlines": 85, "source_domain": "ta.wikiquote.org", "title": "தருக்க நூல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதருக்க நூல் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள்\nஉண்மை கிணற்றுள் இருக்கிறது என்று முன்காலத்தில் சொல்வது வழக்கம் தருக்க நூல் அந்தக் கிணற்றுள் அமைந்த படிக்கட்டு என்று நாம் சேர்த்துச் சொல்லலாம். வாட்ஸ்[1]\nஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும். - ஃபுல்லர்[1]\n↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஆகத்து 2020, 00:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/g-class/variants.htm", "date_download": "2021-04-19T06:11:56Z", "digest": "sha1:C3EVRFVZIG2P6COL7Y5XWWIO7YEP2I2H", "length": 9493, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜி கிளாஸ் மாறுபாடுகள் - கண்டுபிடி மெர்சிடீஸ் ஜி கிளாஸ் டீசல் மற்றும் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஜி கிளாஸ்வகைகள்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் மாறுபாடுகள் விலை பட்டியல்\nஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி\nஜி கிளாஸ் ஜி 350 டி\nஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி\nஜி கிளாஸ் ஜி 350 டி\nஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி\nஜி கிளாஸ் ஜி 350 டி2925 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 8.13 கேஎம்பிஎல்\nPay Rs.79,64,800 more forஜி கிளாஸ் ஜி 63 ஏஎம்ஜி 3982 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.13 கேஎம்பிஎல்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் வீடியோக்கள்\nஎல்லா ஜி கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் Mercedes-Benz G-Class ஒப்பீடு\nபோலிரோ போட்டியாக ஜி கிளாஸ்\nஎக்ஸ7் போட்டியாக ஜி கிளாஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஜி கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஜி கிளாஸ்\nஏ8 போட்டியாக ஜி கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\n க்கு ஐஎஸ் it good\n இல் ஐஎஸ் it கிடைப்பது\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the மெர்சிடீஸ் G63\nWhat ஐஎஸ் the tyre size அதன் மெர்சிடீஸ் ஜி Class\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜி கிளாஸ் top மாடல்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2022\nஅறிமுக எதிர்பார்��்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/saudi-arabia-asks-india-to-use-cheap-oil-it-bought-last-year-to-cool-prices-413941.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-04-19T06:07:12Z", "digest": "sha1:UG6B4TZXMNXSPURUZK5OWZGE5Y43NWDP", "length": 18658, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத பண்ணுங்க.. பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.. நாங்க கேரண்டி.. இந்தியாவுக்கு சவுதியின் அட்வைஸ் | Saudi Arabia Asks India to Use Cheap Oil it Bought Last Year to Cool Prices - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகொரோனா வைரஸ் கல்லீரலை பாதிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கும்.. எச்சரிக்கும் மருத்துவர்\nகொரோனா பரவல் தீவிரம்.. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கம்\nகொரோனா ஊரடங்கு: தடுப்பூசி போடுவதில் தடைகள் ஏற்படக்கூடாது - மத்திய அரசு சுற்றறிக்கை\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம் 2,75,306 பேர் பாதிப்பு - 1,625 பேர் மரணம்\nகொரோனா 2ஆம் அலை.. மோசமாக பாதிக்கப்படும் குழந்தைகள்.. அறிகுறிகளும் புதிது.. வல்லுநர்கள் பகீர் தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்\nதலைநகரில் நிலைமை படுமோசம்.. கொரோனா சிகிச்சை மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு கிராமம்\nகொரோனா ஷாக்- சொந்த சகோதரருக்கு ஒரே ஒரு படுக்கை.. ட்விட்டரில் உதவி கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங்\n கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்\nமுழு ஊரடங்கு.. மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி.யில் வெறிச்சோடிய சாலைகள்.. முடங்கிய முக்கிய நகரங்கள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\nஎங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்\n4வது நாளாக தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு.. இந்தியாவில் ஜெட் வேகத்தில் வைரஸ்\nஆதிக்கம் செலுத்தும் கொரோனா.. ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை எப்போது தெரியுமா\nகொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா\nLifestyle இந்த 5 ராசிகாரங்களோட குழந்தைங்க ரொம்ப பாவம்... ஏன் தெரியுமா\nMovies அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கமான பதிவு\nFinance சாமனியர்களுக்கு இது செம சான்ஸ்.. தடுமாற்றத்தில் தங்கம் விலை.. வாங்க சரியான நேரமா..\nSports ஒரே கல்லில் 2 மாங்காய்.. தோனி களமிறக்க போகும் டீம்.. ராஜஸ்தானுக்கு எதிராக ஆடும் 11 வீரர்கள் யார்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\npetrol diesel fuel பெட்ரோல் டீசல் எரிபொருள் saudi arabia கச்சா எண்ணெய் தர்மேந்திர பிரதான் சவுதி\nஇத பண்ணுங்க.. பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.. நாங்க கேரண்டி.. இந்தியாவுக்கு சவுதியின் அட்வைஸ்\nடெல்லி: ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்தியா விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்துள்ள சவுதி அரேபியா, கடந்தாண்டு மிகக் குறைந்த விலைக்கு வாங்கி சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தி விலையைக் கட்டுப்படுத்தலாம் என பதிலளித்துள்ளது.\nகடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெரியளவு சரிந்தது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழாகச் சென்றது. அந்த சமயத்தில் பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய்யை வாங்கி சேமித்து வைத்துக்கொண்டன.\nஆனால், இந்தாண்டு நிலைமை முற்றிலுமாக தலைகீழாக உள்ளது. பெரும்பாலான நாடுகள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.\nஉலகெங்கும் அதிகளவில் எரிபொருள்களை உற்பத்தி செய்யும் ந���டுகளுக்கு என ஒபெக் என்ற கூட்டமைப்பு உள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வருமான இழப்பைச் சரி செய்யும் நோக்கில், இந்தாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள அந்த நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதனாலேயே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்தியாவின் கோரிக்கை குறித்துப் பதிலளித்துள்ள சவுதி எரிசக்தி மந்திரி இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், \"இந்தியாவைப் பொறுத்தவரை, பிரச்சனைக்குத் தீர்வு மிக மிக எளிமையானது. கடந்தாண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மிகக் குறைந்த விலையில் அவர்கள் கச்சா எண்ணெய் வாங்கி சேமித்து வைத்தனர். அதை இப்போது பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அது விவேகமான முடிவாக இருக்கும்\" என்றார்.\nகடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்தபோது இந்தியா 16.71 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை வாங்கியது. அவை விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் பதூர் ஆகிய இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 19 அமெரிக்க டாலருக்கு வாங்கியதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.\nஒரு வாரம் ஏறாத விலை\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்வதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையானது. இந்நிலையில், கடந்த வாரம் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தாலும்கூட கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் விரைவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thangamtv.com/karnan-movie-news-2", "date_download": "2021-04-19T07:01:47Z", "digest": "sha1:AKXKPCTBXWKN7FHJRZQZBP7YYTQCQJIQ", "length": 5424, "nlines": 69, "source_domain": "thangamtv.com", "title": "கர்ணன் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு! – Thangam TV", "raw_content": "\nகர்ணன் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு\nகர்ணன் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு\n“கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள் பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். இப்படி அழகான ஒரு செட் அமைத்துக் கொடுத்த ஆர்ட் டைரக்டருக்கு என் நன்றிகள்.. ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் எனக்கு 12 ஆண்டுகால பழக்கம். மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் எனக்கென்று ஒரு தனி அமைப்பில் இசை அமைத்துள்ளார். என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து தான் சார் என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார் .படம் பார்த்து முடித்தவுடன் கண்கலங்கினார். பரியேறும் பெருமாள் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற மீடியாவும் ஒரு காரணம் . அதுபோல் கர்ணனுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.\nவிருது கிடைத்ததில் ரஜினி மகிழ்ச்சி கொள்ளலாமா\nஅதர்வாவின் சிங்கிள் ஷாட் காட்சி\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின்…\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு…\nநடிகர் ‘சூரி’ ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’…\n‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2008_05_20_archive.html", "date_download": "2021-04-19T07:20:28Z", "digest": "sha1:4UAU73TEI3ZJ6JFGSO4AY4KYJXSEU7Z7", "length": 43824, "nlines": 618, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 05/20/08", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nஇந்த சவால்/கேள்வி Dr. நா���க் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்\nஇந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்\nமருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் \"இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி கொல்லவேண்டும்\" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.\nClick: Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி\nஇதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார்.\nClick: மதம் மாறினால் மரண தண்டனை-1\nஇதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன்.\nClick Here: அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)\nஇந்த என் கட்டுரைக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் எனக்கு இரண்டு கேள்விகளை கேட்டு பின்னூட்டம் இட்டுள்ளார், அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.\nஎன் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம்\nஅன்புள்ள அல்ஜப்பார் அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.\nஉங்கள் பின்னூட்டத்தில் இரண்டு விவரங்களை கொடுத்தீர்கள். அதாவது,\n1) குர்-ஆன் 2:256ம் வசனம் \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா\n2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ \"இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்\" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.\nஉங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.\n1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா\nஇந்த வசனம்(2:256) குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஎப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் \"இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று\" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.\n1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்‍ஆன் வசனம்:\nஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்கள��ன் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\nஅல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]\n2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:\nசில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.\n காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............\n உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............\n(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; \"நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், ...........\n3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]\n4) islamqa.com அளித்த பதில்(பத்வா): குர்-ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது:\nஆயிரக்கணக்கான இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கும் தளமாகிய \"Islam QA\" என்றத் தளம், இவ்வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று \"பத்வா (Fatwa No: 34770)\" கொடுத்துள்ளது. அந்த பதிலை இங்கு படிக்கவும்: http://islamqa.com/en/ref/34770\nஇஸ்லாமியர்கள் \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தும் குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு வசனங்கள் இறக்கப்பட்டதென்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன கருத்தை நான் இங்கு முன்வைத்தேன். இது என் கருத்தல்ல.\nஇனி \"குர்‍ஆன் 2:256ம்\" வசனம் குர்‍ஆனில் இருந்தாலும் அதை பின்பற்றவேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லை என்ற தோரணையில் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, அருமை நண்பர் \"அல் ஜப்பார்\" அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும், அதாவது அவர் எனக்கு சொன்ன இந்த வசனம் இரத்து செய்யப்பட்டதா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்.\nஅல் ஜப்பார் அவர்களே, குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது என்று சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் எண்ண��கின்றீர்களா அப்படி எண்ணினால், இஸ்லாமுக்கு இதனால் உண்டான இழுக்கை நீக்க வேண்டிய கடமை உங்களுடையது என்னுடையது அல்ல அப்படி எண்ணினால், இஸ்லாமுக்கு இதனால் உண்டான இழுக்கை நீக்க வேண்டிய கடமை உங்களுடையது என்னுடையது அல்ல இந்த அறிஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ இந்த அறிஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்படவில்லை என்று ஆதாரத்தோடு விவரங்களைச் சொல்லி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை திருந்திவிடும்படி சொல்வீர்களோ இல்லையோ அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்படவில்லை என்று ஆதாரத்தோடு விவரங்களைச் சொல்லி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை திருந்திவிடும்படி சொல்வீர்களோ இல்லையோ\nஉண்மையிலேயே \"இஸ்லாமில் கட்டாயமில்லை\" என்பதை நீங்கள் நம்புகிறவராக இருப்பீர்களானால், குறைந்தபட்சம் நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாம் கேள்விபதில் என்ற தளத்திற்கு மெயில் அனுப்பி, அவர்கள் தவறை உணரச்செய்யுங்கள். அப்படி இல்லை அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்வீர்களானால், எனக்கு இந்த வசனம் பற்றி நீங்கள் எழுதியது ஒரு ஏமாற்று வேலை என்பது மட்டும் நிச்சயம். குர்‍ஆனில் இப்படிப்பட்ட வசனம்(2:256) இருப்பது பற்றி எனக்கு தெரிவிப்பதை விட, உங்கள் இஸ்லாமியர்களுக்கு, அறிஞர்களுக்கு தெரிவிப்பது தான் உங்களின் முக்கியமான கடமையாக இப்போது உள்ளது என்பது என் கருத்து.\nஅடுத்து உங்களுடைய அடுத்த கேள்விக்கு என் கருத்தைச் சொல்கிறேன்.\n2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ \"இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்\" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.\nஅருமை நண்பர் அல் ஜப்பார் அவர்களே, இந்த கேள்வியை நீங்கள் கேட்கவேண்டிய ஆள் நான் அல்ல.\nஇந்த கேள்வியை என்னிடம் அல்ல, இதை நீங்கள் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கவேண்டும், மற்றும் இதை நீங்கள், நண்பர் \"அபூ முஹை\" அவர்களிடம் கேட்கவேண்டும்.\nஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை உண்டு என்று நான் வாதட வரவில்லை. இதைச் சொன்னவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள்.\nஇப்படி தண்டனை கொடுப்பது சரியானது தான், ஒருவர் \"இஸ்லாமில் இணையும் போது\" அவர் தன் உயிரை இஸ்லாம் எடுக்கவும் இஸ்லாமிய சட்டத்திற்கு அதிகாரம் கொடுத்துத் தான் சேறுகிறார் என்றுச் சொன்னவரும் நான் அல்ல. இதைச் சொன்னவர், சகோதரர் அபூ முஹை அவர்கள் தான்.\nஇந்த சவாலை இவர்கள் இருவருக்கும் இன்னும் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை இஸ்லாம் கொல்லச்சொல்கிறது என்றுச் சொல்லும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் நீங்கள் வைக்கவேண்டுமே ஒழிய என்னிடம் அல்ல.\nஅதாவது, உங்கள் வரிகளைக் கண்டால், இஸ்லாம் இப்படி எங்கும் சொல்லவில்லை என்றுச் சொல்கிறீர்கள், அதிலும் குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் இப்படி சொல்லப்படவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்கள் உண்மையாக இப்படி நம்புவீர்களானால், இந்த கேள்வியை அப்படியே திருப்பி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களாகிய ஜாகிர் நாயக்கிற்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேட்டுப்பாருங்கள்.\nஉண்மையைச் சொல்லப்போனால், உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான். அதாவது, அல்லா இப்படி சொல்லவில்லை என்று மிகவும் நம்பிக்கையாக நீங்கள் நம்புகிறீர்கள். அதே போலத்தான் நானும் நம்புகிறேன், ஒரு உண்மையான இறைவன் இப்படி கட்டளை கொடுக்கமாட்டார் என்று நானும் நம்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் இஸ்லாமுக்குள் இருந்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள், நான் இஸ்லாமுக்கு வெளியே இருந்து கேட்கிறேன், அவ்வளவு தான்.\nஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கருத்து எப்படி நியாயமாகும் என்றுத் தான் நான் கேட்டேன், அதே போல, அபூ முஹை அவர்களும் நாயக் அவர்கள் சொல்வதை அங்கீகரித்ததால், நானும் இது எப்படி நியாயம் என்று கேட்டேன். எனவே, என்னிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது அல்ல. எனக்கு முன் வைக்க வேண்டிய சவால் இது அல்ல. இதை நீங்கள் \"இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை\" கொல்லவேண்டும் என்றுச் சொல்கின்ற எல்லாருக்கும் முன்பாக வைக்கவேண்டிய கேள்வி இது.\nமுடிவுரை: உண்மையிலேயே நீங்கள் சொன்னதை நம்புகிறவராக நீங்கள் இருப்பீரானால், உடனே, அபூ முஹை அவர்களுக்கு இந்த கேள்வியை வையுங்கள். சரி, உங்கள் வேலை சுலபம் ஆகவேண்டும் என்பதற்காக நானே அதை அபூ முஹை அவர்களுக்கு வைக்கிறேன்.\nஅருமை அபூ முஹை அவர்களே, குர்‍ஆனிலோ, ஹதீஸ்களிலோ இப்படி வசனம் வரவில்லை என்று அல் ஜப்பார் கேட்கிறார், அதாவது சவா���் விடுகிறார். உங்களால் முடிந்தால் அவருக்கு பதில் அளியுங்கள். இந்த சவால் ஜாகிர் நாயக் அவர்களின் வார்த்தைகளை அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடைசியாக, அல் ஜப்பார் அவர்களே, உங்கள் முதலாவது விவரமாகிய குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களுக்கு உங்கள் பதில் என்ன இந்த வசனம் குர்‍ஆனில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால், இப்படி இது இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா இந்த வசனம் குர்‍ஆனில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால், இப்படி இது இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா இது சரியா தவறா என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.\nஅடுத்ததாக, நீங்கள் முன்வைத்த சவாலை எனக்கு வைக்காமல், ஜாகிர் நாயக் அவர்களுக்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேளுங்கள், அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள், நான் அதை எதிர்த்தேன் அவ்வளவு தான் (நீங்கள் இப்போது எதிர்ப்பது போல).\n[1] இந்த வசனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் எதிர்மறையான பொருள் வரும்படி மொழிபெயர்த்துள்ளார்கள்.\n[3] குர்‍ஆன் 9:5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\nLabels: அல்லாஹ், இயேசு, இஸ்லாம், ஏசு, குரான், பைபிள்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nஇந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்க...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2011/02/", "date_download": "2021-04-19T06:17:31Z", "digest": "sha1:O55OW4Z42FJMLL4XCN7ZU7QKZJEP4F3S", "length": 22061, "nlines": 305, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎன் பக்தர்களின் வீட்டில் உணவு, உடைக்கு குறைவு இருக்காது. அவை பரிபூரணமாக கிடைக்கும். இது என்னுடைய வாக்கு தானம்.- ஷிர்டி சாய்பாபா\nநான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - ஷிரிடி சாய்பாபா\nஎங்கு ஏழை, எளியவர்கள். ஊனமுற்றோர், வயதானவர்கள், ஆதரி���்கபடுகிறார்களோ அங்கு நான் இருப்பேன். - ஷிர்டி சாய்பாபா\nபசி, உனக்கு எவ்வளவு துன்பத்தை கொடுக்கிறது, மற்றவர்களின் பசி கூட அவ்வளவு கொடுமையானதே அல்லவா அதை ஒரு சிறிதாவது குறைக்கும் முயற்ச்சியை மேற்கோள். - ஷிர்டி சாய்பாபா\nஉனக்கு நேற்று தோன்றிய கஷ்டமானாலும், துக்கமானாலும், மற்ற எந்த இக்கட்டான நிலையானாலும் இன்று யாருக்காவது நேர்ந்தது என்றால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய். உதவி செய்ய முடியாதபட்சத்தில் உன் இதயம் கரையும்படி பரிதவி, அவ்வளவேயோழிய அவர்களின் உதவியற்ற நிலைமையைப் பார்த்து ஏளனம் செய்யாதே, சந்தோஷபடாதே.-ஷிர்டி சாய்பாபா\nஉன் லட்சியம் நானாக இருக்கட்டும். நான் உன்னுடயவனாக இருப்பேன். உன் குறிக்கோளை அடையச்செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும், எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உனக்கு செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா\nஎன் குழந்தைகள் பசியோடும், பட்டினியோடும் இருப்பதை ஒருபோதும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது- ஷிர்டி சாய்பாபா\nஉனக்கு சந்தேகமற்ற விஸ்வாசம் என்மீது இருந்தால் உன் சாதனையில் உன்னை வெற்றிபெறச் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா\nஎனக்கு பூஜை எப்படி செய்யவேண்டும் எப்போது செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். உன் இதயம் எனக்காக எங்கு ஏங்குகிறதோ அங்கு நான் இருக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா\nகள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஷிர்டி சாய்பாபா.\nமன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி சாய்பாபா\nஉங்கள் செயல்களில் உங்களை விட நானே முன்னால் நிற்பேன். நீங்கள் விழிப்புணர்வு இன்றி இருந்தாலும், நான் மிகவும் விழிப்புடன் உங்களை முன் நடத்திவைக்கிறேன். ஷிர்டி சாய்பாபா\nசாதுக்கள் இறைவனின் பிரதிபிம்பங்களே, சேவை செய்பவர்கள் வெறும் கருவிகளே ஆவர்கள். உண்மையில் ஆர்வத்தை உண்டாக்குபவர்கள் சாதுக்களே. அவர்களின் அபய கரத்தை யார் தலைமீது வைக்கி��ார்களோ, அவர்களுக்கு உடனே இறைவனின் முழு ஆசி கிடைகிறது.