diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1004.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1004.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1004.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://baranitv.com/", "date_download": "2021-04-18T18:07:13Z", "digest": "sha1:JKXG6NY6LH6HTUSWWNSUSBOHTTU66YKC", "length": 5307, "nlines": 65, "source_domain": "baranitv.com", "title": "Baranitv – Baranitv – world Tamil people's chennal", "raw_content": "\n2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் வி கே சசிகலா \nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் வி கே சசிகலா சசிகலா கடந்த 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார் […]\nமுருக பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தூத்துக்குடி எஸ்பி\nதிருச்செந்தூர் பக்தர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தென் தமிழகத்தில் தைப்பூச திருவிழா திருச்செந்தூர் முருகன் […]\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா\nநரசிங்கநல்லூரில்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தொடங்கி வைத்தார் கல்லூர்-சுத்தமல்லி தொடக்க வேளாண்மை […]\nநெல்லை அருங்காட்சியகத்தில் இணையம் வழியாக கைவினைப் பயிற்சி.\nநெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையம் வழியாக ஜூம் செயலி வாயிலாக கைவினைப் பயிற்சி நடைபெற்றது. விசயதசமி பண்டிகை முன்னிட்டு […]\nபாளை பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை\nபாளை ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளி ,பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் மற்றும் .வி.எம் ஸ்ரீ ஜெயேந்திரா […]\nநெல்லை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி\nநெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா கிருமி […]\nஜான் பாண்டியனை பார்த்தால் பயம்\nஜான் பாண்டியனை பார்த்தால் பயம் அதிரடி பேச்சு | john pandian latest speech Video link\nதாமிரபரணியில் தர்ப்பணம் கொடுக்க தடை – ஆட்சியர் அதிரடி தகவல்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்தறைகளில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை […]\nதிருநெல்வேலி மாநகர காவல் துறையின் அறிவிப்பு\nபாம்புகள் பற்றிய சொற்பொழிவு – ஜூலை 16 பாம்புகள் தினம்\nநெல்லை அருங்காட்சியகத்தில் இணைய வழியாக பாம்புகள் பற்றிய சொற்பொழிவு ஒவ்வொரு வருடமும் ஜூலை 16 ஆம் நாள் உலக பாம்புகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17133", "date_download": "2021-04-18T17:50:08Z", "digest": "sha1:JZVIMLKWA7O6QPZLJHPRNTIOM3KX73BV", "length": 27765, "nlines": 253, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 12, 2016\nநகரில் முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2785 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகரிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்கள் தவிர்த்து - இதர ஆளில்லா நேரங்களில், சந்தேகத்திற்கிடமானவர்கள் வந்து செல்வதும், அதன் தொடர்ச்சியாக பள்ளிவாசலில் உள்ள மைக், ஆம்ப்ளிஃபயர், மின் விசிறிகள், மின் விளக்குகள், சுவர்க்கடிகாரம் உள்ளிட்டவை திருடு போவதும் வாடிக்கை.\nஇதைத் தவிர்ப்பதற்காக, காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களிலேயே முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பள்ளியின் உட்பகுதிகளிலும், வெளியில் நாற்புறங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.\nஅத்துடன், 1987ஆம் ஆண்டில் பள்ளிவாசல் புதுப்பித்துக் கட்டப்பட்ட பின்னர் நிறுவப்பட்ட மைக், ஸ்பீக்கர், ஆம்ப்ளிஃபயர், அவற்றுக்கான கம்பிவடங்கள் உள்ளிட்டவை காலாவதியாகும் நிலையிலிருப்பதால், அவையும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன.\nமேலும், இப்பள்ளிவாசல் கோட்டைச் சுவர் பரந்து விரிந்திருப்பதால், தொழுகைக்கான அழைப்பொலி சுற்றுவட்டாரத்தில் தெளிவாகக் கேட்பதற்காக, கோட்டைச் சுவரின் நான்கு மூலைகளிலும் கூடுதலாக புதிய ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஉளூ செய்யும் ஹவுள் தொட்ட�� அமைந்துள்ள பகுதியில், ROS முறையிலான குடிநீர் சுத்திகரிப்புக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇப்பணிகளும், பள்ளியின் வலுவான கட்டிடப் பகுதிகளிலுள்ள சில பழுதுகளை நீக்கும் பணிகளும், சுமார் 3.25 லட்சம் ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.\nபள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டலில், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைப்பில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.\n2015ஆம் ஆண்டு நவம்பர் மாத கடைசி வாரத்தில் துவங்கி, டிசம்பர் மாத இரண்டாவது வாரத்தில் பணிகள் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.\nகுருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 12:30 / 23.01.2016.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nமாஷா அல்லாஹ் காலச்சூழலுக்கேற்ற வகையில் நம்இறைஇல்லத்தை எழில்படுத்துவதோடு பாதுகாப்புச்சூழலையும் ஏற்படுத்தியிருக்கும்விதம் பாராட்டத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்\nஇந்தமுயற்சியில் ஈடுபட்டுவெற்றிகண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் துஆக்களும் வல்லஇறைவன் அவனுடைய இல்லத்தைசிறப்பாக்கிய உள்ளங்களையும்,இல்லங்களையும் சிறப்பாக்கி உங்களுக்கு இருலோகபாக்கியத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.\nஇன்னும் கண்காணிப்பு ஒளிக்கண்களை நான்குபுறமுமுள்ள ஒலிபெருக்கிகளோடும் பொருத்தப்படவேண்டும் அதுபொதுவான பாதுகாப்பையும்தரும்.\nஇன்ஷா அல்லாஹ் எல்லா இறையில்லங்களிலும்,கல்விக்கூடங்களிலும் இதுபோலமையும் நல்வாய்ப்பை நல்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ். தற்போதையா சூழலில் அவசியமான ஒன்று. நான்கு தெரு முனைகளிலும் பொருத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகிலுள்ள புகாரி ஷரீபிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் அவசியம்.\nஇதே போன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அவரவர் பகுதிகளை கண்கானித்தால் சமூக குற்றங்கள் / குற்றநடவடிக்கைகள் குறையலாம்.\nஎல்லாவற்றிற்கும் நாம் நகராட்சியை நம்பிக்கொண்���ிருக்கமுடியாது. நகராட்சியும் கூட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம். புதியநகராட்சியில்தான் நாம் அதை எதிர்பார்க்கமுடியும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ் .....தற்போதைய காலத்தோடு இணைந்து போக கூடிய ஒரு சிறப்பான செயல் .....ஜமாத்தார்களின் தொலைநோக்கு பார்வையும் ,, அவர்களின் முன்னேற்றத்தையும் தான்... இவை காட்டுகிறது ....\nநம் ஊரின் மற்ற ஜமாத்தார்களும் ...இவர்களை போன்று காலத்தோடு இணைந்து ,,தொலைநோய்க்கு பார்வையோடு ..கண்காணிப்பு கேமராக்களை நிறுவினால் பல தேவைகற்றவற்றில் இருந்து ...பாதுகாப்பாகலாம் .....\nகுறிப்பாக நம் ஊரின் கல்யாண மண்டபங்களுக்கும் ,, ஒரு சில பொது நல கூட்டங்கள் நடக்கும் அரங்கத்துக்கும் ,, இவை ரொம்பவும் அவசியமே .....அந்த நிர்வாகத்தினர்கள் கண்டிப்பாகவே யோசிக்கணும் ......\nகுருவித்துறைப் பள்ளி ஜமத்தார்களையும் ...இந்த நல்லதோர் சீர் அமைப்பை ..சிறப்பாக நிறைவேற்றிய சகோதரர்களையும் பாராட்டுகிறோம் ......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹு .... இது ஒரு அருமையான முயர்ச்சி . குருவித்துறை பள்ளி நிர்வாகிகள் அனைவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் .\nஇதன் மூலம் இறை இல்லங்களில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டுக்கள் குறையும். இந்த முயர்சியை நமது ஊரின் பல பள்ளி & மதரசா நிர்வாகிகளும் யோசனைக்கு எடுப்பது நல்லது ....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுதுப்பொலிவுடன் எல்.கே. பயின்றோர் பேரவை துவக்கம் ஜன. 16 அன்று கலந்தாலோசனை ஜன. 16 அன்று கலந்தாலோசனை முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு\nவி-யுனைட்டெட் ஜூனியர்ஸ் லீக் கால்பந்துப் போட்டி இன்று துவக்கம்\nஜன. 16 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம்\nவரலாற்றில் இன்று: நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஐனவரி 13, 2013 செய்தி ஐனவரி 13, 2013 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 13-01-2016 நாளின் சென்னை காலை நாளித���்களில்... (13/1/2016) [Views - 1048; Comments - 0]\nதிருச்செந்தூர் அருகே 300 கிலோ எடையில் கரை ஒதுங்கிய 120 திமிங்கலங்கள்\nதுபையில் இரண்டாயிரம் மாணவ-மாணவியர் பங்கேற்க நடைபெற்ற Abacus போட்டியில் காயல்பட்டினம் சிறுவன் சாம்பியன்\nகாயல்பட்டினத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார் நகர்மன்றத் தலைவர் துவக்கி வைத்தார்\n2015இல் நகர்நலனுக்காக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் தகவல் அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் தகவல்\nமே 28, 29, 30 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்\nவரலாற்றில் இன்று: போனோகிராம் அறிமுகம் ஐனவரி 12, 2003 செய்தி ஐனவரி 12, 2003 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் அனைத்து டெலிபோன் எண்களும் மாற்றம் ஐனவரி 12, 2002 செய்தி ஐனவரி 12, 2002 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2016) [Views - 992; Comments - 0]\n ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி\nKEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை\nவெள்ள நிவாரணப் பணிகளுக்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர் ரவிகுமார் பேட்டி\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 961; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T16:47:06Z", "digest": "sha1:G7LNPH5JVTYMCAFLNYSRCVWSMB27IP6N", "length": 33322, "nlines": 345, "source_domain": "www.akaramuthala.in", "title": "யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 February 2017 No Comment\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்\nதமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.\nசட்ட மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலைப்பாட்டில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.\nமக்கள் செல்வாக்கு அடிப்படையில் முதல்வராக வேண்டும் எனில் தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர்தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும். இதனை அறிந்த பின்னரும் பா.ச.க. ஆதரவால் ஆட்சியமைக்கப் போராடி வருகிறார் பன்னீர்செல்வம்.\nஅ.தி.மு.க. உட்கட்சிச் சண்டையால் அடுத்த பெரும்பான்மைக்கட்சியான தி.மு.க.விற்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நடைமுறையில் தாலின் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை ஆவலாக எதிர்நோக்கியுள்ளார்.\nமத்திய அரசின் முகவரான ஆளுநரோ, பா.ச.க.விற்கு இணங்கி வருபவரையே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டளைக்கிணங்க, யாருக்கும் வாய்ப்பு தராமல் காலங்கடத்தி வருகிறார். மத்தியஅரசின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள பன்னிர்செல்வத்திற்கே முதல் வாய்ப்பு என்றாலும் இதனைக் கூறி மிரட்டியே பிற தரப்பாரையும் வளைக்கலாம் என்பதே திட்டம் போலும் இல்லையேல், இருக்கவே இருக்கிறது, சட்டமன்றத்தை முடக்கி வைத்துவிட்டுப் பா.ச.க.வின் மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்தலாமே\nயார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது பா.ச.க.வின் கைகளில்தான் உள்ளது. ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும் மூடநம்பிக்கைளை ஒழிக்கப்பாடுபடுவது என்பது ஆட்சியில் அமர்வோரின் கைகளில் உள்ளது.\nஉடல் நலனுக்காக, விடுதலைக்காக, ஆட்சிக்காக, உயர்பதவிக்காக என்று பல்வேறு காணரங்களுக்காக மண்சோறு உண்ணல், தெய்வுப்புலவர் திருவள்ளுவரால் கண்டிக்கப்பட்ட வேள்வி(யாகம்) நடத்துதல் போன்ற மூட நம்பிக்கைகளும் பகுத்தறிவிற்கு ஒவ்வாதானவும் இப்பொழுது பெரிதும் பெருகி வருகின்றன. திராவிடம் என்பது ஆரியத்தை எதிர்ப்பதற்கான குறியீடே. ஆவ்வாறிருக்க இவர்கள், திராவிடம் என்னும் பெயரில் கட்சிகளை நடத்திக் கொண்டு, பகுத்தறிவிற்கு ஏற்காத, இழிவு தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டுப் பொதுமக்களையும் இவற்றில் ஈடுபடுத்துவது முறைதானா இறை நம்பிக்கை இருப்பின் வழிபாடு அல்லது கூட்டு வழிபாடு நடத்தலாம். ஆனால், இழி செயல்களில் இறங்கும் நம்பிக்கை கொள்வதும் அத்தகைய மூட நம்பிக்கைகளில் மக்களை ஆழ்த்துவதும் வரலாற்றில் இழிவாகப் பதியப்படும் என்பதை உணரவில்லையே\nஅ.தி.மு.க.தான் இவற்றில் பெரும்பங்கு வகித்தாலும் தி.மு.க.வினரும் மறைமுகமாக மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகின்றனர். தே.தி.மு.க. அதிமுகவிற்கு அடுத்த நிலையில் உள்ளது.\nமூட நம்பிக்கைகள் என்பன இவை மட்டுமல்ல. ஆங்கிலத்தின் மூதும் இந்தியின் மீதும் உள்ள மோகங்களும் மூடநம்பிக்கைகள்தாம். இந்த மூட நம்பிக்கைகளால் தமிழ்வழிக்கல்வியை மூடி வருகின்றனர். ஆங்கிலவழிக்கல்வியைப் பெருக்கி வருகின்றனர். மத்திய அரசின் கல்விக்கூடங்கள் அல்லது மத்திய அரசின் இணைவு பெற்ற கல்விக்கூடங்களை வளர்ப்பதன் மூலம் இந்தியைுயம் சமற்கிருதத்தையும் திணிக்கும் வேலைகளுக்கு உடன் பட்டு வருகின்றனர். எனவே, மொழி பற்றிய மூட நம்பிக்கைகளில் இருந்தும் விலகி என்றும் தமிழ்வழிக்கல்வியே தமிழ்நாட்டில் நிலைத்திருக்கப் பாடுபட வேண்டும்.\nமதுப்பழக்கமும் ஒரு வகை மூடநம்பிக்கையே குடிப்பவர் உயிருக்கு அழிவு தரும், அவர் குடும்பத்தினரின் நலனுக்குக் கேடுதரும் உற்சாகப்பானம் என்னும் மூடநம்பிக்கையால் ஏற்பட்டுள்ள மதுப்பழக்கத்தை ஒழிக்கவும் அரசு முயல வேண்டும்.\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீரமாகப் பேசிவிட்டாலே அவர்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்பதும் இனப்படுகொலைாயாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் மூடநம்பிக்கைகளே அயலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவிட்டு நம் நாட்டில் அவர்களை அடிமைகளாக நடத்துவது ��றிவார்ந்த செயலாகுமா அயலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவிட்டு நம் நாட்டில் அவர்களை அடிமைகளாக நடத்துவது அறிவார்ந்த செயலாகுமா தமிழர்நலனுக்கு எதிரான ஆட்சி மத்தியில் இருக்கும்பொழுது சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதாலேயே ஈழம் பிறந்துவிடும் என்பது பெரிய மூடநம்பிக்கை அல்லவா தமிழர்நலனுக்கு எதிரான ஆட்சி மத்தியில் இருக்கும்பொழுது சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதாலேயே ஈழம் பிறந்துவிடும் என்பது பெரிய மூடநம்பிக்கை அல்லவா எனவே, அடுத்து ஆட்சி அமைப்போர் தமிழகச் சட்டமன்றத்தில் ஈழம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் பரப்புரைக்குழுக்கள் அமைக்க வேண்டும். பிற மாநிலங்களின் மக்கள் சார்பாளர்களிடமும் அறிஞர்களிடமும் கலையுலகததினருடனும் கலந்து பேசி அவர்களிடம் தமிழ்ஈழம் சார்பான முடிவை உருவாக்க வேண்டும். உலக நாடுகளுக்கும் இக்குழுக்களை அனுப்பி அந்தந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சரத் பெருமக்களையும் ஐ.நா. வின் பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களையும் சந்தித்து இனப்படு கொலையாளர்களுக்குத் ததண்டனை கிடைக்கவும், தமிழ்ஈழக் கொடி பாரெங்கும் பறக்கும் வகையில்,தமிழ் ஈழ மக்கள் தன்னுரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும்\nகுறிப்பிட்ட சமயத்தினர், அல்லது சாதியினர் அல்லது அமைப்பினர் யாவருமே குற்றவாளிகள் என்னும் மூடநம்பிக்கையும் ஒழிக்கப்பட வேண்டும். நீதித்துறையினர், காவல்துறையினர், ஆட்சியாளர்கள் முதலானவர்களிடம் இந்த மூட நம்பிக்கை உள்ளதால் விடுதலை செய்யப்படவேண்டிய பலர் சிறையில் வாழ்வைக் கழித்துக்கொண்டுள்ளனர். 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.\nகட்சித்தலைவர்களிடம் உள்ள மற்றொரு மூடநம்பிக்கை மத்தியப்புலனாய்வுத்துறை(சி.பி.ஐ.) என்பது நடுநிலையான அமைப்பு என்பதாகும். எதற்கெடுத்தாலும் இதன்(சி.பி.ஐ.) உசாவல் தேவை என அவர்கள் கோரிக்கை விடுப்பதிலிருந்தே இந்த மூட நம்பிக்கையில் ஆழ்ந்திருப்பது நன்கு தெளிவாகும். இராசீவு கொலையில் அவ்வமைப்பு(சி.பி.ஐ) ஒருதலையாக நடந்துகொண்டு அப்பாவிகளைத் தண்டிக்க வைத்ததை அறிந்த பின்னரும் இந்த மூடநம்பிக்கை அவர்களிடம் உள்ளதுதான் வியப்பாக உள்ளது அது சரி பகுத்தறிவு உறங்கும் பொழுது மூட நம்பிக்கை உலா வரத்தானே செய்யும்\nம.பு.துறை(சி.பி.ஐ.) யின் யாருக்கேனும் தண்டனை கிடைக்கச்செய்து, அதைப் பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்னும் தவறான பெருமைசார்ந்த புலனாய்வால் இதுவரை தண்டிக்கப்படடவர்கள் வழக்குகளில் மறு உசாவல் தேவை. குறிப்பாக, இராசீவு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை பெறும் வகையில் இதன் உண்மையை வெளிப்படுத்தியுள்ள தியாகராசன் முதலானவர்கள் அளித்த வாக்குமூலம்போன்ற கருத்துகளின் அடிப்படையில் மறு உசாவல் தேவை. அவ்வுசாவல் முடியும் வரை, இவ்வழக்கில் தண்டிக்கப்பெற்ற அனைவரையும் பிணை விடுப்பில் விடுதலை செய்ய வேண்டும். ம.பு.து.(சி.பி.ஐ.) வானில் இருந்து குதித்த தெய்வ அமைப்பாகக் கருதப்படும் மூட நம்பிக்கையை அனைவரும் விட்டொழிக்க வேண்டும்.\nஇவைபோல் தவறான கருதுகோள்கள் அடிப்படையில் நிலவும் மூடநம்பிக்கைகளில் இருந்து ஆள்வோர் விடுபட வேண்டும்.\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள் என்று\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nநன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)\nஅகரமுதல 172, தை 23, 2048 / பிப்பிரவரி 05, 2017\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, அ.தி.மு.க., இராசீவு கொலை, சசிகலா, தாலின், பன்னீர்செல்வம், மத்தியப்புலனாய்வுத்துறை(சி.பி.ஐ.), யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டுங்கள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\n« தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்\nகாலந்தோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை »\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…\nபெருந்தொடரியில் (மெட்ரோ இரயிலில்) அரங்கேறும் நாடகங்கள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_48.html", "date_download": "2021-04-18T17:45:38Z", "digest": "sha1:NT4QNDFFHYSSZVDKP6PFCQZGMTLU6WW7", "length": 5796, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "இஸ்லாமுக்கு மாறியவராலேயே பிரான்ஸ் பொலிஸார் மீது தாக்குதல்! (வீடியோ)", "raw_content": "\nஇஸ்லாமுக்கு மாறியவராலேயே பிரான்ஸ் பொலிஸார் மீது தாக்குதல்\nபிரான்ஸ், பரிஸ் பொலிஸ் தலைமையகத்திற்குள் நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலாளி உள்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇத் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதாக்குதல் நடத்திய அதிகாரி 45 வயதுடையவர் என்பதுடன், அவர் 25 வயதிலேயே பொலிஸ் பணிக்குச் சேர்ந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\n20 வருடங்கள் பொலிஸ் துறையில் அனுபவம் கொண்ட குறித்த அதிகாரி, நேற்றைய தினம் ஒரு மணியளவில் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து அங்கிந்த நான்கு அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் இவருக்கு 9 மற்றும் 3 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஎனினும் இத் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் தெளிவாக தெரியாத நிலையில் பொலிஸாரின் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.\nதொடர்புபட்ட செய்தி:- பிரான்ஸ் பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக் குத்து\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/6578/", "date_download": "2021-04-18T18:01:16Z", "digest": "sha1:Z7T7AOGC5LDZ4AMXZ7E24Y35OWH43MQZ", "length": 7968, "nlines": 94, "source_domain": "india7tamil.in", "title": "கத்தியை காட்டி மிரட்டி Google pay மூலம் பணம் பறித்த 8 பேர் கைது - India 7 News", "raw_content": "\nHome இந்தியா கத்தியை காட்டி மிரட்டி Google pay மூலம் பணம் பறித்த 8 பேர் கைது\nகத்தியை காட்டி மிரட்டி Google pay மூலம் பணம் பறித்த 8 பேர் கைது\nசென்னை தரமணி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு Google pay மூலம் பணம் பறித்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ராஜா (40), என்பவர் கடந்த 26ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்னை தரமணி ரயில் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து 3000 ரூபாய் பணம் மற்றும் வாட்ச் முதலியவற்றை பறித்துக் கொண்டனர்.\nஅதோடு Google pay அப்ளிகேஷன் மூலம் வங்கி பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி அதில் இருந்து மேலும் இரண்டாயிரம் ரூபாயை மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராஜா, தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.\nஇந்நிலையில், பணம் மாற்றப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தரமணியை சேர்ந்த பாலமுருகன் (20), விக்கி (எ) விக்னேஷ் (21), பிரகாஷ் (21), சந்தோஷ் குமார் (19), கார்த்திக் (25), தினேஷ் (23), அருணாசலம் (19), எழுமலை (20), ஆகிய 8 நபர்களை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் அவர்களிடம் இருந்து வாட்ச் மற்றும் 1000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious articleகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம்: ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம்\nNext articleஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே, உளறித் தள்ளிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும். – பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு\n அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும். – பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு\nதாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/12/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-04-18T18:30:04Z", "digest": "sha1:B4EWNJLPTRTSV4N2MNXRB7LMPBPV6AFC", "length": 15778, "nlines": 92, "source_domain": "maarutham.com", "title": "தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடக���் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nமக்களை மையமாகக் கொண்ட பொருளாதார மறுமலர்ச்சிக்கான சக்தியும் பலமும் அரசாங்கமே என்பதை அங்கீகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறு தனியார் துறை தொழில்முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.\n“தனியார் துறை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. இந்த நற்பெயர் ஒரு யதார்த்தமாக மாற, எப்போதும் பாரம்பரிய மற்றும் குறைந்த அபாய உத்திகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அதிக நன்மைகளைப் பெறுவதற்கான ஆற்றலுடன் தைரியமாக முதலீடு செய்யுங்கள்” என்று ஜனாதிபதி தனியார் துறை வர்த்தகர்களிடம் தெரிவித்தார்.\nஇன்று (01) முற்பகல் கொழும்பில் ஆரம்பமான ”இலங்கை பொருளாதார மாநாடு 2020“ (Sri Lanka Economic Summit 2020) இல் வீடியோ தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\nகோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக தனது தலைமையின் கீழ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விளக்கிய ஜனாதிபதி, மக்களின் அபிலாஷைகளை நன்கு நிறைவேற்றும் வகையில் தனியார் துறையின் முழு திறனையும் பயன்படுத்த உதவும் வகையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். இந்த இலக்கை அடைய உதவும் வகையில் 2021 வரவு செலவு திட்டத்தில் பல அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nமேற்படி நோக்கத்தை அடைய, எமது புதிய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் புதிய வழிகளை ஆராயத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“இலங்கை பொருளாதார மாநாடு 2020” இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 20 வது தடவையாக நடைபெறும் இம்மாநாட்டின் கருப்பொருள் “மக்கள் மைய பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழியமைப்போம்” என்பதாகும். இந்திய குடியரசின் நிதி மற்றும் வர்த்தக விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இங்கு சிறப்புரையாற்றினார். இரண்டு நாள் மாநாட்டில் முன்னணி கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச பொருளாதாரத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.\n“கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாரிய பாதிப்புகளுக்கு மத்தியில், பொருட்களின் உற்பத்தி உட்பட பல துறைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்க்கு மத்தியிலும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அறிவுத் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு மேலும் மேலும் பழக்கமாகி வருகின்றனர். விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றொரு போக்கு. புதிய அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு, விவசாயம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தகவல் தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சிக்காக அதிக முதலீடு செய்வது முதன்மையான தேவையாகும் ”என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\n“ஒரு வலுவான பொருளாதார மறுமலர்ச்சிக்கு களம் அமைப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான பங்காண்மை தேவை. பல்வேறு துறைகளில் உள்ள எங்கள் அணுகுமுறைகள் அனைத்தும் மையத் தொலைநோக்கொன்றின் அடிப்படையில் தெளிவான நோக்கங்கள் மற்றும் செயல் திட்டங்களால் வழிநடத்தப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து அணுகுமுறைகளும் எங்கள் அபிவிருத்திப் பாதையை உறுதிப்படுத்த பங்களிக்க வேண்டும்.” என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி இந்த சூழலில், இலங்கை வர்த்தக சபை அமைத்த பொருளாதார கட்டமைப்பை பாராட்டினார்.\nமாநாட்டில் பங்குபற்றும் நிபுனர்கள், விரிவுரையாளர்கள், அரச மற்றும் தனியார் துறை முன்னோடிகளும் அரசாங்கமும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டு இலங்கை பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.\nஇலங்கை வரத்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் நிதி, மூலதன சந்தைகள் மற்றும் அரச தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்களும் பங்கேற்றார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2015/09/blog-post_27.html", "date_download": "2021-04-18T17:04:08Z", "digest": "sha1:RDZCXEWOHV2YBLLUUAZINBJSWPS7AU2B", "length": 18343, "nlines": 94, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: இராமன் ஏன் சீதையை நாடு கடத்தினான்? - மு.வி.சோமசுந்தரம்", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nஞாயிறு, 27 செப்டம்பர், 2015\nஇராமன் ஏன் சீதையை நாடு கடத்தினான்\nஇராமாயணக்கதை ஒரு கலாச்���ாரத் தாக்கத்தின் குறியீடு, ஆரியப் பற்றாளர்கள் நெஞ்சோடு ஒட்ட வைத்துள்ள ஒரு துருப்பு சீட்டு. இந்த சீட்டு ஆன்மீக சூதாட்டத்தில் முக்கிய பங்கையும், அரசியல் அரங்கில் ஆதிக்க சக்தியான ஒரு பங்கையும் அளித்து வருகிறது. இராமாயணக் கதை ஒரு சல்லடை போன்றது. சல்லடையில் உள்ள பல ஓட்டைகள் போல், பல கோணங்களில் கதை அளக்கப்படுகிறது. இந்த பல் வகை யான கதைகளில் உள்ள ஓட்டைகளைத் தன் ஆழமான ஆராய்ச்சி உரை மூலமும், கட்டுரைகள் மூலமும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தவர் தந்தை பெரியார். அதன் ஆங்கில வழி நூல் The Ramayana - A true Reading, வேறு மொழிகள் வாயிலாகவும் மக்களை சேர்ந்தடைந்துள்ளது.\nஅண்மையில் (24.12.2013) சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெயின் டிரி (Rain Tree) நட்சத்திர உணவு விடுதி அரங்கில் தேவிதட் பட்நாய்க் என்னும் எழுத்தாளர் தாம் எழுதிய சீதா - மறுவகையில் கூறப்படும் இராமாயணம் என்ற நூலை அறிமுகப்படுத்தி உரையாற் றினார். அவரின் விளக்க உரையையும், இராமாயணக் கதைப்பற்றி அவரின் நூலில் காணப்படும் அவரின் கருத்துக் களையும் தி இந்து அதன் 24.12.2013 இதழில் வெளியிட்டுள்ளது.\nநாடோடி போல, ஒரு நிலையில் காணப்படாத இராமாயணக் கதையை, தெய்வீக மெருகுபூசி, இராமர் பாலம் என்று சு.சாமியும், தமிழக அரசும் நீதிமன்றத்தில் விலையாக்கப்பார்ப்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதற்கு மேலாக மாயாஜால காட்சி வழங் கும் சர்க்கார் போல நாளுக்கு நாள் நாக்கு மாயாஜாலம் வழங்கி வரும் நரேந்திர மோடி வாயினால் நெருப்பு கக்கும் வேடிக்கைக் காட்சி தான் அவர் கூறும் ராமராஜ்யம் அந்த ராமர் யார் அவர் ராஜ்யம் எப்படி பட்டது அவர் ராஜ்யம் எப்படி பட்டது இவற்றிற்கு ஓரளவு விடை கூறும் வகையில் சீதா புத்தகம் எழுதப்பட்டுள்ளது, கூறப்படும் செய்தியைக் காண்போம்.\nசீதா புத்தகம், இராமாயணக் கதை பற்றி காணப்படும் பல வகையான செய்திகளின் தொகுப்புடன் நூலாசிரியரின் கற்பனையும் கலந்து உருவாக்கப்பட்ட நூல் (இதில் தோஷ காரியம் ஏதுமில்லை) இதிகாசங்களில் வழக்கமாக கற்பனைக் கதைகளை சேர்க்கும் நடைமுறை உண்டு. பழக்கத்தில் இருந்து வரும் கிராமியப் பாடல்களில் வரும் இராமர் கதைகள் பற்றிய செய்திகள் தூண்டு கோலாகவும், துன்பம் அளிப்பனவாகவும் இருந்தன. இராமகாவியம், கோபத்தையும், வெறுப் பையும் தூண்டும் வகையில் கூறப்பட்டு வருவதை உணர்ந்ததும், சீதா புத்தகம் எழுதக் காரணமாக அமைந்தது.