-ஷிர்டி சாய்பாபா\nஅகங்காரத்தை அறவே நான் விரும்பமாட்டேன். அகங்காரத்தின் சுவடு உங்களிடமிருந்தாலும் கூட நான் அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன். -ஷிர்டி சாய்பாபா\nகுரு சேவை செய்கிறேன் என்ற எண்ணத்தை என்றும் உங்களிடம் வளர்துக் கொள்ளாதிர்கள். அப்படி சேவை செய்யும் பாக்கியத்தை நானே தருகிறேன். சேவை செய்யும் பாக்கியமும் கூட யோகம் இருந்தாலன்றி கிடைக்காது.- ஷிர்டி சாய்பாபா\nயார் என்னுடைய கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்களோ, அவர்களுக்கு என் லீலைகள் , சில செயல்கள் ஆச்சரியமாகவும், விசித்திரமாகவும், கற்பனையாகவும் தோன்றவே தோன்றது. - ஷிர்டி சாய்பாபா\nLabels: என் கதையின் மகிமை\nமுள்ளை முள்ளால் எடுப்பது போன்று, கர்மங்களை கர்மங்களின் மூலமாகவே நீர்மூலமாக்க வேண்டும். அதற்கு நான் உங்களுக்கு உதவி செய்வேன். -ஷிர்டி சாய்பாபா\nகாரியங்களைச் செய்பவன் நான் அல்ல என்ற எண்ணம் தோன்றும் போது சகஜமாகவே அது நானாகத் தான் இருப்பேன். இந்த முயற்ச்சியை சாதனையாக மேற்கொண்டு என்னை அடையலாம். -ஷிர்டி சாய்பாபா\nஎன் குணநலன்களை, என் மகிமைகளை, என் லீலைகளை எப்போதும் நினைப்பவர்களை, தாமரை மலர் மீது வண்டு மொய்ப்பது போல அவர்கள் என்னிடமே இருந்து பக்தியை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்- ஷிர்டி சாய்பாபா\nநான் உன்னுடையவன் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். உங்களுடனேயே இருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் பசியை தணிக்காமல் நான் உண்ண முடியுமாசொல்லுங்கள். - ஷிர்டி சாய்பாபா\nவெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா\nஉங்களில் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு நானே நிறைவேற்றி வைக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா\nLabels: உங்களில் நான் இருக்கிறேன்\nஎன்னிடம் ஞானக் களஞ்சியம் பெரிய குவியலாய் உள்ளது. அதையும் கூட ஒளித்து வைக்காமல் இங்கேயே வைத்துள்ளேன். வருபவர்கள் எதை, எதையோ கொடுக்கும்படி கேட்பார்களே ஒழிய அந்த ஞானக் களஞ்சியம் பக்கம் பார்க்கவும் மாட்டார்கள். -ஷிர்டி சாய்பாபா.\nஅல்லா: அந்த அல்லாவுடன் நீண்ட காலமாக நான் நெர���ங்கிய உறவு கொண்டுள்ளேன். ஒருநாளும் அவர் சலிப்படைவதையோ, உதவி செய்யாமல் இருந்ததையோ நான் பார்த்ததில்லை.- ஷிர்டி சாய்பாபா\nஇந்த மசுதி-யும், துவாரகமாயி-யும் நம்மை பெற்றெடுத்த தாயாகும். இங்கு அபாரமான தயை, இரக்கம், கருணை, தர்மம், உதாரகுணம், சாந்தி முதலியன ஒவ்வொரு செங்கல்லிலும் உண்டு.- ஷிர்டி சாய்பாபா\nஎங்கு என்மீது ஆத்மார்தமான அன்பு உண்டோ, அங்கு நான் இருப்பேன். நான் அதைவிட உங்களிடமிருந்து கோருவது வேறு என்ன இருக்க முடியும். - ஷிர்டி சாய்பாபா\nLabels: எங்கு என்மீது ஆத்மார்தமான\nஉங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலனில் அக்கறை உள்ளவன். காப்பாற்றுபவன். -ஷிர்டி சாய்பாபா\nஎனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்\nபாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/user/1718-%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-04-19T05:47:20Z", "digest": "sha1:XFLBYS62S67MYEGN3QMOLPQ4Y3CTVDG6", "length": 24869, "nlines": 207, "source_domain": "eelanatham.net", "title": "ஐங்கரன்-ஐரோப்பா - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; ��ரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஅமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nஅமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்.\n(இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழு_தமிழீழவிடுதலைப்புலிகள் சார்பான பிரதிநிதி மன்னார் மாவட்டம்)\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச்செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.\nஇவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர்.\nதமிழர் புனவாழ்வுக்கழகம் மன்னார் மாவட்ட தலைவராக இருந்து மக்களுக்கான உடனடிமனிதாபிமான பணிகள்,இடைக்கால பணிகள்,நீண்டகாலபணிகள் என முகாமைத்துவ குழு ஊடாக திட்டமிட்டு மக்களது துன்பியல் இடம்பெயர்வு மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றயவர்.\nமன்னார்மாவட்டத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவராக பணியாற்றியவர்.\nதாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக சமா���ான பேச்சுவார்த்தைக்காலபகுதியில் சரவதேச மத்தியஸ்தத்ததுடன் உருவாக்கப்பட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்டம் சார்பான பிரதிநிதியாக அருட்திரு.சேவியர்குரூஸ் அடிகள், திரு.ப.மரியநாயகம் குரூஸ் இருவரையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை நடுவப்பணியத்தால் நியமிக்கப்பட்டவர்களாவர். இவரது கண்ணியமான பணியின் மூலம் அவ்வப்போது இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் நிலவரம் இலங்கை அரசபடைகளின் போர்நிறுத்தமீறல்கள் விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பு க்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மையினை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தி விடுதலைப்போராட்டத்தை சரவதேச மத்தியஸ்துவம் வகித்தவர்களுக்கு அறியப்டுத்திய தேசப்பற்றாளன்.\nதொடர்ந்து வந்த காலம் சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்தாயக பிரதேசம் எங்கும் போர் தொடுத்த காலம் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும் தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்கு தேவையான பணிகளை தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.\nபோரின் உச்சக்கட்டம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பாரிய இடம்பெயர்வில் மக்கள் சொல்லொணா துயரத்துள்சிறிலங்கா அரசு நடாத்திய ஆகாய கடல் தரைவழிமூலமான மும்முனைத்தாக்குதலில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட வேளையில் தனது அன்புக்குரிய வாழ்க்கைத்துணைவி ரமணி அன்ரியை இழந்தார் அவரது ஆறாத்துயருடன் தாயக விடுதலைப்போராட்டமும் ஓரிரு வாரங்களில் மௌனிக்கப்பட்டது.வேதனையின் விழிம்பிலும் அழிவில் இருந்து துவண்டு மீண்டும் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தனது இறுதிக்காலம் வரை மக்களுக்கும் மண்ணுக்கும் விசுவாசமாக தன்னால் இயன்ற பணியை பற்றுதியுடன் தனது சொந்த இடமான பறப்பான்கண்டலில் இருந்து செய்து வந்தவர்.\nவாழும்வரை தனக்கென்று எந்த வித சுயநல எதிர்பார்ப்பின்றி தன்னலம் கருதாது பொதுநல சிந்தனையுடன் வாழ்ந்த தேசப்பற்றுமிக்க மரியநாயகம் மாஸ்டர் மக்கள் மனங்களில் நிறைந்தவராக என்றும் இருப்பார்.இவருக்கான இறுதிவணக்கத்தையும் இறுதி அஞ்சலியையும் இதயபூர்வமாக இணையவழியில் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன்.\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.\nஅதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.\nஇத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.\nஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.\nஇதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன‌\nதற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்\nஅவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் ��ன்று டெட்ரோஸ் எச்சரித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asrilanka.com/01/2020/2310/", "date_download": "2021-04-19T06:58:10Z", "digest": "sha1:ABY7EJR7KJOP4K2QLW4Z5NMZ4733WA4O", "length": 9974, "nlines": 63, "source_domain": "www.asrilanka.com", "title": "தமிழர்கள் தலையில் அடக்கு முறையைக் கையாண்ட சிங்களம். – aSrilanka.com | Sri Lankan Tamil News | Eelam News | Latetst Tamil News | Latest Breaking News Online | Daily Tamil News", "raw_content": "\nதமிழீழ செய்திகள் | தமிழ் செய்திகள் | புலம்பெயர் தமிழர் செய்திகள்\nதமிழீழ செய்திகள் | தமிழ் செய்திகள் | புலம்பெயர் தமிழர் செய்திகள்\nதமிழர்கள் தலையில் அடக்கு முறையைக் கையாண்ட சிங்களம்.\nதமிழர்கள் தலையில் அடக்கு முறையைக் கையாண்ட சிங்களம்.\nதமிழர்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டால் ஆட்டம் காண்பது தமிழர்கள் என்பதனை இந்த சிங்களம் எப்பொழுது உணருமோ\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையம்’ திறந்து வைக்கப்பட்ட நிலையில், தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச குறித்த பெயர் பலகையை இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாற்றியமைத்துள்ளார்.\nஅதை பெருமிதத்துடன் தனது முகப்புத்தகத்திலும் பகிர்ந்து இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.\nமன்னாரிற்கு கடந்த சனிக்கிழமை (18) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.\nஅன்றைய தினம் காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.\nஅங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.\nஅதனைத் தொடர்ந்து மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையம்’ திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார்.\n-அந்த நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும், இரண்டாவது சிங்களத்திலும், மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.\nஅந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ஆவேசத்துடன் திறக்கப்பட்ட அந்த பெயர் பலகையை கழற்றி விட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும், தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கமைவாக உரிய அதிகாரிகள் அமைதியான முறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை(20) மாலை குறித்த பெயர்ப்பலகை மாற்றப்பட்டு உரிய இடத்தில��� அமைக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு மாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மன்னாரில் திறந்து வைத்த குறித்த பெயர்ப் பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆணையிட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடங்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமையாக விமர்சித்து கூட்டங்களில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசின் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதிலும் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், புதிய அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சிறுபான்மையினரை மேலும் மேலும் அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு: யாழ் பல்கலைகழக மாணவர்கள் அறிவிப்பு\nஜனாதிபதி பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற போராளிகளின் கதை – மறக்கமுடியுமா\nகனடாவிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nசுதந்திர தினத்தை எதிர்த்து போராடிய மக்கள்.\nஇலங்கை ஜனாதிபதியை கண்டித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.\nஆனந்தபுர தாக்குதலும் பானுவின் சூழ்ச்சியும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-04-19T07:15:29Z", "digest": "sha1:4CADRHJCVJR252K2AVGWN4BKH6B2URJN", "length": 13487, "nlines": 112, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கீரை அடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.\nகேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.\nமுருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.\nஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)\nமேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.\nபிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.\nகல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.\nதீ ம��தமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.\nசூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, ஓட்ஸ், கீரை அடை, கேழ்வரகு, பார்லி, முருங்கைக்கீரை, barli, keerai, kezhvaragu, murungaikeerai, oats, ragi. 6 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகிள்ளிப்போட்ட சாம்பார் (அ) முழு மிளகாய் சாம்பார்\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/659082/amp", "date_download": "2021-04-19T06:36:02Z", "digest": "sha1:3XSIHZIF4SMXQ3LP6BUWNCPU5WNO6CRD", "length": 11217, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பாஜகவுடன் கைகோர்க்க மம்தா தயங்கமாட்டார்.. பாஜக, திரிணாமுல்-ஐ ஒரு சேரத் தோற்கடிப்போம் : காங்கிரஸ், இடதுசாரி மெகா கூட்டணி சூளுரை | Dinakaran", "raw_content": "\nபாஜகவுடன் கைகோர்க்க மம்தா தயங்கமாட்டார்.. பாஜக, திரிணாமுல்-ஐ ஒரு சேரத் தோற்கடிப்போம் : காங்கிரஸ், இடதுசாரி மெகா கூட்டணி சூளுரை\nகொல்கத்தா : கொல்கத்தாவில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவ�� நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரசையும் பாஜகவையும் வீழ்த்தும் பொருட்டு எதிர் எதிர் துருவங்களாக இருந்த இடது சாரிகளும் காங்கிரசும் கை கோர்த்துள்ளன.\nகொல்கத்தாவில் இடது சாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே இருமுனை போட்டி நிலவும் என்ற கணிப்புகளை இந்த பொதுக் கூட்டம் மாற்றி அமைத்துள்ளது. கொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை உருவானால், பாஜகவுடன் கைகோர்க்க மம்தா தயங்கமாட்டார் என்பதால் இரு கட்சிகளையும் ஒரு சேர தோற்கடிக்க இடதுசாரி - காங்கிரஸ் மெகா கூட்டணி உறுதி பூண்டுள்ளது. எனினும் தொகுதி பங்கீட்டில் தொடக்க நிலையிலேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பாடு இருப்பது கவலை தருவதாக இந்திய மதசார்பற்ற முன்னணி தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்\nகொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்வோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்\nகொத்துக் கொத்தாக வட மாநிலங்களை காவு வாங்கும் கொரோனா: மருத்துவமனை, மயான வாசல்களில் காத்திருக்கும் மக்கள்..\nபதுக்கப்படும் கொரோனா மருந்துகள்; கள்ளச்சந்தையில் விற்கப்படும் போலி ரெம்டெசிவர் மருந்துகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கு உ.பி. மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் ட்வீட்டால் சர்ச்சை..\nதொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடை: கொரோனா சிகிச்சைக்கு தேவை அதிகரிப்பதால் மத்திய அரசு நடவடிக்கை..\nஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்\nரெம்டெசிவிர் மருந்துக்காக வங்கதேசத்தை எதிர்நோக்கும் இந்தியா: மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிலை மாறிப்போன அவலம்..\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீட்டு திட்டத்தை சத்தமின்றி ரத்து செய்��து மத்திய அரசு..\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம்.. 2,73,810 பேர் பாதிப்பு; 1,619 பேர் மரணம் : மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் மோசமாகும் நிலை\nகொரோனாவால் உருக்குலையும் வடமாநிலங்கள்; மருத்துவமனை வாசல்களில் காத்து கிடக்கும் நோயாளிகள்: இறுதி சடங்கிற்காக சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கள்..\nபீகார் முன்னாள் அமைச்சரும் ஜே.டி.யு. எம்எல்ஏவும் ஆன மேவாலால் சவுத்ரி கொரோனாவால் உயிரிழப்பு\nதிருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி\n12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்\nதமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு\nகடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ\n57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை\nமருத்துவமனைகளில் பற்றாக்குறை திரவ ஆக்சிஜன் ஏற்றி வர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்: ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-will-decide-on-the-alliance-with-ammk-says-bjp-ct-ravi-413638.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-04-19T05:33:16Z", "digest": "sha1:3C3B4KJFMJTH2V4LQ53YDCE7VZGIMLJE", "length": 20475, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா பலம் என்னன்னு தெரியும்.. பாஜக சிடி ரவி தந்த திடீர் கிரீன் சிக்னல்.. அதிமுகவிற்கு ஃப்ரீ ஹேண்ட் | AIADMK will decide on the alliance with AMMK says BJP CT Ravi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nமுதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஉலக நாடுகளை ஒப்பிட்டால்.. இந்தியாவில் கொரோனா டெஸ்ட் ரொம்ப குறைவு.. பாருங்க லிஸ்டை\nசிறியவையே சிறப்பானவை... தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கக் கூறு���ிறாரா ராமதாஸ்..\nபொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வினை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி\n\"200\" கூட இல்லையாமே.. கடைசி ரிப்போர்ட் இதுதான்.. ஸ்டாலினின் கொடைக்கானல் டிரிப் சீக்ரெட்\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை - ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோடை மழைக்கு கொஞ்சம் ரெஸ்ட்... நாளை முதல் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்\nநாக்கு வறட்சி, கண்வலி, தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்\nகொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின்.. விவேக் இறப்பிலும் அரசியல் செய்யும் திருமா..எல் முருகன் தாக்கு\nகொரோனாவை கட்டுப்படுத்த தவறியவர்.. மக்கள் மீது அக்கறை இல்லா மோடி ராஜினாமா செய்யவேண்டும்.. திருமாவளவன்\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nSports 000001.. ஐபிஎல் வரலாற்றில் மிக சிறப்பான ஓவரை வீசிய சிராஜ்.. மிரண்டு போன ரசல்.. எப்படி சாத்தியமானது\nFinance தீவிர வேகத்தில் பரவும் கொரோனா.. படு சரிவில் இந்திய சந்தைகள்.. தொடக்கத்திலேயே 2% சரிவு..\nMovies புத்திர சோகம்.. மகன் குறித்து விவேக் எழுதிய நெஞ்சை உலுக்கும் கட்டுரை.. இறுதி வரை மீளாத துயரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப���படி அடைவது\nசசிகலா பலம் என்னன்னு தெரியும்.. பாஜக சிடி ரவி தந்த திடீர் கிரீன் சிக்னல்.. அதிமுகவிற்கு ஃப்ரீ ஹேண்ட்\nசென்னை: அதிமுகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா அப்படி கூட்டணி வைத்தால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா அப்படி கூட்டணி வைத்தால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா என்று பல விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி அளித்த பேட்டி இந்த விவாதத்தை பெரிதாக்கி இருக்கிறது.\n2021 சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக - அமமுக இடையே என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்குமா ஒன்று சேருமா இல்லை தனியாக தேர்தலை சந்திக்குமா\nதேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து சைலன்ட் மோடில் இருப்பது ஏன் புயலுக்கு முன்பான அமைதியா இது புயலுக்கு முன்பான அமைதியா இது\nஅதிமுகவுடன் தொகுதியே முடிவாகவில்லை.. அதற்குள்.. கவுதமி தலைமையில் கோவையில் ஆரவாரமாக\nசட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும் கூட அமமுகவுடன் இணையும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்கிறார்கள். இன்று பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி ஒவ்வொரு நாளும் அதிமுக தலைவர்கள் அமமுகவை தாக்கி பேசி வருகிறார்கள். அமமுக தயவு இல்லாமல் வெற்றிபெற்றுவிட முடியும் என்று அதிமுக தலைவர்கள் நினைக்கிறார்கள்.\nஅதிமுக தனிப்பெரும் கட்சி. அமமுக தயவு எல்லாம் தேவை இல்லை. சட்டசபை இடைத்தேர்தலில் வென்றது போல திமுகவிற்கு எதிராக அதிமுக தனியாக வெல்லும். அமமுக உதவி எங்களுக்கு தேவை இல்லை என்று அதிமுக கருதுகிறது. அதிலும் முதல்வர் பழனிசாமிக்கு இப்போது ஆதரவு பெருகி இருப்பதால் அதிமுக கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறது.\nஆனால் பாஜக இந்த கருத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது என்கிறார்கள். அமமுக வந்தால் நமக்குத்தான் நல்லது. அதிமுக வாக்கு பிரியாது. திமுகவிற்கு இடமே கொடுக்க கூடாது, லோக்சபா தேர்தல் போல நடந்துவிட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனால் அமமுக வந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.\nசசிகலா வந்து பேசினால், கூட்டு சேர்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்ற நிலையில் பாஜக இருக்கிறது. ஆனால் அதிமுகவை கட்டாயப்படுத்தும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை என்றும் கூறுகிறார்கள். அதிமுக வேண்டாம் என்று கூறினால், எங்களுக்கும் சசிகலா வேண்டாம் என்ற முடிவில்தான் பாஜக இருக்கிறதாம்.\nரெண்டு கட்சியும் சேர்ந்து போட்டியிட்டால் ஓகே.. இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை என்ற மோடில் பாஜக இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அதிமுகவிற்கு பாஜக ஃப்ரீ ஹேண்ட் கொடுத்துவிட்டது என்று கூறுகிறினார்கள். இன்று பேட்டி அளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவியும் இதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.\nதமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி இன்று சென்னையில் அளித்த பேட்டியில் அதிமுக அமமுக கூட்டணி தொடர்பாக அதிமுகவே முடிவெடுக்கும். அதிமுகதான் எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி. இதனால் அவர்கள்தான் அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள். சசிகலா, தினகரனின் பலம், பலவீனத்தை அதிமுக அறியும், என்று சிரித்தபடி கூறினார்.\nஅமமுக வேண்டாம் என்றோ, வேண்டும் என்றோ சிடி ரவி எங்கும் கூறவில்லை. சிரித்தபடியே சிடி ரவி இந்த கேள்விக்கு பதில் அளித்தார். வெளிப்படையாக அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிட்டார். இதன் மூலம் அமமுக வருவதில் பாஜகவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதிமுக இன்னும் அமமுகவை சேர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்.\nஅமமுகவை மையமாக வைத்து இப்படி பல விவாதங்கள் நடக்கும் போது பேச வேண்டிய சசிகலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். எதற்காக சசிகலா பொறுமை காக்கிறார் என்று அமமுகவினருக்கே தெரியாத நிலைதான் உள்ளது. சசிகலா ஏதாவது பேசுவாரா.. இல்லை தேர்தல் வரை இப்படியே அமைதியாக இருந்து விடுவாரா என்று அமமுகவினர் பலர் சந்தேகத்தில் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/2057-thozhiyaa-en-kathaliyaa", "date_download": "2021-04-19T05:52:14Z", "digest": "sha1:YOPFDFNPZJKF374SD6QH37KEONXD4UUC", "length": 18726, "nlines": 389, "source_domain": "www.chillzee.in", "title": "தோழியா! என் காதலியா! - தீபாவளி சிறப்பு சிறுகதை - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n - தீபாவளி சிறப்பு சிறுகதை\n - தீபாவளி சிறப்பு சிறுகதை\n“ஏன் இப்படி என் உயிரை எடுக்குற செத்து போயிடு என்னால உன் இம்சையை தாங்க முடியலை\nஅதுவரை குனிந்திருந்த பாரதி முகத்தை நிமிர்த்தி\nஎன்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை... வேறு யாரிடம் கேட்பது அவளின் அலுவலக தோழிகள் யாரையும் அவனுக்கு தெரியாதே அவளின் அலுவலக தோழிகள் யாரையும் அவனுக்கு தெரியாதே வீட்டிற்கு போன் செய்யலாமா ஆனால் அம்மாவிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது\nதடைகள் நீங்கி - சிறுகதை\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 28 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 06 - பிந்து வினோத்\n+1 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Uthka 2014-09-22 14:39\n+1 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — anu.r 2014-09-02 16:56\n+2 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — subbu 2014-04-21 09:06\n+1 # RE: தோழியா என் காதலியா\n+1 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Surabi 2014-04-02 03:45\n+1 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — kkumar 2014-03-12 21:56\n+1 # RE: தோழியா என் காதலியா\nசின்ன கதை ஆனாலும் நச்சுனு இருக்கு.