\nநூலாசிரியர் எழுப்பும் ஒரு வினா: இராமகாதையில் விவரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், குறைபாடுகளுடையவர் களாக இருந்தும், 2000 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறப்பித்துக் கூறப்படு வது ஏன்\nஇந்த புத்தகத்தின் மூலம், இந்த வினா வுக்கு விடை காண முயற்சித்துள்ளார், நூலாசிரியர். இராமகாதை எழுதிய பல ஆசிரியர்கள் கதையின் பல பகுதிகளை, அவரவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப மாற்றினார்கள் என்பதை நூலாசிரியர் விரிவாக விளக்கினார்.\nசில காலத்தில், கதையின் அமைப்பு மாற்றப்பட்டது, சில காலத்தில் புதிய கதை சேர்க்கப்பட்டது, என்று கூறினார்.\nதற்காலத்தில், எந்த ஒரு கதையிலும் ஒரு தலைவன்(Hero) ஒரு பாதிக்கப் பட்டவன் அல்லது தியாகி, ஒரு கெடுமதி யான் (Villain) இருப்பது வழக்கம். இது கிரேக்க நூல்களின் அமைப்பு முறை. இந்திய கதைகளில் இந்த அமைப்பு முறை இல்லை, இந்திய கதைகளில் ஆதிக்கம் செலுத்துவோரும், நசுக்கப்படுவோரும் கிடையாது.\nமனித உறுப்பினர்களாகவே இருப்பர். அவர்கள் ஆக்கபூர்வமானவர் களாகவோ, எதிர்மறையானவர்களாகவோ கருதாமல், அறிவாளிகள், அறிவில் குறைந்தவர்களாகக் கருத வேண்டும்\nபலவகை கிராமக்காதைகளில் காணப் படும் பல புதிய செய்திகளாக நூலாசிரியர் கூறுபவை:\n1) இலங்கையில் களைத்துப்போய் உள்ள போர் வீரர்களுக்குத் தயாரிக்கப் படும் உணவுக்கான பாகமுறையை சீதை சொல்லி கொடுக்கிறாள்\n2) 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பப்டட கதையில், சீதையின் தந்தை இராவணன் என்று கூறப்பட்டுள்ளது. சீதை கற்புடன் இருந்தாள் என்பதைக் காட்ட அமைத்த துணைக் கதையாக இருக்கலாம்.\n3) கம்பராமாயணத்தில் இராவணன் சீதையைத் தீண்டவில்லை. அவளை கவர்ந்து செல்லும்பொழுது, சீதையை அவள் இருந்த நிலத்தோடு பெயர்த்து எடுத்து சென்றான் ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராவணன் சீதையை தன் உடலோடு சேர்த்து எடுத்து சென்றான் என்று கூறப்படுகிறது.\n4) வேறு சில கதைகளில், இராவணன் உண்மையான சீதையை கவர்ந்து செல்ல வில்லை. மாய சீதாவைத்தான் கவர்ந்து சென்றான் என்று கூறப்படுகிறது. உட லைத் தொட்டு தூக்கி செல்வது கற்பு களங்கமாக கருதப்பட்ட காலத்தில் இப் படி எழுத நேரிட்டிருக்கலாம். நூலாசிரியர் அடுத்து ஒரு சங்கடமான ஒரு வினாவை எழுப்புகிறார். ராமன் ஏன் சீதையை நாடு கடத்தினான் சட்ட விதிமுறையை ஏன் அவ் வளவு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்\nஇராமனை ஒரு முன் மாதிரியான புருஷோத்தமன் என்று மக்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் ராமன் சட்டத்தை துல்லியமாக கடைபிடிப்பவன். ராமனை அறிய இதனை அறிந்திருக்க வேண்டும்.\nசீதை அப்படி தடம் பெயர்ந்திருந்தால், அதில் என்ன தவறு நூலில் காணப்படும் கேள்வி இது. சீதை கபடமற்றவள். அவள் அப்படி இல்லாமல் போனால் என்ன\nஅதற்காக அவளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நியாப்படுத்த முடியுமா\nநூலாசிரியர் தொடர்ந்து கூறும் கருத் துகள்: மக்களின் உணர்வை ஏற்றுக் கொள் ளாமல் விதிமுறைகள் மூலமே ஆளப் படும் உலகை ஒரு மாதிரி உலகாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தை இராமா யணக்கதை கூறுவதாகக் கருத வேண்டி யுள்ளது. இராமன் சீதையை மணந்த ஏகபத்தினி விரதன் ஆனாலும் சீதையை நாடு கடத்துகிறான். அவன் நியாயப்படி நடக்காமல் சட்டப்படி நடந்துள்ளான். ஆனால் கிருஷ்ணன் லீலை புருஷோத்த மன். சட்ட விதிகளை மீறி வாழ்க்கையை இன்பமாக கழித்தவன். ஆனால் அவன் ஒரு அரசன் அல்ல. அவன் வாழ்வில் வந்த அனைத்து பெண்களும் மனமுடைந்து போனார்கள். ஆனால் இராமனும், கிருஷ் ணனும் ஒன்றே. அவதாரம் எடுத்தவர்கள் ராமன் அரசனாக இருந்ததால் சரி, தவறு என்பதை அறியாமல் சட்டப்படி நடந்து கொண்டான். அதனால் உணர்வை பறி கொடுத்து, துக்கமுடிவை உண்டாக்கினான்.\nஇராமாயணக்கதை எப்படியெல்லாம், ஊட்டி மலையில் பயணிக்கும் மகிழுந்து போல் வளைந்து வளைந்து செல்கிறது என்பதற்கு இந்த சீதா புத்தகம் ஒரு எடுத் துக்காட்டு. இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில், அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் கூறும் கருத்தை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.\nஇத்துடன், இராமாயணம், ஆசிரியர் திராவிடர் இடையே ஏற்பட்ட போர் என்று ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறிய கருத்தையும் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது.\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇராமாயண கால மது வகைகள்\nஇராமன் ஏன் சீதையை நாடு கடத்தினா��்\nமான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2020/03/", "date_download": "2021-04-18T18:46:19Z", "digest": "sha1:D6ODSQU53H4PXH4FNXOSJJK66FMRDB4F", "length": 40490, "nlines": 155, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: மார்ச் 2020", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nசனி, 28 மார்ச், 2020\nதுளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nதுளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nதஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்\nஉலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந் திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமக்கு கடவுள் என்று கூறுவதுதான் ராமாயணத்தின் நோக்கம்.\nபுத்தம் வளர்ந்த காலத்தில் பார்ப்பனஆரியம் வீழ்ந்து போனது. அப்போது பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்துவ தற்காக பார்ப்பனர்களால் முன்னிறுத்தப்பட்டவன் ராமன்.\nபிராமணர்களுக்குத் தொண்டு செய்வதுதான் இராமராஜ்யம்.\n‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,\nஉரிய தாமரை மேல் உரைவானினும்,\nவிரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,\nபெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.\n‘கரிய நிறம் கொண்ட திருமாலைவிடவும், நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும், பஞ்சபூதங்களை விட வும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான். இதைத் திட்டமிட்டு வடக் கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.\nராமனை பேசுகிறாரே என்று அப்போது பலர் நினைத் திருக்கலாம். பெரியார் தொலைநோக்கு இன்றைக்கும் அது தேவைப்படுகிறது. மொழியை வைத்து அல்ல. இதில் தத்துவம்தான் முக்கியம். ஆரியம் என்பது வருணாசிரமம். திராவிடம் என்றால் ஒன்றே குலம் என்பதுதான்.\n( இராமாயணம் - இராமன் - ராம ராஜ்யம் என்கிற தலைப்பில் ஆற்றிய ஆய்வுரையில்)\n- விடுதலை நாளேடு, 28.3.18\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 10:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர், துளசிதாசு இராமாயணம், பார்ப்பனர்\nதிங்கள், 9 மார்ச், 2020\nஇராமனின் உணவுப் பழக்கம்– இராமன் புலால் விரும்பியே\nஇராமனின் உணவு முறைகள் வால்மீகி காட்டிய உண்மைகள்\nமுன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் கண்டுள்ள செய்திகள் இராமாயணம் குறித்து, தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், பெரியாரியலாரும், உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூல்களும் வெளிப்படுத்தியவையே என்றாலும் இந்தியாவில் “ச்சேய் சீராம்” என்னும் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வெறியாட்டங்கள் மிகுந்து வருவதால் மக்கள் உண்மை உணர வேண்டும் என்னும் நோக்கில் வெளியிடப் படுகிறது. மேலும் புலால் உணவு உண்போர்க்கு விலங்கு குணம்தான் அமைiயும் என்று ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர் அரிதின் ஆய்ந்து கூறியுள்ளார். - மு.செ\nஉணவு முறை என்பது அவ்வக்காலச் சமூக அமைப்பில் மாந்தனுக்குத் தேவையாக அமைந்த ஒன்று.. வேட்டைச் சமூகத்தில் பச்சையாக விலங்குகளின் புலாலை உண்டு வந்தவன் பிறகு படிப்படியாகச் சமைத்த உனவுக்கு மாறியதும் அதந்தக் காலங்களில் இருந்து பெற்ற படிப்பினையால்தான். வேட்டை, மேய்ச்சல், வேளாண்மை, வணிகம் என்று மாறிவந்த சூழ்நிலக்கட்கு ஏற்ப்ப் பழக்க வழக்கங்களும் சமூக உறவுகளும் மாறி வந்திருக்கின்றன. தமிழ் மண்ணில் நிலப்பாகுபாடுகளுக்கேற்ப உணவு முறைகள் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஊன் உணவு தமிழரிடையே பரவலாக இருந்ததையும் அறிய முடிகிறது.\nஅந்த வகையில் வேதக் காலம் புலால் உணவு பரவலாக இருந்த காலம் ஆகும். இந்த நாட்டு துறவிகள் (இருடிகள்) புலால் உணவை உட்கொண்டதை வேத நூல்கள் மூலம் அறியலாம். ஆனால் காலப்போக்கில் புலால் மறுத்தல் வட பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. இன்றுள்ள புலால் மறுப்பாளர்கள் இந்த உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள். குறிப்பாக, இராமன், இலக்குவன், சீதை ஊனுணவை உண்டவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அந்தக் கருத்துத் தவறு என்பதை எடுத்துக் காட்டிடும் வகையில், வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டி அதனை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இராமாயணக் கதையின்படி அரசக் குலத்தவர் சத்திரியர். அப்படித்தான் மனுநீதி கூறுகிறது. எனவே இராமனோ அவனைச் சேர்ந்தோரோ புலால் உண்ட்தைத் தவறாக்க் காட்டுவது நம் நோக்கம்ன்று. மாறாக மக்கள் மனதில் உள்ள ம��க்கத்தை போக்கவே இந்தக் கட்டுரை.\n1. அயோத்தியா காண்டம் சர்கம் 52…87.88, 89\nஇராமனும் சீதையும் இலக்குவனும் காட்டு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிச் செல்லும்போது வழியில் குகன் இருப்பிடம் செல்கின்றனர், குகனிடம் விடை பெற்றுக் கங்கையைக் கடக்கும் போது சீதை, கங்கையை நோக்கி, ” கங்கா தேவி எங்களைக் காப்பாற்றும். இராமன் காட்டு வாழ்க்கை முடித்து, நலமுடன் ஆட்சியமைக்கத் திரும்பும்போது, உன்னை மகிழ்விக்கும் வகையில் நான் பார்ப்பனர்களுக்கு ஒரு லட்சம் பசுக்களையும் துணிமணிகளையும் உணவுப் பொருட்களையும் அளிப்பேன்’ என்று கூறினாள்..\n”அயோத்திக்குத் திரும்பிய உடன், ஆயிரம் மதுக் குடங்களுடனும் பல வகையான புலால் உணவு களுடனும் சமைத்த சோறுடனும் உன்னை முறைப்படி வணங்குவேன்” eன்றும் கூறினாள்.\n· இதனால் மதுவும் புலாலும் அன்றைய உணவு முறைகள் என்பது தெளிவாகிறது.\n2. அயோத்தியா காண்டம் சர்கம்55:19,20\nகங்கையைக் கடந்து அக்கரையில் மேற்கொண்டு செல்லும் வழியில், மட்ச நாட்டுக்கு வந்தார்கள். அங்கே மான் இனத்தில் சிறந்தவையான, வர்சா, இரிசியா,பிரிசதம்,, மகாருரு என்றழைக்கப்படும் மான் வகைகளைக் கொன்று, அவ்ற்றின் சுவையான பகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள்.\n· இராமனும் இலக்குவனும் சீதையும் அரிய வகை மான்களைக் கொன்று சமைத்து உணவாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.\n3. பரதனை வரவேற்ற குகன்: சர்கம்84\nகாட்டுக்குச் சென்ற இராமன் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதற்காக பரதன் அவனை நாடிச் செல்கிறான். வழியில் அவனும் குகன் இருப்பிடத்தை அடைகிறான். அப்போது குகன் வந்திருந்தோர்க்கு உணவுப் பொருள்களை அளிக்கும்போது,\n“என் குலத்தவர் திரட்டிய கிழங்கு வகைகளும் பழ வகைகளும் உள்ளன. அத்துடன், புதியதும் உலர வைக்கப்பட்டதுமான விலங்கு இறைச்சிகளும் காட்டு விளைபொருள்களும் உள்ளன.” எம்று கூறுகிறான்,\n· அயோத்தியிலிருந்து வந்த பரதனும் அவனுடன் வந்த படையினரும் உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்துக் குகன் படைத்துள்ளான். புதிய மற்றும் உலர வைக்கப்பட்ட புலால் வகைகளை(maamsamcha) அளித்து பரதனையும் அவனுடன் வந்தோரையும் மகிழ்வித்துள்ளான் குகன்.\n4. அயோத்தியா காண்டம் சர்கம்91\nகாட்டு வாழ்க்கையை மேற்கொண���ட இராமன் அயோத்தியாவிற்கு மீண்டும் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்கு வந்த பரதனும் படைஞரும் குகனின் விருந்தோம்பலில் திளைத்து மேற்கொண்டு செல்லும்போது பரத்துவாச முனிவனின் பாழியை(ஆசிரமத்தை) அடைகின்றனர். அவர்களை வரவேற்று விருந்தோம்பிய பரத்துவாச முனிவன் வரவேற்பின் இறுதியில் வழங்கப்பட்ட உணவுகள் உங்களை மலைக்கச் செய்யும் என்பது திண்ணம்..\nஆட்டுக்கறி உணவுகள்(aajaishchaapi), பன்றிக்கறி உணவுகள் (vaarahaishcha), சுவை மிகுந்த சாறுகள், வாசம் மிகுந்த சதைப்பற்றுள்ள பழங்களைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவுகள், பல பாத்திரங்களில் கிடைத்தற்கரிய விலங்குகளின் புலால் உணவுகள் அவர்களுக்குப் படைக்கப்பட்டன.\n· ஊன் உணவிலும் எப்படியெல்லாம் வகை வகையான விலங்குகளின் ஊனைச் சமைத்துத் தின்றிருக்கிறார்கள் என்பதை வால்மீகி கூறியுள்ளார்.\n## பரத்துவாசரின் பாழிக்கு இராமன் வந்த போதும் அவன் இந்த உணவுவகைகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.\nபரத்துவாசர் இராமனுக்கு ஒரு பசு, மதுபர்கா, கழுவுவதற்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொடுத்தார். இவற்றுள் ‘மதுபர்கா’ என்பதற்கு, ‘தயிரும் தேனும் கலந்த கலவை’ என்றே பல உரையாசிரியர்கள் கூறியிருக்கிறார்கL. ஆனால் வி.ஆர் நார்ளா . “அதற்கு அந்தப் பொருள் இல்லை….”என்று கூறிக் கீழ்க்காணும் விளக்கத்தை அளிக்கிறார். அதாவது மதுபர்கா பசு ஊன் கலந்த உணவு என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார். புலால் இல்லாமல் மதுபர்கா இல்லையென. ஆஷ்வால்யா கிரியா சூத்திரம் கூறுகிறது(33 ஆவது சூக்த்த்தின் 24 ஆவது பத்தி, முதல் அத்தியாயம்); புலால் இல்லாமல் அர்கியா இல்லையென, பராசர கிரியா சூத்திரம் கூறுகிறது( 29 ஆவது சூத்திரம், 3ஆவது பத்தி,, முதல் காண்டம்); பசுவின் ஊனிலிருந்து உருவாக்கப்பட்ட மதுபர்கா கொடுப்பதுதான் விருந்தினரைச் சரியான முறையில் கவனிப்பதாகும் என இரணியா கவுசிகா சூத்திரமும் ஆபஸ்தம்ப கிரியா சூத்திரமும் கூறுகின்றன என்று விளக்குகிறார். மேலும் அவர் கூறுகையில், “விருந்தினர் பசுவைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் மட்டுமே வேறு விலங்குகளை வைத்துச் சமைக்கப்பட்ட உணவைப் படைப்பர். வேதங்கள் மற்றும் தர்ம ச்ம்ருதிகளின்படி நமது நாட்டில் அசைவ உணவுப் பழக்கம் பசு ஊன் உண்பது முதற்கொண்���ு எல்லாவித இன மக்களுக்கும் பொதுவானதுஎன்பது தெளிவாகிறது” என்று விளக்கியுள்ளார்.\n(நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),\nநார்ளா அவர்களைப் பற்றி ஆசிரியர் திரு கி.வீரமணி அவர்கள் “நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய . The Truth about Gita எனற நூல்தான் “கீதையின் மறுபக்கம்’ என்று நான் ’எழுதுவதற்கு அடித்தளமாக இருந்த்து” என்று இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n5. சித்திரக்கூடம் பர்ணசாலை மான்கறி - சர்கம்56\nஇரரமனும் இலக்குவனும் சீதையும் காட்டு வாழ்க்கையின் போது இடம் மாறியவண்ணம் இருந்துள்ளனர். அவ்வாறு செல்கையில் சித்திரக்கூடம் பகுதிக்கு வருகின்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்காகக் குடில் ஒன்றை அமைக்கிறார்கள். அந்த்க் குடிலுக்குள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் நடந்ததை வால்மீகி விரிவாகக் கூறுகிறார்:\n( இராமன் நிகழ்த்திய “கிருஹப் பிரவேசம்)\n உடனே ஒரு மானின் கறியைக் (aiNeyam maamsam) கொண்டுவா. குடிலுக்குல் செல்லுவதற்கு முன்பு தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய வேண்டும். அவை நீண்ட நாள் உயிர் வாழ விரும்புவோர் செய்வன. (1.56.22)\n விரைந்து மானைக் கொன்று இங்குக் கொண்டு வா. வேதங்களில் கூறியுள்ளபடி நாம் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும். சடங்குகளின் உள்ளபுனிதமானவற்றை நினைவில் கொள்.” (1.56.23)\nபகைவரை வெல்லுந்திறன் படைத்த இலக்குவன் தன் அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினான். (24)\n(மானைக் கொன்று கொண்டுவந்த) இலக்குவனிடம் இராமன்,” தம்பி இந்த மானின் புலாலை வேக வை. இந்தக் குடிலை வணங்குவோம். இந்த நாளும் இந்த நேரமும் மிகவும்பொருத்தமானவை என்பதால் வேலைகளைகளை விரைந்து முடி” என்றான்.(25)\nசுமித்திரையின் மகனும் வலிமை வாய்ந்தவனுமான இலக்குவன் அந்தக் கருப்பு மானைத் தீயில் வறுத்து எடுத்தான்.(26)\nஊனில் உள்ள குருதியெல்லாம் வற்றும அளவிற்கு மானூன் வறுபட்டவுடன் தன் அண்ணனிடம் (27)\n”இந்தக் கருப்பு மான் நான்கு கால்களுடனும் முழுமையாக என்னால் நன்றாகச் சமைக்கப்பட்டுவிட்டது. கடவுளை ஒத்த இராமா நீயே வழிபாட்டு முறைகளை அறிந்தவன் என்பதால் உரிய வழிபாட்டை நிகழ்த்திடுவீர்” என்றான். (28)\nஅவ்வாறே உரிய வழிபாடுகளைச் சிறப்புற நிகழ்த்திய பின் மூவரும் குடிலுக்குள் சென்று மகிழ்ந்திருந்தனர்.(29)\n” என்று முழங்குபவர்கள் வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி கூறியுள்ளது போலப் புதுமனை புகுவிழா நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் உண்மையான இராம பக்தர்கள் அதை விடுத்து ராம நவமியன்று இறைச்சி விற்பனையகங்களை மூட வேண்டும் என்று கூறுகிறார்களே இவர்களுடைய இராம பக்தி அவ்வளவுதானா\nஆனல் ஒன்று. கருப்பு மான் ; kR^iSNaH mR^igo = black antelope வேட்டை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு ஏதாவது மான் வகையைக் கொண்டு இந்துத்துவ இராம பக்த வெறியர்கள் “கிருகப் பிரவேசத்தை” நடத்தலாம்.\n6. மந்தாகினி ஆற்றங்கரையில் … அயோத்தியா காண்டம் 96.1,2\nமந்தாகினி ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது அதன் சிறப்புகளைத் தன் மனைவி சீதை மகிழும்படி எடுத்துக் கூறிய இராமனும் சீதையும் மலையடிவாரத்தில் பசியாற அமர்கின்றனர். அப்போது இராமன் சீதையிடம், உண்ணுதற்குச் சமைக்கப்பட்டிருந்த ஊன் உணவில் ஒரு தசைத் துண்டத்தை எடுத்துக் காட்டி, “இந்து ஊன் புதியதாக நெருப்பில் வாட்டிச் சமைக்கப்பட்ட சுவை மிக்கஉணவு வகையாகும் “ என்று கூறினான்.\n· காட்டு வாழ்க்கையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைக் கொன்று சமைத்து இன்புற்று இருந்திருக்கின்றனர்,\n7. ஆரண்ய காண்டம் சரகம் 47\nஇராமன் காட்டுக்குள சென்றிருந்த போது அவனது குரலில் மாரீசன் குரல் எழுப்ப(வால்மீகி கூறியது) அவனைத் தேடி அழைத்துவர இலக்குவனைச் சீதை ஏவிவிட்ட நேரத்தில் இராவணன் சீதை இருந்த குடிலுக்குப் பிராமணன் வடிவில் வந்த்தாகவும், இராவணனைப் பிராமணனாகக் கருதிச் சீதை கீழ் வருமாறு கூறியதாக வால்மீகி கூருகிறார்.\n”தாங்கள் இந்த இடத்தைத் தங்குமிடமாகக் கருதி ஓய்வாக இருக்கலாம். காட்டுக்குள் வேட்டையாடச் சென்றுள்ள என் கணவர் விரைவில் காட்டு விளைபொருள்களுடன் கருப்பு வரிகளையுடைய மான்(ruruun = stag with black stripes). கீரிகள் (godhaan) , காட்டுப்பன்றிகள் varaahaan ca ) ஆகியவற்றின் இறைச்சிகளுடன் வருவார் (விலங்குகளின் சமற்கருதப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன)\n· இராமனும் இலக்குவனும் வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்றது கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும் பழங்களையும் காய்கறிகளையும் பறிப்பதற்காகவும் அல்ல என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் புலாலைச் சமைத்து உண்ணவே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.\n8. ஆரண்ய க���ண்டம் சர்கம் 44/27\nமானுருவில் வந்த மாரீசனைக் கொன்று தன் இருப்பிடத்திற்குத்திரும்பும்போது, இராமன், ஒரு புள்ளி மானைக் கொன்று அதனை எடுத்துக் கொண்டு சென்றான் (3.47.27)\n9. ஆரண்ய காண்டம். சர்கம் 3.68.32\nசீதையை இராவணனிடமிருந்து மீட்கப் போராடிச் செத்துப் போன சடாயுவுக்கு (கழுகரசனாம்) இராமன் இறுதிச் சடங்கு செய்வதற்காக்க் காட்டிலிருந்த பல மான்களைக் கொன்று அவற்றின் கறியைக் கடவுள்களுக்குப் படைத்தான். (3.68.32)\n10. ஆரண்ய காண்டம் 3.73\nஇராமன் கபந்தன் என்னும் அரசனைக் (அரக்கனாம்) கொலை செய்தபோது இறப்பதற்கு முன்னர் கபந்தன், “இந்த இடத்தில் கட்டி வெண்ணெய்யைப் போலக் கொழுத்த பறவைகளைத் தின்னலாம். பம்பை ஆற்றில் உரோகித்த, சக்ரத்துண்ட, நலமீன் போன்ற மீன் வகைகளைக் காண்பாய். நீ உன்னுடைய வில்லை அம்பையும் பயன்படுத்தி அவற்றைக் கொல்வாய். இலக்குவன் அவற்றை நன்றாகக் கழுவி வறுத்து உனக்குப் பக்தியுடன் படைப்பான்” என்று கூறினான். ஆரண்ய காண்டம் 3. 73\n11. கிட்கிந்தா காண்டம் சர்கம்4\nஇராமன் வாலியைக் கொன்றபோது, இறக்கும் முன் வாலி, “ ஓ இராகவா காண்டாமிருகம், உடும்பு, முயல், முள்ளம்பன்றி, ஆமை ஆகிய விலங்குகள் கூர்நகங்களையுடைய விலங்குகள். பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அவற்றின் ஊனைத் தின்ன ஏற்கப்பட்டிருக்கின்றது” என்று கூறினான்.\nமேற்கண்ட வரிகள் வால்மீகியின் வரிகள். கம்பனோ பம்பனோ துளசிதாசனோ என்ன கூறியுள்லனர் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இராமாயணத்தை வால்மீகி எழுதியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே இராமாயணக் காலத்தில் இராமன் முதலானோரால் கடைப்பிடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களை விளக்க அவருடைய வரிகளைப் பயன்படுத்தி உள்ளேன்.\nஉன்னிப் பார்த்து உண்மையை உணருங்கள். மற்றவர்களும் அறியுமாறு செய்திடுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் காணப்படும் செய்திகள் பண்டித இ.மு.சுப்ரமணியப்பிளை அவர்களுடைய இராமயண ஆராய்ச்சி நூற்தொகுப்பிலும் உள்ளன. இந்தத் தொகுப்பின் கட்டுரைத்தொடர் விடுதலையில் தொடர்ந்து வெளியிடப்பட்டதையும் அறிவீர்கள். இராமாயண ஆராய்ச்சி, பண்டித இ.மு.சுப்ரமணியப்பிள்ளை – குடி அரசு இதழில் 1929 முதல் சந்திரசேகரப்பாவலர் என்ற பெயரில் ‘இதிகாசங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது; பெரியார் சுயம���ியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, ஆறாம் பதிப்பு பிப்ரவரி 2003)\nமேலும் சர்கங்களைத் தேர்ந்தெடுக்கவும் மொழிபெயர்க்கவும் உதவிய நூல்கள்”\n2. . நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),\n3. பெரியாரியல்– இராமாயணச் சொற்பொழிவுகள். கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு\nமேற்குறிப்பிடப்பட்ட சர்கங்களின் மூல வடிவம் (வால்மீகி இராமாயணம்) சம்ற்கிருத வரிகளிலும், அவற்றுக்குரிய ஆங்கிலச் சொல் லுரை(பதவுரை)களும், பொழிப்புரைகளும் விரும்புவோருக்கு அனுப்பி வைக்கப்படும்.\n- முத்துச்செல்வன் - மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம், முகநூல் பக்கம், 8.3.20\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 11:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதுளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்ட...\nஇராமனின் உணவுப் பழக்கம்– இராமன் புலால் விரும்பியே\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:21:39Z", "digest": "sha1:44HCQO5FOTFN6LULH73CV3UT7HPYGDGK", "length": 4510, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த ராஜரிஷி ஆவார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.\nஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்கும் சித்திரம்.\nயாக்யவல்க்கிய முனிவருடன் மன்னர் ஜனகர்\nசீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சீதையை தனது பத்தினியாக்கினான்.\nஇராசரிசி சனகர், அரசவையில் கூடியிருந்த முனிவர்களிடம், பிரம்மக்ஞானத்தை சரியாக விளக்குபவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாக தருகிறேன் என்றார். ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வு பிரகதாரண்யக உபநிடதத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.[1]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2016, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-18T16:44:25Z", "digest": "sha1:VUFRYBRZMJHUTQKXIWRISAOJSUCPSUU7", "length": 14504, "nlines": 132, "source_domain": "tamilneralai.com", "title": "பதாகைகள் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள்-ராமதாஸ் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nபதாகைகள் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள்-ராமதாஸ்\nதமிழ்நாடு முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் பதாகைகளை அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருத்தது. அதன் பிறகும் சாலைகளில் பதாகைகளை அமைக்கப்படுக்கின்றன. இது குறிந்து ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்\nசாலைகளை அடைத்து வைக்கப்படும் பதாகைகள் விபத்துகளுக்கு வழிவகுப்பவையாகயும், சாலைகளில் செல்லும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை குடிப்பவையாகவும் மாறியுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.\nஅரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக சாலைகளை அடைத்தும், நடைபாதைகளை மறித்தும் சட்ட விரோதமாக பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகளை அமைப்பது தீராத நோயாக மாறி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் நியாயமானவை. அதேநேரத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பதாகைகளை அமைக்கும் கலாச்சாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி வெறுக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தால் அதை கண்டித்திருக்கிறேன்.\nதூத்துக்குடியில் 2007&ஆம் ஆண்டு நவம்பர் 30&ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்திற்காக அதிக எண்ணிக்கையில் பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நான் கண்டனம் தெரிவித்ததுடன், அவற்றை அகற்றினால் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறிவிட்டேன். அதன்படி பதாகைகள் அகற்றப்பட்ட பிறகே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதேபோல், புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற ஆணையிட்டதுடன், அவற்றை அமைத்தவர்களுக்கு தண்டம் விதித்தேன். அண்மையில் கூட சென்னை புறநகரில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டதை அறிந்த நான் அவற்றை அகற்ற ஆணையிட்டேன். இத்தகைய கலாச்சாரத்தை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது.\nதமிழ்நாட்டில் சட்டத்திற்கு எதிரான வகையில் பதாகைகளை அமைப்பது ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரிலும், பொதுக்குழு என்ற பெயரிலும் ஆளும் கட்சியான அதிமுக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செய்த அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது; பல இடங்களில் பதாகைகள் சரிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தது; கோவையில் அலங்கார வளைவில் மோதி சரிந்து விழுந்த அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர் ரகு மீது வாகனம் மோதியதில் அவர் உயிரிந்தது உள்ளிட்ட பல சோகங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஆளுங்கட்சியின் பதாகைக் கலாச்சாரம் தடையின்றி தொடர்ந்தது.\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பதாகைகள் அமைக்கத் தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அத்தீர்ப்பை தமிழக ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை; அதிகாரிகளும் மதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தொடர்ந்து பதாகைகள் அமைக்கப் பட்டன. அதேபோல், சென்னை அண்ணா நகரில் நடைபாதைகளை பெயர்த்தது உட்பட எதிர்க்கட்சியின் நிகழ்ச்சிகளுக்காக செய்யப்பட்ட சீரழிவுகளும் ஏராளமானவை. ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு அஞ்சி இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் தயங்குகின்றனர்.\nஇத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை தான் பதாகைக் கலாச்சாரத்தை ஒழிக்க கிடைத்த ஆயுதமாகும். தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்படுவது போன்று உலகின் வேறு எந்த நாடுகளிலும், இந்திய மாநிலங்களிலும் இத்தகைய பதாகைக் கலாச்சாரம் கடைபிடிக்கப் படுவதில்லை. தமிழ்நாட்டிலும் அத்தகைய கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். அதற்காக உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். கடந்த காலங்களில் பா.ம.க.வினர் எப்போதாவது பதாகை அமைத்திருந்தால் கூட அப்பழக்கத்தைக் கைவிட்டு, இனிவரும் காலங்களில் பாதகைகள் மற்றும் கட் அவுட்டுகள் அமைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என ராமதாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nNext Next post: திமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%B0%E0%AF%82-1-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-18T18:00:30Z", "digest": "sha1:AXIOLFBUQNHLJIXYJGF2DTDSMZFW27EJ", "length": 4670, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "ரூ.1 க்கு பிரியாணியா !! உழைக்கும் மகளிருக்கான சிறப்பு பிரியாணி கடை – – WBNEWZ.COM", "raw_content": "\n» ரூ.1 க்கு பிரியாணியா உழைக்கும் மகளிருக்கான சிறப்பு பிரியாணி கடை –\n உழைக்கும் மகளிருக்கான சிறப்பு பிரியாணி கடை –\n உழைக்கும் மகளிருக்கான சிறப்பு பிரியாணி கடை –\nஎங்கன்னு தெரிஞ்சிக்கிய வீடியோ பாருங்க – அந்த பக்கம் போனா சாப்பிடுங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nபாலத்தில் திடீரென கவிழ்ந்த ஆட்டோ நேராக பைக்கில் மோதிய விபரீதம் CCTV காட்சிகள்\nகிராமத்து சிறுவன் எவ்வளோ திறமையா புது விதமா மீன் பிடிக்கிறான் பாருங்க\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/08/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2021-04-18T17:17:07Z", "digest": "sha1:FUVCJZNHBIEGXB3FVEIZ6HR2N7GTSRKQ", "length": 22228, "nlines": 152, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்\nஅன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்…\nஅன்னாசி பழம் ஊறிய மிளகு ரசத்தை குடித்தும், அந்த‌ பழத்தை சாப்பிட்டும் வந்தால்…\nதோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தாலும், சுவையில் சிகரமாக இருப் ப‍து\nஅன்னாசி பழம்தான். இந்த‌ அன்னாசிப் பழத்தில்தான் பொட்டாசியம், கால்சி���ம் மாங்கனீஸ், தாது பொருட்கள் உட்பட ஏராளமான‌ சத்துக் கள் நிறைந்து காணப்படு கின்றன•\nவீட்டில் வைக்க‍ப்படும் மிளகு ரசத்தில் அன்னாசி பழத்தின் சில துண்டு களை போட் டு சில நிமிடங்கள் ஊறவைத்து அதன் பிறகு இந்த ரசத்தையும்\nகுடித்து அன்னாசி பழத்தையும் சாப்பிட வேண்டும். இதே போல் 4 (நான்கு) நாட்களுக்கு ஒரு முறையோ அல்ல‍து தினந்தோறும் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உங்களின் உடல் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெறுவது அவசியம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nPrevவிசித்திர கோயில் – பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் – நேரடி காட்சி – வீடியோ\nNextBIGG BOSS ஓவியா குறித்து இணையதளத்தில் உலாவரும் கருத்துக்கள்-வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நா��க இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்க��் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81300/", "date_download": "2021-04-18T17:22:29Z", "digest": "sha1:3RAW4JGYHE7L7FBQ6ZRKHAZSL27LEERP", "length": 11067, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்தில் பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1, 50, 000 பசுக்கள் கொல்லப்படவுள்ளன - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1, 50, 000 பசுக்கள் கொல்லப்படவுள்ளன\nநியூசிலாந்தில் கொடூரமான பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1லட்சத்து 50 ஆயிரம் பசுக்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குறித்த பக்ரீரியா தாக்குதலால் பால் பொருட்களுக்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.\nஉலக அளவில் பால் பண்ணை தொழிலில் முக்கிய இடம் வகித்து வருகின்ற நியூசிலாந்தில் உள்ள ஏராளமான பால் பண்ணைகளில் 10 லட்சம் மாடுகள் உள்ளன. பால் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் அந்நாடு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் ஈட்டி வருகிறது.\nஇந்நிலையில் கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் பரவிய மைக்கோபிளாஸ்மா போவிஸ் என்ற பக்ரீரியா தற்போது நியூசிலாந்திலும் பரவியுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டு பசுக்கள் உயிரிழக்கின்றன. இந்த பக்ர்Pரியாவினால் பாதிக்கப்பட்ட பசுக்களின் பால் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என’;ற போதிலும் இந்த பக்ர்Pரியா ஏனைய கால்நடைகளுக்கும் பரவி பா��ிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதனை கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனாலும் பக்ரீரியா வேகமாக பரவி வருவதாலும் பாதிக்கப்பட்ட மாடுகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த பசுக்களை கொன்று அதன் உடலை எரித்து விட திட்டமிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஸ்பெய்ன் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\n‘என் குரல் ஒருவரைக் கொல்லுமென்றால், இனி பேசவே மாட்டேன்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-214", "date_download": "2021-04-18T17:05:19Z", "digest": "sha1:HMGR2DC4DVIX22TNSTHVSERLTC4MVSQF", "length": 3801, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆலய வழிகாட்டி\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆலயம்\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆலயம் 11.401031 அட்சரேகையிலும் , 79.2372394 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருநெல்வாயில் அரத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.35 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.69 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.22 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.80 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.16 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓமாம்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.70 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.98 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.24 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 41.68 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:09:36Z", "digest": "sha1:P56X7V47LTNLWKXBZLGIL3L6LH4WE54P", "length": 4222, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோபி பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோபி பாலைவனம் (Gobi, சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 00 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.\nசீன மக்கள் குடியரசு, மங்கோலியா பகுதிகளில் கோபி பாலைவனம்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2020, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/04/blog-post_01.html", "date_download": "2021-04-18T17:27:02Z", "digest": "sha1:TEWBGWCZSTKQKOW5YZJYTCG7BPMBJW2U", "length": 39534, "nlines": 809, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nநாளை கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்.\nஇன்று கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்\nஇது நம் வாழ்வில் பொதுவாக நடைபெறும் சாதரண நிகழ்ச்சியே..\nடெலிபோன் பில், கரண்ட் பில், பள்ளிக் கட்டணம் இது போல பல கட்டணங்கள், கையில் பணம் இருந்தும், சரியான நேரத்திற்க்கு முன் கட்ட முடியாமல் போயிருக்கும்.\nஇவ்விதமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,நாம் ஒவ்வொரு விதமாக நடக்கிறோம்.\nஅவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..\nபின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.\nஅதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல.. சூழ்நிலைகளால் நாம் பலவீனம் அடைய அடைய....\nகோபம், பயம், ஆத்திரம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். இதனால் நாம் செயல்படும் தி���ன் மங்கிவிடுகிறது. இன்னும் சிக்கல் அதிகமாகிறது.\nஉடல்நலம், பெற்றோர்நலம், குழந்தைகள் நலம்,கல்வி, நடத்தை, வாகனப் பராமரிப்பு, கடன், கட்டணங்கள் போன்ற விசயங்களுக்கு அவ்வப்போது உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவை இயல்பான, இனிமையான வேலையாகிவிடும்.\nநான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்....\nகுறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே\nநன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)\nLabels: உடனுக்குடன், சிக்கல், நலம், பணம்\nஉண்மை உண்மை முற்றிலும் உண்மை.\n//குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே\n//அவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..\nபின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.\nஅதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது //\nஅது என்னவோ உண்மை தான். ஒவ்வொறு இந்த மாதமும் சரியாக அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.ஆனால் வர வர மாமியார் கழுத போல தேஞ்சாலாம் போல இரண்டு நாள் ஒழுங்க இருந்தாலும் மூணாவது நாளு காற்று போன பாலுன் மாதிரி போய் விடுகிறது என் எண்னங்கள். எதாவது பயிற்சி இருந்தா சொல்லுங்கள். நானும் பூஜ்யமா மாறனும்ல.\nகார்த்திகைப் பாண்டியன் April 2, 2009 at 9:35 PM\nரொம்ப சரியாச் சொன்னீங்க நண்பா.. என்கிட்ட எனக்கே பிடிக்காத ஒரு குணம்.. எல்லாத்தையும் கடைசி நேரம் வரைக்கும் தள்ளிப் போடுறது.. மாத்த முயற்சிக்கணும்..\nபுதுவை சிவா... கருத்துக்கு நன்றி\n\\\\வர வர மாமியார் கழுத போல தேஞ்சாலாம் போல இரண்டு நாள் ஒழுங்க இருந்தாலும் மூணாவது நாளு காற்று போன பாலுன் மாதிரி போய் விடுகிறது என் எண்னங்கள்.\\\\\nஇதுதான் மனித இயல்பு, இதிலிருந்து வெளிவரும்\nதொடர் முயற்சிதான் இதுபோன்ற சிந்தனைகள்..\n\\\\எதாவது பயிற்சி இருந்தா சொல்லுங்கள். நானும் பூஜ்யமா மாறனும்ல.\\\\\n\\\\எல்லாத்தையும் கடைசி நேரம் வரைக்கும் தள்ளிப் போடுறது.. மாத்த முயற்சிக்கணும்.\\\\\nஇந்த சிந்தனை வந்துவிட்டாலே படிப்படியாக\nநண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு\nநானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,\nபடித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)\n//குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்���ை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே\nஎன்னைப் பொறுத்தவரையில் உடனுக்குடன் செய்ய வேண்டும் என்பதை விட சரியான திட்டமிடல் அவசியம் என்று கருதுகிறேன்.\n\\\\உடனுக்குடன் செய்ய வேண்டும் என்பதை விட சரியான திட்டமிடல் அவசியம் என்று கருதுகிறேன்.\\\\\nதிட்டமிடல் அடிப்படையான விசயம், அதன் பின் இலக்கை நோக்கி செயல்படுகையில் எங்கெங்கு நாம் இடற வாய்ப்பு உள்ளது என்ற நோக்கில் கட்டுரையை அமைத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்..\nபணம் கிடைப்பதாக உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.\nஇங்கே சிங்கையில் நம் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதிகளில் மாதாந்திர கட்டணங்களை (நம் அனுமதித்திருந்தால்) அதுவாகவே செலுத்திவிடும்.\nபணம் கிடைப்பதாக *என்றால்* (மேலே பின்னூட்டத்தில் கவனக் குறைவால் விடுபட்டது) உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.\nஇங்கே சிங்கையில் நம் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதிகளில் மாதாந்திர கட்டணங்களை (நம் அனுமதித்திருந்தால்) அதுவாகவே செலுத்திவிடும்.\n\\\\பணம் கிடைப்பதாக உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.\\\\\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nஉலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)\nஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....\nமன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....\nதுவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்\nஅடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்��ா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லி���க்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/09/zen-nigalkalathil.html", "date_download": "2021-04-18T18:18:28Z", "digest": "sha1:UEVATRBZZJFWYICB4A3ZR2OW2NTGOCIZ", "length": 31767, "nlines": 725, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஜென் கதையும் - ஜென் தத்துவமும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.\nஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்று அவர் கூறினார்\n”ஓ. ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்வீர்கள்\n”காலையில் எழுந்ததும் கோடாறியை எடுத்துத் தீட்டுவேன். காட்டுக்குச் செல்வேன். தேவையான மரத்தை வெட்டிப் பிளப்பேன். சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பேன். சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவேன்”.\n”சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா\n”மனம் ஒன்றாமல் எந்த வேலையைத��தான் செய்ய முடியும்:) மனம் ஒன்றிய நிலையில் தான் முன்பும் எனது வேலைகளைச் செய்தேன். இப்போதும் எனது வேலைகளைச் செய்கிறேன்.”\n”அப்படியானால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஅந்த ஜென்குரு விளக்கமாக கூறலானார்.\n”முன்பு இப்படி நான் செய்வதை உலக வாழ்க்கையாகவும், இதுதவிர வேறு ஏதோ ஓர் அனுபவநிலையை ஆன்மீக வாழ்வாகவும் எண்ணி வந்தேன். ஆனால் இப்போது அப்படி ஒரு பிரிவு கிடையாது. யதார்த்த உலகம் மட்டுமே உள்ளது. ஆன்மீக உலகம் எனத் தனியாக எந்த உலகமும் கிடையாது.”\n”ஆன்மீகத்தோடு தொடர்பில்லாத ஒரு சாதாரண மனிதனும் இப்படித்தானே இருக்கிறான். அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாதா\n”ஆன்மீக உலகம் என்பது ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ள உலகம் அல்ல.. ஆன்மீக உலகம் என்பது மனோரீதியான உலகத்தையே குறிக்கிறது. ஆன்மீகவாதிகளுக்கு மனோ உலகம் உண்டு.\nசராசரி மனிதனுக்கும் மனோ உலகம் உண்டு. ஆன்மீகவாதி ஆன்மீக அனுபவங்களோடு பற்று உடையவனாக இருப்பான்..சராசரி மனிதன் இன்பதுன்ப அனுபவங்களோடு பற்று உள்ளவனாக இருப்பான்,.\nஎனக்கு ஆன்மீக உலகமும் கிடையாது. மன உலகமும் கிடையாது. அதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே உண்டு.\nஇது ஜென் தத்துவத்தை விளக்கும் கதை :) எப்படி இன்னும் விபரமாக அடுத்த இடுகையில் அலசுவோம்.\nLabels: nigalkalathil siva, zen, ஆன்மீகம், உள்சூழ்நிலை, நிகழ்காலத்தில், மனம், ஜென்\nஅதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nவரிக்கு வரி நிதானமாக பலமுறை படியுங்கள்...உணர்த்தும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஆயுதபூஜை -- நன்றித் திருநாள்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூப��ய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/03/01/2003-world-cup-ind-vs-pak-match-memories", "date_download": "2021-04-18T17:51:53Z", "digest": "sha1:X7STIW6BWZALADZDW6TJ4R6SVJ2KRO7T", "length": 20408, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "2003 World cup Ind vs Pak match : memories", "raw_content": "\nஉலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சச்சின் வேட்டையாடிய நாள் இன்று... உலக கோப்பை 2003 நினைவுகள்\nஉலகின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக் என்று பெயர் பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சை \"சின்ன பசங்க...யாருகிட்ட\" என்று வேட்டையாடு விளையாடு கமல் பாணியில் சச்சின் வேட்டையாடிய தினம் இன்று.\nஇந்திய அணி ஒரு மிகப்பெரிய போட்டியை எதிர்நோக்கி இருந்தது. அணியின் சீனியர் வீரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு பரபரப்பு காணப்பட்டது. ஜென்டில்மேன், பொறுமையின் சிகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் கூட ஆட்டத்திற்கு முந்தைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, \"இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்.. 22 பேருக்கிடையே 22 யார்டுகளுக்குள் நடக்கும் சாதாரண கிரிக்கெட் போட்டி தானே\" என்று தன் அமைதியை இழந்து கூறினார். அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது அந்த ஆட்டம்\nஇந்திய அணியின் மீது அத்தனை மக்களும் தங்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். பத்திரிகைகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் இந்திய அணியின் மீது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காரணம், கிரிக்கெட், அரசியல் என அத்தனை இடங்களிலும் இந்திய அணியின் எதிரி என கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தான் அணியுடன் அதுவும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா விளையாட தயாராகி வந்தது.\nஅத்தனை வீரர்களின் முகத்திலும் ஒரு அழுத்தம் நன்றாக தெரிந்தது. இளம் வீரர்களான யுவராஜ், சேவாக் போன்றோர் கவலையில்லாமல் ஜோக் அடித்துக் கொண்டிருந்த போது கேப்டன் கங்குலி வந்து, \"அசாருதீன் காலத்தில் நாங்கள் எல்லாம் இவ்வளவு பேச மாட்டோம்\" என்று செல்லமாக கடிந்து கொண்டார். பயிற்சியாளர் ஜான் ரைட்டோ இந்திய வீரர்களிடம் வந்து \"ஒழுக்கமாக விளையாடுங்கள்... பாகிஸ்தான் வீரர்கள் தானாகவே தோற்று விடுவார்கள்\" என்று நம்பிக்கை அளித்துச் சென்றார்.\nஆட்ட நாள். எப்போதும் செல்வதை விட சிறிது நேரம் முன்னரே உணவருந்தச் சென்றுவிட்டனர் அத்தனை வீரர்களும். மைதானத்திற்கு எப்போதும் செல்லும் வழியைத் தவிர்த்து மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வேறு வழியில் சென்றனர். இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் இது ஒன்றும் சாதாரண போட்டி அல்ல என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.\nஇந்திய அணியின் பேட்டிங் மொத்தமும் சச்சின் டெண்டுல்கரை மையப்படுத்தியே இருந்தது. அந்த உலகக்கோப்பை தொடரில் அதற்கு முந்தைய நான்கு ஆட்டங்களில் மூன்று அரை சதம், ஒரு சதம் என அடித்திருந்தாலும் அந்த ஆட்டங்கள் ஆட்டங்கள் வலு குறைந்த நமீபியா, நெதர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக வந்தவை. \"சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டாலே போதும். வெற்றி நமதாகி விடும்\" என்று பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியிருந்தார். இத்தனை அழுத்தங்கள் இந்திய அணியின் மீதும் சச்சின் மீதும் இருக்க, சச்சின் அதிகமாக நெட் ப்ராக்டீஸ் செய்யாமல் மிகவும் அமைதியாக ஆட்டத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.\nபாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய, சயீத் அன்வரின் அற்புத சதத்தால் நல்ல ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. கூடவே ரஷீத் லதீஃப், யூனிஸ் கான் போன்றோரும் கை கொடுக்க 277 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். 250 ரன்களுக்கு மேல் சென்று விட்டாலே கிட்டத்தட்��� ஆட்டத்தை வென்று விட்டோம் என்று முதலில் பேட் செய்த அணிகள் நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த ஆட்டத்தைக் காண இந்தியா சார்பில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் முகத்திலும் சோக ரேகை படர்ந்து காணப்பட்டது. அதிலும் முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்திய ராஜ் சிங் என்னும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஒருவர் நேரடியாக பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் சென்று தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு வந்து விட்டார்.\nமுதல் இன்னிங்ஸ் முடிவில் பாதி ரசிகர்கள் இந்தியா தோற்றுவிட்டதாகவே கருதினர். ஆனால், சிவாஜி செத்துட்டாருப்பா என தியேட்டரை விட்டு கிளம்ப போனவர்களை எப்படி மொட்ட பாஸ் ஆக வந்து ரஜினி ரசிக்க வைத்தாரோ அது போன்ற ஒரு மெர்சல் சம்பவம் செய்ய வந்தார் சச்சின்.\nமுதல் ஓவரை கேப்டன் வாசிம் அக்ரம் வீசினார். மூன்றாவது பந்தில் அழகாக டீப் கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் சச்சின். சோயப் அக்தரை சச்சின் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தான் அப்போதைய மிகப்பெரிய பேசும் பொருள். எப்படி இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் சச்சினை சுற்றிச் சுழன்றதோ அதேபோல பாகிஸ்தான் பவுலிங் அக்தரை நோக்கிச் சுழன்றது.\nவாசிம், வக்கார் என்று ஏனைய சில பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருந்தனர். ஆனால் அக்தர் கதையே வேறு. 27 வயது இள ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் வீரர். ஒவ்வொரு பந்தையும் அரை மைலுக்கு அப்பால் இருந்து ஓடி வந்து எறி கல் வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கி எறியும் வித்தை தெரிந்தவர் அக்தர். அந்த அக்தரை சமாளிப்பது தான் அன்றைய பேட்ஸ்மேன்களின் மிகப்பெரிய டாஸ்க். அந்த டாஸ்க் தான் இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் சச்சினின் முன்பு வந்து நின்றது.\nஅக்தரிடம் இருந்து வந்த முதல் பந்து மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சச்சினின் நெஞ்சு நோக்கி வந்தது. அதை லாவகமாக தட்டி விட்டு அந்தப் பக்கம் சென்று விட்டார் சச்சின். இதை மிகப்பெரிய வெற்றியாகக் தான் கருதியிருப்பார் அக்தர். ஆனால் அவருக்குத் தெரியவில்லை இது வெறும் ஆரம்பம் தான் என்று. சேவாக் எப்படியோ மற்றொரு சிங்கிள் எடுத்து ��ந்தப் பக்கம் வர மீண்டும் கடைசி மூன்று பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை சச்சினுக்கு வந்தது. ஓவரின் நான்காவது பந்தை வீச ஓடி வந்தார் அக்தர். நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் ஆப் சைடு பக்கம் சற்று வைடாக வீசப்பட்ட பந்து. சச்சின் அதை விட்டு இருக்கலாம். ஆனால் அன்று பொறுமை என்ற வார்த்தையையே தனது மனதிலிருந்து அளித்து விட்டு வந்திருந்தார் மாஸ்டர் பிளாஸ்டர். மணிக்கு சுமார் 151 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்தை ராக்கெட் வேகத்தில் தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறக்க விட்டார் சச்சின்.\nஇன்னமும் சண்டை முடியவில்லை. அடுத்த பந்து 152 kmph வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரிக்கு சென்றது. வெறுத்துப் போன அக்தர் மறுபடியும் ஓடி வந்து 154 kmph வேகத்தில் கடைசி பந்தை வீசினார். சச்சின் அதை லாவகமாக தட்டி விட அதுவும் மிட் ஆன் பக்கம் பவுண்டரியாக மாறியது. அக்தரை மனரீதியாக வலுவிழக்கச் செய்ய சச்சினுக்கு மூன்றே பந்துகள் தான் தேவைப்பட்டது. எந்தளவு அக்தர் மனதளவில் பாதிக்கப்பட்டார் என்றால், வெறும் ஒரு ஓவர் வீசிய பிறகு அவருக்கு மீண்டும் ஓவர் வழங்கப்படவில்லை. வாசிமும் வக்கார் யூனிஸ் மட்டுமே பந்து வீசினர். சச்சின் அவர்களையும் எளிதாக சமாளித்து வெளுத்து வாங்கினார்.\nசேவாக், கங்குலி என அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் போனாலும் கடைசி வரை சச்சினின் அதிரடி மட்டும் குறையவே இல்லை. ஒரு பக்கம் முகமது கைஃப் பொறுமையாக ஆட மறுபக்கம் சச்சின் காட்டாற்று வெள்ளம் போல கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தார். எப்படியோ ஒரு வழியாக அக்தர் சச்சினை அவுட் ஆக்கினாலும் அதற்குள் 98 ரன்களைக் குவித்து விட்டார் லிட்டில் மாஸ்டர். அதுவும், வெறும் 75 பந்துகளில். சச்சின் அவுட் ஆன பிறகு டிராவிட் மற்றும் யுவராஜ் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.\nஉலகின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக் என்று பெயர் பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சை \"சின்ன பசங்க...யாருகிட்ட\" என்று வேட்டையாடு விளையாடு கமல் பாணியில் சச்சின் வேட்டையாடிய தினம் இன்று.\n“எதிரணியினரை வெடவெடக்கச் செய்யும் அந்த அதிரடிக்குப் பெயர்தான் அஃப்ரிடி” - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பா��ியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/5585", "date_download": "2021-04-18T18:27:50Z", "digest": "sha1:TWOS642MOFXHXZBRZQJGBAW7II3WXRP2", "length": 6094, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "மீண்டும் மதுபானசாலைகளுக்கு ஆப்பு!! முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மீண்டும் மதுபானசாலைகளுக்கு ஆப்பு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை..\n முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை..\nமதுபானசாலையைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nநாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் மதுபான சாலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டது.\nஎனினும் அன்றைய தினத்துடன் மறு அறிவித்தல்வரை மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தன.இந்த நிலையில் 3 வாரங்களின் பின்னர் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுபான சாலைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.\nPrevious articleகொழும்பு மாநகரில் குடிசை வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடித்த அதிஷ்டம்..\nNext articleகொரோனாவினால் இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தேங்காய் ஏலம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/63.html", "date_download": "2021-04-18T17:11:07Z", "digest": "sha1:4P6KXD767PTNEBAJMM4JV5WXKTCLHIBQ", "length": 7652, "nlines": 45, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமை! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nதளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமை\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.\nஇந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.\nதற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது.\nபடப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள்.\nஅங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில், தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇதை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிபடுத்தியுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உர��க்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/101470-", "date_download": "2021-04-18T18:18:00Z", "digest": "sha1:XDYL47L752TL5GJ6SDXBDU44HQMRAM5P", "length": 19257, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2014 - கோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்! | Tulasicoconut, neem, India Farmers - Vikatan", "raw_content": "\nமுத்தான வருமானம் தரும் சத்தான கீரைகள்\nகுழந்தைகளுக்கு மட்டி... சமையலுக்கு அடுக்குமொந்த���்\nகோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்\nலாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்\nஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...\nபறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\nகோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்\nஅன்னதானத்துக்கு ‘ஆர்கானிக்’ காய்கறிகள்...முயற்சிஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்\nவீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் என்று காலியான இடங்களில் வீட்டுத்தோட்டம் அமைத்து, தேவையான காய்கறிகளை பலரும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மொண்டிப்பாளையம் வெங்கடேசப்பெருமாள் கோயில் ஊழியர்கள், அருகிலுள்ள கோயில் இடத்தில் இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து, கோயில் அன்னதானத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள. தினம்தோறும் அன்னதான பந்தியில்... அவியல், பொரியல், கூட்டு, சாம்பார் என்று கோயில் இடத்தில் விளைந்தவையே மணக்கின்றன\nஇதைப் பற்றி தோட்டத்தில் நின்றபடி நம்மிடம் பேசிய கோயில் ஊழியர்களில் ஒருவரான பழனிச்சாமி, ''இது வளமான செம்மண் பூமி. இங்க மொத்தம் 40 சென்ட் நிலத்துல காய்கறி போட்டிருக்கோம். தக்காளி, கத்திரி, வெண்டை, பொரியல்தட்டை, பூசணி, அவரை, கீரை, பாகல்னு பலவிதமான காய்கறிகளை சுழற்சி முறையில பயிர் செய்றோம். அதனால, வருஷம் எல்லாம் காய்கறி இருந்திட்டே இருக்கும். முழுக்க இயற்கை முறையிலதான் பயிர் செய்றோம். காய்கறிகளை அன்னதான திட்டத்துக்கே கொடுக்கிறோம்' என்றவர், காய்கறி சாகுபடி குறித்தும் விளக்கினார்.\n'சித்திரை மாசம் கோடை உழவு செய்து மண்ணை பொலபொலப்பாக்கணும். பிறகு, 10 மாட்டுவண்டி தொழுவுரத்தைக் கொட்டி இறைச்சுடுவோம். தொடர்ந்து மறுபடியும் ரெண்டு முறை ஏர் உழவு செஞ்சு பாத்தி பிடிப்போம். தேவையான நாற்றுகளை முதல் போகத்துக்கு மட்டும் நாற்றுப்பண்ணையில் வாங்கி நடவு செய்தோம். மறுபோகத்துக்கு முற்றிய தரமான காயில இருந்து எடுத்து விதைநேர்த்தி செய்து பயன்படுத்துறோம். கோயிலுக்கு சொந்தமான கிணத்துல இருந்துதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்றோம். நடவு செய்த 15-வது நாள்ல களை எடுத்து, செடிகளுக்கு தலா 500 கிராம் மண்புழு உரத்தை கொடுத்து நீர்ப்பாசனம் செய்கிறோம்.\n35-வது நாள்ல ஒரு களை எடுத்து, தலா 500 கிராம் மண்புழு உரத்தைக் கொடுக்கிறோம். பூவெடுக்கும் பருவத்துல சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படும். அதுக்கு துளசிதேங்காய் தண்ணீர் கலவையைத் தெளிச்சு கட்டுப்படுத்துறோம்' என்று சொன்னார் பழனிச்சாமி.\nகோயிலின் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி 'அன்னதான திட்டத்துக்காக மாசம் 7,500 ரூபாய்க்கு காய்கறிகளை வெளியில வாங்கி வந்தோம். இப்ப அந்த செலவு மிச்சம். மொத்தம் 105 ஏக்கர் நிலம் இருக்கு. போதுமான தண்ணீர் ஏற்பாடு செய்த பிறகு, மேற்கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்தப் போறோம். இதன் மூலமா அன்னதானத்துக்குத் தேவை யான உணவுப் பொருட்கள் மொத்தத்தையும் விளைவிக்குற யோசனை இருக்கு'' என்றார் ஆர்வத்துடன்.\nஅரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில் தங்கியிருக்கும் அழுகிய துளசி இலைகளை, துணியோடு சேர்த்து பிழியும் போது வடியும் சாறையும் கலவையில் சேர்க்கலாம். ஐந்து லிட்டர் துளசிதேங்காய் தண்ணீருடன், 5 லிட்டர் சுத்தமான தண்ணீர் கலந்து கைதெளிப்பான் கொண்டு, காலைவேளையில் பூவெடுத்து நிற்கும் செடிகள் மீது தெளிக்கலாம். பூச்சிகள் ஒழிவதுடன், மலர்ந்த பூக்கள் உதிராமல் பிஞ்சுகளாகவும் மாறும்.\nகாய்ப் பருவத்தில் புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். பச்சைப்புழு, காய்த் துளைப்பான், பொறிவண்டு போன்ற பூச்சிகள் காய்களைத் துளையிட்டு சேதாரப்படுத்தும். வேம்புக் கரைசலை செடிகளின் மீது தெளித்து இதைக் கட்டுப்படுத்தலாம்.\n2 கிலோ வேப்பிலையை 5 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 4 நாட்கள் ஊறவைத்து, வடிகட்டி 5 லிட்டர் தண்ணீர் கலந்து புகைபோல செடிகள் மீது தெளிக்க, காய்ப் புழுக்கள் காணாமல் போய்விடும்.\n10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி வேம்பு மருந்து என்கிற வகையில் கடையில் வாங்கியும் தெளிக்கலாம்.\n'காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்'\nஇந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழக நிர்வாகிகள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் ஒரு குழுவாக டெல்லி சென்று, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமாபாரதி, வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து, 'நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்பதையெல்லாம் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், தமிழகப் பிரிவு செயலாளர் ஆர்.