\n+1 # RE: தோழியா என் காதலியா\n+2 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Sugu 2013-11-19 17:52\n+2 # RE: தோழியா என் காதலியா\n+3 # RE: தோழியா என் காதலியா\n+3 # RE: தோழியா என் காதலியா\nபலமுறை படிக்கதூண்டுகிறது அழகிய சிறுகதை\n+3 # RE: தோழியா என் காதலியா\n+3 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Sutha 2013-11-05 04:05\n+1 # RE: தோழியா என் காதலியா\n+1 # RE: தோழியா என் காதலியா\n+3 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Sahana 2013-11-02 17:02\n+4 # RE: தோழியா என் காதலியா\n+3 # RE: தோழியா என் காதலியா - தீபாவளி சிறப்பு சிறுகதை — Bala 2013-11-02 10:32\n+4 # RE: தோழியா என் காதலியா\n+5 # RE: தோழியா என் காதலியா\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாக���் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1687", "date_download": "2021-04-19T06:12:33Z", "digest": "sha1:G75QAEKCW7ZDLWFO7ANV6YTWODEC5Q5W", "length": 9782, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிவகங்கை செய்தி", "raw_content": "திங்கள் , ஏப்ரல் 19 2021\nSearch - சிவகங்கை செய்தி\nசதுப்பு நில கல்நண்டின் மகத்துவம்\n4-வது ஆண்டாக வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்: விவசாயம், கல்வி, மின்சாரத்துக்கு முக்கியத்துவம்\nவலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டி- தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது...\nபாலு மகேந்திரா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nமீனவர் கொலை: இந்தியாவுடன் பேசித் தீர்க்க ஐ.நா. அறிவுரை\nஇயக்குநர் பாலு மகேந்திரா மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\nமதுரை: தேவரின் தங்கக் கவசம் தேர்தலில் கைகொடுக்குமா முதல்வரின் பசும்பொன் வருகை குறித்து...\nகார்த்தி சிதம்பரம் போட்டியிட 32 தொகுதிகளில் 100 பேர் விருப்ப மனு\n‘கட்சிக்கட்டுப்பாட்டை மீறவில்லை… உண்மையைத்தான் சொன்னேன்’- திமுக தலைமை அனுப்பிய நோட்டீஸுக்கு ஜே.கே.ரித்தீஷ் பதில்\nமலேசியாவில் தமிழ் வம்சாவளி அமைச்சர் வேதமூர்த்தி திடீர் ராஜினாமா: வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை...\nகோவை: குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் குப்பைகள்\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nவிவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர்...\nகரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம்...\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு: வைகோ கண்டனம்\nகரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு:...\nதலாக்கின் எதிர்மறையாக முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து...\nமின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் முயற்சி; ஜனநாயகப் படுகொலைக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய��ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-chinna-pappa-song-lyrics/", "date_download": "2021-04-19T06:59:13Z", "digest": "sha1:CFA7EWWRPSOONN5EHXQCMK4Q6LFL5F3X", "length": 6179, "nlines": 162, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Chinna Pappa Song Lyrics - Kadamai Film", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா\nஒரு கை தாப்பா ஏய்…..அட வாய்யா\nசரிதான்யா உன்ன நீ தாய்யா\nநீ எட்டு ஸ்ருதி சேத்து\nநீ வாய்யா என்ன போத்து……\nபெண் : சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு\nசேலை என் தேகம் காணாதது\nசீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு\nசேலை என் தேகம் காணாதது\nபெண் : உடையோ பாரம் துறந்தேன் யாவும்\nஉடையோ பாரம் துறந்தேன் யாவும்\nநான் கண்ணாடி நில்லு முன்னாடி\nஉன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி\nஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா….\nபெண் : நான் சின்னப் பாப்பா\nபெண் : செல்ல பாப்பா\nஒரு கை தாப்பா ஏய்…..அட வாய்யா\nசரிதான்யா உன்ன நீ தாய்யா\nநீ எட்டு ஸ்ருதி சேத்து\nநீ வாய்யா என்ன போத்து……\nபெண் : தொட்டுக் கொள் கட்டிக் கொள்\nதொட்டுக் கொள் கட்டிக் கொள்\nபெண் : ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே\nரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே\nஏய் உன்னத்தான் வா மச்சானே\nதேன் சிந்தத்தான் பூ வச்சேனே\nநானாச்சு நீயாச்சு வா பாக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oora-yaechu-onnaaga-song-lyrics/", "date_download": "2021-04-19T06:17:46Z", "digest": "sha1:MLIQDADPNEXOOF435JIAT63UXA4N5CD4", "length": 8079, "nlines": 206, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oora Yaechu Onnaaga Song Lyrics - Pozhuthu Vidinchachu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்\nஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஆண் : ஒன்னோட மாப்பிள்ள\nஉம் புத்தி மாறணும் ஏங்க\nஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை\nஇருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஆண் : பால் கறக்கும் பசுமாடு\nஎன் மாமனுக்கு சின்ன வீடு\nஎன் மாமனுக்கு சின்ன வீடு\nஆண் : தாலியில்ல மேளமில்ல\nஆண் : தகதிமிதகதிமி போடுதடா\nஆண் : தலைவலி ஊருக்கு கூடுதடா\nஇருவர் : வழி மாறுதடா ஸ்ருதி ஏறுதடா\nஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஹோய் உன்னப் போல யாருமில்லஹெஹேஹே\nஆண் : ஒன்னோட மாப்பிள்ள\nஉம் புத்தி மாறணும் ஏங்க\nஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை\nஇருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஆண் : ஜாதகத்த பாத்துக்குங்க\nஆண் : கோடி பணம் செல்வம் எல்���ாம்\nஆண் : வறுமையின் கொடுமையும் ஓடுதுங்க\nஇருவர் : வழி மாறுதுங்க ஸ்ருதி ஏறுதுங்க…\nஆண் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\nஆண் : ஹோய் ஹோய்\nஆண் : உன்னப் போல யாருமில்ல\nஆண் : ஹோய் ஹோய் ஹோய்\nஆண் : ஒன்னோட மாப்பிள்ள\nஉம் புத்தி மாறணும் ஏங்க\nஆண் : ஏறாத மரத்துல தாங்காது மரக்கிளை\nஇருவர் : ஊர ஏச்சு ஒண்ணாக மேய்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/velli-kolusu-vilaiyada-song-lyrics/", "date_download": "2021-04-19T05:48:16Z", "digest": "sha1:QB5PLROSFBSO7SG7QDPRCCKNY4NFK2HQ", "length": 9986, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Velli Kolusu Vilaiyada Song Lyrics - Parisam Pottachu Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்\nஇசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா\nஆண் : வெள்ளிக் கொலுசு விளையாட\nஇந்த மனசு ஜதி போட\nபெண் : வெத்தலை வைக்க நாள் பாரு\nவேண்டிய மட்டும் நீ கேளு\nஅப்புறம் மேலே நான் தாரேன்\nஆண் : வெள்ளிக் கொலுசு விளையாட\nஇந்த மனசு ஜதி போட\nபெண் : வெத்தலை வைக்க நாள் பாரு\nவேண்டிய மட்டும் நீ கேளு\nஅப்புறம் மேலே நான் தாரேன்\nபெண் : பூவோட காத்து வந்து\nஉன்னோட எண்ணம் வந்து என்னைக் கிள்ளும்\nஆண் : வா வாக்கப்பட போறப் புள்ள\nவளர்ந்த புள்ள செவந்த புள்ள\nஉன் முகத்த பார்த்துப்புட்டா என் மனசு நெறையுதடி\nபெண் : இத்தன நாளா நான் கண்டதுமில்ல\nஇப்படி ஏதும் நான் கொண்டதுமில்ல\nஆண் : பாலோட தேனாக நான் மாற ஆசைதான்\nஇருவர் : பாலோட தேனாக நான் மாற ஆசைதான்\nகுழு : சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு\nஆண் : ஹேய்….வெள்ளிக் கொலுசு விளையாட\nஇந்த மனசு ஜதி போட\nபெண் : வெத்தலை வைக்க நாள் பாரு\nவேண்டிய மட்டும் நீ கேளு\nஅப்புறம் மேலே நான் தாரேன்\nஆண் : ஹ்ம்ம் ஹீஹிம்ம்\nபெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்\nஆண் : ஹ்ம்ம் ஹீஹிம்ம்\nபெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்\nஆண் : ஏஹே ஹே\nபெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்\nஆண் : ஆஹா ஹா\nபெண் : ஹீஹிம்ம் ஹ்ம்ம்\nபெண் : ஊரெங்கும் உன்னப் போல\nஆண் : நேர வந்து கேட்டிடதான்\nபெண் : வெங்கலத் தட்டு\nஅள்ளிக்க தொட்டு நீ சம்மதப்பட்டு\nஆண் : கையோடு கையாக மெய் சேர ஆசைதான்\nஇருவர் : கையோடு கையாக மெய் சேர ஆசைதான்\nகுழு : மஞ்சம் இருக்கு போ உள்ள\nமத்தக் கதைங்க ஏ புள்ள\nமஞ்சம் இருக்கு போ உள்ள\nமத்தக் கதைங்க ஏ புள்ள\nஆண் : ஹோய்…..வெள்ளிக் கொலுசு விளையாட\nஇந்த மனசு ஜதி போட\nபெண் : ஹேய் வெத்தலை வைக்க நாள் பாரு\nவேண்டிய மட்டும் நீ கேளு\nஅப்புறம் மேலே நான் தாரேன்\nஆண் : ஓஓ.. ..வெள்ளிக் கொலுசு விளையாட\nஇந்த ம��சு ஜதி போட\nபெண் : வெத்தலை வைக்க நாள் பாரு\nவேண்டிய மட்டும் நீ கேளு\nஅப்புறம் மேலே நான் தாரேன்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/international/warren-buffetts-charity-lunch-with-crypto-investor", "date_download": "2021-04-19T05:48:36Z", "digest": "sha1:WRHCRI5OSTQDEIHSABK2LACKG5IPHVFK", "length": 8314, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு... ரூ.31 கோடிக்கு ஏலம்!| Warren Buffett’s charity lunch with crypto investor - Vikatan", "raw_content": "\nவாரன் பஃபெட்டுடன் மதிய உணவு... ரூ.31 கோடிக்கு ஏலம்\nஇன்றைய மதிப்பில் 31 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஏலம்தான், உலகிலேயே விலைமதிப்பு மிக்க மதிய உணவாகக் கருதப்படுகிறது.\nஉலகப் புகழ்பெற்ற உலகின் மிகப் பெரிய பணக்காரர், பங்குச் சந்தையின் தந்தை வாரன் பஃபெட்டுடன் ஒருவேளை மதிய உணவு உண்பதற்கு, ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். அப்படி, ஏலத்தின்மூலம் நடப்பு ஆண்டில் கிரிப்டோ கரன்ஸி தொழிலதிபர் ஜஸ்டின் சன் என்பவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். உணவருந்த, வரும் ஜூலை 25–ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மற்றொரு நாளுக்கு தள்ளிவைத்திருப்பது பரபரப்பாகியுள்ளது.\nஏனெனில், வாரன் பப்ஃபெட்டுடனான உணவு விருந்துக்கு ரூ.31 கோடி கொடுக்க உள்ள ஜஸ்டினுக்கு உடம்பு சரியில்லையாம். அவர், இப்போது கிட்னி ஸ்டோன் பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், உணவு விருந்துக்கான தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nசான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடு அற்றவர்களுக்காக இயங்கிவரும் (Glide) கிளைடு என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு, ஆண்டு தோறும் இந்த ஏலத்தை நடத்திவருகிறார், வாரன் பஃபெட்.\nஇன்றைய மதிப்பில் 31 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஏலம், உலகிலேயே விலைமதிப்பு மிக்க மதிய உணவாகக் கருதப்படுகிறது.\nஇவர், இதுவரை இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 19 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். இந்த ஏலத்தின்மூலம் மட்டும் இதுவரை 30 மில்லியன் டாலர்களைத் திரட்டி, வாழ்வாதாரம் குன்றிய மக்களுக்கு வாரன் பஃபெட் உதவி செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/03/blog-post_185.html", "date_download": "2021-04-19T06:08:06Z", "digest": "sha1:O7B3SL7WCYRSNNJEVSLERHVUR76YKERE", "length": 6437, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலி��ேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு - Yarl Voice ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு\nஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.\nஇன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ் மாநகர சபையினை கலைத்து அரசிற்கு சார்பாக இந்த மாநகர சபையை பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஐனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் குறித்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என திரிந்தவர்கள், அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்தவர்கள்.\nதற்போது மாநகர சபையினை கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-11-24-10-26-35/46-31407", "date_download": "2021-04-19T06:39:22Z", "digest": "sha1:F4X5FGBSBI6DSCXQYZPJXITHKGMZSFZU", "length": 7841, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையை முன்னேற்ற வழி? TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இலங்கையை முன்னேற்ற வழி\nசர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷமன் கதிர்காமர் நிலையத்தினால் 'நல்லிணக்கம்: யுத்தத்திற்கு பின்னரான இலங்கையை முன்னேற்றுவதற்கு வழி' எனும் தலைப்பிலான மாநாடு குறித்த நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். Pix By:Kithsri De Mel\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஇலங்கையை முன்னேற்றுவதற்கான வழி மகி சிந்தனையில் இல்லையென்றால், மகி அன்ட் கொம்பனி அமைத்து அதன் மூலம் முன்னேற்றலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’ம��ள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA/76-168655", "date_download": "2021-04-19T06:58:36Z", "digest": "sha1:AUSVNBNMX34LXBTG2U2AKTVGWGQRQOUL", "length": 8605, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || லெதண்டி காட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் லெதண்டி காட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nலெதண்டி காட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nஹட்டன், லெதண்டி தோட்ட காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை(மனித எச்சம்) ஹட்டன் பொலிஸார் இன்று(23) மீட்டுள்ளனர்\nலெதண்டி தோட்டத்துக்குறிய மாணாபுல் காட்டிலிருந்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற அயலவர்கள், சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nசடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாகவும் அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, சடலத்தில் காணப்பட்ட சாரி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகண்டெடுக்கபட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்��ாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட்\nதுறைமுக நகர மனுக்கள்: நீதியரசர் குழாம் நியமனம்\nஸ்கூட்டியில் எட்டு போட்ட இளைஞனுக்கு வலை\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுகம் வீங்கிப் போன ரைசா\nதனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது ’மகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arputham-ammal-thanks-thamimun-ansari-karunas-thaniyarasu-287187.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-04-19T06:19:08Z", "digest": "sha1:Y7GI2WUMHZ32YFOORBOC2D2AQHUWOIVS", "length": 15809, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம் | Arputham Ammal thanks to Thamimun Ansari, Karunas and Thaniyarasu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்: டாக்டர் ராமதாஸ்\nராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்\nராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்\nஎழுவர் விடுதலை.. உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.. தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்\n7 பேரையும் விடுதலை செய்தால் சர்வதேச அளவில் பெரிய தாக்கம் ஏற்படும்.. ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nநளினியை விடுதலை செய்யக்கோரிய வழக்கு.. மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nஜெயிலிலேயே இறந்துவிட்டால்.. ஒரு பக்கம் குளுக்கோஸ்.. மறு பக்கம் உருக்கம்.. போராடும் நளினி, முருகன்\n7 தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை-ஆளுநர் மாளிகை மறுப்பு\n7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் தாமதம் ஏன்\n7 தமிழர் விடுதலை.. அமைச்சரவை முடிவைத்தான் ஆளுநர் அமல்படுத்த வேண்டும்.. சோலி சொரப்ஜி கருத்து\nஎங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல .. நளினியின் நம்பிக்கை வீண் போகவில்லை\nஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை\nபேரறிவாளனுக்கு பரோல்... முதல்வருக்கு ராபர்ட் பயாஸ் உருக்கமான கடிதம்\nLifestyle இந்த 5 ராசிகாரங்களோட குழந்தைங்க ரொம்ப பாவம்... ஏன் தெரியுமா\nMovies அவரை தவிர எனக்கு வேறு யாருமில்ல.. விவேக்கின் மேலாளர் நடிகர் செல்முருகனின் உருக்கமான பதிவு\nFinance சாமனியர்களுக்கு இது செம சான்ஸ்.. தடுமாற்றத்தில் தங்கம் விலை.. வாங்க சரியான நேரமா..\nSports ஒரே கல்லில் 2 மாங்காய்.. தோனி களமிறக்க போகும் டீம்.. ராஜஸ்தானுக்கு எதிராக ஆடும் 11 வீரர்கள் யார்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்\nசென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். அவருக்கு பரோல் வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர சபரநாயகர் தனபாலிடம் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் மனு அளித்தனர்.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கூறியதாவது: சட்டசபையில் பேரறிவாளனுக்காக பரோல் கேட்டு குரல் கொடுத்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு நன்றி.\nநான் இப்போது பேரறிவாளனுக்கு பரோல்தான் கேட்கிறேன். என் கணவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அதனால் உடனடியாக பரோல் கொடுக்க வேண்டும். வயதான காலத்தில் எங்களுடன் எங்கள் மகன் இருக்க வேண்டும் என்று போராடுகிறேன்.\nபரோல் அளிப்பது மாநில அரசின் உரிமை. இதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும். 26 ஆண்டுகளுக்கு முன் இதோ அனுப்பிவிடுகிறேன் என்று கூட்டிப் போனார்கள். இன்னும் வரவில்லை.\nஜெயலலிதா பேரை சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அரசு 7 பேர் விடுதலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் வெளியே வர வேண்டும். என்று அற்புதம் அம்மாள் கூறினார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். உடல் நலமில்லாமல் இருக்கும் அவரது பெற்றோரை பார்க்க பரோல் கோரிய போது, சிறைத்துறை அதனை மறுத்துவிட்டது.\nஇதுகுறித்து எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டசபையில் குரல் கொடுத்தனர். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சட்டசபையில் முன் வைக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umari.wordpress.com/2010/12/18/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2021-04-19T05:26:54Z", "digest": "sha1:R7U2G362NOBPNWC53IB6B32UKOK4FQ6M", "length": 36848, "nlines": 105, "source_domain": "umari.wordpress.com", "title": "பல்கிப் பெருகும் புதிய பித்அத் | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\nபல்கிப் பெருகும் புதிய பித்அத்\nநவீனங்களாகவும் நூதனங்களாகவும் பல்வேறு விஷயங்கள் இஸ்லாமிய நன்மார்க்கத்தினுள் நுழைந்து கொண்டே உள்ளன. தன்னை ஒரு பித்அத் என அறிமுகப்படுத்தியவாறு யாதொரு பித்அத்தும் விண்ணப்பித்துக் கொள்ளாது. நற்செயல் என்றே ஒவ்வொரு நூதனமும் நுழைகின்றது. சில காலம் சென்றபிறகு, தன்னுடைய கோரக்கொடுக்குகளால் தீண்டி நஞ்சைக் கக்குகின்றது. கொஞ்சம் கொஞ்சமாய் நாம் பார்த்து ப��ர்த்து சேர்க்கின்ற நற்செயல்களை எல்லாம் அழித்து விடுகின்றது. அவ்வகையில் நெடுங்காலமாய் நம்மிடையே சர்வ சாதாரணமாய் வசித்து வருகின்ற ஒரு செயலை தவறென்றும் பித்அத்தென்றும் இக்கட்டுரை அடையாளப்படுத்துகின்றது. ‘செயல்’ என இதனை வகைப்படுத்த இயலாது. இது செயல் அல்ல, இது ஒரு நடைமுறை.\nஇஸ்லாமின் சாராம்சத்தை உறிஞ்சுகின்ற, இஸ்லாமிய உயிரோட்டத்தை சக்கையாக்கி விடுகின்ற ஒரு நடைமுறை.\nமுதலில் ஒரு சிறு வேண்டுகோள். இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கிய உடன், ஆம், ஆமாம், இது உண்மைதான் என்றோர் உடன்பாட்டு எண்ணம் உங்களுடைய சிந்தனையில் எழலாம். வேண்டாம், அதனை கவனமாக தவிர்த்து விடுங்கள். அல்லது இல்லை, இவர் சொல்வது சரியல்ல, அப்படியெல்லாம் கிடையாது என்றொரு எண்ணம் மூர்க்கமாகவும் வன்மமாகவும் தோன்றக் கூடும். வேண்டாம், அதற்கும் அனுமதி அளிக்காதீர்கள். அதனையும் கவனமாக தவிர்த்து விடுங்கள். முதலில் இக்கட்டுரையை முழுதாகப் படியுங்கள். அதன்பின்பு, தனியே அமர்ந்து இக்கட்டுரை குறிப்பிடுவது உண்மையிலேயே சரிதானா என சிந்தியுங்கள். சரியெனத் தோன்றினால், ஹம்தன் லில்லாஹ். தவறென்றால் தூக்கியெறிந்து விட்டு அல்இயாஸு பில்லாஹ்.\nபுதுப் பழக்கமல்ல, புது வடிவம்\nநாமிங்கே சொல்ல வருவது இஸ்லாமிய சமயநெறியில் நுழைந்துவிட்ட ஒரு புதிய வடிவத்தை, புதுப் பழக்கத்தை அல்ல.\nஅண்மைக்காலமாக நாம் இஸ்லாமிய இபாதத்துகளுக்கு வழிபாடுகளுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்து வருகிறோம். எல்லாவகையான இபாதத்துகளையும் பணம் சார்ந்த இபாதத்துகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம். பணம் சார்ந்த வழிபாடு என்னும் இதனைத்தான் புது வடிவம், புது நடைமுறை என இக்கட்டுரை வர்ணிக்கின்றது.\nஇஸ்லாமிய வழிபாடுகள் பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நியதிகளும் செய்முறைகளும் வேறுபடுகின்றன. அவற்றை கவனமாக கருத்தில் கொண்டு செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவ்வழிபாடு இறைவனிடத்தில் ஏற்கப்படும். வான்மறை குர்ஆனை ஓதுவதாக இருந்தால்கூட அதற்கென்றும் ஒரு முறை உள்ளது. ‘அவர்கள் ஓதவேண்டிய முறைப்படி அதனை ஓதுகிறார்கள்’ என அல்குர்ஆன் சொல்கின்றது. (காண்க அல்பகறா 121)\nஒருசில இபாதத்துகளை நாம் மனதாலும் ஒருசில இபாதத்துகளை சிந்தனையாலும் இன்னும் ஒருசிலவற்றை உடம்பாலும் சிலவற்றை பொருளாலும் ச��ய்கிறோம். சொல், செயல், சிந்தனை, மெய், பொருள், ஆவி என்றிவ்வாறாக நம்மிடமுள்ள அனைத்து திறன்களாலும் இறைவனை நாம் வழிபட வேண்டியுள்ளது. எந்நெந்த வழிபாட்டை எவ்வாறு செய்யவேண்டுமோ அதனை அவ்வாறுதான் செய்தாக வேண்டும்.\nநாம் தினந்தோறும் ஐவேளை தொழுகிறோம். உடலாலும் (மெய்யாலும்) சொல்லாலும் சிந்தனையாலும் உள்ளத்தாலும் செய்யவேண்டிய இபாதத் இது. (தொழுகையில் சிந்தனைக்கும் உள்ளத்திற்கும் என்ன வேலை எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் உள்ளனர். தொழுகையின் வடிவம் முக்கியத்துவம் பெற்று நம்முடைய முஹல்லாக்களையும் பள்ளிவாசல்களையும் கூறு போட்டு விட்டது நாமறிந்த ஒன்றே. தொழுகையின் உளத்தூய்மைக் கோணத்தை வலியுறுத்தி கட்டுரையாசிரியர் எழுதியுள்ள ‘தொழுகை, ஏன் எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் உள்ளனர். தொழுகையின் வடிவம் முக்கியத்துவம் பெற்று நம்முடைய முஹல்லாக்களையும் பள்ளிவாசல்களையும் கூறு போட்டு விட்டது நாமறிந்த ஒன்றே. தொழுகையின் உளத்தூய்மைக் கோணத்தை வலியுறுத்தி கட்டுரையாசிரியர் எழுதியுள்ள ‘தொழுகை, ஏன் எவ்வாறு’ என்னும் நூலை ஆர்வமுடையோர் பார்வையிடுக)\nநம்மீது கடமையான தொழுகையை நாம்தான் தொழ வேண்டும். கூலிக்கு ஆள்வைத்து தொழ முடியுமா\nகாலையில் எழுந்ததும் ‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹு அலா குல்லி ஷையின் கதீர்’ என பத்து முறை ஓதினால் அன்று சாயந்திரம் வரை இறைவன் நம்மைப் பாதுகாப்பான். ஓர் அடிமையைவிடுவித்த நன்மை கிடைக்கும் என நபிமொழிகள் அறிவிக்கின்றன. இந்த இபாதத்தை சொல்லாலும் அறிவாலும் செய்யவேண்டும். நாவால் மொழிய வேண்டும். சொல்பவற்றை சிந்தனையால் ஏற்க வேண்டும். உளப்பூர்வமாக அக்கருத்தை நம்ப வேண்டும். அப்போதுதான் இப்பெரும் நன்மை நமக்கு கிடைக்கும். உள்ளத்தையும் அறிவையும் ஈடுபடுத்தாமல் வெறுமனே வாயால் மொழிகிறோம் என்றால் ‘முறைப்படி’ என்னும் இலக்கணத்திற்கு பொருந்தி வராது. அவ்வாறே வேறுயாரோ ஒருவர் நமக்காக இந்த செயலை செய்கிறார் என்றாலும் அது தகாது.\nஒருசில சூஃபி தரீக்காகளில் எழுபதாயிரம் தடவை கலிமாவை ஓதினால் நரக விடுதலை கிடைக்கும் என நம்புகிறார்கள். அதனை நாமே நாம் நாவால் சொல்லக் கூட வேண்டியதில்லை. அதற்கென ஆட்கள் முல்லாக்கள் உள்ளார்கள். அவர்களே நம் சார்பில் ஓதிவிடுவார்கள். இதனை நீங்கள் அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஏன் இது கூடாது என்பதை தனியே விளக்க வேண்டியதில்லை.\nநாம் வாழும் இப்பாருலகம் இப்போது பொருள் மயமாகக் காட்சி அளிக்கின்றது. அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை என்பார்கள் தமிழில். பொருள் என்பதையே அல்குர்ஆன் அருளென்றும் குறிப்பிடுகின்றது. ஆகையால், பொருள் என்னும் அருள் இல்லையேல் இவ்வுலகமில்லை என்பது நவீன கோட்பாடாகி விட்டது.\nஉலக மக்கள் எல்லாம் இன்று இதனையே நம்புகிறார்கள். முன்னணியில் நின்று முஸ்லிம்கள் இக்கோட்பாட்டை நம்புகிறார்கள். இதனை தனியே வேறொரு கட்டுரையில் ஆராய்வோம். இங்கு நாம் காணவேண்டியது நம்முடைய இபாதாக்களையும் தீர்மானிக்கின்ற எடைக்கல்லாக ‘பணம்’ மாறிவிட்டது என்பதையே.\nபொருள்சார்ந்த இபாதத்துகளாக உருமாறிவிட்ட இபாதத்துகளின் பட்டியலில் அநாதைகளை ஆதரித்தல், புதிதாக இஸ்லாமை ஏற்றோருக்கு தீனை கற்பித்தல், முதியோர் பராமரிப்பு, குர்பானி போன்றன இடம் பெறுகின்றன.\nஅநாதைகளை ஆதரிப்பதை இஸ்லாமிய ஷரீஅத் வெகுவாக வரவேற்கின்றது. நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இரு கைவிரல்களையும் கோர்த்துக் காட்டியுள்ளார்கள்.\nஅநாதைகளை ஆதரிப்பது என்றால் நாம் நமது வீட்டில் வைத்து அவர்களை வளர்க்க வேண்டும். அது மிகவும் சிரமமான நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கஷ்டத்தை விளைவிக்கின்ற செயல். முதலில் அநாதைக்குழந்தையை முதலில் நம்முடைய சொந்தக் குழந்தையைப் போல கருத வேண்டும். நம்முடைய குழந்தையையும் அக்குழந்தையையும் எந்த வேறுபாடு வித்தியாசத்தையும் காட்டாமல் வளர்க்கவேண்டும். இதற்கு நம்முடைய இல்லத்துணைவிகள் ஒத்துழைக்க வேண்டும்.\nஅடுத்து, தானொரு அநாதை என்னும் எண்ணம் அக்குழந்தையின் உள்ளத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணோ பெண்ணோ பருவ வயதை எய்த பின்னர் உண்மையைக் கூறவேண்டுமோ தவிர சிறுவயதிலிருந்தே அநாரைத என்னும் எண்ணம் மனதில் பதியாமல் பக்குவமாய் பாதுகாக்க வேண்டும். இவையெல்லாம் எண்ணிப் பார்க்கையிலேயே மலைப்பை ஏற்படுத்துகின்ற பெருஞ்செயல்கள். இதனாற்றான் நானும் அநாதைகளை ஆதரிப்போரும் சொர்க்கத்தில் அருகருகே இணைந்த��ருப்போம் என அண்ணலார் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஉண்மைநிலை இவ்வாறிருக்க, நாம் என்ன செய்கிறோம் ஏதோ ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளிக்கிறோம். அநாதைகளை காக்கிறோம், அப்பணியில் நாமும் பங்கு பெறுகிறோம் என பெருமிதம் அடைகிறோம்.\nஇது சரியா, இதுதான் இஸ்லாமிய வழியா\n பெற்றோர் அற்ற அநாதைகளுக்கு தேவை அரவணைப்பு. அது அநாதை இல்லங்களில் கண்டிப்பாக கிடைக்காது. என்னதான் வசதியான சூழலில் அவர்கள் வாழ்ந்தாலும் வகைவகையான உண்டிகளை அருந்தினாலும் தாம் ஓர் அநாதை என்னும் எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் நிரந்தரமாய் குடியிருக்கும். எப்படிப்பட்ட அநாதை இல்லமும் இவ்வெண்ணத்தை அகற்ற இயலாது.\nஉங்களுடைய வீட்டில் நீங்களும் உங்களுடைய மனைவியும் முடிவு செய்து ஒரே ஒரு அநாதைக் குழந்தையை வளர்க்கத் தொடங்கினால் இன்ஷா அல்லாஹ் அக்குழந்தையின் உள்ளத்தில் இவ்வெண்ணம் இடம்பெறாமல் பக்குவமாக வளர்க்க முடியும். நீங்கள் ஏழையாக இருக்கலாம். சாதாரண வருமானம் உடையவராக இருக்கலாம். ஒரே ஒரு குழந்தைக்கான செலவினங்களை தாக்குப் பிடிக்கலாம். பணச்செலவு ஒரு பெரிய விஷயமில்லை என நீங்கள் முடிவு செய்து வளர்க்கத் தொடங்கினால், அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க இயலும். உங்களுடைய உணவோ நீங்கள் அளிக்கின்ற உடைகளோ அளிக்த உள திருப்தியை அக்குழந்தைக்கு உங்களுடைய நடத்தையும் வளர்ப்பும் கண்டிப்பாக அளிக்கும். அதேசமயம், அநாதை இல்லத்தில் வளருகின்ற குழந்தை என்னதான் சுவையான உணவை, அருமையான உடுப்புகளை, சிறந்த கல்வியை பெற்றாலும் இவ்வுணர்வுக்கு பலியாவதை யாராலும் தடுக்க முடியாது.\nஇரண்டாவதாக, உங்களுடைய வீட்டில் நீங்கள் படாதபாடுபட்டு அநாதைக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக அப்பொறுப்பை நிறைவேற்ற முயற்சிக்கும்போது இறைவனுடைய கவனத்தில் பதிகிறீர்கள். உங்களுக்கு இறைவன் தன்னுடைய நல்லருளை அளிக்கிறான். சொர்க்கத்தில் உங்களைக் கொண்டுபோய் தன்னுடைய தூதருக்கு அருகில் வசிக்க வைக்கிறான்.\nஅதல்லாமல், ஓர் அநாதை இல்லத்திற்கு நீங்கள் நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால் அது எங்ஙனம் அநாதைக் குழந்தையை வளர்ப்பதாக ஆகும் ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை அளித்த நன்மை வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கலாம், ஒரு நற்பணிக்கு உதவி�� பயன் உங்களுக்குக் கிடைக்கலாம். மாதாமாதம் ஒரு ‘தாருல் அய்தாமு’க்கு ‘டொனேட்’ செய்ததற்காக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு கைகோர்த்து சொர்க்கத்தில் உலா வருகின்ற நற்பேறு உங்களுக்கு கிடைத்துவிடுமா\nதொழுவதாக இருந்தால் நீங்கள் தொழ வேண்டும். உங்களுக்காக வேறொருவர் தொழ முடியாது.\nமுதியோர் இல்லங்களுடைய நிலையும் இதுதான். தற்போது முதியோர் இல்லங்கள் உம்மத்தில் இல்லை அல்லது மிகக்குறைவு. ஆனால், பலரும் அவற்றுக்கான தேவை அதிகரிக்கின்றது எனக்கருதி அவற்றை நிறுவும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்கள். அவ்விஷயத்திலும் இஸ்லாமிய நிலைப்பாடு இதுதான்.\nஒவ்வொரு இபாதத்தையும் செய்வதற்கு ஒருமுறை உள்ளது. அதனை அந்தந்த முறைப்படிதான் செய்யவேண்டும். அம்முறைப்படி செய்ய இயலாதோருக்கு ஷரீஅத் சில சலுகைகளை அளிக்கின்றது. தொழுகையை நின்றுதான் தொழுக வேண்டும். நின்று தொழ முடியாதவர்களுக்கு உட்கார்ந்து தொழுக என ஷரீஆ சலுகை அளிக்கின்றது.\nஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். (ஆசைப்படுவது என்ன இறை நம்பிக்கையாளராக இருக்கும் அனைவரும் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்) ஆனால் அவரிடம் ஆடு வாங்கி குர்பான் கொடுக்கும் அளவு வசதியில்லை. ‘உங்களால் இயன்றவரை இறைவனுக்கு பயப்படுங்கள்’ என ஷரீஆ கூறுகின்றதல்லவா இறை நம்பிக்கையாளராக இருக்கும் அனைவரும் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்) ஆனால் அவரிடம் ஆடு வாங்கி குர்பான் கொடுக்கும் அளவு வசதியில்லை. ‘உங்களால் இயன்றவரை இறைவனுக்கு பயப்படுங்கள்’ என ஷரீஆ கூறுகின்றதல்லவா தன்னிடம் உள்ள தொகையைக் கொண்டு எப்படியாவது குர்பான் கொடுக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். ஷரீஅத் அவருக்கு ஒரு வழியைக் காண்பிக்கின்றது. உங்களோடு இன்னும் ஒருவரையோ இருவரையோ கூட்டு சேர்த்துக்கொண்டு குர்பான் கொடுத்து விடுங்கள் என்கின்றது. ஆட்டையோ மாட்டையோ வாங்கி குர்பான் கொடுக்க வழிகாட்டுகின்றது. இங்ஙனம் நீங்கள் கூட்டு சேர்ந்தால் அதனுடைய அதிகபட்ச எண்ணிக்கை ஏழாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மிகக் கூடாது என்னும் நிபந்தனையை விதிக்கின்றது.\n நமக்கு வசதி என்பதற்காக கூட்டுக் குர்பானித் திட்டங்களில் சேர்ந்து கொண்டு குர்பானிக் கடமையை நிறைவேற்றுகிறோம்.\nகுர்பானி என்பது இறைத்தூதர் இறைத்தோழர் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய நினைவுகூர்ந்து அவர்களைப் போன்றே நானும் இஸ்லாமிற்காக என்னால் இயன்றவரை பாடுபடுவேன், என்னிடம் உள்ளவற்றை அர்ப்பணிப்பேன் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி.\nதேவை என்றால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்மாஈல் அவர்களை பலியிட்டது போல நானும் என்னுடைய மகனை, மகளை, என்னுடைய சொத்து-சுகங்களை இஸ்லாமிற்காக அர்ப்பணிக்கத் தயார் என்பதை செயலால் இறைவனிடம் சொல்கிறோம்.\nநீங்கள் ஆடொன்றை வீட்டில் வளர்த்து அதனோடு அன்புடன் பழகி அன்னியோன்யமாக ஆகி பிறகு, அதனை இறைவனுக்காக பலியிடுகிறீர்கள். ஆட்டை அல்ல, அதன்மீது நீங்கள் வைத்த பாசத்தை, பழகிய பழக்கத்தை பலியிடுகிறீர்கள். பழகிய ஆட்டை யாரும் வெட்டுவதற்கு துணியமாட்டார்கள். ஏனென்றால் பாசம் தடுக்கும்.\nஅதனாற்றான், ஷரீஅத் பலி கொடுப்பவர்தாம் ஆட்டை அறுக்க வேண்டும் என கூறுகின்றது. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கரத்தால் ஆட்டையும் ஒட்டகங்களையும் பலி கொடுத்துள்ளார்கள். பழகிய வலியை நீங்கள் உணருவீர்கள்.\nநம்முடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இப்ராஹீமிய மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் குர்பானி. அதனை நாம்தான் செய்யவேண்டும். நம் சார்பாக இன்னொருவர் செய்ய இயலாது.\nஎல்லா இபாதாக்களையும் பணம் சார்ந்த இபாததாத்களாக நாம் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதற்கு கூட்டுக்குர்பானி சிறந்ததோர் எடுத்துக்காட்டு. குர்பான் கொடுப்பது நம் மீது கடமை. நாமோ கூட்டுக்குர்பானியில் சேர்ந்து கொண்டு கடமை நிறைவேறி விட்டதாக எண்ணிக் கொள்கிறோம். ஐயாயிரம், ஏழாயிரம் இல்லாத ஏழை பாழைகள் தாம் கூட்டுக் குர்பானியில் சேருகிறார்களா எழுபதாயிரம், பத்து இலட்சம் கொடுக்கும் அளவுள்ள செல்வந்தர்களும்தான் சேருகிறார்கள்.\nநீங்கள் செய்ய வேண்டிய இந்த இபாதத்தை உங்களுக்காக வேறு யாரோ ஒருவர் செய்ய இயலாது. நீங்கள் கூட்டுக் குர்பானி திட்டமொன்றில் சேருகிறீர்கள் என்றால் ஏதோ ஓர் அமைப்புக்கு நிதியுதவி செய்கிறீர்கள். அவ்வளவுதான்.\nஒரு அமைப்புக்கோ ஒரு ஜமாஅத்துக்கோ நீங்கள் அளிக்கின்ற ஆயிரம் ரூபாயை இறைவன் அங்கீகரிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். இறைவா, இஸ்லாமிற்காக நாம் என்னிடமுள்ளவற்றை அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். இக்கட்டான தருணம் என்றால் என்னிடம் உள்ளவை யாவற்றையும் நான் அளிக்க சித்தமாயுள்ளேன். ஏன், இறைத்தூதர் இப்ராஹீமைப் போல என்னுடைய மகனைக் கூட நான் தியாகம் செய்ய தயாராக உள்ளேன் என நீங்கள் கூறுவதாக இறைவன் எப்படி எடுத்துக் கொள்வான்\nஉங்களுடைய வீட்டில் பத்து நாள்கள் பதினைந்து நாள்கள் ஓர் ஆட்டை வளர்த்து அதனுடைய சாணத்தைப் பெருக்கிக் கூட்டி அதனை இறைவனுக்காக பலிகொடுக்க நீங்கள் தயாராக இல்லை, நீங்கள் எப்படி இறைவனுக்காகவும் இஸ்லாமிற்காகவும் உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்ய முன்வருவீர்கள்\nஆக, இந்தப் பண்பைத்தான் நாம் ‘புதிய பித்அத்’ என குறிப்பிடுகிறோம். தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல ஓர் இபாதத்தை எங்ஙனம் செய்யவேண்டுமோ அங்ஙனம்தான் செய்யவேண்டும். அதனை வேறொரு வடிவத்திற்கு மாற்றிச் செய்ய முடியாது. அப்படி நாமாக உருமாற்றினால் இறைவனிடம் அது ஏற்கப்படாமல் போய்விடலாம்.\nஇங்கே வேறொன்றையும் குறிப்பிடத் தோன்றுகின்றது. இக்ளாஸ் என்னும் முஃமின்களின் இயல்பண்பை மனதிற்கொண்டு அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உம்மத்தில் ஜமாஅத்களின் எண்ணிக்கை பெருகியதால் இந்த நோய் தோன்றியதோ என என்னுள்ளத்தில் தோன்றுகின்றது. உண்மைநிலையை வல்ல இறைவனே நன்கறிவான். அல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.\n« ‘ஆதிக்கத்தில்’ இருந்து விடுதலை நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/3650-kathal-nathiyil-17", "date_download": "2021-04-19T06:02:50Z", "digest": "sha1:4MOXSB3CUHEKT6PJKFD6G3CM3B7AZTG4", "length": 33753, "nlines": 360, "source_domain": "www.chillzee.in", "title": "காதல் நதியில் - 17 - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nகாதல் நதியில் - 17\nகாதல் நதியில் - 17\nகாதல் நதியில் – 17 - மீரா ராம்\nபிறக்க போவது ஆணாக இருந்தால் நிச்சயம் என் பையன் என்னை விட்டு போய்விடுவான் என்று அந்த மேலத்தெரு சாமியார் சொன்னது நிறைவேற நான் அனுமதிக்கமாட்டேன்... அதனால் அந்த சிசுவை எடுத்துகொண்டு போய்விடு பர்வதம்... கண் காணாத தூரத்தில் என் பேரன் வளரட்டும்... நீ அவனுடனே இருந்து அவனைப் பார்த்துக்கொள் என்று தன் உடன்பிறந்த தங்கை பர்வதத்திடம் ஆணையிட்டார் ஜனாவின் அன்னை கற்பகம்...\nஅக்கா... நான்... என்று இழுத்த பர்வதத்திடம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்... உன் விஷயத்தில் கூட அவர் சொன்னது தானே நடந்தது... உங்க பொண்ணுக்கு இந்த பையனோட திருமணம் முடிந்தால் அவள் கணவன் அவளை விட்டு விலகி போய்விடுவான் என்று சொன்னாரே... அதையும் மீறி நீ ஆசைப்பட்டவனுக்கே நம்ம அப்பா உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தாரே... கடைசியில் என்ன ஆச்சு... அதனால் தான் சொல்லுறேன் பர்வதம்... இந்த பச்சை மண்ணை தூக்கிகிட்டு பட்டணத்துக்கு போயிடு... அங்க எதாவது ஆசிரமத்தில் விட்டுவிட்டு நீயும் அங்கேயே சேர்ந்து நம்ம பிள்ளையைப் பார்த்துக்கோ... என்றவர், கடைசியாக ஒரு முறை அந்த சிசுவை தூக்கி கொஞ்சிவிட்டு என்னை மன்னித்துவிடு கண்ணா... ராசா மாதிரி பேரன் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கலையே... நீ எங்க இருந்தாலும், ஆரோக்கியமா, சந்தோஷமா, முக்கியமா உயிரோட இருந்தா போதும்பா... பெத்த அப்பன் ஆத்தா உன் முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்கலையே... அய்யோ... இதை எல்லாம் பார்க்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேனா... அதனால் தான் சொல்லுறேன் பர்வதம்... இந்த பச்சை மண்ணை தூக்கிகிட்டு பட்டணத்துக்கு போயிடு... அங்க எதாவது ஆசிரமத்தில் விட்டுவிட்டு நீயும் அங்கேயே சேர்ந்து நம்ம பிள்ளையைப் பார்த்துக்கோ... என்றவர், கடைசியாக ஒரு முறை அந்த சிசுவை தூக்கி கொஞ்சிவிட்டு என்னை மன்னித்துவிடு கண்ணா... ராசா மாதிரி பேரன் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கலையே... நீ எங்க இருந்தாலும், ஆரோக்கியமா, சந்தோஷமா, முக்கியமா உயிரோட இருந்தா போதும்பா... பெத்த அப்பன் ஆத்தா உன் முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்கலையே... அய்யோ... இதை எல்லாம் பார்க்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேனா... என்று கதறியபடி பர்வதத்தை அனுப்பி வைத்தார் கற்பகம்...\nபிரசவ மயக்கம் தெளிந்து கேட்ட மருமகளிடமும், வெளியூருக்கு சென்று திரும்பி வந்த மகனிடமும் குழந்தை பிறக்கும்போதே இறந்தே பிறந்ததென்றும், ஏற்கனவே கணவனின் பிரிவுத்துயரில் இருந்த பர்வதத்தினால் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. கடைசி காலத்தை கோவில், குளம் என்று கழித்துக்கொள்கிறேன் என சொல்ல சொல்ல கேட்காமல் கிளம்பிவிட்டாள் பர்வதம் என்று பொய்யுரைத்தார் கற்பகம்...\nசெந்தாமரையும் ஜனாவும் நிலைகுலைந்து போயினர்... அதன் பிறகு கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து தான் ச��கரி பிறந்தாள்... அதன் பின் வெளியே புத்திரனை இழந்த சோகத்தை காட்டிக்கொள்ளவில்லையே தவிர, மனதிற்குள் பாரமாய் அழுத்திக்கொண்டு தான் இருந்தது அவர்களுக்கு... தலை மூத்த பையனின் முகம் கூட பார்க்க கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கம் அவர்களை வருத்திக்கொண்டு தான் இருந்தது தினமும்...\nஅதன் பின் சாகரி கல்லூரியில் அடி எடுத்து வைத்த வருடமே கற்பகம் மறைந்துவிட, உண்மையும் அவருடனே மறைந்துவிட்டது... பின்னர் இங்கு வந்து தினேஷை சந்தித்த நொடியில் ஜனாவின் மனதிற்குள் இன்னதென்று சொல்லமுடியாத நிறைவு கிடைத்தது... தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கேற்ப ஒருவருக்கொருவர் பார்த்து பழகியதும் அந்த ரத்த பந்தம் அவர்களை இணைத்தது... அதன் பிறகு ஏனோ ஜனா-தாமரை இருவருக்கும் தங்கள் மகனை இழந்த சோகம் வாட்டவில்லை...\nதினேஷ் சொன்ன மாப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு ஜனா ஊர் திரும்பும் போது ஆதர்ஷுடன் வந்த ஒரு வயதான பெண்மணியை இனம் கண்டு கொண்டார் அவர்... ஆம் அவர் வேறு யாருமில்லை... பர்வதம் தான்... இவங்க என் பாட்டி இங்க சென்னையில் எங்களுக்கு துணையா இருக்காங்க... அம்மாவோட ஏற்பாடு என்று சிரித்துவிட்டு நீங்க பேசிட்டிருங்க... நாங்க இப்போ வந்துடுறோம்... என்றபடி தினேஷை அழைத்துக்கொண்டு ஆர்டர் சம்பந்தமாக ஆதர்ஷ் பேச சென்ற நேரத்தில், ஜனா பர்வதத்திடம் பேசினார்...\nசித்தி... நீங்க... இங்க... ஏன் சித்தி சொல்லாமல் போனீங்க... அம்மா இறந்ததுக்கு கூட ஊருக்கு வரலையே நீங்க... இத்தனை நாளா எங்க இருந்தீங்க... அம்மா இறந்ததுக்கு கூட ஊருக்கு வரலையே நீங்க... இத்தனை நாளா எங்க இருந்தீங்க...என்று கேள்வியாய் கேட்டவரிடம் கற்பகம் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார் பர்வதம்... ஜனா அதிர்ந்து பார்க்கையிலே எல்லா உண்மையையும் கொட்டிவிட்டார் பர்வதம்... கேட்டவருக்கு ஒன்றுமே ஓடவில்லை... தன் தாயா இப்படி ஒரு காரியத்தை செய்தார் என்று நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடினார் ஜனா...\nஅக்கா சொன்னபடி உன் மகனை ஆசிரமத்தில் போட்டுவிட்டு நானும் சில நாள் கழித்து அங்கேயே வேலைக்கு சேர்ந்தேன்... உன் மகனும் என் கண் முன்னே வளர்ந்து ஆளானான்.. வேலை கிடைத்தவுடன் அவன் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றுவிட்டான்... என்னால் அவனுடன் செல்ல முடியவில்லை... அதன் பின் பல வருடங்கள் கழித்து ந��ன் அதை விட்டு வெளியேற முயற்சித்த தருணத்தில் ஆதர்ஷ் முகிலனின் பெற்றோர் அந்த ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வந்தனர்... என்னை கோதைக்கு பிடித்துவிட்டது... உங்களை முன்பே பார்த்து பேசிய நினைவு வருகிறது எனக்கு என்று கூறி, அவள் மகன்களுடன் இருக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டாள்... வெளியே சென்று அநாதையாய் நிற்பதற்கு இந்த பிள்ளைகளுடன் இருக்கவாவது கொடுத்து வைத்ததே என்று இவர்களுடனே இருந்து விட்டேன்... பாட்டி, பாட்டி என்று இந்த பிள்ளைகள் என்னுடன் பேசும்போது எனக்கு உன் பையன் நினைவு தான் வரும்... அவனை மறுபடி எப்போது பார்ப்போம் என்று காத்திருந்தேன்... ஆனால் அது இன்று உன் மூலமாகவே நடக்கும் என்று நான் எண்ணவில்லை ஜனா...\n... என் பையன் இங்கேயா... யார் அது... என்று பரிதவிப்போடு கேட்டவரிடம் தினேஷ் தான் உன் மகன் என்ற உண்மையை கூறினார் அவர்... அதைக் கேட்டதும் ஒரு கோடி பூக்கள் தன் தலை மீது கொட்டிய உணர்வு கிட்டியது ஜனாவிற்கு...\nமனதளவில் மகனாய் நிறைந்தவன் நிஜத்தில் இரத்த பந்தத்திலும் மகனாய் நிறைந்திருந்ததை அன்று கண்டு கொண்டார் ஜனா... மகன் கிடைத்துவிட்டான் என்ற உண்மையை மனைவியிடம் சொல்லிவிடலாம் என்றெண்ணும்போது தாயின் நினைவு வர, மனைவியாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று சொல்லாமல் இருந்துவிட்டார்...\nபர்வதத்தையும் ஆதர்ஷுடன் சில காலம் இருந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்...\nஅதன் பின் மகனை இப்போது தான் பார்க்கிறார்... தன் மகனை தன் முன்னே நீ யார் என்று தன் நண்பனே கேட்டதும் அவருக்குள் இருந்த தந்தை என்ற உணர்வு மேலிட, கோபமாய் வார்த்தைகள் என்ற நிஜம் அங்கிருந்தோருக்கு தெரியப்படுத்திவிட்டது அவர்களின் பிணைப்பை...\nஜனா சொல்லி முடித்ததும் அங்கே கனத்த மௌனம் நிலவியது... கட்டிலில் தாயின் தலைமாட்டில் அமர்ந்திருந்த தினேஷ் தான் முதலில் அந்த அமைதியை கலைத்தான்... அவனின் கண்ணீர்த்துளிகள் தாமரையின் கன்னத்தில் விழ, அவரோ மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார்...\nஅ....ம்.....மா... என்ற மூன்று வார்த்தை தான் அவன் சொன்னான்... ஆனால் அதுவே இந்த ஜென்மத்திற்கு போதுமானதாக இருந்தது தாமரைக்கு... எத்தனை நாட்கள் துடித்திருப்பார் இந்த வார்த்தைக்காக... முழுதாக தொலைத்துவிட்டேன் என்று தினம் இரவில் யாருக்கும் தெரியாமல் அழுத அந்த தாயின் கண்ணீருக்கு இன்று இறைவன் பரிசு கொடுத்து விட்டானோ\nமகனை துடிக்கும் உதடுகளோடு அணைத்து கதறி தீர்த்து விட்டார் தாமரை...அவரை சமாதானப் படுத்தும் எண்ணமே இல்லாது தினேஷும் அம்மா அம்மா என்று அழ, காவ்யாவிற்கு தன் கணவனை சமாதானப் படுத்தும் எண்ணம் துளியும் இல்லை... அழட்டும் இன்றோடு என் தினுவின் வேதனை எல்லாம் விலகட்டும் என்றவாறு பூஜையறையில் இருந்த தெய்வங்களின் முன் மண்டியிட்டு கை கூப்பி தொழுது அழுது கொண்டிருந்தாள் அவள்...\nஅழுது ஓய்ந்தவர் மகனை விடுவித்து, ஜனாவிடம் நம்ம பையன் பாருங்க... நம்ம பையங்க... என்று பிறந்த குழந்தையை கணவனிடத்தில் காட்டி மகிழும் பெண்ணைப் போல் ஆர்ப்பரித்தார் செந்தாமரை... ஆமா செந்தா... நம்ம பையன்... நம்ம பையன் தான் என்று அவரும் மனைவியின் தோளில் கைபோட்டு பேசியவர் இன்னொரு கரத்தால் மகனின் தலையை வருடினார்...\nஅப்பா என்று நெஞ்சில் சாய்ந்த மகனை தனக்குள்ளே புதைத்து கொள்ளுவது போல் அணைத்துக்கொண்டார் ஜனா... மனைவி ஒரு கையில், மகன் ஒரு கையில்... இது தானே வேண்டும் ஒவ்வொரு ஆணுக்கும்... ஆஸ்திக்கு பையன் கிடைத்துவிட்டான்... ஆசைக்கு மகளும் இருக்கிறாள்... இதுதானே குடும்பம்... மகள் நினைவு வந்ததும் திருமண பேச்சுவார்த்தை அனைத்தும் நினைவுக்கு வர, நனவுலகுக்கு வந்தார் ஜனா...\nநிமிர்ந்து அவர் ராசுவைப் பார்த்த பார்வையில் தலை குனிந்து கொண்டார் ராசு... தினேஷ் மன்னிச்சிடுப்பா... நான் ஏதோ கோபத்தில் வார்த்தைகளை தவறவிட்டுவிட்டேன்... என்றவரிடத்தில், பரவாயில்லைப்பா... நீங்க அப்படி வார்த்தையை விட்டிருக்காவிடில் என் தாயும் தகப்பனும் எனக்கு கிடைத்திருக்க மாட்டார்களே... என்று சொல்லவும், ஆமா ராசு நடந்ததை விடு.. நடக்கப்போவதை பாரு என்று கூறியதும், ஜனா என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்ட ராசு, நிதானமாக அவரைப் பார்த்தார்... உன் மகன் உனக்கு கிடைத்துவிட்டான்... என் மகனைப் பிரித்த ஒருவனுடன் என் மகளுக்கு திருமணம் பேச நான் ஒன்றும் மகான் அல்ல ஜனா... என்று அவர் சொல்லும்போதே செல்வியின் கேவல் கேட்க, ராசு வலியுடன், இதற்கு மேல் இதைப் பற்றி பேச எதுவுமில்லை ஜனா... இந்த திருமணம் நடக்காது என்றவர் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை... சரி விஷயத்தை கொஞ்ச நாள் ஆறப்போடுவோம் என்றெண்ணினார் ஜனா... அப்படியாவது நண்பனின் மனது மாறாதா என்ற நப்பாசை தான் அவருக்கு....\nநீ எனக்காக பிறந்தவள் - 06\nஉன் ஆசை முகம் தேடி... - 04\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/good-seeman-has-not-been-arrested/", "date_download": "2021-04-19T07:04:55Z", "digest": "sha1:YTF5Z6PECUFJ3EDSMKSN4ITB76RZUM3O", "length": 20901, "nlines": 208, "source_domain": "newtamilcinema.in", "title": "நல்லவேளை... சீமான் கைதாகவில்லை! இல்லேன்னா காலா கதி? - New Tamil Cinema", "raw_content": "\nதென்னை மரத்தில் சுண்டைக்காய் காய்த்தது போல, படு சுமாராக ஒரு ட்விட் போட்டு ஊராரின் கோபத்தை வாங்கிக் கொண்டார் ரஜினி. நீதி தவறா நெறிமுறை காவலர்களாக விளங்கும் தமிழக காவல் துறை பற்றிய வக்காலத்துதான் அது. அவர் போலீசுக்கு ஆதரவாக போட்ட ட்விட் பற்றி பிரச்சனையில்லை. அதே ட்விட்தான் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு போடவே காரணமாக இருந்ததாக கூறுகிறார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.\nஇந்த நிலையில்தான் நேற்று சென்னை வந்த பிரத��ர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி கவனத்தை ஈர்த்தது சீமான் தலைமையிலான கருஞ்சிறுத்தைக் கூட்டம். சென்னை ஏர்போர்ட் வளாகமே கருப்பு புயல் அடித்தது போல காணப்பட, அந்தரத்தில் பறந்து ஆகாச மார்க்கமாக மாமல்லபுரம் போய் சேர்ந்தார் பிரதமர்.\nஅதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அன்று காலையில் போலீசாரால் கொண்டு செல்லப்பட்ட சீமான், பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்ட பெரும் கூட்டம், பல்லாவரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டது. மாலை ஐந்து மணி வாக்கில்தான் அந்த திடீர் அமளி. இன்னும் சிறிது நேரத்தில் சீமான் கைது செய்யப்படவிருக்கிறார் என்பதுதான் அது.