விருத்தகிரி, காவிரி பிரச்னை பற்றி அமைச்சர் உமாபாரதியிடம் எடுத்துச் சொன்னபோது, சட்டத்துக்கும், நீதிக்கும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதலுக்கும் எதிராகச் செயல்படுகிறது கர்நாடகம். காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்’ என எங்களிடம் உறுதி அளித்ததுடன், 'இந்தப் பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க உறுதியாகச் செயல்படுவேன்’ என்றும் சொன்னார்.\nமத்திய அமைச்சர்களுடன் எங்கள் குழு சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், உமாபாரதியுடனான சந்திப்பில் எங்களுடன் கலந்துகொண்டு தமிழக நியாயங்களை எடுத்து வைத்தார், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்' என்று சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-215", "date_download": "2021-04-18T17:39:31Z", "digest": "sha1:R6IU3ZYEQRTQMM5EGR3OIVMJZHMNLF25", "length": 3681, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருக்கூடலையாற்றூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கூடலையாற்றூர் ஆலயம் 11.4159018 அட்சரேகையிலும் , 79.4773078 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.12 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.65 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.46 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.56 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nசிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.66 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓமாம்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.07 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.20 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.18 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=lkmhss", "date_download": "2021-04-18T16:50:57Z", "digest": "sha1:YPN77CC6YUTPY7NV54ZTJVVGVHPEAWJR", "length": 13050, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஎல்.கே. மெட்ரிக் பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்வது எப்படி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nசட்டத்திற்குப் புறம்பாக எல்.கே.மெட்ரிக் பள்ளி வசூலித்த தொகை திருப்பியளிக்கப்படுகிறது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nஎஞ்சிய பள்ளிக்கூடங்களுக்கான அரசு கல்விக் கட்டண நிர்ணயம் இரு வாரங்களில் வெளியாகும் “நடப்பது என்ன” குழுமத்திடம் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தகவல்\nகாயல்பட்டினத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான – அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் குறித்து, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசுரம் வெளியீடு” குழுமம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசுரம் வெளியீடு\nஎல்.கே.மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nதர்மபுரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nநகராட்சி சார்பில் எல்.கே. மெட்ரிக் பள்ளியில் கொசு ஒழிப்பு புகை மருந்தடிப்பு அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது\nஎல்.கே. மெட்ரிக் பள்ளியில் பயின்ற 2 மாணவியருக்கு பல் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்புத் தேர்ச்சி முறையில் (மெரிட்) இடம்\nஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில், ப்ளஸ் 2 நகர முதன்மாணவ-மாணவியருக்கு பணப்பரிசுகள் & விருதுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19313", "date_download": "2021-04-18T18:30:45Z", "digest": "sha1:7NO43TRVMQBMMWFAXRDKPVGGC7BYPFME", "length": 19648, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நில��\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுன் 18, 2017\nகேரளா – சங்கனாச்சேரியில் நெசவு ஜமாஅத்தினர் நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2117 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகேரள மாநிலம் சங்கனாச்சேரியில், காயல்பட்டினம் நெசவு ஜமாஅத்தினர் அதிகளவில் வசித்து, வணிகம் செய்து வருகின்றனர். அவர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்துவது வழமை.\nநடப்பாண்டின் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 11.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று – கேரள மாநிலம் சங்கனாச்சேரி ஷாஹின் அப்பார்ட்மென்ட்டில் நடைபெற்றது.\nஹாஃபிழ் ஷகீல் புகாரீ கிராஅத் ஓதினார். மோஷா கிளுறு அமீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nபின்னர் துவங்கிய இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்வில் காயல்பட்டினம் பாரம்பரிய கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், இஞ்சி தேனீர் உள்ளிட்டவை அனைவருக்கும் பரிமாறப்பட்டன.\nமஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்ட பின், காயல்பட்டினம் பாரம்பரிய களறிக் கறியுடன் அனைவருக்கும் இடியாப்பமும், கேரளா சிறப்பு பத்ரியும் இரவுணவாகப் பரிமாறப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில், நெசவு ஜமாஅத்தினர் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, சங்கனாச்சேரி வாழ் நெசவு ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுழாய்களிலிருந்து கசிந்து தேங்கும் குடிநீரால் டெங்கு கொசு உருவாக வாய்ப்பு: நடவடிக்கை கோரி நகராட்சியிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nரமழான் 1438: தமுமுக மாணவரணி சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/6/2017) [Views - 679; Comments - 0]\nரமழான் 1438: மலபார் கா.ந.மன்றம் (மக்வா) சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் திரளாக பங்கேற்பு\nஎழுத்து மேடை: “நிலாச்சோறு: பாகம் 1 – இஸ்லாமிய சிறார் இலக்கியம்” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nரமழான் 1438: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1438: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nஇஃப்தாருடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.30 லட்சம் சேகரமானது\nநாளிதழ்களில் இன்று: 19-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/6/2017) [Views - 652; Comments - 0]\nரமழான் 1438: KCGC சார்பில் ஏழை மக்கள், இமாம்கள் & முஅத்தின்களுக்கு சமையல் பொருட்கள் வினியோகம் 155 பேருக்கு பயன்\nமுஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் ஏழை மகளிருக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வினியோகம் 900 பேருக்கு பயன்\nகடற்கரைப் பள்ளியில் மையவாடி சுற்றுச்சுவர் எஞ்சிய பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் மட்டும் தேவை உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் உதவிட பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்\nதனியார் ஆலைகள் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதைத் தடுத்திடுக மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு SDPI மாவட்ட செயற்குழு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 18-06-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/6/2017) [Views - 676; Comments - 0]\nரமழான் 1438: மஜக சார்பில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஇரவு நேரங்களில் தந்திரமான முறையில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு\nரமழான் 1438: ஜூன் 24 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-06-2017 நாளின் சென்னை காலை நாள��தழ்களில்... (17/6/2017) [Views - 650; Comments - 0]\nரமழான் 1438: இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது துபை கா.ந. மன்ற செயற்குழுக் கூட்டம் நல திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம் நல திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0539.aspx", "date_download": "2021-04-18T17:47:32Z", "digest": "sha1:LLATPWCEO3MRY6XQNR4ZEY5FK7BHJXYZ", "length": 25324, "nlines": 92, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0539 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nபொழிப்பு: தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.\nமணக்குடவர் உரை: அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க; தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது.\nஇஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.\nபரிமேலழகர் உரை: தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.\n(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)\nஇரா சாரங்கபாணி உரை: தம்முடைய மகிழ்ச்சியினால் வலிமையுடையராய்க் ��ருதி மயங்கியபோது முற்காலத்தில் மகிழ்ச்சியின் சோர்வால் கெட்டொழிந்தவர்களை நினைக்க.\nதம் மகிழ்ச்சியின் தாம் மைந்துறும் போழ்து, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக .\nபதவுரை: இகழ்ச்சியின்-சோர்வால்; கெட்டாரை-அழிந்தவரை; உள்ளுக-நினைக்க.\nமணக்குடவர்: அரசர் குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;\nபரிப்பெருமாள்: குறித்துணரும் உணர்ச்சியின்மையாலே முன்பு கெட்ட அரசரை நினைக்க;\nபரிதி: கர்வத்தின் மிகுதியினாலே முன்னாளில் கெட்டாரை எண்ணுக;\nகாலிங்கர்: இகழ்ந்து கெட்டாரை எண்ணிக் கொள்க என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: இதற்குப் பாரதத்தில் நூற்றுவரையும், இராமாயணத்து இராவணனையும், பிறரையும் எண்ணிக் கொள்க.\nபரிமேலழகர்: முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.\n'சோர்வால் கெட்டவர்களை நினைக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் இருந்து கெட்டாரை எண்ணிப்பார்', '(அப்படிப்பட்ட மகிழ்ச்சியினால் தம்முடைய கடமைகளை) மறந்து கெட்டுப் போனவர்களுடைய சரித்திரங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்', 'சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க வேண்டும்', 'இதற்கு முன்பு மகிழ்ச்சி மிகுதியால் கடமைகளை மறந்து கெட்டுப் போனவர்களை நினைத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nசோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது இப்பகுதியின் பொருள்.\nதாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து:\nபதவுரை: தாம்தம்-தாங்கள் தமது; மகிழ்ச்சியின்-களிப்பால்; மைந்து-வலிமை; உறும்-எய்தும்; போழ்து-நேரம்.\nமணக்குடவர்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது.\nபரிப்பெருமாள்: தாமும் தம்முடைய மகிழ்ச்சியாலே வலிதாயிருக்கும் பொழுது.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இதனால் சொல்லியது வலியாரைப் பகைவரை வெல்லுங்கால் அவரைச் சோர்வு பார்த்துக் களவினால கொல்வார்; ஆதலால் தன் வலியை நினையாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயிலும், அந்தப்புரமும், நீர் விளையாட்டு ஆடும் இடமும், இளமரக்காவும், வேட்டையாடும் காடும், உண்பனவும், பூசுபவையும் இகழாது சோதித்துக் கொள்க.\nபரிதி: தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வ��்தினால் ஏதம் பெறும்போழ்து என்றவாறு.[ஏதம் - துன்பம்]\nகாலிங்கர்: இவ்வுலகத்து வேந்தருள் முற்காலத்துத் தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: மைந்துறூஉம் போழ்து என்பது வலியினைச் செய்யும் பொழுது என்றது.\nபரிமேலழகர்: அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது.\nபரிமேலழகர் குறிப்புரை: காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.\n'தம்முடைய மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி தாமும் செல்வம் பெற்றோம் என்னும் கர்வத்தினால் துன்பம் உற்றபோது எனப் பொருள் கூறினார். 'தாம் பிறரை இகழ்ந்து வலி செய்யும்பொழுது' என்றார் காலிங்கர். 'அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது' என்பது பரிமேலழகர் உரை.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது', 'ஒருவன் தான் தன்னுடைய சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில்', 'தம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே இறுமாப்புக் கொள்ளும் பொழுது', 'தாம் தமக்குள்ள மகிழ்ச்சியில் மிகுந்திருக்கும்போது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nதம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே செருக்குக் கொள்ளும் பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.\nதமது மகிழ்ச்சியால் செருக்கடைந்திருக்கும்போது, கடமையில் நெகிழ்ந்து கெட்டுப் போனவர்களை நினைவாராக.\nதம்முடைய மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது பாடலின் பொருள்.\n'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற தொடரின் பொருள் என்ன\nஇகழ்ச்சியின் என்ற சொல்லுக்கு இங்கு புறக்கணிப்பால் என்பது பொருள்.\nகெட்டாரை என்ற சொல் கேடு உற்றவரை என்ற பொருள் தரும்.\nஉள்ளுக என்ற சொல்லுக்கு நினைத்துப்பார்க்க என்று பொருள்.\nதாம்தம் என்றது அவரவர் தம்முடைய என்று பொருள்படும்.\nமகிழ்ச்சியில் ஒருவன் மயங்கி இருக்கும் காலத்தில், கரைகடந்த உவகையில் நிலை இழந்தவர���களை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nமகிழ்ச்சியின் சோர்வு அளவிலா சினத்தைவிடத் தீது என்று முன்னர் கூறப்பட்டது (குறள் 531). அப்படிச் சோர்வுறும் நேரத்தில், முற்காலத்தில், அலட்சியமாக இருந்து இழப்பை எதிர்கொண்டவர்களின் நிலையை எண்ணிக் கொள்க என்று இங்கு சொல்லப்படுகிறது.\nபொதுவாகப் பலரும் தம்முடைய செல்வமிகுதியோ ஆற்றலோ வெற்றியோ தரும் களிப்பில் செருக்குற்று தாம் செய்யவேண்டிய இன்றியமையாக் கடமைகளைக்கூடப் புறக்கணித்து விடுவர். பொதுவாழ்க்கையாகிய அரசியலில் இவ்வாறு கடமையைப் புறக்கணித்தோர் பெருவீழ்ச்சி காண்பது உண்மையாகும். வள்ளுவர், அத்தகையோர், கடமைமறதியினால் அழிந்தவர்களின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்து தம்மை நேர் செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை பகர்கின்றார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து.\nபோர்/தேர்தல் வெற்றிக்குப் பின்னரோ தம் நாட்டில் வளம் பெருகியிருக்கும் காலத்தோ நாடாள்வோர் தம் வலி குறித்து மகிழ்ந்து பாதுகாப்பில் போதிய கவனம் எடுத்துககொள்ளாது அலட்சியாமாக இருப்பது இயல்பு. அவ்வாறு மகிழ்ச்சியில் சோர்வு பெற்று இழப்புகளுக்குள்ளுள்ளாகாமல் தம்மை ஒருவர் காத்துக்கொள்ளவேண்டும் எனக் கூற வந்த வள்ளுவர், 'இகழ்ந்து கெட்டவர்கள் பலர் உளர்; தம் வலி குறித்து மகிழ்ந்திருப்போர் அவ்வாறு கெட்டவர்களை எண்ணிப்பார்த்துத் தாமும் அத்தவற்றைச் செய்ய்யாமல் இருக்க' என்றார்.\nகடமையில் சோர்வுறாமல் செயலாற்ற வழி ஒன்று கூறப்பட்டது. செல்வக்களிப்பால் தமக்குரிய செயல்களை மறந்து கேடுற்றவர்களை எண்ணிப் பார்க்கின்றவகளுகளுக்குத் தமக்கு வருங்கேட்டிற்கு அஞ்சிக் காத்துக்கொள்வர் என்பது கருத்து. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (கள்ளுண்ணாமை குறள்எண்:930) (பொருள்: ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ) என்ற பாடலின் நடைபோன்றது இக்குறள்.\n'இஃது உண்பவை, உடுப்பவை, பூசுபவை சோதித்துக் கொள்க என்றது' என்ற மணக்குடவர் குறிப்புரையை விரித்துப் பரிப்பெருமாள் 'இதனால் சொல்லியது வலியாரைப் பகைவரை வெல்லுங்கால் அவரைச் சோர்வு பார்த்துக் களவினால கொல்வார்; ஆத���ால் தன் வலியை நினையாது பகை உண்டாகும் என்று நினைத்துக் கோயிலும், அந்தப்புரமும், நீர் விளையாட்டு ஆடும் இடமும், இளமரக்காவும், வேட்டையாடும் காடும், உண்பனவும், பூசுபவையும் இகழாது சோதித்துக் கொள்க' என விளக்குவார்.\n'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற தொடரின் பொருள் என்ன\nமகிழ்ச்சியின் என்ற சொல் மகிழ்ச்சியில் என்ற பொருளது. மைந்துறும் என்ற தொடர் வலியுறும் என்ற பொருள் தரும். போழ்து என்ற சொல்லுக்குப் பொழுது என்பது பொருள். மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து என்ற தொடர்க்கு மகிழ்ச்சியால் வலியுறும் பொழுது என்று பொருள். இது தாம் வலியுற்றுதலை எண்ணி மகிழ்ந்து செருக்கொள்வதைக் குறிக்கும்.\nஇப்பகுதிக்கு மகிழ்ச்சியாலே வலியராயிருக்கும் பொழுது, மகிழ்ச்சியாலே வலிதாயிருக்கும் பொழுது, கர்வத்தினால் ஏதம் பெறும்போழ்து, இகழ்ந்து வலி செய்யும்பொழுது, மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, வெற்றிக் களிப்பினால் வலுவுற்று மகிழ்ச்சியில் மூழ்கி மயங்கி அதில் தம்மை மறக்கும்பொழுது, மகிழ்ச்சியில் மயங்கி இருக்கும்பொழுது, மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது, மகிழ்ச்சியினால் வலிமையுடையராய்க் கருதி மயங்கியபோது, சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற சமயத்தில், மகிழ்ச்சியால் பெருமிதம் கொண்டு கடமை மறக்கும் போது, மகிழ்ச்சி மிகுதியினாலே இறுமாப்புக் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியில் மிகுந்திருக்கும்போது, மகிழ்ச்சியில் மயங்கி இருக்கும் காலத்தில், மகிழ்ச்சியால் தாம் செருக்குறும் போது, மகிழ்ச்சியால் மயங்கும் போது, மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது என உரையாளர்கள் பொருள் கூறினர்.\n'மகிழ்ச்சியின் மைந்துறும்போது இகழ்ச்சியிற் கெட்டாரை எண்ணத்தோன்றுவதில்லை. இதனால்தான் பரிதி 'கர்வத்தால் ஏதம் பெறும்போது கெட்டாரை எண்ணுக' என்றார். துன்பந்தலைக்காட்டத் தொடங்கியபோது கெட்டாரை எண்ணத் தோன்றுவதும், தேறுதல் பெறுவதும், திருந்துவதும் இயல்பாதலால் கூறியதாம். ஆதலால் இவர் காட்டும் காரணம் ஏற்புடையதாம்' எனத் தண்டபாணி தேசிகர் விளக்கம் செய்தார்.\n'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' மகிழ்ச்சியால் பெருமிதம் கொண்டிருக்கும் பொழுது என்பது பொருள்.\nதம்முடைய மகிழ்ச்சி மிகுதியினாலே செருக்குக் கொள்ளும் பொழுது சோர்வினால் கெட்டுப் போனவர்களை நினைக்க என்பது இக்குறட்கருத்து.\nபொச்சாவாமை கைவரப்பெற ஓர் வழி கூறப்பட்டது\nமகிழ்ச்சியிலே திளைத்து மயங்கி இருக்கும் போது, அங்ஙனம் இருந்து சோர்வால் கெட்டாரை எண்ணிப்பார்க்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_rommen/", "date_download": "2021-04-18T17:16:54Z", "digest": "sha1:I6UOVOB2ORNAGHCQRLV7HYP6GJEDI5JZ", "length": 13512, "nlines": 130, "source_domain": "www.poopathi.no", "title": "றொம்மன் Annai Poopathi Tamilsk kultursenter rommen", "raw_content": "\nஅன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் இணைய இணைப்புகள்\nதமிழ் மொழித்தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்புகள்\nதமிழ் கலை வகுப்புக்கள் கொரோனாவின் பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெறும்.\nவிளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு\nபெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\n2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்\nஅன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் இணைய இணைப்புகள்\nஅன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் றொம்மன் வளாகம். வெள்ளிக்கிழமை\nஅன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் றொம்மன் வளாகம் . சனிக்கிழமை\nRead more about அன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் இணைய இணைப்புகள்\n16.04.2021 வெள்ளி , 17.04.2021 சனி , 18.04.2021 ஞாயிறு நடக்கும் அன்னை பூபதி நினைவு தின நிகழ்வுகள் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மொழித்தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்புகள்\nதமிழர் வள ஆலோசனை மையம் விடுக்கும் அறிவித்தல்\n(nivå 1,2,3) 7.04.21 புதன்கிழமை 19.00 மணிக்கு ஆரம்பமாகிறது.\nஇவ் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பதிவுகளை 3.04.21 முன் குறுந்தகவலிலும்,vipps மூலம் பணத்தைக் கட்டியும் பதிவுகளை உறுதிப்படுத்தவும்.\n06.04. செவ்வாய்க்கிழமை மணி18 ,00 -19.00 க்கு மாணவர்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தில் வந்து கற்பற்கான கோர்வையை( தேர்வுத்தாள்கள், குறிப்புகள்,கட்டுரைகள்) எடுத்துச் செல்லும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nRead more about தமிழ் மொழித்தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்புகள்\nதமிழ் கலை வகுப்புக்கள் கொரோனாவின் பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெறும்.\nகொரோனாவின் பரவல் ஒஸ்லோ மாநகரில் அதிகரித்துவருவதாலும் ,நோர்வே சுகாதார சட்டவிதிகளையும் கருத்தில்கொண்டு எதிர்வரும் 18.01.21வரை றொம்மன் வளாகத்தின் தமிழ்,கலை வகுப்புக்கள் அனைத்தும் தொடர்ந்தும் இணையவழியிலேயே நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.\nRead more about தமிழ் கலை வகுப்புக்கள் கொரோனாவின் பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெறும்.\nஇன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் வகுப்புக்கள் வளாகத்தில் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வகுப்புக்களை இணையமுற்றத்தில் (TEAMS ) இவ்வாரம் முதல் (06.11.2020 வெள்ளி, சனி, ஞாயிறு ) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.\nகடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவி வரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nRead more about இணையமுற்றத்தில் தமிழ்க் கல்வி\nவிளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு\nஇவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nஅங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி\nஇந்த தளத்தில் \"tamil\" என தேடி \"Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)\" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020\nRead more about விளையாட்டு போட்டி பதிவு - முக்கிய அறிவிப்பு\nவளர்பிறை வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை 17.30மணிக்கும்,சனிக்கிழமை 9.00மணிக்கும்,ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறுகின்றது. வாசிப்பதற்கு,எழுதுவதற்கு சிரமப்படுகின்ற பிள்ளைகள் இவ்வகுப்புக்களில் தம்மை இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nRead more about வளர்பிறை வகுப்புக்கள்\nபெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nRead more about பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\n2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்\n2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.\nஆசிரியர் முனைவர் சுயம்பு ஹரிகரன்.\nஆசிரியர்: முனைவர் சுயம்பு ஹரிகரன்\nஆசிரியர்: இசைக்கலாவித்தகர் பாலநாயகி பாலசுப்ரமணியம்\nஆசிரியர்: நாட்டியகலைமணி கங்கா ஜெயராஜ்\nRead more about 2020/2021 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கலை வகுப்புகள்\nபத்தாம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nமழலையர் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nசிறுவர் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் ( Apr 2021)\nநான்காம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nஇரண்டாம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nபாலர் வகுப்புசித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nஒன்பதாம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nஎட்டாம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nஏழாம் வகுப்பு சித்திரைமாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nஆறாம் வகுப்பு சித்திரை மாதப் பாடத்திட்டம் (Apr 2021)\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nநோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/apple-advertising-services-near-gandhipuram", "date_download": "2021-04-18T18:06:01Z", "digest": "sha1:ZRI6V4BLENKDTZXOAKWDZ4GMBYZL3SIN", "length": 14387, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Apple advertising services | Advertising Agencies", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nஓசூரில் 700 சவரன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nஇந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\nவேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஉலக நாடுகள் கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தி வரும் நிலையில்...\n”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை”...\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி...\n’ஒரேநாளில் பிறந்ததினம்’: 7 வயதில் விவேக் எழுதிய கடித���்திற்கு...\nதனக்கும், இந்திராகாந்திக்கும் பிறந்த தினம் ஒரேநாள்தான் என குன்னூர் பள்ளியில் 2ஆம்...\nகும்பமேளா சென்று வருவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள...\nஹரித்துவார் கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதால் அங்கு சென்றுவருவோர் 14...\nடெல்லியில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 164...\nடெல்லியில் வார இறுதி கட்டுப்பாடுகளை மீறியதாக 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரொனா...\nஸ்ரீபெரும்புதூர் கோயிலில் ராமானுஜர் அவதார விழாவுக்கு அனுமதி...\nஅனுமதியின்றி கோயிலுக்கு வந்த பொதுமக்கள், ராமானுஜரை தரிசிக்க விடாமல் தடுத்ததாக இந்து...\n5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் கல்லூரி விழா : நடிகர் விவேக்கின்...\nதிருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளலார் நினைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/chinna-cleaning-facility-near-rathinapuri", "date_download": "2021-04-18T18:49:55Z", "digest": "sha1:MTA3U5YTQYMY7L6OP5LPES3T4ZSURYNK", "length": 9552, "nlines": 204, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Chinna cleaning & facility | House Keeping", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_988.html", "date_download": "2021-04-18T17:58:39Z", "digest": "sha1:HH7CDUT5DNGVVA3DMMDYLUB2KBQTANJO", "length": 7672, "nlines": 64, "source_domain": "www.yarloli.com", "title": "ஹீரோயின் ஆனதும் ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் இலக்கியா! (படங்கள்)", "raw_content": "\nஹீரோயின் ஆனதும் ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட டிக் டாக் இலக்கியா\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nசமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மற்றும் ஏற்படுத்தியுள்ளது.\nஅதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு.\nஇந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். இந்த டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களை விட பதிப்படைந்தவர்கள் ஏராளம்.\nஆனால் டிக் டாக் இலக்கியாவின் கதையே வேறு. டிக் டாக்கில் திறமைகளை விட ஆபாசங்கள் தான் நிறைந்து வழிகிறது.அதிலும் பல்வேறு பெண்கள் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்று வருகின்றனர்.\nஅப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா. சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.\nஇப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள ‘நீ போடத்தான் வந்தியா’ என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இலக்கியா. இதை பார்த்த ரசிகர்கள் ‘சுத்தமான பிட்டு படமா’ என்று கமன்ட் செய்து வருகின்றனர். ஏன்னு போஸ்டரை நீங்களே பாருங்க. அதே போல சமீபத்தில் இவர் ஆடையே இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-18T18:34:59Z", "digest": "sha1:CNWS227LDA3XILIAKAEU5YIAVTKSW5LQ", "length": 5938, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர\nTag: ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர\nஉங்க வீட்டு ரோஜா செடியை, இப்படி மட்டும் வெட்டி பாருங்க\nசிலபேர் வீட்ல வெச்சிருக்க ரோஜா செடி, ரொம்ப சின்ன செடியாய் இருக்கும். ஆனால், அதில் பூக்கள் நிறைய பூத்திருக்கும். சில பேர் வீட்டில், ரோஜா செடி ரொம்ப பெருசா, செழிப்பாக வளரும். ஆனால்,...\nஅடிக்கிற வெயிலுக்கு உங்க வீட்ல இருக்க செடி வாடி போகின்றதா\nவெயில் காலம் வந்து விட்டது என்று சொன்னாலே, செடிகள் சற்று வாடிய நிலையில் தான் காணப்படும். அதற்கான ஊட்டச்சத்து என்பது முழுமையாக வெயில் காலங்களில் கிடைக்காது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி...\nஉங்கள் வீட்டு ரோஜா செடியில் உள்ள மொட்டுகள், பூக்காமலே காய்ந்து விடுகிறதா\nநம்முடைய வீடுகளில் வைத்து பராமரிக்கும் ரோஜா செடிகள், செழிப்பாக வளர்ந்தாலும், நிறைய மொட்டுக்களை வைத்தாலும், அதை பார்க்கும்போது நம்முடைய மனது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த மொட்டுக்களானது சில சமயங்களில், முழுமையாக பூப்பதை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T18:30:24Z", "digest": "sha1:5DKKYTDRXN3ZZZNV75PRKGPFVNBENCC2", "length": 14084, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனூப்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனூப்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனூப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை கோத்மா, அனூப்பூர், ஜைத்தரி, புஷ்ப்ராஜ்கட் உள்ளிட்ட வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]\nஇது மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு கோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் ஷடோல் மக்களவைத் தொகுதியின் வரம்புக்குள் உள்ளது.