\nகொதித்துப்போன சீமானின் தம்பிகள், அங்கேயே கோஷமிட ஆரம்பித்தார்கள். அதில் முக்கியமானது ஒன்று.\n‘எங்க அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பக் காரணமான ரஜினியே… உங்க காலா திரைக்கு வருதா பார்க்கலாம். வந்தாலும் அது எப்படி ஒடுதுன்னு பார்ப்போம்’ என்று போர்க்குரல் இட… பலருக்கும் ஷாக்.\nஅதுவா வந்து… அதுவா போகப் போற படத்தை, சீமான் ஒரு வருஷம் ஓட வச்சுட்டா என்பதுதான் அந்த ஷாக் இருந்தாலும் சீமானின் படைக்கு இருக்கிற வேகம், காலாவை பொசுக்கினாலும் ஆச்சர்யமில்லை.\n போட்டுத் தாக்கிய சோஷியல் மீடியா\nரஜினி படத் தலைப்புக்கு சிக்கல் வேறொருவர் கையில் காலா தலைப்பு\nசெய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி\nஒரே வருடத்தில் மூன்று ரஜினி படங்கள் படு பீதியில் மற்ற படங்கள்\nமுப்பாட்டன் ஏரியாவுல தப்பாட்டம் ஆடிட்டீயே ராசா\nதோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி\nவிஷாலை சந்திக்க விரும்பவில்லையா ரஜினி\nசித்தராமய்யாவை சந்திக்க சிம்பு புதிய திட்டம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்\nஅந்தணன் உங்கள் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் குலைத்து விட்டீர்கள்.\nரஜினியை எதிர்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டீர்கள் மற்ற தளங்களை போல நீங்களும் அவர்களுடன் கை கோர்த்து விட்டீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.\nஉங்களுக்கு இடைப்பட்ட கட்டளையை / வேண்டுகோளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார்கள்.\nஇதனால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும் ஆனால், உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். அது உங்களை என்ன கூறுகிறது என்று.\nஒரு காலத்தில் இது போல கேவலமான வேலையை செய்ய ஒத்துக்கொண்டதற்காக நிச்சயம் வருத்தம் மற்றும் குற்ற உணர்வு அடைவீர்கள்.\nகர்மா வின் பலம் மிகப்பெரியது அந்தணன். தற்போது நீங்கள் தப்பித்தாலும் ஒரு காலத்தில் இதற்கான தண்டனையை பெறுவீர்கள்.\nஊடக தர்மம் என்பதை பெரும்பாலான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் குழி தோண்டி புதைத்து விட்டீர்கள்.\nநாங்க ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.. கர்மாவே வந்து உங்கள் முன் நிற்கும், அப்போது புரியும்.\nதமிழன் இளிச்சவா ஏமாளி சார். காலா வரட்டும், ஆயிரம் ஐஆயிரம்ம்னு காலா டிக்கெட்டை தமிழன் போட்டி போட்டு வாங்க தான் போறான். ரஜினி காசை எண்ணி கர்நாடகாவுல பினாமி பேருள இன்வெஸ்ட் பண்ணத்தான் போறான். சீமான் ஒரு வேத்தி வாய், என்ன காவிரி தண்ணிய வாங்கி கொடுத்தரவா போறான். அவனே ஒரு 500 பேர் வச்சிக்கிட்டு படம் காட்டி NRI டொனேஷன் அண்டர் டேபிள் டொனேஷன்னு ஒட்டிக்கிட்டு இருக்கான். ரெண்டுமே அதுதான் சார்ரே.\nபாத்திமா பேகம் says 3 years ago\nஉன்னால் முடிந்தால் தடுத்து பாருடா காலாவை.\nதமிழக மக்களின் காவலன் எங்கள் காலா\nஉன்னை போன்ற துரோகிகளுக்கு எங்கள் காலா தாண்டா காலன்\nசமூகவலைத்தளங்களில் நடந்த வன்முறையை பல வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்… நிச்சயம் இவர்கள் காவேரிக்காக போராடவில்லை, வன்முறை தீவிரவாதத்தை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் அதனால் தான் சொந்த மாநில மக்களையே அடித்து இருக்கிறார்கள்.\nதமிழக மக்கள் ஒருபோதும் வன்முறையை ஏற்கமாட்டார்கள். உண்மையான தமிழ் உணர்வு உள்ளவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்.\nகிரிக்கெட் பார்க்க சென்ற பெண்களை தரக்குறைவாகவும், ரசிகர்களை நீங்கள் தாக்கியதால் தானே காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதை மூடி மறைத்து விட்டு காவல்துறை உங்கள் மீது தடியடி நடத்தியது என்பது போல் ஏன் பொய் பேசுகிறீர்கள்.\nஉங்களின் போராட்டம் காவேரிக்காக இல்லை, காவேரி பெயரை சொல்லி தமிழகத்தில் வன்முறை தீவிரவாதத்தை தூண்டுவது தான் உங்களின் நோக்கமாக இருக்கிறது.\nதிராவிட ஆதரவாளர்கள் எல்லாம் பெங்களூருக்கு சென்று காவேரி நீரின் தமிழகத்தின் பங்கை உரிமையோடு கேட்டு வாங்குங்கள். பார்க்கலாம். அதை விட்டுவிட்டு சும்மா வாயில வடை சுட கூடாது.\nசைமன் தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்காமல் ஓயமாட்டார் என நினைக்கிறேன் .. இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர் .\nஇவரை நன்றாக சுளுக்கெடுக்க வேண்டும்…..\nஇந்த இயக்குனர் எல்லாம் மார்க்கெட்இழந்தவர்கள் இவர்களின் ஒரு படம் கூட ஓடுவதில்லை IPL நடந்தால் வசூல் பாதிக்கும் என கிளம்பிட்டாங்க\n பீச் fulla கரண்ட் cut பண்ணாவோடனே தன் கையில் இருந்த செல்போன் எடுத்து வெளிச்சம் பாச்சி தோளோடு தோள் நின்ற பெண்களை தெய்வமா மதிச்ச ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு போராட்டம்.ஆனால் என்ன நடந்தது நேற்று ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போன அப்பாவி மக்களை அடிச்சு, லைன்ல நின்ற பெண்களை அசிங்க அசிங்கமா பேசி, போலீலை வெறித்தனமா தாக்கி நடந்தது போராட்டம்\nதிராணி இருந்தால் காவேரி இருக்கும் பெங்களூருவை நோக்கி பேரணியை நடத்த சொல்லு.\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hebeimaoheng.com/packing-machinebagging-scale/", "date_download": "2021-04-19T05:17:04Z", "digest": "sha1:KWMUHNIUH7KGV54BPF36EALY6MTNBAKZ", "length": 7720, "nlines": 165, "source_domain": "ta.hebeimaoheng.com", "title": "பொதி இயந்திரம் / பேக்கிங் அளவிலான உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா பேக்கிங் இயந்திரம் / பேக்கிங் அளவிலான தொழிற்சாலை", "raw_content": "ஹெபே மஹோங் மெஷினரி கோ.\n17 வருட உற்பத்தி அனுபவம்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை கிளீனர் & கிரேடர்\nவிதை / பீன் பதப்படுத்தும் இயந்திரம்\nஈர்ப்பு பிரிப்பான் (காற்று வீசுகிறது\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை டெஹுல்லர் & உரிமையாளர் இயந்திரம்\nமிளகு விதை திரையிடல் அமைப்பு (5XE-40HJ)\nவீட்டு உபயோக விதை பூச்சு இயந்திரம் (5BYX-3M)\nபீன்ஸ் / மக்காச்சோளம் / கோதுமைக்கு ஒற்றை ஈர்ப்பு அட்டவணை\nஅரிசி / கோதுமை / தானிய கலவை தூய்மை இயந்திரம் -5XFZ-15XM\nபக்கெட் லிஃப்ட் (ஏற்றம் வகை)\nதானிய மற்றும் விதை கலவை தூய்மையான இயந்திரம் (5XFZ-60M)\nதூசி மூடியுடன் தூய்மையான இயந்திரம்\nஷெல்லருடன் எள் கிளீனர் இயந்திரம்\nபொதி இயந்திரம் / பேக்கிங் அளவுகோல்\nவிதை பொதி இயந்திரம்- MH-15\nவிதை பேக்கேஜிங் இயந்திரம் (MH-40)\nஹெபே மஹோங் மெஷினரி கோ, லிமிடெட் என்பது விதை பதப்படுத்தும் கருவிகள் மற்றும் தானிய தர நிர்ணய சாதனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nநான்சி கிராமத்தின் தெற்கு, சீனாவின் ஹெபே மாகாணம், ஷிஜியாஜுவாங் நகரத்தின் ETDZ\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3247", "date_download": "2021-04-19T06:12:24Z", "digest": "sha1:6KU7VYECGK7ZOWZNKVGE744FSSC7DY7M", "length": 9284, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - வாருங்கள் வடம் பிடிக்க...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- அசோகன் பி. | செப்டம்பர் 2002 |\nமுன்னர் ஒரு முறை சொன்னது போல், ஊர் கூடித்தேர் இழுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்னும் மூன்று வாரங்களில் தமிழிணைய மாநாடு 2002 ஆரம்பிக்கப் போகிறது. மற்ற மாநாடுகள் அரசு அமைப்புக்களால் அல்லது அப்படிப்பட்ட அமைப்ப��க்களின் துணையுடன் நடந்தன. முதல்முறையாக அத்தகைய உதவி இல்லாமல் இந்த மாநாடு நடக்கிறது. பொருளாதார மந்தநிலையாலும், பிற பிரசினைகளாலும் பெரிய நிறுவனங்களிடமிருந்து பொருளுதவி குறைவாகவே கிடைத்திருக்கிறது. தமிழ்மக்கள் அனைவரும் இயன்ற அளவில் முன்னின்று பங்கேற்க வேண்டும்.\nஉத்தமம் அமைப்பின் நண்பர் மணி மணிவண்ணனது பேட்டி இந்த இதழில் வந்துள்ளது. எப்போதும்போல் தெளிவாகவும், சுருக்கமாகவும் பல கோணங்களில் இந்த மாநாடு, தமிழ் மென்பொருள் போன்றவை பற்றி தமது கருத்தை சொல்லியுள்ளார்.\nஇரண்டு கருத்துக்கள் என்னைப் பெரிதும் பாதித்தன:\nஒன்று - ·பிஜி, மேற்கிந்தியத் தீவுகளில் தமிழ் வம்சாவழியினர் தமிழ் பேச, படிக்க வழியில்லாமல் போனதால் தமது பண்பாட்டு வேர்களை பெரிதும் இழந்துவிட்டனர். இந்தக் கோணத்தில் நான் யோசித்தது இல்லை. தாய்மொழி மிகவும் முக்கியம்; அதிலும் வெளிநாட்டில் இருப்பவர்க்கு மிகமிக முக்கியம்.\nஇரண்டு - எல்லாம் இலவசமாகவோ அல்லது மலிவாகவோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை பல முயற்சிகளுக்குத் தடையாகி விடுகிறது.\nபொழுதுபோக்கிற்காக (சினிமா, கிரிக்கெட், இசை...) செலவு செய்வதில் ஒரு சிறு அளவு இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவாகச் செலவிட்டால் தமிழரது தொழில்நுட்ப அறிவும், திறமையும் எல்லாத் தமிழர்களுக்கும் பயன்பட ஆரம்பிக்கும். கணினியில் வந்த முதல் மொழிகளில் ஒன்று என்பது பெருமைப்படத் தக்க ஒன்று என்பதோடு நின்றுவிடாமல், அனைவருக்கும் பயன்படத்தக்கது என்ற நிலையை அடையும்.\n'தமிழ் ஆராய்ச்சி' மடலாடற்குழுவில் ஒருவர், 'இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும்' என்னும் பொருள்பட - ஆதங்கத்துடன் எழுதியிருந்தார். அதற்கு, கோபப்படாமல், பொறுமையுடன் தர்க்க ரீதியில் அழகாக பதில் அளித்திருந்தார் நண்பர் மணிவண்ணன். அந்த மின்னஞ்சலை அப்படியே வெளியிட வேண்டும் என்று தோன்றியது; ஆனல் அதற்கு இட வசதியில்லை. தென்றல் வலைத்தளத்தில் விரைவில் பிரசுரிக்க முயல்கிறேன்.\nஅரசியல், சினிமா பின்னிப்பிணைந்த தமிழ்நாட்டில் கிட்டதட்ட எல்லாவகையான கூத்துக்களும் நடந்து முடிந்துவிட்டன என்று நினைத்திருந்தேன். 'பாபா' படத்தை ஒட்டி அரசியல் தலைவர் திரு. ராமதாஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்த 'வைபவம்' ஒரு மாதிரியாக முடிந்து விட்டது. சில முக்கிய கேள்விகள் எழு���்தன; ஆனால் எப்போதும்போல பொங்கியெழும் உணர்ச்சி மற்றும் வன்முறை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பெரும் ஆதரவைப் பெற்றுள்ள நடிகர்கள், ரசிகர்கள்மீது தங்களால் ஏற்படும் பாதிப்பின் அளவை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். இதைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். பின்னர் பார்ப்போம்.\nhttp://www.wikipedia.org என்ற வலைத்தளத்தைப் பார்த்தேன். அனைவரும் எழுதக்கூடிய ஒரு தளம். அதாவது, வலைத் தளத்துக்கு வரும் எவரும், அங்குள்ள செய்திகளை மாற்றலாம்; புது செய்திகளைச் சேர்க்கலாம். இது போல தமிழின் ஒரு தளம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் (pasokan@chennaionline.com) என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?id=2%207542", "date_download": "2021-04-19T05:20:53Z", "digest": "sha1:43BYN5NKMAQJGLYVCWQ2ZBFH7GN4JAO3", "length": 5248, "nlines": 97, "source_domain": "marinabooks.com", "title": "மனைவி கிடைத்தாள் Manaivi Kidaithal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nவேணி அழகான பெண். அழகான பெண்களுக்கென்றே சில பிரத்தியேக அவஸ்தைகளைத் தினம் அனுபவித்தவள். சினிமா ஜோடிகளையும் விளம்பர மேட் பார் ஈச் அதர் களையும் தொடர்கதை நாயக நாயகிகளையும் நிறைய பார்த்திடுவார்கள். அழகு, ஆணழகன், எப்பொழுதும் அவர்களுக்கென்றே ஒரு இன்ப சாம்ராஜ்யம் ரெடிமேடாகக் காத்திருக்கும். இருபத்தி நாலு மணி நேரமும் இன்பமும் சந்தோஷமும் அன்புடன் வாழும் அந்தப் புத்தகப் பொய்யை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2 7542 [{புத்தகம்பற்றி வேணி அழகான பெண். அழகான பெண்களுக்கென்றே சில பிரத்தியேக அவஸ்தைகளைத் தினம் அனுபவித்தவள். சினிமா ஜோடிகளையும் விளம்பர மேட் பார் ஈச் அதர் களையும் தொடர்கதை நாயக நாயகிகளையும் நிறைய பார்த்திடுவார்கள். அழகு, ஆணழகன், எப்பொழுதும் அவர்களுக்கென்றே ஒரு இன்ப சாம்ராஜ்யம் ரெடிமேடாகக் காத்திருக்கும். இருபத்தி நாலு மணி நேரமும் இன்பமும் சந்தோஷமும் அன்புடன் வாழும் அந்தப் புத்தகப் பொய்யை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.colombotamil.lk/tag/%E0%AE%B9%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2021-04-19T07:06:01Z", "digest": "sha1:7OTHBW4R3GADLDMEULA5LRWXH4QCFX76", "length": 5487, "nlines": 81, "source_domain": "sports.colombotamil.lk", "title": "ஹைதராபாத் டெல்லி போட்டி - Sports Tamil News | Latest Sports News", "raw_content": "\nTag : ஹைதராபாத் டெல்லி போட்டி\nTag : ஹைதராபாத் டெல்லி போட்டி\nமுக்கிய வீரரை அணியிலிருந்து நீக்கும் தோனி.. உள்ளே வரும் இளம் தமிழக வீரர்\nசிஎஸ்கேவின் தோல்விக்கு முதலில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்தான் காரணம் என்ற கூறப்பட்டது. அதேபோல் அம்பதி ராயுடு, பிராவோ அணியில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.\n2019ஆம் ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை - விராட் கோலி முதலிடத்தில்...\nராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்\nகடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில்...\nஇந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்\nதலையில் கை வைத்தபடி உட்கார்ந்த சுந்தர்.. விடாமல் கத்திய...\nஜோ ரூட் பர்ஸ்ட்... பேர்ஸ்டோ செகண்ட்... ஆட்டத்தில் சிராஜ்...\nஇப்போ டி20 தரவரிசையிலயும் 2வது இடம்.. கிரிக்கெட் ஜாம்பவான்\nவலுத்து வந்த பிட்ச் சர்ச்சை...முடிவு கட்டிய ஐசிசி... வாயடைத்து...\nகிளம்பி போயிட்டா என்ன செய்யுறது\nடோனிதான் சிறந்த கேப்டன்: ஒப்புக்கொண்ட கவுதம் கம்பிர்\nஒரே இன்னிங்சில் 4 வீரர்கள் சதம்: இந்தியாவை அடுத்து பாகிஸ்தான்...\nபாதியில் வெளியேறிய பும்ரா.. ரெடியாக இருந்த கோலி.. அவசர...\nமொட்டை தலையில் ஆட்டோகிராப்... கைல் ஜேமீசன் குறும்பு\nஅரை இறுதிக்குள் நுழைந்தது கொழும்பு\n20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nடி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி...\nஒரே போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள்.. மும்பை கனவை தவுடுபொடியாக்கிய...\nதமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர...\nரோகித் சர்மாவுக்கு ஓய்வா... டி20யில் ஆளை காணோம்.. பொங்கிய...\nஅடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/pakistani-man-doing-push-ups-on-a-moving-cars-door", "date_download": "2021-04-19T06:12:57Z", "digest": "sha1:RX4DWNRCG3OWN342UEHYYBPAD247X3DV", "length": 29381, "nlines": 273, "source_domain": "ta.desiblitz.com", "title": "நகரும் காரின் கதவில் புஷ்-அப்களைச் செய்யும் பாகிஸ்தான் மனிதர் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nஜெனப் ஷாபுரி அறிமுக புத்தகம் & கிரியேட்டிவ் பேஷன் பேசுகிறார்\nஇந்தியாவுக்குச் செல்வதற்கு முன் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nகரண் ஜோஹர் 'தோஸ்தானா 2' நாடகத்திற்குப் பிறகு கார்த்திக் ஆரியனைப் பின்தொடர்கிறாரா\nபாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துகின்றனர்\nபிபிசி குற்றத் தொடரான ​​'லூதர்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாரா\n'தோஸ்தானா 2' அறிக்கைக்குப் பிறகு கரண் ஜோஹரை கங்கனா அறைகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\n5 வழிகள் தேசி ஆண்கள் தங்கள் பாணியை மேம்படுத்த முடியும்\nகிருஷ்ணா ஷிராஃப் தனது பிகினி படங்கள் குறித்து பூதத்திற்கு பதிலளித்தார்\nரன்வீர் சிங் தனித்துவமான அலங்காரத்தில் பிந்தைய அபோகாலிப்டிக் தோற்றத்தை உலுக்கினார்\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\n10 கெட்டோ மற்றும் லோ-கார்ப் ரோட்டி & பிளாட்பிரெட் ரெசிபிகள்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nதேசி ஆண்களுக்கு 5 பயனுள்ள தோல் பராமரிப்பு பொருட்கள்\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nகோனார் பென்னின் கால்அவுட்டுக்கு அமீர்கான் பதிலளித்தார்\n11 பிரபல இந்திய பெண் கூடைப்பந்து வீரர்கள்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபேண்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிற்கான தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார்\nஉடல் எடையை குறைக்க உதவும் 7 சிறந்த கெட்டோ டயட் பயன்பாடுகள்\nஅத்தகைய ஆபத்தான ஸ்டண்ட் செய்ய அகமது முடிவு செய்தார்.\nஒரு பாகிஸ்தான் நபர் நகரும் காரின் வாசலில் புஷ்-அப்களைச் செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.\nஇந்த சம்பவம் மர்தானில் நடந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.\nஅவர் ஒரு கையால் கூரையிலும் மற்றொன்று திறந்த ஓட்டுநரின் வாசலிலும் புஷ்-அப்களைச் செய்வதை வீடியோ காட்டியது.\nதுணிச்சலான மனிதன் கவனக்குறைவான ஸ்டண்டை நிகழ்த்தியபோது காருக்குள் இருந்த ஒரு குழு அவரை உற்சாகப்படுத்தியது.\nஅவரது பொறுப்பற்ற நடத்தைக்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் கைவிலங்கில் இருந்த நபரின் படத்தை மர்தான் காவல்துற�� பகிர்ந்து கொண்டது.\nஅந்த நபர் என அடையாளம் காணப்பட்டார் ஜவாத் அகமது. அவர் மீது பர் ஹோதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வார்டன் தெரிவித்தார்.\nகாரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇத்தகைய ஆபத்தான ஸ்டண்டை ஏன் அஹ்மத் செய்ய முடிவு செய்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nயாராலும் உண்மையில் யாராலும் வெறித்தனத்தை வெல்ல முடியவில்லை # பாக்கிஸ்தானியர்கள் # டேர்டெவில் இருந்து # மர்தான், இப்போது கைது செய்யப்பட்டார் @ kpkpolice091 இந்த மூர்க்கத்தனமான நடத்தைக்கு. pic.twitter.com/YrssvMo7wL\n- சபீஹ் பாசிஹி (ab சபீஃபாசிஹி) பிப்ரவரி 24, 2021\nஇந்திய மாமியார் மற்றும் கணவர் மனைவியை நகரும் காரில் இருந்து வெளியேற்றுகிறார்கள்\nஒரு கால் இந்திய பெண் குழந்தைகளுக்கு கதவு கதவு கற்பிக்கிறார்\nபஞ்சாபில் நகரும் காரில் இரண்டு நண்பர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்\nபோக்குவரத்து விதி மீறல்கள் பாக்கிஸ்தானில் மிகவும் பொதுவான நடைமுறையாகும்.\nகாவல்துறையினர் ஒரு சோதனை மற்றும் விதிகள் பின்பற்றப்படுவதைக் காண முயற்சிக்கையில், கவனக்குறைவான சம்பவங்கள் பெரும்பாலும் தெரிவிக்கப்படுகின்றன.\nஉலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் 1.2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்று கூறுகின்றன.\nIn தரவு வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சாலை விபத்து தொடர்பான இறப்புகள் 2.42% ஆக இருந்தன. இது 17.12 மக்கள்தொகைக்கு சுமார் 100,000 ஆகும்.\nஇந்த சாலை விபத்துகளில் பெரும்பாலானவை போக்குவரத்து விதிகளை மீறுவது, மனித பிழைகள் அல்லது உள்கட்டமைப்பு நிலைமைகள் காரணமாக இருக்கலாம்.\nபாகிஸ்தானில் அடிக்கடி காணப்படுவது என்னவென்றால், ஓட்டுநர்கள் பக்க கண்ணாடியைப் பயன்படுத்த போதுமான பயிற்சி பெறவில்லை.\nஇதன் விளைவாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சாலை விபத்துக்கள் தான் ஓட்டுநர்கள் ' குற்றம்.\nமர்தானில் உள்ள ஓட்டுநரான ஷெராஃப்சர் கட்டாக் சாலை விபத்துக்கள் குறித்து கேட்கப்பட்டார்.\n\"ஓட்டுநர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பக்க கண்ணாடியைப் பயன்படுத்த முடியாமல் தலைகீழ் திருப்பங்களை எடுத்ததற்காக வாகனத்திலிருந்து தலையை வெளியேற்றினர்.\"\nஎல்லோரும் அவசரப்படுவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் புகார் கூறினார்.\nமக்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல, சுற்றியுள்ள மக்களின் உயிரையும் பணயம் வைத்துள்ளனர்.\nஇஸ்லாமாபாத் போக்குவரத்து காவல்துறை 1 ஜனவரி 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை ஆண்டு சாலை விபத்துக்கள் குறித்த தரவுகளை வெளியிட்டது.\nதலைநகர் பிரதேசத்திலேயே 93 அபாயகரமான சம்பவங்கள் நடந்திருப்பதாக தரவு காட்டுகிறது.\nபோக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.\nபொறுப்பற்ற நடத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் விதி மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறாவிட்டால், மக்கள் கவனக்குறைவாக இருப்பார்கள்.\nஅதனுடன், இளைஞர்கள், குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது அல்லது விளையாடுவதைக் கண்டால் முகம் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.\nநாடியா ஒரு மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரி. அவள் வாசிப்பையும் வாழ்க்கையையும் நேசிக்கிறாள்: \"எதிர்பார்ப்புகள் இல்லை, ஏமாற்றங்கள் இல்லை.\"\n12 வயதான மனிதனிடமிருந்து k 90 கி திருடியதற்காக 'கேர்ர்' சிறையில் அடைக்கப்பட்டார்\nஅதிவேக விபத்துக்குள்ளான போதைப்பொருள் வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்\nஇந்திய மாமியார் மற்றும் கணவர் மனைவியை நகரும் காரில் இருந்து வெளியேற்றுகிறார்கள்\nஒரு கால் இந்திய பெண் குழந்தைகளுக்கு கதவு கதவு கற்பிக்கிறார்\nபஞ்சாபில் நகரும் காரில் இரண்டு நண்பர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்\nநகரும் காரில் இருந்தபோது இந்திய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்\nநகரும் காரில் இருந்து டிரைவிங் & ஜம்பிங் செய்ததற்காக கில்லர் டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்\nபிரிட்டிஷ் ஆசிய மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் வேலைவாய்ப்பு இல்லை\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nசகோதரர் திருமணம் குடும்ப வாழ்க்கையை பாழ்படுத்தியதாக இந்திய பெண் கூறுகிறார்\nஆந்திரப் பிரதேச நாயகன் தனது பஞ்சாபி காதலியைப் பற்றி பெற்றோரிடம் கூறுகிறார்\nஇந்திய வழக்கறிஞர் கேட்ஃபிஷ் இளவரசர் ஹாரியுடன் 'நிச்சயதார்த்தத்தில்' ஈடுபட்டார்\nஇந்தியாவின் மிக நீளமான முடி உலக சாதனை படைத்தவர் தனது தலைமுடியை வெட்டுகிறார்\nதற்கொலை செய்த கணவனால் பெண்ணின் 12 ஆண்டு த��ஷ்பிரயோகம்\nபள்ளி மாணவிக்கு தன்னை வெளிப்படுத்திய பின்னர் மனிதன் தெருவில் அடித்துக்கொண்டான்\nமுன்னாள் ஆசிரியர் 14 வயது சிறுமியை மணமகள் சிறையில் அடைத்தார்\nமெக்ஸிகன் மருந்து கார்டெல்களுடன் பணிபுரியும் இந்தியர்கள் டி.இ.ஏ.\nபாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற குழந்தை கற்பழிப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்\nவன்முறை கணவர் பதுங்கியிருந்து மனைவியை விட்டு வெளியேறிய பிறகு\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\nபாகிஸ்தான் தம்பதியினர் தங்கள் குழந்தை மகனை தங்கள் வாலிமாவிற்கு அழைத்துச் சென்றனர்\nயு.எஸ். இந்தியன் மேன் & கர்ப்பிணி மனைவி குடியிருப்பில் இறந்து கிடந்தார்\nஇளவரசர் பிலிப் மற்றும் அவரது இந்தியா வருகைகளை நினைவு கூர்ந்தார்\n\"நான் இன்று இளம் பெண்களுக்கு ஒரு நேர்மறையான முன்மாதிரியாக இருக்க முடியும் என்று மட்டுமே நம்ப முடியும்\"\nஆசிய பெண்கள் சாதனை 2017 அதிகாரம் கொண்டாடுகிறது\nஜெய்ன் மாலிக் யாருடன் வேலை செய்ய விரும்புகிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nஇங்கிலாந்து பயண தடை பட்டியலில் இந்தியாவைச் சேர்க்கவும் நிபுணர் கூறுகிறார்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nகபீர் பேடியின் சுயசரிதை அறிமுகம் செய்ய பிரியங்கா சோப்ரா\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T05:58:16Z", "digest": "sha1:OESFW4SSKKHG3N4FU5LNUF55K4KUWX7X", "length": 7842, "nlines": 108, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜெரிமி டெய்லர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜெர்மி டெய்லர் (Jeremy Taylor) (1613-1667) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தரும், சமயத் தலைவரும் ஆவார்.\nஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. [1]\nஇரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு.[2]\nநாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிட���் வேண்டுகிறார்.[3]\nநமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம்.[3]\nநாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம்.[4]\nபொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்கிவிடும்.[5]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 104. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ 3.0 3.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 7 திசம்பர் 2020, 02:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiadiyann.blogspot.com/2010_05_04_archive.html", "date_download": "2021-04-19T05:43:18Z", "digest": "sha1:3J264FYQEIYMJ66D5VCFEDAQKKSC6VVO", "length": 28068, "nlines": 543, "source_domain": "unmaiadiyann.blogspot.com", "title": "இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்: 05/04/10", "raw_content": "\nபல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு\nகுர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nஇறைவனின் உண்மையான வேதமும், இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்களும் அடங்கிய பரிசுத்த பைபிளில், இஸ்ரவேல் மக்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக, கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை தேவன் மோசேவிற்கு கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது.\nசீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18)\nமோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடு���்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். (யாத்திராகமம் 34:29)\nநீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். (உபாகமம் 4:13)\nஇந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். (உபாகமம் 5:22)\nஅப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. (உபாகமம் 9:10)\nஆனால், இஸ்ரவேல் மக்களின் சரித்திரம் சொல்வதற்கு முரணாக குர்ஆன் சொல்கிறது. அதாவது, மோசே இரண்டிற்கும் அதிகமான பலகைகளை பெற்றுக்கொண்டார் என்று குர்ஆன் சொல்கிறது.\nமேலும் நாம் அவருக்கு பலகைகளில் (al-alwahi), ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; \"அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்\" (என்று கூறினான்). (குர்ஆன் 7:145)\n(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) \"நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா\" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை (al-alwaha) எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) \"என் தாயின் மகனே\" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை (al-alwaha) எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) \"என் தாயின் மகனே இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) \"பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்\" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்\" என்று கூறினார். (குர்ஆன் 7:150)\nமூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை (al-alwaha) எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.\nகுர்ஆனில் கற்பலகைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை \"அல்வா\" (alwah) என்பதாகும், இது பன்மையைக் குறிக்கும் வார்த்தையாகும். அரபி மொழியில் ஒருமை, பன்மை மட்டுமல்ல, 'இருமை'யும் உண்டு, அதாவது சரியாக இரண்டு எண்ணிக்கையை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும். அரபி மொழியில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையை குறிக்க \"பன்மை\" பயன்படுத்தப்படுகிறது. குர்ஆனின் ஆசிரியர் இரண்டு கற்பலகைகள் என்று கூற விரும்பியிருந்தால், அவர் \"அல் வாய்ஹ்னி' (al-lawhayni) என்று மேற்கண்ட மூன்று வசனங்களிலும் சொல்லியிருக்கவேண்டும், ஆனால், அவர் அப்படி கூறவில்லை.\nஅரபி மொழியில் பன்மை என்பது மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையை குறிக்கும் என்பதால், குர்ஆனின் மேற்கண்ட மூன்று வசனங்களின் படி, மோசே பெற்றுக்கொண்ட பலகைகள் குறைந்த பட்சம் மூன்று இருக்கும், அதிகபட்சமாக மூன்று கோடியாகவும் இருக்கலாம் குர்ஆனின் வசனம் எத்தனை பலகைகளை மோசே பெற்றார் என்பதற்கு ஒரு வரயறையை வைக்காமல், பன்மையில் சொல்லியுள்ளது (மூன்று அல்லது அதற்கும் அதிகம்). இரண்டு பலகைகளுக்கும் அதிகம் என்றுச் சொல்லும்போது, அது தோராவிற்கு முரண்பட்ட எண்ணிக்கையை உடையதாக உள்ளது.\nகுர்ஆனின் சிறந்த விரிவுரையாளர்களில் ஒருவரான அல் ஜலாலைன் என்பவரின் தஃப்ஸீரின் படி, பலகைகளின் எண்ணிக்கை ஏழாகவோ அல்லது பத்தாகவோ இருக்கும் என்பதாகும். இப்படி விரிவுரை கூறினாலும், இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது, திட்டமாக இத்தனை பலகைகள் என்று சொல்லப்பட்டதல்ல. இருந்தபோதிலும், இந்த விரிவுரை எங்களின் வாதத்திற்கு சாதகமாக உள்ளது,அதாவது\n(அ) அரபி வசனம் இரண்டு பலகைகளுக்கும் அதிகமான எண்ணிக்கையைப் பற்றி கூறுகிறது.\n(ஆ) இதனால், இஸ்லாமியர்கள் தங்கள் யூகங்களை ஓடவிட்டு, இத்தனை பலகைகள் இருக்கலாம் என்று தோராயமாக சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதாகும்.\nமேலும், இதே தஃப்ஸீர் (விரிவுரை), அந்த பலகைகள் சொர்க்கத்தின் கட்டைகளால் செய்யப்பட்டது, அல்லது அதில் முத்துக்கள் பதிக்கப்பட்டு இருந்தது என்று கூறுகிறது. இந்த விரிவுரை விவரமும், தோரா சொன்னதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது தோராவின் படி, அந்த பலகைகள் கற்களினால் ஆனது.\nஇப்போது முஸ்லிம்கள் இவ்விதமாக சொல்வார்கள், மோசே முதலாவது பெற்றுக்கொண்ட பலகைகளை உடைத்துவிட்டார், இரண்டாம் முறை பெற்றுக்கொண்ட பலகைகள் பற்றி தான் குர்ஆன் கூறுகிறது என்று சொல்வார்கள் (மொத்தம் 4 பலகைகள்). இஸ்லாமியர்களின் இந்த வாதமும் செல்லுபடியாகாது, ஏனென்றால், குர்ஆன் 7:150ம் வசனத்தில் வரும் விவரம் மோசே தேவனிடத்திலிருந்து முதல் முறை பெற்றுக்கொண்ட பலகைகளைப் பற்றி கூறுகிறது. இதன் பிறகு தான் இஸ்ரவேல் மக்கள் காளைக் கன்றை வணங்குவதைக் கண்டு அவைகளை மோசே உடைத்துப்போட்டார். (பார்க்கவும் 7:148-154).\nஆக, ஒரு முஸ்லிம் பைபிளின் பக்கங்களை படித்து இத்தனை பலகைகளைத்தான் இறைவன் மோசேவிற்கு கொடுத்தார் என்றுச் சொல்லமுடியாது, அப்படி பைபிளைப் படித்து எங்களிடம் எண்ணிக்கையைச் சொன்னாலும், பைபிள் குர்‍ஆனின் பிழையை சுட்டிக்காட்டி, குர்ஆனை பொய்யாக்குகிறது என்பதாக அமைந்துவிடும், அதாவது பைபிள் தான் உண்மை, குர்ஆன் ஒரு பொய்யான வேதம் என்பது நிருபனமாகிவிடும். சரியான எண்ணிக்கையை கொடுப்பதற்கு பைபிளை படித்தாலும் இஸ்லாமியர்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.\nஇதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்\nசாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்\n4/29/2010 11:38:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்\nதமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்\n1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1\n2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2\n3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3\n4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4\nபிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்\n1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1\n2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2\nபிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்\n1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்\n2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்\nSubscribe to இஸ்லாம் உண்மைகள்\nஇயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள்\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும...\nஇஸ்லாமில் இருந்து வெளியேறியவர்களின் தளம்\nஇஸ்லாமின் கேள்விக்கு பதில் ஆங்கிலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/sivakarthikeyan-wife-in-pregnancy/150314/", "date_download": "2021-04-19T06:43:26Z", "digest": "sha1:WSBQNUUHKKOLNPKDXROG4NUKT4EXPMQK", "length": 7478, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Sivakarthikeyan Wife in Pregnancy", "raw_content": "\nHome Latest News சிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் – சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.\nசிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம் – சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.\nசிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்ததை ஏற்படுத்தியுள்ளது.\nSivakarthikeyan Wife in Pregnancy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nஇந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நேற்று சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுப்போட வருகை தந்திருந்தார்.\nசிவகார்த்திகேயன் மனைவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் கர்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் சிவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nPrevious articleஎன்ன தைரியம் இவருக்கு.. சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட விஜயை பாராட்டி தள்ளிய பிரபல நடிகர்.\nNext articleகுக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் யாரு கண் கலங்கிய போட்டியாளர்கள் – செஃப் தாமு உடைத்த சீக்ரெட்‌.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nகடைசி வரை விவேக் இணைந்து நடிக்காத ஒரே ஒரு தமிழ் நடிகர் இவர் தான் – காரணம் என்ன\nமீண்டும் OTT ரிலீஸ்க்கு தாவிய பெரிய தமிழ் படங்கள், வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் என்ன தெரியுமா\n விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.\nOTT-யில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ்\nபிகினி உடையில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி – ஒரே ஒரு படத்தோடு காணாமல் போன அனேகன் பட நடிகையா இது\nவிவேக்கின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.. விஜய் மக்கள் இயக்கம் எடுத்த சபதம் – முதல் படி இது தான்.\nமுதல் முறையாக விஜய்யுடன் கூட்டணி.. தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியான அதிரடி தகவல்\nபச்சை பச்சையா திட்றாங்க.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – பாரதிகண்ணம்மா வெண்பா புலம்பல்.\nவிக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி – அவரே வெளியிட்ட மாஸ் தகவல்.\nMaster படத்தின் உண்மை வசூல் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/travel/a-travel-to-spiti-valley-in-himachal-pradesh", "date_download": "2021-04-19T06:10:25Z", "digest": "sha1:L63CXIZ6AHKTDYZGKMVIKCGA6TDNAKIW", "length": 51398, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "உறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்! #Vikatan360 |A travel to spiti valley in Himachal Pradesh - Vikatan", "raw_content": "\nஉறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்\nஅ.குரூஸ்தனம்வினோத் குமார் சு.HARIF MOHAMED Sரஞ்சித் ரூஸோJ T THULASIDHARANஅ.குரூஸ்தனம்\nஉலகில் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். ஆனால், ஒருமுறையாவது இந்தச் சாலையில் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஓர் உணர்வை ஏற்படுத்திய அசாத்திய பயணம். எங்கே... எப்போது... எப்படி..\nஉலகம் எனும் இந்த நிலப்பரப்��ால் தீர்க்க முடியாத பிரச்னை என்று, இந்த உலகில் எதுவுமே இல்லை.\n9 நாள்கள், 36 சாகசப்பயணிகள், மலைப் பாதைகளில் 1,200 கிலோமீட்டர் பயணம்... ச்சும்மா ஜாலி ரைடு இல்ல ப்ரோ... ரோலர்கோஸ்டர் ரைடு சவாலுக்குத் தயாரா என்று கேட்டது மஹிந்திரா நிறுவனம். உடனே லைக்ஸ் தட்டி தயாரானது விகடன் டீம்.\nமஹிந்திரா நடத்திய `ஸ்பிட்டி எஸ்கேப் 2019' சாகசப் பயணம் சமீபத்தில் சண்டிகரில் தொடங்கியது. அங்கிருந்து சிம்லா, நார்க்கண்டா, சாங்லா, நாக்கோ, காஸா வழியாக காரில் பயணித்து மணாலியை அடைய வேண்டும். மீட்புக்குழு, மருத்துவர் குழு என மொத்தமாக 58 பேர் 30 மஹிந்திரா வாகனங்களில் பிஜோ மற்றும் ஹரி சிங் தலைமையில் தயாராயிருந்தோம்.\nஸ்பிட்டி பயணம்; SPITI Travel\nஅனைத்து வாகனங்களிலும் ஒரே நேரத்தில் நான்கு வீல்களும் இயங்கும் 4X4 வசதி உண்டு. உள்ளேயே வாக்கி டாக்கி மற்றும் பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பயணத்தின்போதே வாக்கி டாக்கி வாயிலாக மற்ற கார்களில் பயணிப்பவர்களோடு பேசலாம். ஆபத்து என்றால் எச்சரிக்கலாம். தூக்கம் வந்தால் மொக்கை போடலாம். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளும் வாகனங்களும் தயாரா,க 'விர்ர்ர்ரூம்' 'விர்ர்ர்ரூம்'கள் விண்ணைப்பிளக்க 'ஸ்பிட்டி எஸ்கேப்' தொடங்கியது.\nநார்க்கண்டா, இமாசலப் பிரதேசத்தில் இருக்கிற மிக முக்கியமான சுற்றுலாத்தளம். இங்கே பனிக்காலத்தில் பனிச்சறுக்கு மாதிரியான விளையாட்டுகள் மிகவும் பிரபலம். சட்லெஜ் ஆற்று பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிற இந்த மலைநகரம் அதிகமும் பிரபலமாகாத, அமைதியான சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற தளம்\n100 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு சில்லென்ற சிம்லாவை அடைந்தோம். நுழையும்போதே கனிந்த ஆப்பிள்கள்தான் நமக்கு ஹாய் சொல்லி வரவேற்றன. ஆமாம்... இரண்டுபுறமும் ரம்மியமான ஆப்பிள் மரங்கள், அதற்கு நடுவே பயணிப்பது வேறோர் உலகத்தில் பயணிப்பதைப் போலிருந்தது. இவ்வளவு சூப்பரான இடத்தில் செல்ஃபி இல்லாமல் எப்படி... வாகனங்கள் பிரேக்கடிக்க... ஃப்ரண்ட் கேமராக்கள் ப்ளாஷ் அடிக்க... எங்கும் செல்ஃபி மயம். ஆப்பிள்கள் வெட்கத்தால் இன்னும் கொஞ்சம் சிவந்திருக்கும். சிலர் வீட்டுக்கு வீடியோ கால் போட்டு ''யம்மோவ் இங்க பார் ஆப்பிள் மரம்'' எனக் காட்டிக் காட்டி சிரித்துக்கொண்டார்கள். இங்குதான் ட்விஸ்ட்...\nஇமாசலப் பிரதேசத்தில் இருக்கிற சிம்லாவும் கின்னாவூரும் இந்தியாவின் ஆப்பிள் கிண்ணம் (Apple Bowl) என்று அழைக்கப்படுகிற இடங்கள். இங்கிருந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பரின் இரண்டாவது வாரம் வரை ஆப்பிள்களுக்கான அறுவடைக்காலம். ஆப்பிள் தோட்டங்களை நல்ல கனிந்த ஆப்பிள்களோடு காண விரும்பினால் இதுவே சரியான தருணமாக இருக்கும் சிம்லாவிலிருந்து சங்லா சொல்லும் வழியெங்கும் இந்த ஆப்பிள் தோட்டங்கள் அதிகம் உண்டு.\nமேக மூட்டம் சாலைகளே தெரியாதபடி சூழ்ந்து கொண்டது. இதுபோன்ற சமயங்களில் ஆமையைவிட குறைந்த வேகத்தில்தான் செல்லமுடியும். நார்க்கண்டாவில் நாங்கள் தங்கப்போகும் விடுதியை அடைய 10 கிலோமீட்டரே இருந்த நிலையில் முழுக்க இருட்டிவிட்டது. வெறும் பத்து கிலோமீட்டர்தானே என்று நினைக்கவேண்டாம். அது கரடுமுரடான ஒருவழிப்பாதை. அந்த 10 கிலோமீட்டரை கடக்க மூன்று மணி நேரம் ஆகிவிட்டது இதுபோன்ற பயணங்களில் பொறுமையை சோதிக்கும் இதுமாதிரி அனுபவங்கள்தான் வரம். ஒரு வழியாக இரவு 10 மணிக்கு நார்க்கண்டா பகுதியில் 10,000 அடி உயரத்தில் இருக்கிற தனியார் விடுதியை அடைந்தோம்... அடைந்ததும், அப்புறம் என்ன ஸ்லீப்பிங்தான்... அவ்ளோ டயர்ட்.\nபயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் சிம்லா டூ நர்க்கண்டா புகைப்படங்களைப் பார்த்துவிடுவோம்...\nதிபெத் எல்லையில் 17,590 அடி உயரத்தில் இருக்கிற குட்டி நகரம் இந்த ஷாங்லா. அழகான மலைத்தொடர்கள் கொண்ட பகுதி இது. ட்ரெக்கிங் பிரியர்களுக்கு சவாலான பல பகுதிகள் இங்கு உள்ளன. எனவே, நோட்பண்ணி ஒரு விசிட் அடிங்க இங்கே கின்னாரி என்கிற மொழி பரவலாகப் பேசப்படுகிறது. இது ஒரு சினோ-திபெத்திய மொழி\nஅதிகாலையில் நார்க்கண்டா, இரவெல்லாம் அணைக்கப்படாத ஏசிரூம் போல இருந்தது. இமாச்சலின் ஸ்பெஷல் டீ பயணத்தின் சுவைகூட்டியது. டீ குடித்த உற்சாகத்தோடு அங்கிருந்து ஷாங்லாவுக்குக் கிளம்ப ஆயத்தமானோம். மீண்டும் 'விர்ர்ரூம்'கள் கிளம்ப... 'தம்பி இந்த ரோடு வேற லெவல் விர்ர்ரூம்லாம் வேலைக்கு ஆகாது... பொறுமையா வாங்கப்பா' என்று அலறியது வாக்கி டாக்கி.\nநார்க்கண்டா நகரத்தை அடுத்த ராம்பூர் மற்றும் கால்பா நகரப் பகுதிகளில் செல்லும்போது, பாறைகளை குடைந்தும், மலையோரங்ளை செதுக்கியும் அமைக்கப்பட்ட கற்பாறை சாலைகளில் குழுவினர் ��ெல்வது மிகவும் கடினமாக இருந்தது. இப்பகுதியிலுள்ள கொண்டை ஊசி வளைவு பாதைகள் மிகவும் குறுகலாக காணப்பட்டன. இதனால் எதிரே வரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி தங்களது பயணத்தைத் தொடர்ந்தோம். சாராஹன் நகர் மலைப் பகுதியின் மேலிருந்து கீழே பார்த்தால் சட்லெட்ஜ் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து செல்வது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கண்கொள்ளா காட்சியைப் பார்த்துவிட்டால் அடுத்து என்ன செல்ஃபிதானே...\nஅங்கிருந்து பயணம் பாஸ்பா ஆற்றுக் கரையோராமாகத் தொடர்ந்தது... இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பில் தாவரங்கள் மிக அதிகம். அதனால் அதிகளவு கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த காட்சி கேமராவுக்குள் அடங்க முறுக்கு அளவுக்கு அழகு. பாஸ்பா நதிக்கரை சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது, நமக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது... வண்டியும் போகவேண்டும். கடுமையான பயணமாக இருந்தாலும் வந்திருக்கிற பயணிகள் எல்லாம் சாகச விரும்பிகள் ஆச்சே... கஷ்டத்தையும் கலகலப்பாக எதிர்கொண்டு கார்களை ஓட்டினர். ஒரு நீண்ண்ண்ண்ண்ட... போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக நாளின் இறுதியில் ஷாங்லா நகர் கண்ணுக்கு தெரிந்த போது... சொர்க்கமே தெரிந்தது...\nஎந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமைதான் ஷாங்லாவில். அது எத்தனை குளிர்ச்சியோ அதே அளவு இங்குள்ள மக்களும் பழக இனிமையானவர்கள். காலையில் டீக்கு பதிலாக குளிருக்கு இதமாக சூப் ஒன்றை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் பள்ளத்தாக்குகளுக்குள் தொடங்கியது நம் சாகசப்பயணம். நம்முடைய அடுத்த ஸ்டாப், சித்குல்.\nஇந்திய - திபெத் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் கடைசி கிராமம் இங்கு ராணுவ பாதுகாப்பு மிக மிக அதிகம்.\nபள்ளதாக்குகளை செதுக்கி உருவாக்கப்பட்ட குறுகலான சாலைகளுக்குள் பயணித்தோம். முந்தைய நாள் கஷ்டங்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு இந்த சாலைகள் நமக்கு குலுங்கல் மசாஜ் பண்ணி விட்டன. முதுகெலும்புகள் இடம்மாறுகிற அளவுக்கு சாலைகள் கரடுமுரடாக இருந்தன.\nஇப்பகுதியில் உள்ள மலையடிவாரங்களில் சோளப் பயிர்கள் ஏராளமாகப் பயிரிடப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் இருந்து இதைப்பார்க்க ரம்மியாக இருக்கிறது. ரம்மியமான இடம் என்றால் நம் கேமராக்கள் சும்��ா இருக்குமா... கார்கள் அத்தனையும் நிறுத்தப்பட்டு புகைப்படங்களாக எடுத்துக்குவித்துவிட்டுத்தான் கிளம்பினோம். அடுத்த மூன்று மணிநேரம் ரக்‌ஷம் என்கிற கிராமத்தின் வழி நடந்து சென்று ஷாங்லா நகரின் பச்சாரா கேம்ப் பகுதியை வந்தடைந்தபோது... எங்கள் கால்கள் பேசின. 'அய்யா ஓய்வு குடுங்க ப்ளீஸ்... முடியலய்யா...'\nஇமயமலைத்தொடரின் பாஸ்பா நதிக்கரையில் அமைந்துள்ளது சித்குல். ராணுவத்தின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடிய இந்திய எல்லைப்பகுதி கிராமங்களில் சித்குல் ஒன்று. இந்த கிராம மக்கள் நகரத்திலிருந்து முற்றிலும் தொடர்பின்றியே இருக்கிறார்கள். ஒருசிலர் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறைதான் நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்\nஷங்லா To தாபோ - 177KM\nஷங்லாவில் இருந்து தாபோவுக்கு நம் பயணம் தொடர்ந்தது. ஏராளமான புத்த மடலாயங்கள் கொண்ட பகுதி இந்த தாபோ. சட்லஜ் ஆற்றங்கரையோரம் செல்லும் இந்த பயணத்தில் ஆங்காங்கே சாலைகளில் பெரிய பள்ளங்கள், துண்டிக்கப்பட்ட சாலைகள் என பல தடைகள். 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா' என பாட்டுப்போட்டு சென்றுகொண்டிருந்தவர்கள் 'ஏத்திவிடப்பா தூக்கிவிடப்பா' என்று தொடர்ந்து மூச்சை பிடித்துக்கொண்டு பயணமானோம். சில தாழ்வான பகுதியிலிருந்து மேலே வர முடியாமல் திண்டாடவும் வேண்டியிருந்தது. அந்த நேரங்களில் ஹரிசிங் தலைமையிலான குழுவினர் எங்களுக்கு உதவி செய்து வாகனங்களை மேலே கொண்டு வந்தனர். திபெத் எல்லை அருகே மலையைக் குடைந்து போடப்பட்ட ஒரு சாலையை கடந்து நெடுந்தூர பயணத்தை மேற்கொண்ட பிறகு, 12,014 அடி உயரத்தில் உள்ள நாக்கோ பகுதியை அடைந்தோம்.\nஇப்பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கிராமமாமன ஹியூவை அடைந்தோம். இந்த கிராமம் சீனாவின் எல்லையோரத்தில் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான வீடுகள் கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளன. மேல் கூரைகள் வைக்கோல் மற்றும் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் கழுதைகள் மற்றும் மாடுகள் வளர்க்கின்றனர். கழுதைகள், மாடுகளைப் பாதுகாக்க வீட்டின் அருகே சுற்று சுவர் எழுப்பி கூடாரங்கள் அமைத்துள்ளனர்.\n\"ஹியூ\" வில் 95 சதவீதம் திபெத்தியர் வசிக்கின்றனர். இவர்கள் வச���க்கும் வீடுகளில் வெளிப்புறம் மட்டுமே தாழ்ப்பாள்கள் உள்ளன. எந்த ஒரு வீட்டிலும் பாதுகாப்பிற்காக பூட்டுகள் போடுவதில்லை செப்பு, பித்தளை மற்றும் சிறு சிறு மணிகள் செய்யப்பட்ட அணிகலன்களை மட்டுமே இங்குள்ள பெண்கள் அணிகின்றனர். இந்தியாவில் தங்கமே இல்லாத கிராமம் இது என்பது ஆச்சர்யம்.\nஇங்கு சில மணிநேரங்கள் சுற்றிவிட்டு... அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு இடத்திற்கு சென்றோம். சீன எல்லைப் பகுதியின் மிக மிக அருகிலுள்ள இந்த கோயிலில் 500 ஆண்டுக்கால பழமையான மம்மியை வழிபடுகின்றனர். ஒரு பெண் லாமா (புத்த துறவி) 45 வயதில் மறைந்த பிறகு அவரது உடலை பதப்படுத்தி அமர்ந்த நிலையில் மம்மியாக வைத்து இந்த கோயிலில் வழிபடுகின்றனர். புத்த மம்மிக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.\nவழியெங்கும் ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுத்தி நிறுத்தி விலக்கி விலக்கி... கிளம்பினோம். கூடவே குளிரும் கற்கள் நிறைந்த சாலைகளும் நம்மை வரவேற்க இத்தனை இடையூறுகளைக் கடந்து சிறப்புமிக்க பகுதிகளை பார்வையிட்டோம் என்கிற திருப்தியோடு தாபோ நகரை அடைந்தபோது இருட்டிவிட்டது. நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டுதான்\nஐந்தாவது நாள் விடிந்தபோது தாபோவின் புத்தர்களுக்கெல்லாம் டாடா சொல்லிவிட்டு, பிரியாவிடை பெற்றுக்கொண்டு காஸாவை நோக்கி கிளம்பினோம். தாபோ நகரத்திலிருந்து தாங்கர், லாலுங், லிங்தி வழியாக காஸா நகரை நோக்கி கான்வாய் நகர்ந்தது.\nஇயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த சிறு நகரம் தான் காஸா. அதிக அளவில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் சாலைகள் அனைத்தும் செங்குத்தாகவே இருந்தன. வாகனத்தில் செல்லும்போது கீழே பார்த்தால் எமதர்மன் எருமையோடு எட்டிப்பார்ப்பது தெரியும் இந்த சாலைகளில் செல்லவேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. நான்கு சக்கரங்களும் ஒரே நேரத்தில் சுழலும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டுமே இங்கு செல்லமுடியும். இந்த சாலைகளில் பயணம் செய்வது 'கரணம் தப்பினால் மரணம்' என்ற பழமொழிக்கு இணங்க ஓட்டுநர்களின் சிறு தவறும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்தான் முடியும்\nஇரண்டு மணி நேர பயணத்துக்கு பின் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த மடாலயத்தை அடைந்தோம். இங்கு புத்த துறவிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயிற���சி அளிக்கும் மையம் அமைந்துள்ளது. லாமாக்களிடம் ஆவிபறக்கும் தேநீரோடு சிறிது நேரம் உரையாடினோம்.பிறகு மீண்டும் பயணம் செங்குத்தான சாலைகளிலே தொடங்கியது. இங்கு மலை அடிவாரத்தில் காணப்படும் வீடுகள் அனைத்துமே மண்ணில் புதைந்த மாதிரியான வடிவில் கட்டப்பட்டுள்ளன. உலகளவில் மிகவும் செங்குத்தான பயணம் இங்கு மட்டுமே உள்ளது. 30 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஸா நகரத்தின் உயர் பகுதியை அடைந்தோம். 11,980 அடி.\nஇப்பகுதியில் இருந்து காஸா நகரத்தையும் அதனை சுற்றியுள்ள இடங்களையும் பார்க்கும்போது வேறோரு கிரகத்தை பார்ப்பது போல பிரமிப்பாக இருந்தது. புகைப்பட பிரியர்களுக்கு இந்த பகுதி கண்டிப்பாக பிடிக்கும். கேமராவை கொண்டு போய் வைத்து எங்கு படமெடுத்தாலும் எந்த அட்ஜெஸ்மென்டும் பண்ணாமலேயே அழகழகான படங்கள் கிடைக்கும்.\nஇமய மலையில் சாதனைப் படைத்த டூ வீலர் பெண்கள் குழு\nமலையின் இன்னொரு பகுதி வழியாக கீழே இறங்க ஆரம்பித்தோம். பல இடங்களில் ஆங்காங்கே கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பயணம் தடைப்பட்டது. மீண்டும் மாற்று வழியாக பல்வேறு கரடுமுரடான மலை சாலைகளை கடந்து காஸா நகரத்தின் ராங்கிரிக் பகுதியை அடைந்தபோது மாலை ஆகிவிட்டது. 90 கிலோமீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்தால் எப்படி இருக்கும்... நிற்க கூட முடியாத அளவுக்கு சோர்வாக இருக்கும்.\nஉலகின் மிக உயரமான பகுதிகளில் இருக்கிற கிராமங்களில் ஒன்று காஸா. அந்த சிறிய கிராமத்தை நோக்கிய பயணத்தின் முதற்கட்டமே பயணிகளை திகிலடைய வைத்தது. காஸாவை அடைய ஸ்பிட்டி ஆற்றை வாகனத்தில் கடந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்லவேண்டும். கரடு முரடான பாறைகளால் நிறைந்த ஸ்பிட்டி ஆற்றை வாகனத்தில் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. சாகசக்காரர்கள் ஒவ்வொருவராக பல போராட்டங்களுக்குப் பிறகு ஆற்றை வாகனத்தில் கடந்தனர். ஒரு சிலர் ஆற்றின் நடுவிலேயே வாகனத்தை இயக்க முடியாமல் சிக்கினர். அவர்களை மீட்புக் குழுவினர் தங்களது வாகனங்கள் மூலம் மீட்டனர். ஒரு கார் ஆற்றில் கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. இதற்கு மேல் பயணிக்க வேண்டாம் என பலரும் பேச ஆரம்பித்தது அப்போதுதான். ஆனால் உலகத்தின் உயரமான பகுதிகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.\nகடுமையான போராட்டத்துக்கு பிறகு உலகின் உயரமான கிராமம் 'கோமிக்' அடைந்தோம். 14,806 அடி உயரம். இந்த கிராமத்தில் புத்த மடாலயம், உணவு விடுதி உட்பட மொத்தம் 9 கட்டடங்கள் மட்டுமே உள்ளன. இங்குள்ள பழைமை வாய்ந்த புத்த கோயிலில் உள்ள பெண் லாமாக்கள் (பெண் புத்த துறவிகள்) திபெத் பாடலுக்கு நடனமாடி நம்மை வரவேற்றனர். இங்கிருந்து கீழே ஓடும் ஸ்பிட்டி நதியை பார்த்தால் ஆலமர விழுதுகள் போல் அற்புதம் காட்டுகின்றன.\nஅங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உலகின் உயரமான தபால் நிலையம் இருக்கிறதாம். வீட்டுக்கு ஒரு கடிதம் அனுப்புவோம் என புறப்பட்டோம். அங்குள்ள சாலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியுமாம். நடராஜா சர்வீஸில் தபால் நிலையத்தை அடைந்தோம்.\nஇங்கே நம்மோடு வந்த பயணிகளும் நாமும் தபால் நிலையத்தில் தபால் கார்டுகளை வாங்கி குடும்ப உறுப்பினர்களுக்கு விதவிதமான வாசகங்களை எழுதி போஸ்ட் செய்தனர். இந்த தபால் நிலையம் 1983 ல் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போஸ்ட் மாஸ்டராக ரிச்ஷோன் செர்ரிங் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் 15 முதல் 20 தபால் வரை வீடுகளில் கொண்டு சேர்க்கிறார். இவரோடு போட்டோ எடுத்தால் இன்ஸ்டாவில் லைக்ஸ் பிச்சுக்குமே... ஆளாளுக்கு செல்பி எடுத்து அவரை திக்குமுக்காட செய்தனர். அந்த மகிழ்ச்சியோடு மணாலியை நோக்கி நம் பயணம் தொடர்ந்தது\nமணாலி செல்ல கிட்டத்தட்ட 240 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதிகாலை 5 மணிக்கே கான்வாய் கிளம்பியது. மேலோங்கி செல்லும் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து 70 கிலோமீட்டர் பயணத்துக்கு பின்பு குன்ஷம் பாஸ் என்ற உயரமான பகுதியை அடைந்தோம். இந்தப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 15,060 அடி உயரத்தில் உள்ளது. குன்ஷம் பாஸ்தான் இந்த சாதனை பயணத்தின் உயரமான பகுதி. இப்பகுதியில் உள்ள புத்த கோயிலில் திபெத்தியர்கள் தங்களது கொடியை அதிகளவில் வரிசையாக வைத்துள்ளனர்.\nஇங்கிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு சந்திரத்தால் ஏரியை அடைந்தோம் இந்த ஏரியின் தண்ணீரானது கண்ணாடி போல் தெள்ளத்தெளிவாக காணப்பட்டது. நான்குபுறமும் மலைகள் சூழ நடுவில் இந்த ஏரியை காண்பது ஒரு தனித்துவமான அனுபவம்.\nஏரியிலிருந்து கிளம்பினோம். ஆங்காங்கே பல வண்ணத்தில் குதிரைகள் தென்பட்டன. பின்னர் திடீரென ஏற்பட���ட கால நிலை மாற்றத்தால் சாரல் மழை மற்றும் கடுமையான மேக மூட்டத்துக்கு இடையே ரோத்தாங் பாஸ் பகுதியை கடந்தோம். சில நிமிடங்களில் அனைவருடைய மொபைல் போனும் ஒலிக்க ஆரம்பித்தன. காரணம் 5 நாட்கள் மலை பயணத்துக்கு பிறகு இங்குதான் நெட்வொர்க் சிக்னல் முதன்முதலாக கிடைத்தது. எல்லோரும் தங்களது குடும்பத்தினர் நண்பர்களுக்கு மொபைல் வாயிலாக தங்களது அனுபவங்களை பகிர ஆரம்பித்தனர்.\nமணாலியை அடைந்தபின் ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சண்டிகரை நோக்கி பயணம் தொடங்கினர். 'AUT' என்ற பகுதியில் உள்ள 2.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மலை குகைப் பாதையை கடந்து நீண்டதூர பயணத்துக்கு பிறகு சண்டிகரை அடைந்த அட்வென்சரர்ஸ் தங்களது சாதனை பயணத்தை நிம்மதியாக முடித்துக் கொண்டனர்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\nபத்திரிகை துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர். சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anushka-sharma-person", "date_download": "2021-04-19T05:10:00Z", "digest": "sha1:RBSQCEBOEJO4467O5GTBK4RN6ZY24VRD", "length": 6065, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "anushka sharma", "raw_content": "\nகோலி - அனுஷ்கா வீட்டில் குட்டி ராஜமாதா\nதோனி, கோலிக்கு மட்டும் பாராட்டுகள் ஏன்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா\nகர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா செய்த சிரசாசனம் சரியா... மருத்துவம் சொல்வது என்ன\ǹஇன்னும் இது மட்டும் மாறவில்லை' - கவாஸ்கர் கமென்ட்ரியால் கொதித்த அனுஷ்கா\nபுதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா\nவினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்\n`ஆஸ்திரேலியா - ஜனவரி...’ அன்று பார்டர், இன்று கோலி... வரலாற்றின் சுவாரஸ்ய தொடர்பு\nலைவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்... திட்டு வாங்கிய குஷ்பு... நாஸ்டால்ஜிக் நதியா... இந்த நாள் இப்படித்தான்\n`பியூட்டி’ ஐஸ்வர்யா, `கிளாமர்’ வித்யா பாலன், `சான்ஸே இல்ல’ சன்னி லியோன்... டபூவின் 2020 காலண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3248", "date_download": "2021-04-19T06:20:45Z", "digest": "sha1:4V32EYFRWMYWAIGD3TSN7BX34B4DWWKL", "length": 15214, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- மதுசூதனன் தெ. | செப்டம்பர் 2002 |\nநவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் ஒருங்கே செயற்படும் வாய்ப்புப் பெற்றவர்.\nவைணப் பாரம்பரியம் மிக்க கட்டுப்பாடான குடும்பப் பின்புலத்தில் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் இ.பா. இவர் கும்பகோணம் கல்லூரியில் பொருளாதாரம் - ஆங்கிலம் படித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ., படித்தார். ஆனால் இவரின் தந்தையார் தனது மகன் ஆங்கிலம் படிக்க வேண்டுமென்றுதான் விரும்பி இருந்தார்.\nசிறுவயது முதல் படைப்பிலக்கியத்தில் ஆர்வ மாக இருந்தார். எழுதவும் தொடங்கிவிட்டார். இக்காலத்தில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகிய எழுத்தாளர்களுடன் நட்பு���வு கொண்டிருந்தார். அவர்களது தூண்ட லால் என்ன மாதிரியான நூல்களை தேடிப் படிக்க வேண்டுமென்பதை புரிந்து கொண்டார். நவீன இலக்கியப் பரிச்சயமும் அதற்குரிய மனநிலை யையும் நன்கு உருவாக்கி வளர்த்து கொண்டார்.\n1952இல் எம்.ஏ. முடித்துவிட்டு திருச்சி தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். 1955இல் டில்லிவாசியாக அங்குள்ள ஓர் கல்லூரியில் தமிழ் விரிவுரை யாளராக பணியாற்றத் தொடங்கினார். 1962 முதல் டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரியில் சேர்ந்தார்.\n1964ல் ஆனந்தவிகடனில் இந்திரா பார்த்த சாரதியின் 'மனித இயந்திரம்' என்ற கதை பிரசுரமானது. தொடர்ந்து எழுதுவதும் அவை பிரசுரமாவதும் எனும் போக்கு தீவிரப்பட்டது. 1968ல் 'மனித தெய்வங்கள்' என்ற சிறிய சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது.\nஇதன் பின்னர் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளராக இ.பா. கவனிப்புப் பெறத் தொடங்கினார். நாவல், சிறுகதை கட்டுரை என இவரது களம் விரிவு பெறத் தொடங்கியது. இவர் எழுதிய முதல் நாவல் 'காலவெள்ளம்', இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளை யாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.\nஇந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப் படுத்தினார். டெல்லி வாழ்வில் பல் கலாச்சார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித் தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது.\nகிராமிய வாழ்வியல் உள்நோக்கு இவரது படைப்புகளில் அதிகம் காணக்கிடைக்காது. குருதிப்புனல், உச்சிவெயில் ஆகிய நாவல்களில் கிராமியப் பின்னணி வெளிப்பட்டது, இருப்பினும் இதில் கூட நகரத்தில் இருந்து வருகிற ஒருவனின் பார்வையிலேயே கிராமத்தின் சித்திரம் இருந்தது.\nஇந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரை யாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும். இது இவரது எழுத்துக்கும் பாத்திரப்படைப்புக்கும் தனித் தன்மையைக் கொடுக்கிறது. மொழி வெளிப் பாட்டில் சிக்கல் தன்மையற்ற ஓட்டம். நவீன வாழ்க்கையின் மோதுகை, நவீன தன்மையின் துலங்கல்களாக தாக்கப் பின்புலத்தை வெளிப்படுத்தும் பாங்கில் இவரது படைப்பாக்கம் அமைவு பெறும்.\nஇவரது நாவல், சிறுகதை, நாடகப் பிரதியாக்கம் ஆகிய படைப்பு முயற்சிகள் நவீனத்துவ முயற்சிகளின் சாயல்களை உள்வாங்கியவையாகவும் அவற்றின் வெளிப்படுத்துக்கையாகவும் அமைவது இவரது சிறப்பாகும். மேலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய அந்தந்த வகைமைகள் அவற்றுக்குரிய தனித்தன்மைகளையும் உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுவதை இந்திரா பார்த்தசாரதியின் படைப் புலகு நன்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.\nநவீன நாடக முயற்சியில் இவருக்கு இருந்த ஈடுபாடு புதுவை சங்கரதாஸ் நாடகப்பள்ளி - உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நவீன நாடகக்காரர்கள் தமிழில் பின்னர் உருவாகி வளர்ந்து வரவும் உரிய சூழல் உருவாகவும்கூட இ. பா. வின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கன.\nஇவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று 'ஓளரங்கசீப்'. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளி வாக இருந்தவர். நாடக நிகழ்வுகளுக்கும் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருக்கும் என்பதை இந்திரா பார்த்தசாரதியின் ஓளரங்கசீப் நாடகப்பிரதி மெய்ப்பிக்கிறது.\nஅடிப்படையில் மக்களுக்காக அரசாங்கமா, அரசாங்கத்திற்காக மக்களா என்ற கேள்வி எழுகின்றது. ஒளரங்கசீப் தான் நினைப்பது, செய்வது அனைத்துமே சரியானது என்றே நினைக்கிறான். அவன் ஒரு தன்னலம் கருதா சர்வாதிகாரி இல்லை. ஒரு ஆட்டு இடையனைப் போல மக்களை நடத்திச் செல்ல வேண்டுமென்று நினைக்கிறான். கடைசியல் எல்லாமே தோல்வி அடைகிறது. மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ளாத, மக்களின் பார்வையிலிருந்து பாராத எந்தச் செயல் திட்டமும் தோல்வி அடைகிறது.\nஇந்திரா பார்த்தசாரதி பல்வேறு விருது களுக்கும் கெளரவங்களுக்கும் உரியவராகவே இன்றுவரை உள்ளார். இதுவரை குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார்.\n1991ல் சிறந்த இந்தியப் படமாய் தேசிய விருது பெற்ற முதல்படமான 'மறுபக்கம்' படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலை கழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர்.\nதமிழ் இலக்கியத்தில் வைணவம் என்றுமுள்ள தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_131.html", "date_download": "2021-04-19T07:16:53Z", "digest": "sha1:H4HQ2PJUVTA7QHS3PBEHHN6Y3I5I77FE", "length": 5592, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொது மக்களுக்கு 'தற்பாதுகாப்பு' உரிமை உள்ளது: பொலிஸ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொது மக்களுக்கு 'தற்பாதுகாப்பு' உரிமை உள்ளது: பொலிஸ்\nபொது மக்களுக்கு 'தற்பாதுகாப்பு' உரிமை உள்ளது: பொலிஸ்\nபொலிஸ் ஊழியர் ஒருவரினால் 'உயிராபத்து' ஏற்படும் வகையில் தாக்கப்படின், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ள பொது மக்களுக்கு உரிமையிருப்பதாக விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர்.\nநேற்றைய தினம் பன்னிபிட்டிய பகுதியில் போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் லொறி சாரதியொருவர் தாக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளதுடன் குறித்த காட்சிகள் பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஓ.ஐ.சி மீது மோதிய லொறி சாரதியை நடு வீதியில் வீழ்த்தி, அவர் மீது பாய்ந்து குறித்த கான்ஸ்டபிள் தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_16.html", "date_download": "2021-04-19T07:10:24Z", "digest": "sha1:KQ7FFQFDKVOTX7V3RWIRPOXYF6RIORRD", "length": 5162, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மிஹின் லங்கா ஊழலிருந்து சஜின் வாஸ் விடுதலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மிஹின் லங்கா ஊழலிருந்து சஜின் வாஸ் விடுதலை\nமிஹின் லங்கா ஊழலிருந்து சஜின் வாஸ் விடுதலை\nமிஹின் லங்கா ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சஜின் வாசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றுள்ளது லஞ்ச ஊழல் ஆணைக்குழு.\nஇப்பின்னணியில் குறித்த விவகாரத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2015 ஆட்சி மாற்றத்தின் பின் சஜின் வாஸ் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தமை குறிப்பிடத்தக்க அதேவேளை, கடந்த ஆட்சியில் முக்கிய நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் பல வாபஸ் பெற்று வரப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nகொரோனா பரிசோதனைகளில் தவறு: எரிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா\nஇலங்கையில் குறிப்பாக கடந்த ஐந்தாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பெருமளவு தவறு நடந்திருப்பதாக அரச அதிகாரிகள் தகவல் வெளியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137802/", "date_download": "2021-04-19T06:04:05Z", "digest": "sha1:SXD7ZOBIPYB2AHF6RLWYRCP5T2M2PHXD", "length": 12332, "nlines": 110, "source_domain": "www.supeedsam.com", "title": "நுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது – போராட்டம் வெற்றி பெற்றது என்றார் எம்.பி ராமேஷ்வரன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது – போராட்டம் வெற்றி பெற்றது என்றார் எம்.பி ராமேஷ்வரன்\nநுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nபார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.\nபார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராக கட்சி பேதமின்றி, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nபார்க் பெருந்தோட்டப் பகுதியில் 305 வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொடுக்க தோட்ட முகாமையாளர் மறுப்பு தெரிவித்திருந்ததுடன், பெருந்தோட்ட மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் நேற்றைய தினம் பேசியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nநேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டிருந்ததுடன், இன்று (18.01.2021) பிற்பகல் போராட்டம் வெற்றியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார்.\nகுறித்த முகாமையாளரின் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு நாள் காலவகாசம் கோரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.\nஅதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட கம்பனி உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகொழும்பிலுள்ள பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, எட்டப்பட்ட தீர்மானம் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.\nதாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடிமைகளாக வாழ முடியாது என கூறியுள்ள ரமேஷ்வரன், பெருந்தோட்ட பகுதிகள் தமக்கு சொந்தமான காணிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதாமே இந்த காணிகளின் உரிமையாளர்கள் என தெரிவித்த அவர், கம்பனிகளின் முகாமையாளர்கள் வந்தேறிகள் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.\n2005ம் அண்டு தமது பெருந்தோட்ட பகுதிக்கு வருகைத் தந்த தோட்ட முகாமையாளர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வழமையான நடைமுறைகள் அனைத்தையும் மாற்றியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவரது நடவடிக்கை காரணமாக 300 வரையான தொழிலாளர்கள் பணிப் புரிந்த இந்த பகுதியில், தற்போது சுமார் 150 வரையான தொழிலாளர்களே பணிப் புரிந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nதனது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை அச்சுறுத்தியே அவர் தனது பணிகளை செய்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகூட்டு உடன்படிக்கையிலுள்ள அனைத்து சலுகைகளையும் குறித்த முகாமையாளர் இல்லாது செய்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறான தோட்ட அதிகாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டாம் என பார்க் பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமேலும், குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கந்தப்பனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\nPrevious articleநுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் அமைதியின்மை\nNext articleஇறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தெ.கி.ப. பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nஇலங்கையில் கொரோனா வைரஸை ஒழிப்பது வெற்றிகரமாக உள்ளது.\nகிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.\nதணிந்தது மட்டக்களப்பில் உண்டான பதற்றம்\n24 மணித்தியாளங்களில் 48 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/08/07/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-19T05:26:03Z", "digest": "sha1:PAKWLFRWHPUGYJRGKAHCUCRYHAT3IFAU", "length": 11076, "nlines": 130, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "இட்லி உப்புமா | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.\nபிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.\nஇட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.\nஉப்புமா வகைகள், கிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, உப்புமா, சீராளம், idli upma, seeralam. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொண்டைக் கடலை குழம்பு »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை ��ுருமா/Kondai kadalai kurma\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190171", "date_download": "2021-04-19T05:59:55Z", "digest": "sha1:IHXAPGT62FKQZMTJAR5JDPQWZBVHIK4Y", "length": 10014, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "அன்பிற்கினியாள் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திமார்ச் 22, 2021\nஎல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறார் அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்ஸ் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதே சமயம் ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார் கீர்த்தி பாண்டியன்.\nஇதற்கிடையில் பிரவீன் ராஜை தந்தைக்கு தெரியாமல் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரியவர மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தந்தையின் வருத்தத்தை உணர்ந்து இரவு நேரம் ஆகியும் கவலைப்பட்டுக் கொண்டு சிக்கன் ஹப்பில் இருக்கிறார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் குளிரூட்டும் அறையில் இருந்து கீர்த்தி பாண்டியன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய அனுபவ நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் உணர வைக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்தில் கைத்தட்டல் வாங்குகிறார்.\nதும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைத்து இருக்கிறது. அன்பு கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். துறுதுறு நடிப்பாலும், குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளிலும் அசர வைக்கிறார்.\nகீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ், ஏட்டாக நடித்த அடிநாட் சசி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும், நடிப்பில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.\nமலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். ரீமேக் படத்தை இயக்க தனி திறமை வேண்டும். கதையின் தன்மை மாறாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.\nஇசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்திற்கு பெரிய பலம். இவரது இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி குளிரூட்டும் அறையை வெவ்வேறு கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார்.\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு ��ூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-19T06:30:31Z", "digest": "sha1:VHA6DKMBC6GH7RWBAW4S7GZ62R5EAKKC", "length": 7307, "nlines": 107, "source_domain": "ta.wikiquote.org", "title": "பாவ்லோ பிரையர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபாவ்லோ பிரையர் (Paulo Freire, பிறப்பு: செப்டம்பர் 19, 1921, இறப்பு: மே 2 1997) ஒரு பிரேசிலியக் கல்வியாளர், மெய்யியலாளர். கற்பிக்கும் கலையில் நுண்ணாய்வுத் திறனுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளர். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானக் கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.\nமிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.[1]\nவிமர்சனப்பூர்வமானப் பார்வையின் விளைவாக மனிதன் எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான்.[1]\nசெயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.[1]\nஉலகை மாற்றி அமைப்பது என்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல; ஒட்டுமொத்தச் சமூக உரிமை. ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் தேர்வு செய்வதென்பதோ பேசுவதென்பதோ சாத்தியமல்ல.