[1]\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ��ணையம்\nஉமரியா மாவட்டம் ஷடோல் மாவட்டம்\nடிண்டோரி மாவட்டம் கோரியா மாவட்டம், சத்தீஸ்கர்\nசாஞ்சி தூபி எண் 2\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/ilaiyaraaja-cancelled-plan-to-go-to-prasad-studio-skd-385979.html", "date_download": "2021-04-18T16:52:32Z", "digest": "sha1:TO5GARLJOELPSDFQW3F2EZD6A6H34U3W", "length": 13121, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "அறைக் கதவுகளை உடைத்து பொருள்கள் இடமாற்றம்: மனவேதனையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்த இளையராஜா | ilaiyaraaja cancelled plan to go to prasad studio– News18 Tamil", "raw_content": "\nஅறைக் கதவுகளை உடைத்து பொருள்கள் இடமாற்றம்: மனவேதனையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்த இளையராஜா\nஇளையராஜாவின் அறைக்கதவுகள் உடைக்கப்பட்டதால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை இளையராஜா ரத்து செய்தார்.\nஇந்திய சினிமாவின் இசையுலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, கடந்த 40 ஆண்டு காலம் இசையமைப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள அறையைப் பயன்படுத்திவந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனையடுத்து, பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அவரைக் காலி செய்ய நிர்பந்தித்தது. அதனைஎதிர்த்தும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டும் இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்திருந்த இளையராஜா தரப்பு, சிவில் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ'வுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தனர். அதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும், இசையமைத்த அறையில் தியானம் செய்யவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.\nதியானம் மேற்கொள்ளும் போது, இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும் உத்தரவிட்டார். இந்தநிலையில், இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ சென்று அவருடைய பொருள்களை எடுத்துவிட்டு தியானம் செய்வதாக இருந்தது. இந்தநிலையில், இன்று காலையில் அவரது வக்கீல் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு கூறினார். அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா தனது வருகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தான் பொக்கிஷமாக பாதுகாத்த சில பொருட்கள் காணாமல் போயுள்ளதாக இளையராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தெரிவித்த இளையராஜா வழக்கறிஞர் தியாகராஜன், ‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜவின் தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ராஜா வருத்ததில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nஅறைக் கதவுகளை உடைத்து பொருள்கள் இடமாற்றம்: மனவேதனையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்த இளையராஜா\nமறைந்த நடிகர் விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை\nYogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு\nமீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்\nActor Vivek: ’சமீபத்தில் என்னிடம் அனுமதி வா��்கினார்’ - விவேக் குறித்து இளையராஜா\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/this-family-sailed-around-the-globe-in-a-boat-called-teatime-as-the-world-fought-with-coronavirus-vin-ghta-404329.html", "date_download": "2021-04-18T18:38:58Z", "digest": "sha1:FGJSS455CEFZIQWGE5YVQW5ZSHJ6GG64", "length": 17574, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் போது ஜாலியாக கடல்வழி பயணம் செய்து வரும் ஹங்கேரி குடும்பம்! | This Family Sailed Around The Globe in a Boat Called Teatime As The World Fought With Coronavirus– News18 Tamil", "raw_content": "\nஉலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் போது ஜாலியாக கடல்வழி பயணம் செய்து வரும் ஹங்கேரி குடும்பம்\nருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார்.\nருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார்.\nகடந்த ஒரு வருடமாகவே உலகம் நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கிக்கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட ஒரு ஹங்கேரிய குடும்பம் மட்டும் கடந்த கோடையில் தங்கள் கனவை நிறைவேற்ற உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுவும் கடல் பயணம். இந்த குடும்பம் \"டீட்டைம்\" என்று பெயரிடப்பட்ட 50 அடி படகில் உலகம் முழுவதும் பயணம் செய்து வருகின்றனர்.\nகடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாத பிற்பகுதியில் குரோஷிய துறைமுகத்தில் இருந்து தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அங்கிருந்து இத்தாலி மற்றும் ஸ்பெயினைச் சுற்றி பயணம் செய்தனர். பின்னர் அட்லாண்டிக்கை கடப்பதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் உள்ள கேப் வெர்டேயில் சிறிது காலம் நிறுவிட்டு அங்கு நேரத்தை செலவழித்துள்ளனர். பின்னர் மீண்��ும் பயணத்தை தொடங்கிய அந்த குடும்பம் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை மார்டினிக்கில் கொண்டாடியுள்ளனர்.\nமார்டினிக் ஒரு கரடுமுரடான கரீபியன் தீவு, இது லெஸ்ஸர் அண்டிலிஸின் ஒரு பகுதியாகும். தற்போது இந்த குடும்பம் கரீபியன் தீவான செயின்ட் மார்ட்டினில் உள்ள மேரிகோட்டில் முகாமிட்டுள்ளது. இதற்கடுத்ததாக பனாமா கால்வாயை நோக்கி பயணிக்க இருப்பதாக கூறியுள்ளனர். படகில் உள்ள வாழ்க்கை, பல மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல நெருக்கடியில் அமையவில்லை என தெரிவித்துள்ளனர். ஐ.டி துறையில் பணிபுரிந்து வரும் 48 வயதான டோமன்கோஸ் போஸ் (Domonkos Bosze) என்பவர் தான் தனது குடும்பத்துடன் கடல் பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஇவர் தனது 6 மற்றும் 8 வயது குழந்தைகள் மற்றும் தனது மனைவியுடன் பயணம் செய்து வருகிறார். மேலும் வேலை பார்ப்பதற்காக அவர் தனது படகில் ஒரு அலுவலகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது, \"என்னைப் பொறுத்தவரை, எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியும் என்பது ஒரு அருமையான அனுபவம். வேலையிலிருந்து தாமதமாக வீட்டிற்கு வரும் பிரச்சனை தற்போது முற்றிலும் தீர்ந்துபோனது. தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பாதை மிகவும் நெகிழ்வானது.\nசூறாவளி மற்றும் சூறாவளி பருவங்கள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பயணம் செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிப்பதால், நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை வானிலை வரையறுக்கிறது.\" என்று கூறியுள்ளார். அவரும் அவரது மனைவி ஆணாவும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இதுபோன்ற கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்றுநோய் பரவல் ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த சாகசத்தை இந்த தம்பதியினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொற்றுநோய் காலத்தில் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ளலாமா என யோசித்து வந்த நிலையில் இறுதியில் பயணத்தை மேற்கொள்ள தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.\nAlso read... ஆறு முறை லாட்டரியை வென்ற அதிர்ஷ்டக்காரர் - பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nமேலும் அவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் கடல்பயணத்தில் அட்லாண்டிக் கடக்கும் போது ஆறு மணிநேர புயல் தான் இதுவரை சந்தித்த மிகப்பெரிய சவால் என கூறியுள்ளனர். புயலில் இருந்து சாதுர்யமாக கடந்த��� வந்ததில் படகில் ஒரு டோஸ்டரையும், செயற்கைக்கோள் தொலைபேசியை மட்டுமே இழந்தோம் என தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் ஏற்படும் மாற்றங்களையும், அங்கு உள்ள கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சோதனை அல்லது தேவைக்கேற்ப தனிமைப்படுத்தலை கடைபிடித்துள்ளனர்.\nருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்து, இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு பசிபிக் நோக்கி பயணிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்போது தங்கள் பயணம் இன்னும் 5-6 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஏனெனில் அவர்கள் தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நீண்ட காலத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nஉலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் போது ஜாலியாக கடல்வழி பயணம் செய்து வரும் ஹங்கேரி குடும்பம்\nமாமியாரின் உடையில் தவறுதலாக கிரேவி கொட்டிய வெயிட்டர் - சந்தோஷத்தில் ரூ.5500 டிப்ஸ் கொடுத்த மருமகள்\nஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக கூறி 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் டார்சர் கொடுத்த ஆசிரியர்\nஉலகின் மிக நீளமான கூந்தல் என்ற பெருமை பெற்ற தனது முடியை 12 ஆண்டுகளுக்கு பின் வெட்டிய இளம்பெண்\nராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடு��டத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/ldf--honesty-udf-election-statements-that-lie", "date_download": "2021-04-18T18:39:52Z", "digest": "sha1:4ZTJDWXLY32IQ635FFB5KLSADT3HOROH", "length": 7889, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஏப்ரல் 19, 2021\nஎல்டிஎப்-பின் நேர்மை, யுடிஎப்-பின் பொய்மையைச் சொல்லும் தேர்தல் அறிக்கைகள்.....\nஉள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் எல்டிஎப் மற்றும் யுடிஎப் அறிக்கை களுக்கு என்ன வித்தியாசம் முதல் பார்வையிலேயே அவற்றில் நேர்மைக்கும் நேர்மையின்மைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம்.நவ கேரள கட்டுமானத்திற்கான விரிவானநோக்கத்தை எல்டிஎப் தேர்தல் அறிக்கையாக வெளிப்படுத்தியபோது, ஊழலுக்குஎதிராக ஒரு ஓட்டு என்கிற முழக்கத்தைக்கூட கைவிட்ட யுடிஎப்பால் பெயருக்கு ஒரு துண்டறிக்கையாக மட்டுமே வெளியிட முடிந்துள்ளது. ஓய்வூதியத்தை அதிகரிப்பது, எத்தனை வேலைகள் வழங்கப்படும், எத்தனை வீடுகள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த விவாதத்தையும் யுடிஎப் முன்வைக்க வில்லை. அறிக்கை முழுவதும் எல்.டி.எப் அரசாங்கத்தைப் பற்றிய பொய்களே நிரம்பியுள்ளன. அதோடு, கேரளாவில் உள்ள ஏழைகளுக்கு நிழல் தரும் லைப் உட்படநான்கு பெரிய திட்டங்களை அகற்று வதற்கான சவால்களே உள்ளன.\nஅதே நேரத்தில், எல்.டி.எப் இந்தபணிகளை விரிவுபடுத்துவதாக உறுதியளிக்கிறது. சமூகநல ஓய்வூதியத்தை ரூ.600 லிருந்து ரூ.1400 ஆக உயர்த்தியுள்ளது, மேலும் அதை ரூ.1500 ஆக உயர்த்தும். ஏற்கெனவே இரண்டரை லட்சம் மக்களுக்கு வீட்டுவசதி வழங்கியதைப் போலவே வீடுகளின் எண்ணிக்கையை ஐந்து லட்சமாக உயர்த்தும். பத்து லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் போன்ற வாக்குறுதி கள் எல்.டி.எப் அறிக்கையில் உள்ளன.அதே நேரத்தில், பாஜகவின் வகுப்புவாதம் மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோதகொள்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எல்டிஎப் அறிக்கையில் உள்ளன. ஆனால் யுடிஎப் பாஜக என்ற வார்த்தையை கூட குறிப்பிடவில்லை.\nமாநிலங்களவைக்கான இஜமு வேட்பாளர்கள் டாக்டர் வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ்....\nதந்தையும், சகோதரரும் அளித்த உருக்கம���ன கடைசி முத்தம்..... தங்களின் இளம் தியாகி அபிமன்யுவுக்கு மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி.....\nஅபிமன்யு படுகொலை... ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சேர்ந்த சஜய் ஜீத் சரண்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2009/02/blog-post_06.html", "date_download": "2021-04-18T17:23:49Z", "digest": "sha1:A3I7SSD3VDHTAOVIYNGQS7QAFK4IDCKZ", "length": 36449, "nlines": 167, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஈழம் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?", "raw_content": "\nஈழம் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்\nமக்கள் ஆய்வகம் என்னும் நிறுவனம் ஈழத்தமிழர் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஒரு கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. அவை உங்கள் பார்வைக்கு. பிடிஎப் கோப்பாக வந்த கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் காணும் அனைத்து விபரங்களும் மக்கள் ஆய்வகத்தின் முடிவுகளே. எனது சொந்த கருத்து ஏதுமில்லை. இக்கட்டுரையை வாசிக்கையில் தமிழர்களின் வித்தியாசமான மனோபாவம் இப்பிரச்சனையில் தொனிப்பதாக அறியமுடிகிறது.\nஇந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை மின்னஞ்சலில் அனுப்பிய பாலபாரதி அவர்களுக்கு நன்றி. (தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும்)\nமக்கள் ஆய்வகம் வழங்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்.\n‘மக்களை ஆய்வது மக்களுக்காகவே” என்ற கொள்கையுடன் மக்களை மையப்படுத்திய பல்துறை ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது மக்கள் ஆய்வகம். களஆய்வுகளோடு நின்றுவிடாமல், ஆய்வுமுடிவுகளை அடி���ொற்றிய செயல்பூர்வமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தகவல் அறியும் உரிமை, வாக்குரிமை ஆகியவை குறித்து மாநில அளவிலான பரப்புரைப் பயணங்களையும், இந்தியத் தேர்தல் முறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துத் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும், புவி வெப்பமாதல் முதலிய சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்த பயிலரங்குகளையும் கடந்த ஆண்டு நடத்தியுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கலைப்படைப்புக்களை உருவாக்கும் மற்றொரு முயற்சியாக, அரவாணிகளைப் பற்றிய ‘அப்பால்,” இளைஞரைப் பற்றிய ‘வர்ணா” ஆகிய குறுந்திரைப் படங்களையும் தயாரித்துள்ளது.\nகடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை குறித்துத் தமிழக அரசியல் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் பலவகைப்பட்ட செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் எண்ணப் போக்குகளையும் ஒரு நடுநிலையான ஆய்வு மூலமாகப் பதிவுசெய்ய வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து, மக்கள் ஆய்வகம் இந்தக் களஆய்வை மேற்கொண்டுள்ளது.\nஇந்திய ஃ தமிழகப் பண்பாட்டு-அரசியல் சூழலுக்கேற்ப, எண்ணியல் (Quantitative) மற்றும் பண்பியல் (Qualitative) கூறுகளை உள்ளடக்கி, பேரா. டாக்டர் . ச. ராஜநாயகம் உருவாக்கியுள்ள சமூக-உளவியல் அணுகுமுறை (Social psychological approach ) இந்த ஆய்விலும் பின்பற்றப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உணர்வுப்பூர்வமான தன்மையைக் கருத்தில்கொண்டு, மக்கள் சுதந்திரமாகத் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த ஏதுவாக, கலந்துரையாடல் சூழலில், பதிலறு வினாக்கள் (Open ended questions ) மூலம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. இத்துடன், விடியோ மூலமும் மக்களுடைய கருத்துப் பகிர்வுகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்கென, மக்கள் ஆய்வகத்தின் சிறப்புப் பயிற்சிபெற்ற தரவுச் சேகரிப்பாளர்கள் (Enumerators) பயன்படுத்தப்பட்டனர்.\nபின்னணி பேரா. டாக்டர் ச. ராஜநாயகத்தின் நேரடி வழிநடத்துதலில், 2009 ஜனவரி மாதம் இரு கட்டங்களாக (13-18 மற்றும் 25-31) களஆய்வு நடைபெற்றது. தமிழகமெங்கும் மொத்தம் 3100 பேரிடம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன (தனிப்பட்ட கலந்துரையாடலில் 2000 பேர், விடியோ பதிவில் 1100 பேர்). களஆய்வில் ஆண்களும் பெண்களு��் சம அளவில் பங்கேற்றனர். இலங்கையோடு தொடர்புடையதாகத் தமிழக மீனவர் பிரச்சனையும் இருப்பதால், மீனவர் பங்கேற்பிற்குக் கள ஆய்வில் சிறப்பிடம் தரப்பட்டது (1150 பேர், 37%). வயது, கல்வி, தொழில், சாதி முதலிய காரணிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப் படவில்லை.\nகளநிலவரம்: சில தூக்கலான அம்சங்கள்\nகள ஆய்வின்போது ஆய்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் கீழ்வருவன குறிப்பிடத் தகுந்தவை:\n(1) இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச்சை எடுத்தவுடன், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துத் தரப்பினாpடமும் முதலில் வெளிப்படும் உணர்வு, பயம் கலந்த தயக்கம்.\n(2) ஆண்களை விடப் பெண்கள் இலங்கைத் தமிழர் மீது அதிக மனிதநேய அக்கறையை வெளிப்படுத்தினாலும், இந்தப் பிரச்சனை குறித்துப் போதிய விவரம் தெரியவில்லை.\n(3) இலங்கையின் பூர்வீகத் தமிழரையும், (ஆங்கிலேயர் காலத்தில் சென்ற) மலையகத் தமிழரையும் குழப்பி, அங்குள்ள எல்லாத் தமிழருமே ‘பிழைக்கச் சென்றவர்கள்” என்ற எண்ணம் கணிசமாகப் பரவியுள்ளது.\n(4) நகர மக்களை விட கிராம மக்கள் அதிக அனுதாபத்தோடும் மனந்திறந்தும் பேசுகிறார்கள்.\n(5) தமிழகத்தின் உள்பகுதிகளை விட, கடற்கரையோரக் கிராமங்களில் அதிக உணர்ச்சிப்பூர்வமான பகிர்வு நிகழ்ந்துள்ளது.\n(6) அரசியல்ரீதியான நிலைப்பாடுகளுக்கு ஏற்பவே ஊடகங்களில் செய்தி வெளிவருவதாகவும், சரியான, முழுமையான தகவல்களைத் தந்து, கருத்தொருமையை உருவாக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருப்பதாகவும் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது (86.5),\nராஜபக்ஸே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது (10.5),\nவிடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது (2.0)\nஇலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும் போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக மிகப் பெரும்பாலோர் (85.0) தெரிவித்துள்ளனர்\nமத்திய மாநில அரசுகளின் மீது கோபம் - 44.5\nராஜபக்ஸே அரசின் மீது கோபம் - 25.5\nபன்னாட்டுச் சமூகங்கள் மீது கோபம் - 12.0\nவிடுதலைப் புலிகள் மீது -3.0\nபாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது பாரிதாபம் (11.5),\nஎதுவும் செய்ய முடிய��த இயலாமை (2.5)\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது ஏகோபித்த கருத்தாக முன்வைக்கப்படுகிறது (90.0).\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி - 6.0,\nவிடுதலைப் புலிகளை முற்றாக ஒடுக்கும் வரை போரைத் தொடர வேண்டும் - 2.0.\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக முன்வைக்கப் படுபவற்றுள் முக்கியமானவை:\nஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி (21.0)\nதமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் (4.5).\n(5) பேச்சு வார்த்தை யாரோடு\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்துவதென்றால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் அமைப்புகளோடும் பேச்சுவாh;த்தை நடத்த வேண்டும் என்ற கருத்து முதலிடம் பெறுகிறது (56.0).\nவிடுதலைப் புலிகளோடு மட்டும் (27.0),\nவிடுதலைப் புலிகள் தவிர்த்த பிற அமைப்புகளோடு (12.0).\nபுலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை:\nபன்னாட்டு அழுத்தங்கள் மூலம் போரை நிறுத்தச் செய்வது விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று பெரும்பாலோர் (69.0) எதிர்பார்க்கின்றனர்.\nஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவது (5.0)\nஆகியவை பிற எதிர்பார்ப்புக்கள். (7)\nஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் இலங்கை அரசு தடைசெய்கிறது என்பது, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோரின் கருத்து (55.5).\nபோர்ச் சூழலில் எந்த அரசும் தனக்குச் சாதகமாகச் செய்திகளைத் தணிக்கைசெய்தே வெளியிடும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (16.0).\nதமிழக அரசியல்களச் சூழல் (8)\nஇதுவரை தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்ஸே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என்பது ஏகோபித்த கருத்தாக (91.5) வெளிப்படுகிறது.\nதமிழகத்தில் இத்தகைய முயற்சிகளின் தாக்கத்தைப் பொருத்த அளவில், இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சியை இங்கு உருவாக்கியுள்ளது (43.0)\nமத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியுள்ளது (32.5),\nமாநில அரசின் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது (14.0),\nஒரு சில கட்சிகள் தம்மைத் தமிழினக் காவலராகக் காட்டிக்கொள்ள உதவியுள்ளது (6.5) ஆகியவை பதிவாகியுள்ளன.\n(9) தமிழக அரசின் அணுகுமுறை:\nதமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசாரித்துப் போகிறது (70.5)\nஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறது (22.0),\nஇலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது (4.0) ஆகியவை.\nஇலங்கைத் தமிழா; பிரச்சனை குறித்த தமிழக அரசின் அணுகுமுறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. (10)\nஉண்மையான அக்கறையுள்ள கட்சி: இலங்கைத் தமிழா; நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன எனப் பாதிக்கும் மேற்பட்டோர் (52.0) தெரிவித்துள்ளனர்.\nஅக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில்,\nதமிழர் தேசிய இயக்கம் -12.0,\nவிடுதலைச் சிறுத்தைகள் - 6.5,\nஇந்திய கம்யுனிஸ்ட் - 5.0,\nமார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் - 1.0.\n(11) கட்சிகள் அடுத்துச் செய்யவேண்டியது:\nஒவ்வொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படாமல், முதல்வா; தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஏகோபித்த (86.0) கருத்து\nஒன்றிணைந்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் - 65.0,\nபன்னாட்டுச் சமூகங்களின் கவனத்தை ஈர்த்து, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் - 21.0).\nஅரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் இந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஓரளவு (12.0) ஆதரவுள்ளது.\n(12) திமுக தலைவர் அடுத்துச் செய்யவேண்டியது:\nமூத்த தலைவர் என்ற முறையில், திமுக தலைவா; கருணாநிதி, ஆட்சி பற்றிய பயத்தை விடுத்துத் துணிச்சலாகச் செயல்படவேண்டும் என்ற கருத்தைப் பெரும்பாலோர் (71.0)\nஇதுவரை அவர் செய்துவந்துள்ளபடியே தொடர்ந்தால் போதும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (25.0).\nஒருவேளை, தமிழர் பிரச்சனையை முன்னிட்டு திமுக ஆட்சியை இழக்க நேரிட்டால், அடுத்து வரும் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகப் பெரும்பாலோர் (58.5) கருதுகின்றனர்\nமீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - 20.0.\n(13) போராட்டக் களத்தில் மாணவர்கள்:\nஇலங்கையில் போர் நிறுத்தம் கோரியும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தாலும், வலுவான எதிர்ப்பும் வெளிப்படுகிறது (ஆதரவு - 46.5, எதிர்ப்பு - 32.5).\n(14) ஊடகங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனை:\nஇலங்கையில் நடந்துவரும் போரைக் குறித்த செய்திகளில், ஒருதலைச் சார்பு இல்லாமல், உண்மையான கள நிலவரத்தைக் கூறும் வெகுஜன ஊடகம் எதுவுமில்லை என்பதே பெரும்பான்மைக் கருத்து (காண்க: அடுத்த பத்தியில் ஊடகவாரியான முடிவுகள்). பெரும்பாலும் அவை இலங்கை அரசு தரும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகளையே தருகின்றன என்பதே பெரும்பாலானவர்களின் (68.0) கருத்தாக வெளிப்பட்டுள்ளது.\nஉண்மையான கள நிலவரத்தைக் கூறும் தொலைக்காட்சிகளில்\nசன் டி.வி. முதலிடத்திலும் (24.5),\nஅதற்கு வெகு அருகில் மக்கள் தொலைக்காட்சியும் (23.0),\nமூன்றாமிடத்தில் கலைஞா; தொலைக்காட்சியும் (19.5) வருகின்றன (எதுவுமில்லை - 26.0).\nஅதற்கடுத்த இடங்களில் தமிழோசை (21.0), தினகரன் (20.5) ஆகியவையும் வருகின்றன (எதுவுமில்லை - 24.5).\nவார மற்றும் வாரமிருமுறை இதழ்களில்,\nஜூனியர் விகடன் (14.5) ஆகியவை இடம் பெறுகின்றன (எதுவுமில்லை - 22.0).\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடுவண் அரசு இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்துக் கடுமையான அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. இலங்கை அரசு தொடுத்துள்ள போரை ஆதரிப்பதாகவே நடுவண் அரசின் செயல்பாடுகள் உள்ளதாக மிகப் பெரும்பாலோர் (86.0) கருதுகின்றனர்.\nதமிழக அரசின் வற்புறுத்தலுக்காகப் பேருக்கு ஏதோ செய்துள்ளது (6.5),\nஉண்மையான அக்கறையோடு செயல்பட்டுள்ளது (2.5) ஆகியவை பிற கருத்துக்கள்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியதாகக் கூறப்பட்டுள்ளவற்றில், போர்த் தளவாடங்கள் மற்றும் பயிற்சி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் (49.0),\nபோரை நிறுத்த உறுதியான குறுக்கீடு செய்ய வேண்டும் (37.0) ஆகியவை அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. பிற கருத்துக்கள்: போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு அவசர உதவி (8.0), இலங்கை அரசுக்கு மேலும் போர்த் தளவாட உதவி (2.0), இது இன்னொரு நாட்டின் உள்விவகாரம் என்பதால் அதில் தலையிடாமல் இருப்பது (2.0).\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை முக்கிய விஷயமாக இடம்பெறுமா என்பதைப் பொருத்த வரையில் ஏகோபித்த கருத்தாக எதுவும் வெளிப்படவில்லை. எனினும், தமிழகத்தில் நிச்சயம் இந்தப் பிரச்சனை முதலிடம் வகிக்கும் (30.0),\nதேர்தல் விஷயமாக இடம்பெறலாம் என���றாலும், உள்நாட்டுப் பிரச்சனைகளே (அடிப்படைத் தேவைகள், விலைவாசி, தீவிரவாதம், மதவாதம் ஆகியவை) அதிக முக்கியத்துவம் பெறும் (30.0) ஆகியவை வலுவாக வெளிப்படுகின்றன.\nபணம், சாதி, கூட்டணி முதலியவற்றின் அடிப்படையிலேயே தோ;தல்கள் அமைந்துள்ளதால் இது தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (18.0),\nஇப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது, தேர்தலின் போது நிலவும் சூழலைப் பொருத்து இதன் முக்கியத்துவம் அமையும் (12.0),\nஎல்லாக் கட்சிகளுமே இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதால் தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (5.0) ஆகியவை பிற கருத்துக்கள்.\nதமிழகத்தைப் பொருத்த வரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம்பெறும் பட்சத்தில், அதனுடைய வெளிப்பாடு, ஆளும் கட்சிகளுக்கு எதிர்ப்பாக இருக்கும் (68.0),\nதமிழின உணர்வை மையப்படுத்திய புதிய கூட்டணியாக இருக்கும் (11.0),\nதேர்தல் புறக்கணிப்பாக இருக்கும் (8.0). 5\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் பட்சத்தில், தமிழகத்தைப் பொருத்த வரை காங்கிரஸூக்கு மிகப் பெரும் பாதிப்பு இருக்கும் என்பது கீழ்வரும் பதில்களை ஒப்புநோக்கும்போது புலப்படுகிறது.\nகாங்கிரஸூக்குப் பாதிப்பு - 39.0,\nமத்திய அரசில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் - 24.5,\nமாநிலத்தில் ஆளும் கட்சிக்கு - 21.0,\nஇலங்கைத் தமிழர் பிரச்சனையில் முழுமனதுடன் ஈடுபடாத கட்சிகளுக்கு - 6.5,\nஎல்லாக் கட்சிகளுக்கும் - 2.5,\nயாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - 2.0.\nமீனவர் பிரச்சனைக்கு மூல காரணம்:\nகச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது - 46.0,\nஇலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் போர் - 27.0,\nஇந்தியக் கடல் எல்லைக்குள் போதிய மீன்வளம் இல்லாதது - 18.0,\nஇயல்பாகவே சிங்களருக்குத் தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி - 4.5.\n(22) மீனவர் பிரச்சனைக்கு நிலையான தீர்வு:\nகச்சத்தீவை மீட்பது - 47.0,\nஇலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் - 30.0,\nஇலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அந்த அரசுடன் நீண்டநாள் ஒப்பந்தம் செய்வது - 14.0,\nமீனவர்கள் மாற்றுத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்வது - 7.5.\nபேரா. டாக்டர் ச. ராஜநாயகம் & குழுவினா\n(01) மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பயன்படுத்தியுள்ள எண்கள் அனைத்தும் சதவீதத்தைக் குறிக்கின்றன.\n(02) பெரும்பாலான கேள்விக��ுக்கு மக்களின் முக்கியமான கருத்துக்கள் மட்டுமே இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருப்பதால், சதவீதத்தின் கூட்டுத்தொகை 100-ஆக இருக்காது.\n(03) ‘மீனவர் வாழ்க்கைச் சூழல்” என்ற தலைப்பின் கீழுள்ள முடிவுகளில், மீனவர் கிராமங்களில் பங்கேற்ற மக்களின் கருத்துக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2011/02/blog-post.html", "date_download": "2021-04-18T18:04:48Z", "digest": "sha1:WQCZGEHT6VPGPO4Z3WQ3QJIIKOZNLTPN", "length": 9784, "nlines": 20, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: யுத்தம் செய்", "raw_content": "\n‘குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான் என்றாலும்.. இதனை ஆயிரத்தில் ஒன்றென நகர்ந்து போய்விட முடியாது.\nதொடர்கொலைகள் அதை தொடர்ந்து சென்று புலனாயும் அதிகாரி, எதிர்பாராத திருப்பங்கள், இறுதியில் அவிழும் முடிச்சுகள். ஒரு முழுமையான மர்ம நாவலுக்கான சர்வலக்சணங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கதையை எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக வித்தியாசமான திரைக்கதை புனைந்திருக்கிறார் மிஷ்கின். முதலில் அவருக்கு ஒரு சபாஷ். ஒவ்வொரு காட்சியையும் உளி சுத்தியலோடு செதுக்கியிருப்பார் போல, அவ்வளவு பர்ஃபெக்ஷன். ஆனால் பல காட்சிகளில் ஏன் இவ்ளோ மெனக்கெடறார் என்று எண்ணினேன்.\nஎழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது எந்த ஒரு படைப்பாக இருந்தாலும், ‘இது இலக்கியத்தரம், இது உலகத்தரம், இது ஆஸ்காரு..நோபல்’ என நினைத்துக்கொண்டு மெனக்கெட்டு செய்தால் அதில் உயிரின்றி போய்விடுகிற வாய்ப்பிருக்கிறது, படைப்பென்பது அதன் இயல்போடு காட்டாறு போல பாய்ந்து போய்க்கொண்டேயிருக்கணும் அதை குச்சிபோட்டு நோண்டிகிட்டே இருக்க கூடாது என குறிப்பிட்டார். மிஷ்கின் படம் முழுக்க அளவுக்கதிகமாக மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் கண்கூடாகத்தெரிகிறது. இன்னும் மெனக்கெட்டிருந்தால் மொத்தப்படமும் டாக்குமென்ட்ரி ஆகிவிடுகிற அபாயமும்\nகொஞ்சகூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் சேரன். அவருடைய முந்தைய படங்களைப்போல் இல்லாமல் இதில் முகம் பொத்தி அழுவதில்லை, தேம்பி தேம்பி உணர்ச்சி பொங்கும் வசனங்கள் பேசவில்லை, அமைதி அமைதியென ஒரு புத்த குருவைப்போல சிமிட்டாத கண்களோடு படம் முழுக்க மனதிற்குள் கவ்வும் சோகத்தோடு நடித்திருப்பது அழகு. படத்தில் நிறைய சின்ன சின்ன பாத்திரங்கள் நிறைவாக நடத்திருந்தாலும், எனக்கு பிடித்தது பிணவறை மருத்துவராக வருகிற ஜெயபிரகாஷின் எளிமையான நடிப்புதான். படத்தில் ஹீரோயின் இல்லை, டூயட் இல்லை. ( யாரோ பெண்ணின் இடுப்பு ஆடும் குத்துப்பாட்டு உண்டு, அப்பெண்ணின் இடுப்போடு அமீரும் ஆடுகிறார் )\nபடத்தின் இசை உலகத்தரம். அதிலும் ஒரு அன்டர்கிரவுன்ட் பார்க்கிங் காட்சியில் ஹாலிவுட் தரத்தில் காட்சியமைப்பும் அதற்கேற்ற இசையும் பிரமிக்க வைக்கிறது. இடைவேளையில் வருகிற சண்டைக்காட்சியும் தமிழுக்கு புதுசு. (இதெல்லாம் எந்த படத்திலிருந்து சுட்டதோ என நிறையபேர் இடைவேளையின் போது சிலர் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது, நிச்சயம் இது சுடப்பட்டதாக தெரியவில்லை). படத்தின் காட்சிகளும் திரைக்கதையும் கிட்டத்தட்ட ஈசன் படத்தினை நினைவூட்டினாலும் (சமுத்திரக்கனி நேர்மை போலீஸ், பழிவாங்கும் குடும்பம்.. பணக்கார வில்லன் , புலனாய்வு etc…) இது அந்த படத்தை விட பல ஆயிரம் கிலோ நன்றாகவே இருக்கிறது. டெக்னிக்கலாக இது தமிழ்சினிமாவில் பல உச்சங்களை தொட்டிருப்பதற்காக பாராட்டியாக வேண்டும்.\nஆனால் படத்தின் கதை முதல்பாதியில் புரியும்படியில்லை என்பதும், நத்தை மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சிகளும் பெரிய குறை. காட்சிகள் ஸ்கிப்பாகி.. அதற்கு அடுத்த சம்பவத்தின் மூலம் முந்தைய காட்சியை விளக்கும் பாணி நன்றாக இருந்தாலும்.. தமிழுக்கு புதுசு என்கிற காரணத்திற்க்காக மட்டும் வரவேற்கலாம்.\nபடம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறும���யை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன். மற்றபடி நந்தலாலா\nமிஷ்கினுக்காக ஒரு முறை பார்க்கலாம்.\nஇது நல்லபடம்தான் ஆனால் ஓடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/latest-refrigerators/", "date_download": "2021-04-18T17:31:25Z", "digest": "sha1:4S3IYBXUO7BTD45FIQ5DEDEXO7Z5NXSG", "length": 13103, "nlines": 444, "source_domain": "www.digit.in", "title": "Refrigerators இந்தியாவின் விலை லிஸ்ட் டிசம்பர் April 2021, சமீபத்திய போன்களின் சிறப்பம்சம் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nகுளிர்ந்த வெப்பநிலை உணவை நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்கிறது, இதனால் அவர்களின் அடுக்கு வாழ்க்கை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாக்டீரியா வளர்ச்சியைக் குறைப்பதைத் தவிர ஒரு குளிர்சாதன பெட்டி முதன்மையாக இதைத்தான் செய்கிறது. ஒரு குளிர்சாதன பெட்டி என்பது நவீனகால சமையலறையில் மிகவும் அவசியமான சாதனங்களில் ஒன்றாகும். இது சமைத்தாலும் சமைக்கப்படாவிட்டாலும் உணவைச் சேமித்துப் பாதுகாக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீங்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சேமிக்கும்போது, ​​அதைத் தடுத்து நிறுத்துவது எளிது. சந்தையில் பல குளிர்சாதன பெட்டி வகைகள் உள்ளன, மேலும் சமீபத்திய குளிர்சாதன பெட்டிகள் பிரீமியம் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வரிசையுடன் வருகின்றன. நீங்கள் ஒரு புதிய குளிர்சாதன பெட்டி வேரியண்ட்டை தேடுகிறீர்களானால், இந்த புதிதாக கொடுக்கப்பட்ட குளிர்சாதன பெட்டி விலை பட்டியல் இந்தியாவில் அனைத்து சமீபத்திய குளிர்சாதன பெட்டிகளின் விலைகளையும் வழங்குகிறது. டிஜிட்டில் இருந்து இந்த பட்டியல் உங்கள் குடும்ப அளவு மற்றும் பட்ஜெட்டின் படி உங்கள் சமையலறைக்கான சரியான குளிர்சாதன பெட்டியை பகுப்பாய்வு செய்ய மற்றும் பூஜ்ஜியப்படுத்த உதவும் குளிர்சாதன பெட்டி வேரியண்ட்களின் சமீ��த்திய விவரக்குறிப்புகளையும் வழங்குகிறது.Read More...\nஇந்தியாவில் மிகவும் பிரபலமானரெப்றேஜிரேட்டோர்() பிராண்டுகள் யாவை\nசேம்சங், Whirlpool மற்றும் எல்ஜி ஆகியவை இந்தியாவில் மிகவும் பிரபலமானரெப்றேஜிரேட்டோர்() பிராண்டுகள்.\nRs. 10,000க்குள் அமேசான் இந்தியாவில் கிடைக்கும் ரெப்ரெஜிரேட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-216", "date_download": "2021-04-18T18:09:29Z", "digest": "sha1:2AY62SZHB7IWJKT7JLBHEOCEOP45Q5FB", "length": 3978, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலய வழிகாட்டி\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலயம்\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) ஆலயம் 11.4241519 அட்சரேகையிலும் , 79.3480629 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.78 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.12 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயில் அரத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.78 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.91 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.69 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓமாம்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.70 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.69 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.41 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.95 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TIRUPUR?page=1", "date_download": "2021-04-18T17:32:55Z", "digest": "sha1:6ZWACVNMUCDUNNDA7WYZV4HEPHUAQANP", "length": 3196, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TIRUPUR", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விப...\nகுளிக்கும்போது பெண்ணை வீடியோ எடு...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/annaprasana-procedure-tamil/", "date_download": "2021-04-18T17:26:55Z", "digest": "sha1:DHBSSARVVPDV3ZQZOTNYK2WO7JOYQ52I", "length": 13569, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அன்னபிரசன்னம் சடங்கு | Annaprasana procedure in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குழந்தைக்கு அன்னபிரசன்னம் சடங்கு எப்படி செய்ய வேண்டும் தெரியுமா\nகுழந்தைக்கு அன்னபிரசன்னம் சடங்கு எப்படி செய்ய வேண்டும் தெரியுமா\nநமது வம்சத்தை தொடரச் செய்வது நமது வாரிசாகிய குழந்தைகள் தான். அவர்கள் வாழ்வில் பல நலங்களையும் பெற அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் இருப்பது அவசியம். சிறந்த, சத்துமிக்க உணவை குழந்தைகளுக்கு தருவதால் ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருளும் குழந்தைளுக்கு இருந்தால் எத்தகைய கொடிய நோய்களும் அவர்களை அண்டாது. அப்படி இறைவனின் ஆசிகளோடு குழந்தை பிறந்து முதலாவது திட உணவை ஊட்டும் சடங்கு தான் “அன்னபிரசன்னம்”. தமிழ் மொழியில் இதை சோறு ஊட்டும் சடங்கு என கூறுவர். இந்த அன்னப்பிரசன்னம் சடங்கை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு முதலாவது திட உணவை தெய்வங்களின் ஆசிகளோடு குழந்தைகளுக்கு ஊட்டும் இந்த அன்னப்பிரசன்னம் நிகழ்வும் மற்ற சுப சடங்குகளை போலவே நாள் செய்ய வேண்டும். குழந்தையின் பிறந்த ஆரவாடாது மாதத்தில் செய்ய முடியாதவர்கள், குழந்தை பிறந்த 8, 9 அல்லது 12-வது மாதங்களில் ஆடி, மார்கழி மாதங்களை தவிர்த்து அதற்கு அடுத்த சிறந்த மாதங்களில் செய்யலாம். அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இச்சடங்கை வேதமறிந்த வேதியர்களை கொண்டும் செய்யலாம்.\nகுழந்தைக்கு சோறூட்டும் சடங்கிற்கு சிறந்த உணவாக இருப்பது அரிசி கொண்டு செய்யப்படும் பாயசம் ஆகும். இந்த பாயசத்தை வைத்திருக்கும் பாத்திரம் மற்றும் கரண்டி வெள்ளி பாத்திரங்களாக இருப்பது சிறந்தது. பாயசம் குழந்தை ஜீரணம் செய்யும் பக்குவத்தில் தயாரிக்க படவேண்டும். பாயசம் தயாரான பிறகு, வெள்ளி கிண்ணத்தில் அந்த பாயசத்தை ஊற்றி அதில் சிறிது தேன், சிறிது கங்கை நீர், சிறிது துளசி இலைகள், கொஞ்சம் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு சுப நேரத்தில் குழந்தையின் பிறந்த கோத்திரம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை கூறி, நவகிரகங்களுக்குரிய மந்திரங்களை துதித்து, “ஓம் பூ : ஓம் புவஹ : ஓம் ஸுவஹ : ஓம் புவஹ ஸுவஹ :” என்ற மந்திரம் துதித்து, குழந்தையின் பெயரை கூறி வெள்ளி கரண்டியில் சிறிது பாயசத்தை எடுத்து குழந்தையின் தாய் ஊட்ட வேண்டும், பிறகு குழந்தையின் தந்தை இதர உறவினர்களும் குழந்தைக்கு ஊட்டலாம். குழந்தைக்கு சில கரண்டிகளுக்கு மேல் சாப்பிட விருப்பமில்லை என்றால் கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது.\nஇத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் குழந்தைக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை அன்பளிப்பாக வழங்குவது சிறப்பானதாகும். இது முடியாதவர்கள் குழந்தைக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கலாம். புண்ணிய நதியான கங்கை நீர், துளசி, தேன் போன்ற மருத்துவ மற்றும் ஆன்மீக ஆற்றல் கொண்ட பொருட்களை கலந்த உணவை குழந்தைக்கு ஊட்டுவதால் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இறைவனின் ஆசிகளால் நீண்ட ஆயுளும், நோய்கள் அண்டாத வாழ்வும் அக்குழந்தைக்கு உண்டாகிறது.\nநந்தா விர���ம் அனுஷ்டிக்கும் முறை மற்றும் பலன்கள்\nஇது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் இதோ.\nதுரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.\nஉங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/iepf-recruitment-notification-released/", "date_download": "2021-04-18T17:40:52Z", "digest": "sha1:GAFRU7SVJGMWU6VW2YDFWHAURA2WABFH", "length": 9087, "nlines": 192, "source_domain": "jobstamil.in", "title": "IEPF Recruitment Notification Released 2021", "raw_content": "\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேல���வாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3417-2-sp-344530088", "date_download": "2021-04-18T16:43:23Z", "digest": "sha1:DI2RIOHGFRSJZXBZFUXTQJQERC2Y7GNX", "length": 18349, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -4\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nஅக் 9 சேகுவேரா நினைவு\n‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -5\nடாலருக்கு வந்த வாழ்வு (8): தேசங்கடந்த நாணயம்\nஅங்கிள் ஷாமின் அழுகுரலும், சர்க்கரை கிண்ணத்தின் சர்வதேசிய கீதமும்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires) 400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அந்த அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர். அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது.\nசொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.\nநோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.\nஅர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில்,\nகியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடி��ாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantánamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.\nதொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி \"புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்\" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/18303", "date_download": "2021-04-18T18:07:41Z", "digest": "sha1:X4KPHKL73KXI56JOKK2PKY5FY5NYNR7I", "length": 7957, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "இராட்சத உடும்பிடம் மாட்டிக்கொண்ட ஆடு ஒன்றின் நிலை !! நெஞ்சை நெகிழ வைக்கும் அ தி ர்ச்சி காணொளி !! – Online90Media", "raw_content": "\nஇராட்சத உடும்பிடம் மாட்டிக்கொண்ட ஆடு ஒன்றின் நிலை நெஞ்சை நெகிழ வைக்கும் அ தி ர்ச்சி காணொளி \nMarch 6, 2021 Online90Leave a Comment on இராட்சத உடும்பிடம் மாட்டிக்கொண்ட ஆடு ஒன்றின் நிலை நெஞ்சை நெகிழ வைக்கும் அ தி ர்ச்சி காணொளி \nஉடும்பிடம் மாட்டிக்கொண்ட ஆடு ஒன்றின் நிலை ….\nவிலங்குகள் ஒன்றை ஒன்று உண்பதினாலேயே உயிர் வாழ்கின்றன இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு உணவு தொடரமைப்பு உள்ளது, இன்னொரு உயிரினத்தை உண்பதினாலேயே விலங்குகள் உயிர் வாழ்கின்றன. அந்த வ���ையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில் இராட்சத உடும்பின் வேட்டை பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக விலங்குகள் வேட்டையாடி தமது இரையை உண்பது தான் வழமையான நிகழ்வு.\nஉலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,\nஇந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, ஏனெனில் இருந்த இடத்திலிருந்தே உலகில் எங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளமுடியும். அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்ளவும் அதனை மற்றவர்களுடன் பகிரவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.\nஅந்த வகையில் இராட்சத உடும்பிடம் மா ட்டிக்கொண்ட ஆடு ஒன்றின் நிலை பற்றிய காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.வீடியோ ……..\nமொத்த மண்டபமும் அ தி ர்ச்சியடையும்படி மணப்பெண்ணின் தாய் செய்த செயல் அப்படி என்ன செய்தார் தெரியுமா வைரலாகி வரும் ச ம் பவம் \nகடற்சிங்கத்திற்கு நடுக்கடலில் உணவு கொடுத்த இளம்பெண் பார்ப்பவர்களை மி ரள வைக்கும் அ திசய காட்சி \nபலரையும் ஆ ச் சர்யத்தில் உறைய செய்த குட்டி யானை இப்படியொரு தாய்ப்பாசமா என கண்டு வி யக்கும் செயல் என்ன தெரியுமா \nஇப்படியெல்லாம் மீன் முட்டையிட்டு பார்த்து இருக்க மாடீங்க நிலத்தடியில் வாழும் மீனின் அதிசய காணொளி உள்ளே \nஆறறிவுள்ள மனிதன் என்பதை நிரூபித்த இளைஞர்கள் நாயை காப்பாற்ற போ ரா டும் மனித நேயத்தை சற்று அவதானியுங்கள் \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/8670", "date_download": "2021-04-18T18:03:23Z", "digest": "sha1:QN623JQCJQ76RWGXEQ4MXD5H72BM3TOW", "length": 6600, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "எதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் !! சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்.. இறுதியில் நடந்தது என்ன !! – Online90Media", "raw_content": "\nஎதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்.. இறுதியில் நடந்தது என்ன \n சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்.. இறுதியில் நடந்தது என்ன \nமிருக காட்சி சாலைகளில் எல்லா வகையான மிருகங்களும் காணப்படும், இந்த விலங்குகளை பார்வையிடுவதற்கு பலரும் வந்து செல்வார்கள். சில நேரங்களில் ஆ ப த் துகளும் இங்கு இடம் பெறுவதுண்டு. சிங்க கூண்டில் நின்ற நபர் ஒருவருக்கு எதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.\nமிருகக்காட்சி சாலையொன்றில் எடுத்த காணொளியில் சிங்கத்தின் கூட்டினை பார்வை இடுவதற்காக பலர் வந்து இருந்த வேளையில் அங்கு கடமை புரியும் பயியலார் இருவர் சிங்கத்தின் அருகில் நிற்கிறார்கள்.\nஅப்பொழுது சிங்கம் ஒன்றை தொட்ட நபரை நொடியில் பா ய்ந்து து ரத்தி செல்லு காட்சி அனைவரையும் அ தி ர் ச் சி க்கு ள்ளாக்கியுள்ளது. திடீரென கோ ப மடைந்த சிங்கம் அருகிலிருந்தவரை க டிக்க முயல்கிறது.\nஇதை சற்றும் அறியாத அந்த நபர் அதிஸ்டவசமாக அந்த சிங்கத்திடமிருந்து அந்த நபர் த ப்பிக்கின்றார். குறித்த காட்சி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காணொளியை பல மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.\nஇதோ அந்த காட்சி கீழே கொடுக்கபட்டுள்ளது….\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுபவரா நீங்கள் அப்போ இந்த பதிவு உங்களுக்குதான் கட்டாயம் படியுங்கள் \nமரத்தை திருமணம் செய்த பெண்கள் பின்னணியில் அ திர வைத்திருக்கும் காரணம் இதுவா \nதினமும் பயன்படுத்தும் பச்சைமிளகாயில் இவ்வளவு பக்க விளைவுகளா தயவு செய்து இவர்கள் மட்டும் சாப்பிடவே ��ேண்டாம் \nஎக்ஸ்ரேவை கண்டு அ-தி-ர்ந்துபோன மருத்துவர்கள் டிவி பார்த்துக்கொண்டே 5 வயது சிறுவன் சாப்பிட்ட அ-திர்ச்சி பொருள் \nபலரையும் ஆ ச் சர்யத்தில் சிந்திக்க வைத்த யானையின் செயல் வீதியில் சென்ற யானை என்ன செய்தது தெரியுமா \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-04-18T19:08:19Z", "digest": "sha1:4VBF2ACJC4BIOTSCZCYUXLWJCPTIWSVE", "length": 6150, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகநாம கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடப்ளியு. எச். பிரேமலால் குமாரசிரி\nமகநாம கல்லூரி (Mahanama College), இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.\nஇக்கல்லூரி சனவரி 1954இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தரம் 01 முதல், தரம் 13 வரை சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2014, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/is-the-government-not-interested-in-setting-up-aiims-in-madurai-high-court-madurai-branch-question", "date_download": "2021-04-18T18:29:03Z", "digest": "sha1:XPW3Y2FXSZBA5G74UGVRIHHZRZ2JA7FC", "length": 6615, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nமதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் இதுவரை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. ஆகவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாகியும் தற்போது வரை, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இரண்டு மாதங்களாகியும், இதுவரை அரசிடமிருந்து முறையாக பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதிருமணிமுத்தாற்றின் வாய்க்காலில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/winners-of-the-season-nelson-mandela-memorial-day", "date_download": "2021-04-18T17:21:31Z", "digest": "sha1:TYVCKB24GD6BOPCYH7BJ3N3TGXHXHBJX", "length": 12646, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nகாலத்தை வென்றவர்கள் : நெல்சன் மண்டேலா நினைவு நாள்...\nநிறவேற்றுமைக்கு எதிராக நெல்சன் மண்டேலா 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார். 1943 ஆம் ஆண்டுஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டுதென்னாப்பிரிக்க அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஆலிவர் ராம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.\nஇவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயல்பட்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெறமுடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையைநாடினார். தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜுன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.\nமண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது.”மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்றது தென்னாப்பிரிக்க அரசு. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில் புதிய ஜனாதிபதியான டி கிளர்க்குக்கு மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.டி கிளர்க், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பிப்ரவரி 11, 1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 71.\nமண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.1994, மே 10 ஆம் நாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஆனார். 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். 1999 இல் பதவியை விட்டு விலகினார். 2 வது முறை போட்டியிட மறுத்துவிட்டார்.\nஉலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றியசேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதேஇந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. 1990-ல்‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. 1993 இல் உலகஅமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007ல் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார்250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் மறைந்தார்.\n10 அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல��� குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/04/02/rs-bharathi-addressing-media-on-bjp-govt-it-raid", "date_download": "2021-04-18T16:51:35Z", "digest": "sha1:7ROTGSZZTLSVTPBC7XL4LVV5Y4WZ3WGB", "length": 12794, "nlines": 78, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "rs bharathi addressing media on bjp govt it raid", "raw_content": "\n“இந்த சோதனை எங்கள் தலைவரின் செல்வாக்கையே உயர்த்தும்” - மோடி அரசுக்கு நன்றி கூறிய ஆர்.எஸ்.பாரதி\nதமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த வேளையில், தி.மு.க. தலைமயிலான கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என தேசிய முதல் அனைத்து ஊடகங்கள் நிறுவனங்களின் முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nஅதில் அதிமுக சொற்ப இடங்களிலும் பாஜகவுக்கு ஒரு இடங்களும் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் திமுக ஆட்சியே வரவேண்டும் என எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇப்படி இருக்கையில், எப்படியாவது தமிழகத்தில் ஒரு இடத்தையாவது பிடித்திட வேண்டும் என கங்கனம் கட்டி பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய மோடி அரசு.\nஅவ்வகையில், திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்துக்கொள்ளாத பாஜக வருமான வரித்துறையை ஏவி திமுகவினரை அச்சமடைய வைத்துவிடலாம் என எண்ணி செயல்பட்டி வருகிறது.\nஅதன்படி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் மற்றும் மருமகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு திமுக மூத்த நிர்வாகிகளும், கூட்டணி கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், காழ்ப்புணர்ச்சியில் உள்ள பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் இந்த அ���சியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பேசியுள்ள அவர், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கு மக்களிடையே பெருகி வரும் பேராதரவை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்ற மக்களின் மனநிலையை உளவுத்துறை மூலம் அறிந்துக்கொண்ட மோடி அரசு திட்டமிட்டு திமுகவுக்கு குடச்சல் கொடுக்க வேண்டும் என்றே இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.\nஇந்த பூச்சாண்டிகள் ஏதும் தமிழக மக்கள் மனநிலையை மாற்ற உதவாது. அதுமட்டுல்லாமல் இந்த சோதனைகளின் மூலம் தி.மு.கவு மீது மக்களுக்கு இருக்கும் ஆதரவு மேன்மேலும் பெருகிக்கொண்டேதான் போகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\n2016ம் ஆண்டு தேர்தலின் போது 570 கோடி ரூபாய் பணத்தை கண்டெய்னர் லாரியில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மத்தியில் இருக்கும் பாஜக அரசு இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்தது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பிடிபட்ட 89 கோடி ரூபாய் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ் முதல் அமைச்சர்களின் பெயர்களும் அடிபட்டதே இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nஇப்படி பல்வேறு கேள்விகளை திமுகவினர் இடங்களில் நடக்கும் சோதனையின் மூலம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆகவே மக்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கிறார்கள்.\nஇப்படியான சோதனைகளை நடத்தி அவர்களின் எண்ணங்களை திசைத்திருப்பி வாக்குகளை பெற்றுவிடலாம் என மத்திய பாஜக அரசும் அதிமுகவும் தப்புக்கணக்கு போட்டுவிட முடியாது.\nசென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு குற்றச்சாட்டுகள் கூட எழவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்சியில் உள்ள முதலமைச்சர் முதல் அனைத்து அதிமுக அமைச்சர்கள் மீதும் அவர்களது கூட்டணியினரே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது மவுனம் காத்தது இந்த பாஜக அரசு.\nஇப்போது தேர்தலுக்கு வெறும் 4 நாட்கள் இருக்கும் வேளையில் திமுகவினர் மீதான சோதனையை கண்டு மக்கள் சிரிக்கத் தான் செய்வார்கள். இருப்பினும் மத்திய அரசுக்கு இந்த வருமான வரி சோதனையின் மூலம�� நன்றியே தெரிவிக்க விரும்புகிறோம்.\nஏனெனில் இதனால் திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் செல்வாக்கு 10 மடங்கு உயர்த்தும். எங்கள் மீது எவ்வளவு சோதனைகளை தொடுத்தாலும் நாங்கள் கடுகளவுகூட வருத்தம் கொள்ளப் போவதில்லை.”\nசபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை : தோல்வி பயத்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட மோடி அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_27.html", "date_download": "2021-04-18T18:04:46Z", "digest": "sha1:B4KU4U6O5UYEUZQS7JFSEELUUMZIEM6R", "length": 9797, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "வலைத்தலங்களில் வைரலாகும் குஷ்பு, கஸ்தூரியின் மோதல் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / வலைத்தலங்களில் வைரலாகும் குஷ்பு, கஸ்தூரியின் மோதல்\nவலைத்தலங்களில் வைரலாகும் குஷ்பு, கஸ்தூரியின் மோதல்\nபிரபல நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக டுவிட்டர் தளத்தில் இயங்கு வதை குறைத்து இருந்தார். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தால் மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு திரும்பியுள்ளார்.\nஇதில்‘யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் அல்ல என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித்ஷா நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தர நீங்கள் யார் நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தர நீங்கள் யார் அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள் தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல” என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டுவிட்டர் பதிவில் கடுமையாக சாடினார்.\nஇந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கஸ்தூரி, நான் குழப்பம் அடைந்துள்ளேன். எப்படி ஓட்டுப் போடும் குடிமக்கள் அந்நியர்களாக, அகதிகளாக இருக்க முடியும் இந்திய வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களே. ஏதோ இந்தியர்களுக்கு அவர்கள் குடியுரிமையே பறிக்கப்படுவதை போல பேசுகிறீர்கள்.\nஅந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் சி.ஏ.பி. குறித்து ஒழுங்காக தெரிந்துகொள்ள வேண்டும். குஷ்பு உட்பட பல பேர் சி.ஏ.பி. மற்றும் என்.ஆர்.சி பற்றி குழப்பி கொள்கிறார்கள். என்.ஆர்.சி என்பது மதரீதியான வழிமுறை அல்ல. 1971-ல் ஆரம்பித்த, அசாமியர்களிடையே நடத்தப்பட்ட வேட்டை. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அது காலனிய, நேருவிய கொள்கைகளினால் உருவான ஒன்று என குஷ்புவின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டார்.\nகஸ்தூரியின் பதிவுக்கு குஷ்பு, நான் சொன்னது சரி என்று நிரூபித்து விட்டீர்கள். நான் சி.ஏ.பி. அல்லது என்.ஆர்.சி பற்றி குறிப்பிட்டேனா . உங்கள் மனதுக்குத் ஓய்வு தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் ��ட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15058/view", "date_download": "2021-04-18T18:43:04Z", "digest": "sha1:5NPW5YDQWBUSGH3ABMNBODMKKECXT75X", "length": 13148, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nவளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995\nவளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995\n1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி குவைத் நாட்டை ஈராக் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதையடுத்து ஈராக்கிய படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பையடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஈராக் மீது பொருளாதார தடை விதித்தது. பல நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இணைந்தன.\n1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேத��� குவைத் நாட்டை ஈராக் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதையடுத்து ஈராக்கிய படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பையடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஈராக் மீது பொருளாதார தடை விதித்தது. பல நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இணைந்தன.\n1991-ம் அண்டு ஜனவரி 17-ந் தேதியில் வான்வழி தாக்குதலும், பிப்ரவரி 23-ந் தேதி தரை வழித் தாக்குதலும் தொடங்கியது. குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் பெற்றி பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த போரில் 20,000 முதல் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 75,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அம..\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப்...\nகாமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்:..\nவீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச ந..\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்..\nசைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் பட..\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப். 16- 1889\nஇன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.1..\nகாமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954\nவீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந���த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/20041/view", "date_download": "2021-04-18T18:39:28Z", "digest": "sha1:YVEUNCNCY36H2CVKQSYN4PZJPG2ABDPT", "length": 15991, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்!... கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்... கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்\nஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்... கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்\nபொதுவாக கோவில்கள் எல்லாம் நாம் மலை உச்சியில், தரையில், கடற்கரையோரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலுக்கடியில் பார்த்திருக்கிறோமா\nஇதில் ஆச்சரியம் என்னவ���ன்றால் கடல் குறிப்பிட்டநேரத்திற்கு மிக நீண்ட தூரம் உள்வாங்குகிறது. 6 மணி நேரம் கழித்து கடல் ஒன்று சேர்ந்துவிடும். இது அதிசயங்கள் நிறைந்த கோவிலாக பார்க்கப்படுகிறது.\nஇன்னும் ஒருஆச்சரியம் என்னவென்றால் பக்தர்கள் கடலில் நடந்து சென்று இந்த கோயிலை வழிபட்டு வரலாம். ஏன் காரில் கூட இந்த கடல் கோவிலுக்கு செல்லலாம். இன்னும் விரிவாக பார்ப்போம் வாங்க…\nகுஜராத்மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் அமைந்துள்ளது.இந்த கடலைஅரபிக் கடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தபகுதியில் ஒரு சின்ன கிராமம் இருக்கின்றது.\nபௌர்ணமி அன்று காலை சூரியன் எட்டிப்பார்ப்பதற்கு கடற்கரையோரத்தில் சாமியை தரிசிக்க மக்கள் கடல் அலையாய் திரண்டிருக்கிறார்கள்.\nகைகளில் மாலைகள், பூக்கள், குங்குமம், சந்தனம் என்று சாரைய் சாரையாய் மக்கள் வெள்ளம். கடற்கரையிலிருந்து கடலைபார்த்தால் ஏதோ நடுக்கடலில் ஒரு மின்கம்பம் மட்டும் தெரிகிறது.\nசூரியன் மேலேஎழும்ப எழும்ப கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கிறது. மக்கள் சிவா, சிவா என்று குரல் எழுப்பியபடியே கடலில் நகர ஆரம்பிக்கிறார்கள்\nஒரே ஆச்சரியம். சரியாக பகல் 1மணிக்கெல்லாம் கடல் மிக நீண்ட தூரத்திற்கு உள்வாங்கி சென்று விடுகிறது. மக்கள் கடலில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.\nபொதுவாக கடற்பரப்பு நாள்தோறும் உள்வாங்கக் கூடியது. பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக்கூடியதுதான்.\nஆனால் கோலியாக் கடல் ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் வரை கடல் மிக நீண்ட தூரத்திற்குஉள்வாங்கிய நிலையில் இருக்கிறது. மிக நீண்டதூரம் சென்ற கடலில் மக்கள் மிக சுலபமாக பயமின்றி நடந்து செல்கிறார்கள்\nநடந்து செல்வதற்கு ஏதுவாக அந்த மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன, போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்களும், நந்தியும் அமைந்துள்ளது.\nநிஷ்களங்கேஷ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம், சுகாதாரம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகோடை விடுமுறைக்காக வட மாநிலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சிவன் கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.\nஅமாவாசை தினத���தன்று, இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கின்றது. சாம்பல், பால், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.\nஅபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்..\nகண்டியில் பிறந்த அதிசய நாய்க்குட்டி..\n172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில்..\nதிடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை....\nபல வண்ணங்களில் காணப்படும் அரிய வாத்..\nஉலகின் 5000 ஆண்டு பழமையான பீர் தொழி..\nஅபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’\nகண்டியில் பிறந்த அதிசய நாய்க்குட்டி\n172 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்..\nதிடீரென கருப்பாக மாறிய அன்னப்பறவை... குளத்தில் நீந..\nபல வண்ணங்களில் காணப்படும் அரிய வாத்து... 118 வருடங..\nஉலகின் 5000 ஆண்டு பழமையான பீர் தொழிற்சாலை கண்டுப்ப..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்��ு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-019", "date_download": "2021-04-18T18:40:15Z", "digest": "sha1:R3XDR6NQS7377L6MRCZUAQ42PZLDJXAU", "length": 3713, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருநின்றியூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநின்றியூர் ஆலயம் 11.1458348 அட்சரேகையிலும் , 79.6999848 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருவிளநகர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.54 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.04 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.40 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.30 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.84 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.23 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.43 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-217", "date_download": "2021-04-18T18:39:34Z", "digest": "sha1:Y6BNTKGZ2BO3V6WJGXX6ZUXPUOT4W6FG", "length": 3731, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) ஆலய வழிகாட்டி\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) ஆலயம்\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) ஆலயம் 11.575572 அட்சரேகையிலும் , 79.724619 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.90 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.37 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nசிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.88 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.00 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேட்களம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.51 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.60 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.79 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமயேந்திரப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.72 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.44 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.62 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194244/news/194244.html", "date_download": "2021-04-18T18:15:17Z", "digest": "sha1:37ASE2YAL5WNXMYYT27IIZOHSTOQIWPL", "length": 13900, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வனிதா மதில் சபரிமலையின் 19ம் படி!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவனிதா மதில் சபரிமலையின் 19ம் படி\nவரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கிறது ‘வனிதா மதில்’ போராட்டம். கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட ‘மகளிர் சுவர்’ பேரணியில் 35 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். இது உல���ிலேயே மிகப் பெரிய மகளிர் மனிதச் சங்கிலி என கூறப்படுகிறது. கேரள வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவுப் பெண்கள் ஒன்று திரண்டது இதுவே முதல்முறை. மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து அணிவகுத்து 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதில் அமைத்து புத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்தனர்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முயற்சி செய்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே சபரிமலை போராட்டக்களமாக காட்சியளித்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதிலிருந்தே சரணகோஷப் போராட்டம், ரத யாத்திரை, தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் எனத் தொடர் போராட்டங்களை பி.ஜே.பி நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும், பக்தர்களுடன் நாங்களும் நிற்கிறோம் எனப் பெண்களைத் திரட்டி கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடது சாரிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் இணைந்து பெண்கள் பங்கேற்கும் வனிதா மதில் என்ற மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். அதாவது, கேரளத்தில் சாதிப் பாகுபாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்த நாராயணகுரு, அய்யங்காளி, மன்னத்து பத்மநாபன் ஆகியோர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக, ‘நவோதான’ (மறுமலர்ச்சி) கேரளத்தை உருவாக்க வாருங்கள்’ என்று பெண்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. அதையடுத்து, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை ‘வனிதா மதில்’ என்கிற பிரமாண்டமான சுவர் இயக்கத்தை நடத்தியுள்ளனர் கேரளத்துப் பெண்கள்.\nகேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழியையும் ஏற்றனர். ஒற்றை வரிசையிலும் பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண் சுவரை பெரும்மதிலாக மாற்றினர். குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவரை ஒருவர் தொட்டு இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர்.\nமகாத்மா அய்யன்காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து வனிதா மதில் சுவ���ை துவங்கி வைத்த நிலையில், காசர்கோடில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்க்க, பெண்சுவர் நிறைவு பெற்றது.\nபொது வெளியில் பெண்கள் வரிசையாக நிற்பது மதக் கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இஸ்லாமியப் பெண்களும் இதில் கணிசமான அளவு பங்கேற்றனர். திருநங்கைகளும் பங்கேற்றனர். தங்களின் கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.\nஇதில் பங்கேற்ற ஜனநாயகப் பெண்கள் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஷீமா, ‘‘பெண்களில் 99 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே. இது கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குமான போராட்டம் அல்ல. பெண்களைப் பின்னோக்கி நகர்த்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்” என்றார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவர் ஆனி ராஜா, ‘ஆச்சாரம்’ என்ற பெயரில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிரான போராட்டம் இது என்றார்.\nஇந்நிகழ்வில் பல்வேறு கலைஞர்கள், கேரள நடிகைகள், அரசியல் கட்சித் தலைவிகள், சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், பெண் எழுத்தாளர்கள், மாணவிகள், அரசு பெண் ஊழியர்கள், பேராசிரியைகள், குடும்பத்தலைவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று மிகப் பெரிய மனித சங்கிலியை அமைத்தனர். பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.\nபெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக இது அமைந்ததோடு சனாதனச் சுவரை பத்தொன்பதாவது படியாக்கி ஏறி மிதித்துச் செல்ல உயர்ந்து நின்ற பெண்கள் சுவர் என்றே சொல்லலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chitra-pournami-special-tamil/", "date_download": "2021-04-18T18:49:53Z", "digest": "sha1:4KJEU23DO5EOOZYQY2A62I3KHYEOUPHZ", "length": 14134, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சித்ரா பௌர்ணமி சிறப்பு | Chitra pournami viratham in Tamil | Vratham", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nநாளை சித்ரா பௌர்ணமி – இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு தெரியுமா \nமேலைநாட்டினர் நமக்கு நாள்,வருடக் கணக்கை அறிமுகப்படுத்தும் முன்பே 27 நட்சத்திரங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வுகளை வைத்து மாதங்களை கணக்கிட்டு, கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள். சூரியனை அடிப்படையாக வைத்து அவர்கள் கணித்த 12 மாதங்களில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமான சித்திரை மாதம் முதலாவது மாதமாக கருதினர். இந்த சித்திரை மாதம் தமிழர்களின் ஆன்மீக வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நன்னாள் ஆகும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nசித்திரை மாதம் என்பது உலகிற்கே பகலில் ஒளியைத் தருகின்ற சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் அடையும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி என்று வெகுவிமர்சையாக ஆன்மீக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று தான் நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் உச்சம் பெறுகின்றனர்.\nசூரியன் என்பவர் நமது உடலுக்கு காரகன் ஆவார். சந்திர பகவான் என்பவர் நமது ஆத்மா மற்றும் மனதிற்கு காரகனாகிறார். மும்மூர்த்திகளில் சிவன் மற்றும் பார்வதி தேவி இந்த சூரிய சந்திர அம்சமாக கருதப்படுகின்றனர். எனவே இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்ற�� வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் செல்வதற்கு ஏற்ற தினமாக இந்த சித்ரா பௌர்ணமி தினம் இருக்கிறது.\nமற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தான, தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்வு மேம்படும். சித்தர்கள் மகான்கள், ஞானிகள் போன்றோரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.\nநமது புராணங்களில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் செய்த பாவ புண்ணியங்களை கணக்கிட்டு அவனுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பதை தீர்மானிக்கும் எமதர்மராஜனின் கணக்காளராக சித்திரகுப்தன் இருக்கிறார். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.\nமற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும். நீங்கள் இதுநாள் வரை செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்படும். பிறப்பு – இறப்பு எனும் வாழ்க்கை சக்கரத்தில் இருந்து விடுபட்டு முக்தி எனப்படும் வீடு பேறு கிடைக்கப் பெறுவார்கள்.\nகருச்சிதைவு ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந���தபடியே நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் இதோ.\nதுரதிஷ்டக்காரர்கள் என்று நினைப்பவர்கள் கூட கிரக அருளால் அதிஷ்டத்தை தன் வசப்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இதை ஒன்றை மட்டும் செய்தாலே போதும்.\nஉங்கள் எதிரிகளையும், தோரோகிகளையும் உங்கள் வழிக்கு கொண்டுவர வேண்டுமா இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், துரோகியும் உங்களிடம் சரணடைவார்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-04-18T19:14:36Z", "digest": "sha1:4VQM26EBL3NDGWWE7IFCQXTLW5ZAGGDR", "length": 44058, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திசைவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதிசைவி (router) என்பது இலக்க உறை தரவுகளை (Data Packets) ஒரு வலையமைப்புக்குள் துவங்கி இன்னொரு வலையமைப்புக்கு நகர்த்த உதவும் சாதனம். பல கணினி வலையமைப்புகள் ஒரே திசைவியில் இணைக்கப்பட்டிருக்கும். திசைவி தனக்குள் வரும் தரவுகளின் இலக்கு முகவரியை படித்து சேர் இடத்தை தீர்மானிக்கிறது. பிறகு தனது திசைவித்தல் அட்டவணை மற்றும் திசைவித்தல் கொள்கையின் படி அடுத்த வலையமைப்புக்குள் தரவிகளை நகர்த்துகிறது. இவ்வாறு தம் இலக்கை அடையும் வரை தரவிகளின் பயணம் தொடரும்.இணையம் முழுதும் போக்குவரத்து வழிகாட்டி போல் திசைவிகள் செயல்படுகிறது. தகவல்களை வழித்திருத்தவும் (routing), முன்னோக்கி அனுப்பவும் (forwarding) இதன் மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைக்கப்பட்டிருக்கும். திசைவிகள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தருக்க துணைவலையமைப்புகளை (logical subnets) இணைக்கிறது.\nதிசைவிகள் பொதுவாக வீடுகளிலும் அல்லது சிறு வியாபார நிறுவனங்களிலும் கூட இணையக இணைப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. \"லேயர் 3 சுவிட்சிங்\" என்ற இந்த வார்த்தை வழித்திருத்தல் (routing) உடன் அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மடைமாற்றி(switch) என்பது தான் எவ்வித கடினமான தொழில்நுட்ப வரையறையும் இல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். ஒப்பீட்டளவில், வலையமைப்பு மையக்கருவி (network hub) எவ்வித வழித்திருத்தமும் செய்வதில்லை. மாறாக அது ஒரு வலையமைப்பு இணைப்பில் பெறும் ஒவ்வொரு இலக்க உறை தரவையும் அப்படியே ஏனைய அனைத்து வலையமைப்பு இணைப்புகளுக்கும் அனுப்பிவிடும்.\nதிசைவிகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுகின்றன:[1]\nகட்டுப்பாட்டு தளம் (Control Plane) - இது திசைவி வெளியேறும் இடைமுகத்தைக் கண்காணிக்கிறது. பெரும்பாலும் இந்த வெளியேறும் இடைமுகந்தான் குறிப்பிட்ட இலக்க உறை தரவுகளைக் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பும்\nமுன்னோக்கி நகர்த்தும் தளம் (Forwarding Plane) - இது ஒரு தருக்க இடைமுகத்தில் பெறப்பட்ட ஓர் இலக்க உறை தரவை, வெளியில் இணைப்பு பெற்ற தருக்க இடைமுகத்திற்கு அனுப்பும் நிஜமான செயல்முறைக்கு பொறுப்பேற்கிறது\n1 முன்னோக்கி நகர்த்தும் தளம் (தரவுத்தளம்)\n2.1 இணைய இணைப்பிற்கும் உள்பயன்பாட்டிற்குமான திசைவிகள்\n2.2 சிறு அலுவலகங்கள், வீட்டுஅலுவலகங்கள் (SOHO) இணைப்பு\nமுன்னோக்கி நகர்த்தும் தளம் (தரவுத்தளம்)தொகு\nதுல்லியமான இணைய நெறிமுறை (IP) முன்னோக்கி நகர்த்தல் செயல்பாட்டிற்கு, திசைவி வடிவமைப்பானது ஒவ்வொரு இலக்க உறை தரவில் இருக்கும் அதன் நிலை குறித்த தகவலைக் குறைக்க முயல்கிறது. இலக்க உறை தரவு அனுப்பப்பட்ட உடனேயே, திசைவி அதைப்பற்றிய புள்ளிவிபர தகவலைச் சேர்த்து வைப்பதில்லை. அனுப்பும் மற்றும் பெறும் இடங்கள் தான், இவை குறைபாடுடைய அல்லது காணாமல் போன இலக்க உறை தரவுகள் என்று அவற்றைச் சேமித்து வைக்கின்றன.\nஅனுப்புவதற்கான முடிவுகளில், திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் அடுக்கு மூன்றில் (OSI Model Layer 3) அல்லது வலையமைப்புக் அடுக்கு தவிர பிற அடுக்குகளின் முடிவுகளும் உள்ளடங்கி இருக்கும். தரவு இணைப்பு அடுக்கு அல்லது அடுக்கு 2 ஆனது, தகவலின் அடிப்படையில் அனுப்பும் ஒரு செயல்பாடாகும். சந்தைப்படுத்தல் மொழியில் இதை லேயர் 2 சுவிட்ச் என்று அழைக்கப்பார்கள்.\nதரவுகளை அனுப்பும் செயல்பாட்டில் நெரிசல் அதிகரிக்கும் போது, அதாவது திசைவியால் செயல்படுத்தக் கூடிய அளவை விட அதிகமான விகிதத்தில் இலக்க உறை தரவுகள் வரும் போது, என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதும் இதன் பணிகளில��� ஒன்றாக இருக்கிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் மூன்று பொதுவான கொள்கைகள் என்னவென்றால் டெயில் ட்ராப், ரேண்டம் ஏர்லி டிடெக்சன் மற்றும் வெய்டட் ரேண்டம் ஏர்லி டிடெக்சன் ஆகியனவாகும். டெயில்டிராப் என்பது எளிமையானதும், சுலபமாக நிறுவக்கூடியதுமாகும்; திசைவியில் இடைசெருகல்களின் (buffers) அளவை விட வரிசையின் நீளம் அதிகரிக்கும் போது இதில் திசைவி வெறுமனே இலக்க உறை தரவுகளைக் கைவிட்டுவிடுகிறது. ரேண்டம் ஏர்லி டிடக்சன் (Random early detection - RED), உள்ளமைவு செய்யப்பட்டிருக்கும் அளவைக் கடந்து வரிசை நீளும் போது, சாத்தியப்படும் அளவிற்கு முன்னதாகவே தகவல் தரவுகளைக் (datagrams) கைவிட்டுவிடுகிறது. Weighted random early detection-ற்கு உள்ளமைவு செய்யப்பட்ட அளவை விட ஒரு மதிப்பார்ந்த சராசரி வரிசை தேவைப்படுகிறது. இதனால் குறுகிய வெடிப்புகள் (short burst) மாறி மாறி கைவிடப்படுவதைத் செய்வதில்லை.\nஒரு திசைவியானது பாக்கெட்கள் எங்கே அனுப்பப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு வழித்திருத்தல் அட்டவணையைப் பயன்படுத்துகிறது. தேவையான முகவரியைத் திசைவியால் கண்டறிய முடியவில்லை என்றால், பின்னர் அது வழித்திருத்தல் அட்டவணையைப் பார்த்து அதை அனுப்புவதற்கான அடுத்த சிறந்த முகவரி எது என்று முடிவு செய்யும்.\nதிசைவிகள் நிறுவனங்களுக்குள்ளும், நிறுவனங்களுக்கு இடையிலும், இணையத்துடனும் மற்றும் இணைய சேவை வழங்குனர்களுக்குள்ளும் (ISP) இணைப்புகளை அளிக்கும். பெரியளவிலான திசைவிகள் (உதாரணமாக, சிஸ்கோ, CRS-1 அல்லது ஜூபிடர் T1600 போன்றவை) இணைய சேவை வழங்குனர்களை இணைக்கும் வகையில், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அல்லது மிகப் பெரிய நிறுவனங்களின் வலையமைப்புகளில் பயன்படுத்தப்படலாம். சிறிய திசைவிகள் வீடுகளில் மற்றும் சிறிய அலுவலங்களுக்கு இணைப்புகளை வழங்குகிறது.\nஇணைய இணைப்பிற்கும் உள்பயன்பாட்டிற்குமான திசைவிகள்தொகு\nஇணைய சேவை வழங்குனர்களுக்கும் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் இணைப்புகளை வழங்குவதற்கான திசைவிகள் பெரும்பாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்டர் கேட்வே நெறிமுறை (BGP) உடன் வழித்திருத்தல் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. RFC 4098[2] நெறிமுறை பல்வேறு வகையான பிஜிபி-பரிமாற்ற திசைவிகளை வரையறுக்கிறது:\nவிளிம்பில் இருக்கும் திசைவி (Edge Router): இது ஒரு ஐஎஸ்பி வ���ையமைப்பின் விளிம்பில் பயன்படுத்தப்படுகிறது. இது வெளிப்புற பிஜிபீ-க்கும் (EBGP) மற்றொரு வழங்குனரிடம் இருக்கும் ஒரு பிஜிபீ பரிமாற்ற சாதனத்துடன் அல்லது மிகப் பெரிய நிறுவனங்களின் அநாமதேயர் அமைப்புமுறையுடன் (AS) தொடர்பு கொள்கிறது.\nவாடிக்கையாளர் விளிம்பில் இருக்கும் திசைவி: இது வாடிக்கையாளர் வலையமைப்பின் விளிம்பில் பயன்படுத்தப்படுகிறது. இது ஈபிஜிபீ-க்கும் அதன் வழங்குனரின் AS(களுக்கும்) இடையே தொடர்பு கொள்கிறது. இது கடைநிலை பயனர் (நிறுவனத்தின்) அமைப்பினுடையதாக உள்ளது.\nவழங்குனர்களை இணைக்கும் பரந்த திசைவி (Inter-provider Border Router): ஐஎஸ்பி-களை ஒன்றோடொன்று இணைப்பது. இது ஒரு பிஜிபீ வசதி கொண்ட திசைவி. இது மற்ற வழங்குனர்களின் AS-களில் இருக்கும் பிஜிபீ பேசும் திசைவிகளோடு பிஜிபீ அமர்வுகளை நிர்வகிக்கிறது.\nமூல திசைவி (Core Router): இந்த வகையான திசைவி, ஒரு உள்வலைப்பில் துணை சாதனமாக இல்லாமல், மாறாக அதன் மையத்திலோ அல்லது அதன் முதுகெலும்பாகவோ இருக்கிறது.\nஒரு ISP-க்குள்ளாக: இது சேவை வழங்குனர்களின் AS-ற்கு உள்ளே இருக்கும். இதுபோன்ற ஒரு திசைவி உள்ளிருக்கும் பிஜிபீ-க்கும் (IBGP) சேவை வழங்குனரின் விளிம்பில் இருக்கும் திசைவிக்கும், பிற வழங்குனர்களை இணைக்கும் மூல (intra-provider core) திசைவிகளுக்கும், அல்லது சேவை வழங்குனர்களுக்கு இடையில் இருக்கும் பல திசைவிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்கிறது.\n\"இணைய பின்புல ஊடகம்:\" இணையம் தெளிவாக கண்டறியக்கூடிய ஒரு பின்புலத்தைக் கொண்டிருப்பதில்லை. முன்னிருப்பு-கட்டற்ற மண்டலத்தைப் (DFZ) பார்க்கவும். இருந்தபோதினும், முக்கிய ஐஎஸ்பி-களின் திசைவிகளே பெரும்பாலும் மைய சாதனமாக கருதப்படுகின்றன. இந்த ஐஎஸ்பி-கள் மேலே கூறப்பட்ட அந்த நான்கு வகையான பிஜிபீ-யோடு தொடர்புகொள்ளும் திசைவிகளையும் செயல்பாட்டில் கொண்டிருப்பார்கள். ஐஎஸ்பி பயன்பாட்டில், ஒரு \"மூல\" திசைவி ஆனது ஐஎஸ்பி-இல் உள்ளடங்கி இருக்கும். மேலும் இது அதன் விளிம்பிலிருக்கும் மற்றும் ஏனைய பல திசைவிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். மைய திசைவிகள் பிஜிபீ மற்றும் பன்முக நெறிமுறை அடையாள மாற்றுமுறை (Multi-Protocol Label Switching - MPLS) ஆகியவற்றின் அடிப்படையில், மெய்நிகர் தனிமுறை வலையமைப்புகளிலும் பிரத்யேக செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.[3]\nதிசைவிகள் தனிமுறை சர்வர்களுக்கான நுழைவாய் முன்னனுப்புதலிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nசிறு அலுவலகங்கள், வீட்டுஅலுவலகங்கள் (SOHO) இணைப்புதொகு\nபொதுவாக திசைவிகள் என்றழைக்கப்படும் ரெசிடென்சியல் கேட்வேக்கள், கம்பிகள் மூலமாக அனுப்பப்படும் ஐபி அல்லது டிஎஸ்எல் போன்ற ஓர் அகலகற்றைச் சேவையுடன் இணைக்க வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற ஒரு திசைவி ஓர் உட்புற டிஎஸ்எல் மோடத்தையும் உள்ளடக்கி இருக்கும்.\nரெசிடென்சியல் கேட்வேக்கள் மற்றும் SOHO திசைவிகள் குறிப்பிடத்தக்களவில் வழித்திருத்தத்திற்கு அப்பாற்பட்டு வலையமைப்பு முகவரி மாற்றங்களையும், நுழைவாய் முகவரி மாற்றங்களையும் அளிக்கின்றன. தொலைதூர வலையமைப்பிற்கு லோக்கல் கணினிகளின் ஐபி முகவரிகளை நேரடியாக அளிப்பதற்கு மாறாக, இதுபோன்றதொரு ரெசிடென்சியல் கேட்வே பல்வேறு உள்ளிணைப்பு கணினிகள் ஒரேயொரு கணிணியாக தெரிவது போல மாற்றி காட்டுகின்றன. SOHO திசைவிகள், ஒரு நிறுவன வலையமைப்பிற்கு இணைப்பை வழங்குவதற்காக தானாகவே மெய்நிகர் தனிமுறை வலையமைப்பு குழாய் செயல்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குகிறது..\nஒரு நிறுவனத்தில் அனைத்து வகையான திசைவிகளும் பயன்படுத்தப்படலாம். நவீன திசைவிகள் ஐஎஸ்பீ-களிலும் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் காணப்படும். பெரிய வியாபாரங்களுக்கும் சக்தி வாய்ந்த திசைவிகள் தேவைப்படும்.\nSOHO உட்பட அணுகும் திசைவிகள், கிளை அலுவலங்கள் போன்ற வாடிக்கையாளர் இடங்களில் இடம் பெற்றிருக்கும். அவற்றிற்கு அவற்றின் சொந்தமான படிநிலை வழித்திருத்தல் தேவைப்படுவதில்லை. குறிப்பிடத்தக்களவில், அவை செலவு குறைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.\nவினியோக திசைவிகள் அதே வலைத்தளத்திலோ அல்லது ஒரு பெரிய நிறுவன இடத்திற்காக பல்வேறு தளங்களில் இருந்து தரவு கோர்வைகளைச் சேகரிக்கவும், பன்முக அணுகுதல் திசைவிகள் மூலமாக தரவு பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் செய்கின்றன. வினியோக திசைவிகள் பெரும்பாலும் ஒரு WAN-ல் சேவைத்தரத்தை உறுதிப்படுத்த பொறுப்பேற்கின்றன. ஆகவே அவை ஒரு கணிசமான அளவிற்கு நினைவகத்தையும், பன்முக WAN இடைமுகங்களையும் மற்றும் கணிசமான அறிவுசார் செயல்பாட்டுத்திறனையும் கொண்டிருக்கும்.\nஇவை வழங்கன்களின் குழுக்களுக்கோ அல்லது வெளிப்புற வலையமைப்ப���ற்கோ இணைப்பையும் அளிக்கக் கூடும். இரண்டாவதாக கூறப்பட்ட பயன்பாட்டில், திசைவியின் செயல்பாடானது, ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக மிக கவனமாக கருத்தில் கொண்டிருக்க வேண்டும். திசைவியைத் தவிர ஒரு இஃபயர்வால் அல்லது மெய்நிகர் தனியார் வலையமைப்பு ஒருமுகப்படுத்தி (concentrator) ஆகியவையும் பயன்படுத்தப்படலாம், அல்லது இவையும், பிற பாதுகாப்பு செயல்பாடுகளும் திசைவியிலேயே கூட அமைந்திருக்கும்.\nஒரு நிறுவனம் முதன்மையாக ஒரே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் போது, அங்கே ஒரு தனிப்பட்ட வினியோக முறை இருக்க வேண்டியதில்லை. இதுபோன்ற சூழல்களில், உள்வலையமைப்புகளோடு இணைக்கப்பட்ட அணுகும் திசைவிகள், மூல திசைவிகள் வழியாக இவற்றை ஒன்றோடுஒன்று சேர்த்து இணைக்கின்றன.\nநிறுவனங்களில், ஒரு மூல திசைவி ஆனது, ஒரு வளாகத்தின் பல்வேறு கட்டிடங்களில் அல்லது பெரிய நிறுவன இடங்களில் இருந்து வினியோக வகை திசைவிகளை இணைக்கும் ஒரு \"சிதைந்த பின்புலத்தை\" அளிக்கக்கூடும். இவை உயர்ந்த அலைவிரிவகலத்திற்காக சுருக்கப்படுகின்றன.\nஎந்த மைய இடமும் இல்லாமல் ஒரு நிறுவனம் பரவலாக வினியோகிக்கப்பட்டால், மூல வழித்திருத்தலின் செயல்பாடு WAN சேவையால் எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக நிறுவனம் பதிவு செய்து கொள்கிறது என்பதுடன் வினியோக திசைவிகள் முன்னணி வரிசையில் வந்துவிடுகின்றன.\nஇன்றைய ஒரு திசைவி செய்வதைப் போலவே, முதன்முதலில் இடைமுக சேதி செயலி (Interface Message Processor-IMP) என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஐஎம்பீ-கள் முதல் பேக்கெட் சுவிட்சிங் வலையமைப்புகளான ARPANET-ஐ உருவாக்கிய சாதனங்களாகும். திசைவிகள் பற்றிய சிந்தனை முதன்முதலில் சர்வதேச வலையமைப்பு பணிக்குழு (INWG) என்றழைக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பு ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவிடமிருந்து வந்தது. வெவ்வேறு வலையமைப்புகளை இணைப்பதில் இருந்த தொழில்நுட்ப பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு 1972-ல் ஓர் உத்தியோகப்பூர்வ குழு அமைக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் அது தகவல் பரிமாற்றத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Federation for Information Processing) ஒரு துணைக்குழுவாக மாறியது. [4]\nஇந்த சாதனங்கள் பெரும்பாலான முந்தைய இருவழி பேக்கெட் சுவிட்சிங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. முதலாவதாக, அவை நேர் இணைப்புகள் (serial lines), குறு��்பகுதி வலையமைப்புகள் (local area networks) போன்ற வெவ்வேறு வகையான வலையமைப்புகளை இணைத்தது. இரண்டாவதாக, அவை இணைப்பற்ற சாதனங்கள், தரவு பரிமாற்றம் நம்பிக்கையான விதத்தில் அனுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதில் அவை எந்த பங்கும் கொண்டிருக்கவில்லை. இது முழுமையாக வழங்கன்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. (இந்த குறிப்பிட்ட யோசனை முன்னதாக CYCLADES வலையமைப்பிலேயே முன்னிருத்தப்பட்டிருந்தது).