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 1.2 1.3 'பாவ்லோ பிரெய்ரோ சொல்வதென்ன\nஇப்பக்கம் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 10:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lamborghini/urus/videos", "date_download": "2021-04-19T05:29:35Z", "digest": "sha1:5EOFGNEG4VBIXVMXKHJNGVXLXSYGQUPD", "length": 8774, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லாம்போர்கினி அர்அஸ் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லாம்போர்கினி அர்அஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅர்அஸ் : has லாம்போர்கினி lost their mind\n3218 பார்வைகள்அக்டோபர் 26, 2018\nஅர்அஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஅர்அஸ் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of லாம்போர்கினி அர்அஸ்\nஎல்லா அர்அஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nஅர்அஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பென்டைய்கா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டிபிஎக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் service கிடைப்பது\n க்கு ஐஎஸ் the இன்சூரன்ஸ் worth 12 lakh ஐஎஸ்\nWhat ஐஎஸ் the total speed அதன் லாம்போர்கினி அர்அஸ் car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா லாம்போர்கினி அர்அஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா லாம்போர்கினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/ex-cong-leader-kvms-saravanakumar-to-contest-in-kattumannarkoil-constituency-as-bjp-candidate-414019.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-04-19T05:57:40Z", "digest": "sha1:5T7YYVAO7WM5INRPHOJT7IFNFYOXBANY", "length": 22019, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுமன்னார்கோயில் தொகுதி- தாமரையை மலர வைக்க தீவிரம் காட்டும் பாஜகவில் இணைந்த விஎம்எஸ் சரவணக்குமார் | Ex Cong. Leader KVMS Saravanakumar to contest in Kattumannarkoil constituency as BJP Candidate? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅரசு மருத்துவமனையில் குழப்பம்.. உறவினர்களிடம் உடல்களை மாற்றி ஒப்படைத்த ஊழியர்கள்.. கடலூரில் ஷாக்\n\"பச்சை துரோகம்\".. அடங்காத சங்கீதா.. ஆவேசம் அடைந்த 15 வயது பிஞ்சு.. அப்டியே உறைந்து போன சிதம்பரம்\nExclusive: ஓட்டு போடக் கூட ஊரில் இல்லை... ஆன்மிக யாத்திரை சென்றுவிட்டோம் -சத்யா பன்னீர்செல்வம்\nஎங்க பூர்வோத்திரமும் பூர்வ நி���மும் இதுதான்... உங்களுக்கு அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் பதிலடி\nஅமைச்சர் சம்பத் உள்ளிட்ட 3 பேர் அரசியல் சூன்யகாரர்கள்- நாசமாக போவார்கள்.- அதிமுக எம்.எல்.ஏ.. சத்யா\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n\"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது\".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்\nபில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்\nரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி\nவிருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்\nகடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு\nபொண்ணுக்கு வயசு 15.. பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்\nவேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்\n15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்\nஊர்ந்து போக நான் என்ன பாம்பா... பல்லியா நடந்து போய்தான் முதல்வரானேன் - போட்டு தாக்கும் இபிஎஸ்\n கடலூரில் மனைவி, மாமியார் குத்திக் கொலை.. அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது\nMovies சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரும் பிக்பாஸ் பிரபலம்...இணையத்தில் வைரலாகும் வீடியோ\nSports ஒரே கல்லில் 2 மாங்காய்.. தோனி களமிறக்க போகும் டீம்.. ராஜஸ்தானுக்கு எதிராக ஆடும் 11 வீரர்கள் யார்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா\nFinance தீவிர வேகத்தில் பரவும் கொரோனா.. படு சரிவில் இந்திய சந்தைகள்.. தொடக்கத்திலேயே 2% சரிவு..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டுமன்னார்கோயில் தொகுதி- தாமரையை மலர வைக்க தீவ��ரம் காட்டும் பாஜகவில் இணைந்த விஎம்எஸ் சரவணக்குமார்\nசிதம்பரம்: காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டால் ஜாதி, மதம் கடந்த ஒரு மக்கள் சேவகராக திகழ்வதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்; இளையபெருமாள், வள்ளல்பெருமான் ஆகிய தலைவர்களைப் போல மக்களுக்கும் சேவையாற்றுகிற வாய்ப்பையும் பெறுவேன் என்கிறார் அண்மையில் பாஜகவில் இணைந்த வி.எம்.எஸ். சரவணக்குமார்.\nகாங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.எம்.எஸ். சரவணக்குமார். 1987-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலையில் பி.பார்ம் படித்த போது மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.\n1991-ல் கடலூர் மாவட்ட சேவாதள காங்கிரஸ் அமைப்பு செயலாளரானார். 1996-ல் தமது 26 வயதில் மங்களூரு சட்டசபை தொகுதியில் காங்கிர்ரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் 2-ம் இடத்தைப் பிடித்தவர் வி.எம்.எஸ். சரவணக்குமார்.\n2002-ல் தமிழக இளைஞர் காங்கிரஸின் மாநில செயலாளர் தொடங்கி ஐ.என்.டி.யூ.சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.எம்.எஸ்.சரவணக்குமார். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகனை சந்தித்து அந்த கட்சியில் இணைத்து கொண்டார் சரவணக்குமார்.\nதற்போது காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதி பாஜக வேட்பாளராக களம் காணுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக நாம் சரவணக்குமாரிடம் உரையாடிய போது, பாரதிய ஜனதா கட்சி குறித்து திமுக, காங்கிரஸ், விசிக போன்றவை தவறான பிரசாரம் செய்து வருகின்றன.\nபாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தாம் போட்டியிட்டால் மிக எளிதாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றி பெற முடியும். இந்த தொகுதியில் வன்னியர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதி, மதத்தினரும் இருக்கின்றனர். ஏற்கனவே மக்களுக்கு சேவையாற்றுகிற அமைப்புகளை நடத்தி மக்களின் பேரன்பைப் பெற்றுள்ளேன். பாஜக வேட்பாளராக களமிறங்கினால் என்னை இந்த மண்ணின் மைந்தராக மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள்.\nகட்சி, சித்தாந்தத்துக்கு அப்பால் ஒரு நல்ல மக்கள் சேவகராக திகழ வேண்டும் என்பதுதான் என் இலக்கு. தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களான இளையபெரு���ாள், வள்ளல்பெருமான் ஆகியோருக்கு பின் இந்த பகுதியில் மக்கள் உரிமைக்கு போராடுகிற மக்கள் நலனுக்கு குரல் கொடுக்கிற உழைக்கிற தலைவர்கள் உருவாகவில்லை.\nஇந்த மக்களுக்கு சேவையாற்றுகிற வாய்ப்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை பார்க்கிறேன். மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படுகிறது பாரதிய ஜனதா கட்சி. ஆகையால் பாஜகவில் இணைந்திருக்கிறேன். இந்த தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கும்; அப்படி வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தி 20 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைக்குள் நுழையும் பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக இருப்பேன் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் வி.எம்.எஸ். சரவணகுமார்.\nகாட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்காளர்களிடம் நாம் பேசிய போது, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் புதுமுகங்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 35 ஆண்டுகளாக பிரதிபலன் எதுவும் பார்க்காமல் மக்கள் சேவையாற்றி வருகிறார் வி.எஸ். சரவணக்குமார். மக்களின் போற்றுதலுக்குரியவராக திகழும் வி.எஸ். சரவணக்குமார் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வி.எம்.எஸ். சரவணக்குமார் இணைந்திருப்பது மகிழ்ச்சி. எங்கள் தொகுதியில் வி.எம்.எஸ். சரவணக்குமார் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபாஜக மிக எளிதாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் முக்கியமான ஒன்று. ஆகையால் மக்களின் பேராதரவை பெற்ற வி.எம்.எஸ். சரவணக்குமாரை பாஜக இங்கே வேட்பாளராக அறிவிக்க வேண்டும். பாஜக தலைவர் எல். முருகன் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். வி.எம்.எஸ். சரவணக்குமார் வெற்றி பெற்றால் இந்த தொகுதி பெரும் வளர்ச்சியை பெறும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17488-thodarkathai-pon-maalai-mayakkam-bindu-vinod-23", "date_download": "2021-04-19T05:19:41Z", "digest": "sha1:6LBJJU3PLIHBBTVUYYUVKNIRPVBNNEWF", "length": 15724, "nlines": 260, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதன் ப்ரைவேட் ஜெட் பறக்கத் தொடங்கிய உடனேயே மொபைலை கையில் எடுத்தான் ஆனந்த். அவனையும் அகிலாவையும் வைத்து செய்திதாளில் வந்திருந்த செய்திக்கு பிறைநிலா பதில் சொல்லி இருந்தாள். அதைப் பார்த்து விபரங்களை நினைவு வைத்துக்கொள்ள அவனுடைய ப்ரைவேட் செக்ரட்டரி அறிவுறுத்தி இருந்தார். விஜயத் தீவில் பத்திரிக்கையாளர்கள் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கக்கூடும் என்று ஒரு கேள்வி & பதில் லிஸ்ட் வேறு கொடுத்திருந்தார்.\nஆனந்த் பிறைநிலா ஸ்மைல் செய்துக் கொண்டிருந்த விடியோவை ப்ளே செய்தான். பிறைநிலா அவளுக்கே உரிய விதத்தில் பொறுமையாக, தெளிவாக கம்பீரமாக பேசினாள்.\n“வணக்கம். உங்கள் எல்லோருக்கும் அரசக் குடும்பத்தின் மீது இருக்கும் அன்பும் அபிமானமும் எங்களுக்கு தெரியும். எங்களுக்கும் உங்கள் அனைவரின் மீதும் அதே அன்பு இருக்கிறது எனபதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.\nஎன் தம்பியும், நம் தீவின் வருங்கால அரசருமான ஆனந்த் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. என் தம்பி ஜெய்ப்பூரில் இருக்கும் அவனின் நண்பரின் உதவியோடு நம் தீவிற்கு புதிய திட்டங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட்டிருக்கிறான்.\nபோட்டோவில் இளவரசருடன் இருப்பது அகிலா. அகிலா நம் அரசிக்கு நிதி மற்றும் பொருளாதார நிர்வகிப்பில் உதவ புதிதாக நியமிக்கப் பட்டுள்ளவர். இளவரசரின் ஜெய்ப்பூர் பயணத்தின் போது இளவரசர்க்கு துணையாக திட்டங்கள் பற்றிய கால அட்டவணை தயாரிக்க அகிலாவும் உடன் இருந்தார். அகிலா மட்டுமல்லாமல் அவரின் குழுவில் இருக்கும் இன்னொரு பெண்மணியும் அவர்கள் இருவருடன் உடன் இருந்தார்.\nபத்திரிக்கையில் வெளியான போட்டோவில் உடன் இருந்தவரை நீக்கி விட்டு செய்தி வெளியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுப் போல, செய்திகளை முழுவதுமாக ஆராய்ந்து சொல்லாமல் திரித்து சொல்வது நம் தீவிற்கு புதிது.\nஅரசக் குடும்பத்தினரான நாங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவர். இதுப் ��ோன்ற செய்திகள் வெளியானால் எப்போதும் போல முழு விபரங்களை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நன்றி.”\nவிடியோவின் கீழே அரசக் குடும்பத்து வெப்சைட்டில் புதிதாக சேர்க்கப் பட்டிருந்த அகிலாவின் வேலை விபரம் தொடர்பான லின்க்கும் இருந்தது.\nஆனந்தின் மனம் லேசானது. எந்தப் பிரச்சனை வந்தாலும் அக்கா பார்த்துக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும் இப்போதும் அதையே தான் செய்திருக்கிறாள்.\nபிறைநிலாவின் விடியோ போஸ்ட்டின் கீழே கவனித்தான். மில்லியனுக்கும் அதிகமான\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 28 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 06 - பிந்து வினோத்\n# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — Saratha 2021-02-28 05:43\n# தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — Vinoudayan 2021-02-27 21:55\n# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — Riswin 2021-02-27 15:52\n# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — AdharvJo 2021-02-27 11:59\n# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — Saraniya 2021-02-27 08:44\n# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத் — madhumathi9 2021-02-27 07:22\nதொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 21 - முகில் தினகரன்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 03 - சாகம்பரி\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 29 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 11 - சு. சமுத்த��ரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 22 - சாவி\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 10 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669636&Print=1", "date_download": "2021-04-19T07:05:32Z", "digest": "sha1:CSBR7WQNMZ5YXKPMKM4G6KAIPVUKNYXH", "length": 5704, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்| Dinamalar\nமனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வட்ட சட்டப்பணிகள், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் குழுத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட மேலாளர் ஆட்லின்ெஹலன், ஊராட்சித் தலைவி அமுதா முன்னிலை வகித்தனர்.மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ராஜசெல்வன், வழக்கறிஞர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வட்ட சட்டப்பணிகள், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.\nசட்டப்பணிகள் குழுத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட மேலாளர் ஆட்லின்ெஹலன், ஊராட்சித் தலைவி அமுதா முன்னிலை வகித்தனர்.மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ராஜசெல்வன், வழக்கறிஞர் சின்னகருப்பன் மனித உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள் குறித்து பேசினர். களப்பணியாளர்கள் மகேஸ்வரி, கிருத்திகா, ஜெனிபர் பிரியங்கா, தரண்யா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5g-spectrum-auction-this-year-central-government-decided/", "date_download": "2021-04-19T06:55:27Z", "digest": "sha1:AG547NH5YICAH7EFZ4BC4U55OAW6CDAP", "length": 13739, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "வருது 5ஜி ஏலம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநாட்டில் தற்போது 2ஜி, 3ஜி, 4ஜி சேவை வசதிகளை தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது அடுத்த தலைமுறை அலை வரிசையான 5ஜி சேவையை வழங்க ஏதுவாக இந்த ஆண்டுக்குள் ஏலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\n3,000 மெகா ஹெர்ட்சுக்கும் மேற்பட்ட அலைவரிசை கொண்ட ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றைகளை முதன்முறையாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்க ளுக்கு ஏலம்விட அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பான கோப்பைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.\n3,300 மற்றும் 3,400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட இந்தக் கற்றைகள் மூலம் அதிகத் துல்லியம் கொண்ட படக்காட்சிகளை உடனடியாக அனுப்பவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.\nஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டில் இதன்மூலம் வாடிக்கை யாளர்களுக்குத் தகவல் தொடர்பை அளிக்க முடியும்.\n தமிமுன் அன்சாரி மாலையில் அறிவிப்பு ஒரே ஒரு ஓட்டு: நகராட்சி – பேரூராட்சி தலைவர் தேர்வில் மாற்றம் சட்டசபையில் மசோதா தாக்கல் தமிழக இடைதேர்தல்: பாஜக வேட்பாளர்கள் டெல்லியில் அறிவிப்பு\nPrevious எஸ்பிஐ-உடன் துணைவங்கிகள் இணைகின்றன-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர் பாதிப்பு \nNext கார்களில் சுழல்விளக்குகளை சுயலாபத்துக்காக பயன்படுத்த கூடாது – உமாபாரதி\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மா���ிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/srilanka-will-give-1-crore-tirunavukkarasar-emphasis-in-fishermen-protest/", "date_download": "2021-04-19T06:45:53Z", "digest": "sha1:VMNGW6HNHENBUBECHIIJ5XXD6SVL6JXL", "length": 13443, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கை 1கோடி தர வேண்டும்: மீனவர்கள் போராட்டத்தில் திருநாவுக்கரசர் வலியுறுத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇலங்கை 1கோடி தர வேண்டும்: மீனவர்கள் போராட்டத்தில் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஇலங்கை 1கோடி தர வேண்டும்: மீனவர்கள் போராட்டத்தில் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்\nஇலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழக காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் வந்தார்.\nஅங்கு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்பாக்கி சூட்டில் பலியான பிரிட்ஜோ குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பேசியதாவது,\nஇலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு இலங்கை அரசு ரூ.1 கோடி தர வேண்டும் என்று கூறினார்.\nமேலும், பிரிட்ஜோ குடும்பத்துக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nதமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஏற்கனவே திருநாவுக்கரசர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தங்கச்சி மடம் பிரிட்ஜோவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅதிமுக 5-வது நாள் நேர்காணல் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை மாற்றம் நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு\nPrevious அறிவாலயத்தின் உள்ளே வெளியே\nNext ஜெயலலிதா செய்த பாவம்.. மதுரை மீனாட்சி விட்ட சாபம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் ���ட்டுப்பாடுகளுக்கு,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…\nமத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த…\nகொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு\nபாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி…\nதமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது…\nஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது…\nகொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…\nசெமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி…\nஇன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/weight-increase-foods-tamil/", "date_download": "2021-04-19T05:03:06Z", "digest": "sha1:HDKS2IVKFE6OIDEX3ZIV2Q37SFBSY3KF", "length": 12910, "nlines": 115, "source_domain": "www.pothunalam.com", "title": "10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!", "raw_content": "\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips..\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க: உடல் எடை என்பது பலரது பொதுவான பிரச்ச���ையாகும். ஒருவரது வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் உடல் எடையை அதிகரிக்க விருப்பம் உள்ளவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடையை அதிகரித்துவிட முடியும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nசரி வாங்க உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கலோரிகள்:-\nஒருவர் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், அவர்களது உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும்.\nஎனவே தினமும் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள், அதாவது தினமும் 500 கலோரிகள் சேர்த்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கோதுமை சப்பாத்தி:-\nகோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும்.\nஇதனால் வயிறும் வேகமாக நிறையும். உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும் (weight increase foods tamil).\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – ஆலிவ் எண்ணெய்:-\nசாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது.\nஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு (weight increase foods tamil), இதய நோய்கள் வராமலும் காக்கும்.\n ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..\nஅல்சர் காரணமாக சிலருக்கு உடல் எடை குறையும் அவர்களுக்கான டிப்ஸ்:-\nசிலருக்கு அல்சர் காரணமாக உடல் எடை குறையும், அவர்கள் தினமும் காலையில் நீராகாரம் (அதாவது உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும் உடை எடை உயர்ந்திடவும் உதவும்.\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – கைக்குத்தல் அரிசி:\nகைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நா��்ச்சத்து நிறைந்துள்ளது.\nஎனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஉடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – மாம்பழம்:\nஉடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) நினைப்பவர்கள், மாம்பழத்தை அதிகளவு உட்கொள்ளவும், மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து மற்றும் கலோரிகள் அதிகளவு நிறைந்துள்ளது.\nஎனவே மாம்பழத்தை அதிகளவு உட்கொள்வதினால், நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க tips – ஐஸ்க்ரீம்:-\nஉடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) நினைப்பவர்கள் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். ஐஸ்க்ரீம் உடல் எடையை அதிகரிக்க (weight increase foods tamil) மிகவும் பயன்படுகிறது.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க\nஉடல் எடை அதிகரிக்க tips\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nஉள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..\nவெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம்..\nTN Velaivaaippu 2021 | வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 | Today Employment News in TamilNadu\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today\nநாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம்..\n(19.04.2021) சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..\nமுடி அடர்த்தியாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best home remedy..\nபுற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/140465/", "date_download": "2021-04-19T05:11:28Z", "digest": "sha1:KKEUHQNQUSHSUVIXBSECQ4TESZNDGEYW", "length": 5764, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது.\nவாழைச்சேனை ஹைராத் வீதியில் இன்று (புதன்கிழமை) மாலை ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 2032 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleசிறு தொழில் முயற்சியான்மையாளர்களுக்கு கடன் வழங்க திட்டம்\nNext articleஅக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி.\nபோர்ட் சிட்டியை சீன காலனியாக மாற்றவே 20 வது திருத்தம்\nமட்டக்களப்பில் ஐயாயிரம் ரூபா பெற்ற 104 வயது மூதாட்டி.\nஇரத்த மாதிரிகள் மிகவும் மாசுபட்டுள்ளது இதுமிகவும் ஆபத்தான நிலைமை.டாக்டர் ஹரிதா ஆலுத்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038878326.67/wet/CC-MAIN-20210419045820-20210419075820-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}