\nஒரு நிஜமான முன்மாதிரி அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டு சமகாலத்திய திட்டங்களின் ஒரு பாகமாக, இந்த சிந்தனை மிகவும் விரிவாக வளர்க்கப்பட்டது. ஒன்று முதலில் உருவான DARPA-வினால் துவக்கப்பட்ட திட்டம், இது இன்றைய TCP/IP கட்டமைப்பை உருவாக்கியது. [5] மற்றொன்று புதிய வலையமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஜெராக்ஸ் PARC-ல் உருவான திட்டம். இது PARC யூனிவர்சல் பேக்கெட் சிஸ்டம் என்பதை உருவாக்கியது. நிறுவன அறிவு-சார் காப்புரிமை பிரச்சினைகள் இருந்த போதினும், பிந்தைய ஆண்டுகளில் ஜெராக்ஸூக்கு வெளியில் இது சிறிது கவனத்தை ஈர்த்தது. [6]\nஆரம்பகால ஜெராக்ஸ் திசைவிகள் 1974-ன் தொடக்கத்திற்கு பின்னர் செயல்பாட்டிற்கு வந்தன. நிஜமான முதல் IP திசைவி BBN-ல் வெர்ஜீனியா ஸ்ட்ராஜிஜரால் உருவாக்கப்பட்டது, இது 1975-76-ன் போது DARPA-வினால் துவக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக உருவானது. 1976-ன் முடிவில், பரிசோதனை முறையிலான முன்மாதிரி இணையத்தில் PDP-11 அடிப்படையிலான மூன்று திசைவிகள் சேவையில் இருந்தன. [7]\nமுதல் பன்முகநெறிமுறை திசைவிகள் 1981-ல் MIT மற்றும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி வல்லுனர்களால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டது; ஸ்டான்ஃபோர்டு திசைவி வில்லியம் ஈஜெரினால் செய்யப்பட்டது. அதேபோல MIT ஒன்று நியோல் சியப்பாவினால் செய்யப்பட்டது; இரண்டுமே PDP-11-களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. [8][9][10][11]\nமெய்நிகர் அளவில், அனைத்து வலையமைப்புகளும் இப்போது வலையமைப்பு அடுக்கில் ஐபியைப் பயன்படுத்துகின்றன. ஆரம்பகாலத்தில் கணினி வலையமைப்புகளின் வளர்ச்சி காலப்பகுதியில் மிகவும் அவசியமாக இருந்த பல-நெறிமுறை திசைவிகள் இப்போது பெருமளவிற்கு இல்லாமல் போய்விட்டன. அப்போதெல்லாம் TCP/IP தவிர பல்வேறு நெறிமுறைகள் பரவலாக உபயோகத்தில் இருந்தன. விவாத அளவில், IPv4 மற்றும் IPv6 ஆகிய ��ரண்டையும் கையாளும் திசைவிகளும் பல-நெறிமுறை திசைவிகளே ஆகும். ஆனால் ஆப்பிள்டாக், டெக்நெட், ஐபி மற்றும் ஜெராக்ஸ் நெறிமுறைகள் போன்றவற்றைச் செயல்படுத்திய திசைவியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் தொலைதூரத்தில் இருக்கிறது.\nவழித்திருத்தலின் நிஜமான காலப்பகுதியில் (1970-களின் மத்தியில் இருந்து 1980-கள் வரை), பொது பயன்பாட்டிற்கான சிறு-கணினிகள் திசைவிகளாக பயன்படுத்தப்பட்டன. பொது பயன்பாட்டிற்கான கணினிகள் திசைவி செய்யும் வேலையைச் செய்யும் என்றாலும், நவீன உயர்-வேக திசைவிகள் அதிக சிறப்பார்ந்த கணினிகளாக இருக்கின்றன. பொதுவாக பேக்கெட் முன்அனுப்புதல் மற்றும் IPsec குறியேற்றம் போன்ற சிறப்பார்ந்த செயல்பாடுகள் போன்ற பொதுவான வழித்திருத்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க கூடுதல் வன்பொருள் இணைக்கப்படுகிறது.\nஇன்றும் கூட, கணிசமான லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயந்திரங்கள் கட்டற்ற மூல வழித்திருத்தல் குறியீடுகளைச் செயல்படுத்தி வருகின்றன. இவை வழித்திருத்தல் ஆராய்ச்சிக்காகவும், ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சிஸ்கோ இயங்குதளம் தன்னிச்சையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூபிடர் நெட்வொர்க்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றில் இருந்து கிடைப்பவை போன்ற பிற முக்கிய திசைவி இயங்குதளங்கள் பெருமளவில் மாற்றப்பட்டிருக்கின்றன என்றபோதினும் இன்றும் அவை யூனிக்ஸ் பழமையைத் தக்கவைத்திருக்கின்றன.\nகணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்\n↑ ஐபி கட்டுப்பாடு மற்றும் முன்னனுப்புதலின் பகுப்பிற்கான தேவைகள்,RFC 3654, எச். கோஸ்ரவி & டி. ஆண்டர்சன், நவம்பர் 2003\n↑ கட்டுப்பாட்டுத் தளத்தில் பிஜிபீ சாதன குவிகை இலக்குநிர்ணயிப்பிற்கான சொற்களஞ்சியம் ,RFC 4098, எச். பெர்க்கோவிட்ச் et al. ,ஜூன் 2005\n↑ BGP/MPLS VPN-கள்,RFC 2547, ஈ. ரோசன் மற்றும் வொய். ரெக்டெர், ஏப்ரல் 2004\n↑ டேவிஸ், ஷங்க்ஸ், ஹார்ட், பார்க்கர், டெஸ்பிரஸ், டெட்விலர் மற்றும் ரிமி, \"தொடர்பு முறையின் மீது துணைக்குழு 1-ன் அறிக்கை\", INWG குறிப்பு #1.\n↑ விண்டன் செர்ப், ராபர்ட் கான், \"பேக்கெட் வலையமைப்பு உள்தொடர்பிற்கான ஒரு நெறிமுறை\", தொலைதொடர்புகள் மீதான IEEE பரிவர்த்தனைகள், தொகுதி 22, இதழ் 5, மே 1974, பக்கம். 637 - 648.\n↑ டேவிட் போக்ஸ், ஜான் ஸ்கோச், எட்வர்ட் டாப்ட், ராபர்ட் மெட்கா���்ப், \"பப்: ஓர் உள்வலையமைப்பு கட்டமைப்பு\", தொலைதொடர்புகளுக்கான IEEE பரிவர்த்தனைகள், தொகுதி 28, இதழ் 4, ஏப்ரல் 1980, பக்கம். 612- 624.\n↑ கிரேக் பார்ட்ரிட்ஜ், எஸ். ப்ளூமென்தல், \"BBN-ல் தரவு வலையமைத்தல்\"; கணினியியலின் வரலாறு மீதான IEEE ஆண்டறிக்கைகள், தொகுதி 28, இதழ் 1; ஜனவரி-மார்ச் 2006.\n↑ Valley of the Nerds: பன்முகநெறிமுறையை உண்மையில் கண்டறிந்தவர் யார் மற்றும் நாம் ஏன் அதை கவனிக்க வேண்டும், பப்ளிக் பிராட்கேஸ்டிங் சர்வீஸ், ஆகஸ்ட் 11, 2007-ல் பெறப்பட்டது.\n↑ திசைவி மனிதன், நெட்வொர்க்வோல்டு, ஜூன் 22, 2007-ல் பெறப்பட்டது.\n↑ டேவிட் டி. கிளார்க் ஸ்மெல்ஸ், \"M.I.T. வளாக வலையமைப்பு நிறுவுதல்\", CCNG-2, வளாக கணினி வலையமைப்பு குழு, M.I.T., கேம்பிரிட்ஜ், 1982; பக்கம். 26.\n↑ பீட் கேரீ, \"ஒரு தொடக்கத்தின் நிஜக்கதை: சிஸ்கோவின் அறிமுகம் பற்றி அடிக்கடி கூறப்படும் கதை, நாடகத்தை விட்டு, சூழ்ச்சியை விட்டு வெளியேறுகிறது\", சான் ஜோஸ் மெர்குரி நியூஸ், டிசம்பர் 1, 2001.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T18:33:38Z", "digest": "sha1:S3VQVQAUOY6AVSBETWVP5JADW7RKYTPR", "length": 16498, "nlines": 134, "source_domain": "tamilneralai.com", "title": "காவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nகாவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா\nபமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது.\nஇந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும். அதன்படி மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஒரு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் எந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் என்பது இப்போது வரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nகாவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் மீத்தேன் மற்றும் பாறை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிப்பது காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் துரோக��ாகும்.\nதமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது. அடுத்தக்கட்டமாக, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், கடலில் 170 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான இரு உரிமங்கள் வேதாந்தா குழுமத்திற்கும் வழங்கப் பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களைச் சீர்குலைக்கும் மத்திய அரசின் சதி இத்துடன் ஓயவில்லை. இந்த ஆண்டு இறுதியில் காவிரி டெல்டாவில் 1863.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இரு உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறாக காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 5000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகப் பரப்பளவில் ஆறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அப்பகுதியில் நடைபெற்று வரும் விவசாயத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.\nகாவிரி பாசன மாவட்டங்கள் முப்போகம் விளையும் பூமியாகும். அங்கு வாழும் ஒன்றரைக் கோடிக்கும் கூடுதலான மக்களில் பெரும்பான்மையினருக்கு விவசாயம் தான் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு, உழவை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.\nஅதனால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த வகையான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருக���றது. அதற்கு மாறாக, மீண்டும், மீண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தையும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள இரு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.\nPrevious Previous post: இரயில்வேயில் 14033 பணியிடங்கள்\nNext Next post: விஸ்வாசம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-04-18T18:13:33Z", "digest": "sha1:OEWWHEW5EXGRBSLLT4PCKTWE3RVB66HR", "length": 4482, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "இந்த பொண்ணு பண்ற சேட்டைக்கு அளவே இல்லை – என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» இந்த பொண்ணு பண்ற சேட்டைக்கு அளவே இல்லை – என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க – வீடியோ\nஇந்த பொண்ணு பண்ற சேட்டைக்கு அளவே இல்லை – என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க – வீடியோ\nஇந்த பொண்ணு பண்ற சேட்டைக்கு அளவே இல்லை – என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க – வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nக ல்யாண பொ ண்ணு போ ட்ட த ர லோ க்கல் கு த்தாட்டத்துல மி ரண்டு போ ன மா ப்பிள்ளை… வீ டியோ\nஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பொண்ணு இவங்க தான் – ஏன்னு தெரியுமா \nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு ��ாத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4895", "date_download": "2021-04-18T18:01:02Z", "digest": "sha1:NNZYUMRFOGRQ6NTX62VMIRXOGLDE6NIW", "length": 7914, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்..!! சீன ஆய்வு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்.. சீன ஆய்வு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்.. சீன ஆய்வு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துள்ளதாக சீன நிறுவனமொன்று அறிவித்துள்ளது. குரங்குகளுக்கு மருந்து ஏற்றப்பட்டு நடத்தபட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனமே தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nசீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.பல நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கொரோனாவை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்துள்ளன. இந்த நிலையில், சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பெய்ஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.ஒரு வாரத்தின் பின்னர் பரிசோதித்து பார்த்தபோது, குரங்குகளின��� நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.\nPrevious articleபொதுமக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு யாழில் பாரிய மின் வெட்டு..\nNext articleஇலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணிற்கு கொரோனாவே கிடையாது..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/wisdens-golden-boy-news-tamil/", "date_download": "2021-04-18T17:14:16Z", "digest": "sha1:NJALHCAR5Q2RZ74UAE36F3AH6LADBWXX", "length": 8398, "nlines": 245, "source_domain": "www.thepapare.com", "title": "விஸ்டனின் 'கோல்டன் போய்' பட்டியலில் ரபாடா முதலிடம்; குசலுக்கும் சிறப்பிடம்", "raw_content": "\nHome Tamil விஸ்டனின் ‘கோல்டன் போய்’ பட்டியலில் ரபாடா முதலிடம்; குசலுக்கும் சிறப்பிடம்\nவிஸ்டனின் ‘கோல்டன் போய்’ பட்டியலில் ரபாடா முதலிடம்; குசலுக்கும் சிறப்பிடம்\nஉலக ஆடவர் கிரிக்கெட்டின் 23 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விஸ்டனின் கோல்டன் போய் (Golden Boy) விருதுக்கு தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அபார திறமையுடன் தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்த ரபாடா, 2015 இல் தனது கன்னி போட்டியில் விளையாடியது முதல் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இங்கிலாந்து…\nஉலக ஆடவர் கிரிக்கெட்டின் 23 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விஸ்டனின் கோல்டன் போய் (Golden Boy) விருதுக்கு தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அபார திறமையுடன் தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்த ரபாடா, 2015 இல் தனது கன்னி போட்டியில் விளையாடியது முதல் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இங்கிலாந்து…\nதென்னாபிரிக்காவை சுழலால் மிரட்டிய தனஞ்சய ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்\nஐந்தாண்டு தடைக்குப் பின் மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்கு தயாராகும் அஷ்ரபுல்\nபுதிய பயணம்: ரஷ்யாவில் இருந்து கண்டிக்கு, கண்டியில் இருந்து கொழும்புக்கு\nIPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்\nஅக்ஷர் பட்டேலுக்கு பதிலாக டெல்லி அணியில் புதுமுக வீரர்\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் புதுமுக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/admk-inbaduraivs-dmk-appavu", "date_download": "2021-04-18T18:05:29Z", "digest": "sha1:SYGBQB4MDHHKE6AGLXRPTTU5PLO3U6HK", "length": 8591, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 July 2020 - ‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க!’’- அப்பாவு... |ADMK Inbaduraivs DMK appavu - Vikatan", "raw_content": "\nஇ-பாஸ் மோசடி... ‘இ.சி.எஃப் நெட்வொர்க்...’ - வலைவிரித்த ஜூ.வி... வளைத்துப் பிடித்த போலீஸ்\nசொந்த மக்களைக் கைவிடுகிறதா கடவுள் தேசம்\nபணம் பந்தியிலே... பழங்கள் குப்பையிலே - கோயம்பேடு பகீர் - 7\nஓய்வுபெற இரண்டு வாரங்கள்... சர்ச்சை பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்\nமிஸ்டர் கழுகு: அதிரடி காட்டிய கனிமொழி... ஆத்திரத்தில் ஆளும் அரசு\nஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம்\nஇரு அவைகளும் பா.ஜ.க வசம்... ஒவ்வொன்றாக நிறைவேறப்போகின்றனவா ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்கள்\n‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க\nஉடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கு - எதிர் வினைகள் என்ன\nஎதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\n‘‘ரேஷன் அரிசியில் நிவாரணம் வழங்குகிறது அ.தி.மு.க\n‘‘தன் தவறுகளை மறைக்க அவதூறு பரப்புகிறார்\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்ப���லக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101487", "date_download": "2021-04-18T18:41:01Z", "digest": "sha1:5UNIV3RY7ZJASH5J5Q6K5VCDFBMFGOPB", "length": 13287, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது\nதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது\nஹங்குலான மற்றும் உடப்புவ ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,\nஹங்குலான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற சிப்பாயான 32 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன்போது, உடப்புவ பொலிஸ் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரிடமிருந்து வெளிநாட்டு ரிவோல்டர் துப்பாக்கி ஒன்றும், அதன் 13 தோட்டாக்களும், 8 குழல் 12 ரக துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி சந்தேக நபர்கள் தொடர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஹங்குலான உடப்புவ பொலிஸார் கைது துப்பாக்கி தோட்டாக்கள்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:22:18 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செல���த்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nகொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.\n2021-04-18 21:56:34 பெரும்பான்மை தான்தோன்றித்தனம் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-218", "date_download": "2021-04-18T16:47:23Z", "digest": "sha1:D3J7MV2EONWK2XLW6C23NLYFTUUOJYT7", "length": 3701, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருச்சோபுரம் (தியாகவல்லி) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) ஆலய வழிகாட்டி\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) ஆலயம் 11.6161348 அட்சரேகையிலும் , 79.7422886 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.90 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.70 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.17 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nசிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.67 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேட்களம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.14 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.62 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.26 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.44 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமயேந்திரப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.62 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 31.95 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16643", "date_download": "2021-04-18T18:49:24Z", "digest": "sha1:GY6Y3M2TTIWCRYYQLHF6MISO6LYADQME", "length": 18160, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 19 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 627, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 11:28\nமறைவு 18:27 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, அக்டோபர் 2, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (02-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 1255 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா,பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்��ு - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1436: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தினர்\nஹஜ் பெருநாள் 1436: சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் மற்றும் தி.நகரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் அபூதபீ, அஜ்மான் காயலர்களின் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் பின் கத்தர் காயலர்களின் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: விடுமுறையில் குவிந்த காயலர்களால் ஜும்ஆ பள்ளிகள் நிரம்பி வழிந்தன\n” - ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரசுரம்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1436: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை மற்றும் ஜமாஅத்தினர் ஒன்றுகூடல் காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1436: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் குட்டியாபள்ளியில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1436: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nஜூலை 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 39 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nசர்வே எண் 278 வழக்கு: வழக்கு நடந்த தினங்களில், பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் (DAILY ORDERS) விபரம்\nபுதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்ட ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: வட்டாச்சியர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி ஆணையர் வாக்குறுதி\nஎழுத்து மேடை மைய்யம் ஏற்பாட்டில் ஆவணப்படம் திரையிடல் சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (01-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரியாத் காயல் நல மன்ற செயற்குழுவில் நகர்நலனுக்காக ரூ.2,20,250/- ஒதுக்கீடு\nமறைந்த தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் குடும்பத்தினருடன், சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சந்திப்பு\nமமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nஇரவின் துவக்கத்தில் திடீர் மழை கடற்கரையிலிருந்த மக்கள் மொத்தமாகக் கலைந்து சென்றனர் கடற்கரையிலிருந்த மக்கள் மொத்தமாகக் கலைந்து சென்றனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29039", "date_download": "2021-04-18T16:59:48Z", "digest": "sha1:TXJA4CUQE5AZFBDKFCQ6K7EZWZCAG5KD", "length": 94769, "nlines": 193, "source_domain": "puthu.thinnai.com", "title": "நற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 11 ஏப்ரல் 2021\nநற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]\n[நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]\nநவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்��து அவருக்கு மிக இயல்பாக வருகிறது.\nயாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, இருப்பவர்கள் தொட்டுக்கூடப் பார்த்திராதப் பல சிற்றிலக்கிய நூல்களை அவர் தேடிப் படித்து அவற்றை இன்றைய இளம்படிப்பாளிகளும் நவீன வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தொகுப்பைத் தந்துள்ளார்.\n12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது. எனவே ஒவ்வொரு வகையாகவே பார்க்கலாம். இங்கே ஒரு வார்த்தை. இக்கட்டுரை இந்த நூல் பற்றிய மதிப்புரை அன்று. ஓர் அறிமுகம். ஆமாம்; அவர் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்திருப்பது போல் நான் இந்நூலை அறிமுகம் செய்கிறேன்.\nமுதலில் கோவை. கோவை என்றாலே கோயம்புத்தூர்தான் நினைவுக்கு வரும். ஆனால் கோவை என்றும் திருச்சி என்றும் பெயரைச் சுருக்கி அழைப்பதே ஒரு வன்முறை என்கிறார் நாஞ்சில். ‘இயற்கைப் புணர்ச்சி’ முதல் ‘ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்’ ஈறாக நானூறு துறையைச் சார்ந்த பாடல்களைக் கோர்த்து எழுதப்படும் நூல் கோவையாகும். “பொதுவாகக் கோவை நூல்கள் அகத்திணை சார்ந்தே இருக்கும். ஆனால் திருக்கோவையார் மட்டும் பேரின்பம் சார்ந்ததாக உள்ளது” என்று கூறும் நாஞ்சில் அதற்கு இந்நூல் தில்லைக் கூத்தன் மீது பாடப்பட்டதுதான் காரணமாகும் என்கிறார்.\n398 செய்யுள்களே கிடைத்துள்ள ஆசிரியர் பெயரே தெரியாத ‘கப்பல் கோவை’ எனும் நூலிலிருந்து ஒரு புதிய சொல்லாட்சியை நாஞ்சில் நாடன் எடுத்துக் காட்டுகிறார். அவர் சொல்லாராய்ச்சியில் பெரிதும் நாட்டம் உடையவர். அந்நூலில் ஒரு பாடலில் “பாட்டும் பனுவலும் பன்னிய மானதன்” என்ற அடியில் வரும் ‘மானதன்’ எனும் சொல் மனிதன் என்பதைக்குறிக்கும் எனக் கூறி “மனிதன், மானுடன், மானவன், மாந்தன் வரிசையில் ஒரு மாற்றுச் சொல் மானதன்” என்று எழுதுகிறார்.\nஅம்பிகாபதிக் கோவையில் 362 –ஆம் பாடலில் வரும் ‘முலை முற்றிய மென்முகிழ் மானுக்கு’ எனும் வரிக்கு உரையாசிரியர் இருவிதமாகப் பொருள் கூறும் நயம் சிறப்பாக உள்ளது. ”முற்றிய கொங்கைகளை உடைய மெல்லிய முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண் மானாகிய தலைவி” என்பது ஒரு பொருளாகும். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொள்ள வேண்டும். பின் முகிழ் எனும் சொல்லை முலை எனும் சொல்லோடு சேர்த்து மு[ல்]லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொள்ள வேண்டும். இப்போது பொருள் கொண்டால் முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவி என்று வரும்.\nநாஞ்சில் நாடனின் எள்ளல்களை ஒவ்வோர் இயலிலும் கண்டு கொண்டே போவது சுவையாக இருக்கும். “கட்டளைக் கலித்துறை என்ன என்பதை இலக்கணம் கற்ற புலவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இலக்கணம் கற்ற புலவர் என்பது கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் என்று அல்ல“ என்பது அவற்றில் ஒன்று.\nதிருக்குளந்தைச் சசிவர்ணன் ஒருதுறைக் கோவை எனும் நூலில் ஏகப்பட்ட பாடல்கள் இடைக்கு முலைகள் செய்யும் இடைஞ்சல்களைத்தான் பாடுகிறதாம். எந்த அளவுக்கு என்றால் எழுத அவருக்கே அலுப்பாக இருக்கிறதாம். இது மற்றொன்று.\nஅடுத்து வருவது மும்மணிக் கோவை. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர முப்பது செய்யுட்களால் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக் கோவையாகும்.\nதிருவாரூர் மும்மணிக் கோவை என்பது பதினோராம் திருமுறையின் ஏழாவது நூலாகும். இதை எழுதியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் ‘கழறிற்றறிவார்” என்று வேறொரு பெயரும் உண்டு என்று குறிப்பிடும் நாஞ்சில் ” நான்கு ‘ற’கரங்கள் சேர்ந்து வரும் இன்னொரு சொல் என் சேமிப்பில் இல்லை. கண்டவர் சொல்லலாம்” என்கிறார். இதில் ஒரு பாடலில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது\nமுடிமலர் ஆக்கிய முக்கண நக்கன்”\nஎன்று வருகிறது. இதில் வரும் நக்கன் என்பது நமக்குப் புதிய சொல்லாக அறிமுகமாகிறது என்கிறார். நூலாசிரியர். இந்த அடிகளின் பொருள் ”மணமிக்க கொன்றை மலையும், நிலவும், செங்கண் பாம்பும் அங்கே திருமுடியும் மலர்கள் ஆக்கிய முக்கணன் ஆடைகள் அற்றவன்” என்பதாகும். இ��ிலிருந்து நக்கன் என்பது ஆடையற்றவன் [நிர்வாணன்] என்பதைக் குறிப்பது நமக்குத் தெரிய வருகிறது.\nமும்மணிக் கோவை நூல்களில் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த மறைமலை அடிகளாரின் “திருவொற்றியூர் மும்மணிக் கோவை”யைக் காட்டி அந்நூல் 1900, மற்றும் 1942, 1965 களில் பதிப்புகள் கண்டது அதற்குப் பிறகு வந்ததாகத் தெரியவில்லை என்கிறார். மேலும் அதன் முன்னுரையிலிருந்து சிலவரிகளை அடிகளாரின் மொழி நடையழகைத் தெரிவிக்க அப்படியே நாஞ்சில் நாடன் காட்டியிருக்கிறார். அதன் மூலம் அடிகளார் தம் 21-ஆம் அகவைக்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு உட்படப் பல நூல்களை மனப்பாடம் செய்துள்ளார் என்பதை அறிந்து வியப்பு கொள்கிறோம். அதைக் காட்டி நாஞ்சில் நாடன் தன் ஆற்றாமையை எழுதுகிறார்.\n”இலட்சத்துக்குப் பக்கம் ஊதியம் வாங்கும் பல்கலைக் கழகத்தமிழ்த் துறைத் தலைவர் எவரும் இன்று தொல்காப்பியத்தின் எழுத்து-சொல்-பொருள் அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து பத்து சூத்திரங்கள் மனப்பாடமாகச் சொல்வாராநாமொரு சூத்திரம் பற்றி ஐயம் கேட்டால் அது எந்த அதிகாரம் என்று கூடத்தெரியவில்லை. இது செம்மொழியின் அவலம். ஆனால் வந்தவன் போனவன் எல்லம் எங்கு கூவித் திரிகிறான் ‘தொல்காப்பியம், தொல்காப்பியம் என்று கூண்டுக்கிளி போல. இவை எதுவும் என் குற்றப்பத்திரிகை அல்ல. என் நெஞ்சோடு கிளத்தல்”\nஇளம்பெருமாள் அடிகள் இயற்றிய “திருமும்மணிக்கோவை” நூலில் ஒரு பாடல் இதோ:\n”இது நீர் ஒழியின் இடை தந்து\nபுதுநீர் மணத்தும் புலி அதளே\nசெது நீர் ததும்பத் திவளம் செய்\nஇப்பாடலுக்கு வித்துவான் எம். நாராயணப் பிள்ளை உரை எழுதி வர்த்தமான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதோ உரை :\n’உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல் ஆடையையா அணிந்திருந்தீர் பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் வண்ணத்தையும் உடையவரே பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட திங்கள் நீர் ததும்பத் திவளம் செய் செஞ்சடையையும் வண்ணத்தையும் உடையவரே இந்த ஆடை வேண்டாம். நீக்கிவிடுங்கள்”\nஇப்பாடலில் ” மென்றோட்ட திங்கள் செது நீர் ததும்பத் திவளம் செய்” என்பதற்குத் தான் பொருள் புரியவில்லை. ��னால் உரையாசிரியரோ பொருளுரையில் அந்த அடிகளை அப்படியே கூறிவிடுகிறார். இது வருத்தமும் வேதனையும் தருகிறது. நாஞ்சில் எப்பொழுதும் மனத்தில் எண்ணுவதை அச்சமில்லாமல் அப்படியே கூறிவிடுபவர். அதனால் இப்படி எழுதுகிறார்.\n”பெரும்பொருள் செலவு செய்து, அருட் செல்வரிடம் நன்கொடை வாங்கி சிறப்பு வெளியீடாகக் கொண்டுவரப்படும் பதிப்பு இப்படிப் பொருள்தருகிறது. இந்தக் கர்மத்தை ஆம் எங்கு கொண்டு போய்த் தொலைக்க, செஞ்சடைத் தீவண்ணரே\nஅடுத்து வருவது உலா. எறிவனோ, தலைவனோ உலவரும் சிறப்பைப் பாடுவதே உலா இலக்கியம். நம் தமிழில் 81 உலா இலக்கிய நூல்கள் கிடைத்துள்ளன. பெண்களை ஏழு பருவத்தினராகப் பிரித்து தலைவன் உலா வரும்போது அப்பருவத்தினர் ஒவ்வொரும் அடையும் உள்ள உடல் கிளர்ச்சிகளே பாடப்படுகின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா சிறப்பான ஒன்று. இது மூன்று சோழ மன்னர்களின்மீது தனித்தனியே பாடப் பெற்றதாகும்.\n“ஒட்டக்கூத்தர் பற்றிப் பல சுவாரசியமான கதைகள் வெளிவந்துள்ளன” என்று கூறும் நாஞ்சில் “கம்பரும் புகழேந்தியும் ஒட்டக் கூத்தர் காலம் என்பதற்குச் சான்றுகள் இல்லை’ என்கிறார். விக்கிரமசோழன் உலாவை 10 இடங்களிலும், குலோத்துங்கன் சோழன் உலாவை 2 இடங்களிலும், இராசராச சோழன் உலாவை 3 இடங்களிலும் உ.வே.சா தேடிச் சென்று பதிப்பித்தாரென்பது ஒரு புதிய செய்தியாகும்.\nகுலோத்துங்க சோழன் உலாவருகிறான். ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.\n’இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்\nபுரவிக் குலம் முழுதும் போத’\nஅதாவது சூரியனின் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் தவிர்த்உலகில் உள்ள அனைத்துக் குதிரைகளும் அவனுடன் பவனி வந்தனவாம். இதை மிகையான கற்பனை என்றாலும் அற்புதமான கற்பனை என்று நூலாசிரியர் பாராட்டுகிறார். எனக்கு கம்ப ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்தது. இந்திரசித்து அனுமனைப் பிரம்மாத்திரத்தால் கட்டி இலங்கை வீதியில் இழுத்துச் செல்கிறான். அப்போது அரக்கியர் தங்கள் இல்லத்திலிருந்த எல்லக் கயிறுகளையும் கொண்டுவந்து அனுமனைக் கட்டுகின்றனர். அப்போது அந்த அரக்கியரின் கழுத்தில் இருக்கும் மங்கலக் கயிறு தவிர மற்ற எல்லாக் கயிறுகளும் கொண்டு வந்து கட்டியதாகக் கம்பன் கற்பனை செய்வான்.\nஇதேபோல இன்னுமொரு ஒப்பீட்டை நாஞ்சிலே காட்டுகிறார். கடம்பர் கோயில் உலாவில் பெதும்பைப�� பருவப் பெண்ணைப்\n”பேதை அரும்பிப் பெதும்பை அந்தப் போதாகி\nஎன்று பாடல் அடிகள் காட்டுகின்றன. இதைக்,\n”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி\nமாலை மலரும் இந்நோய்” எனும் குறட்பாவிற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில். மேலும் திருச்செந்தூர் உலவில் இதே பெதும்பைப் பருவப் பெண்ணைப் பாடும் புலவர்,\nவாரமிலா மாவலி முன் வந்தது ஒரு வாமன\nஅவதாரம் எனத் தோற்றும் தனத்தினாள்’\nஎன்று பாடுகிறார். இந்த அடிகளுக்கு மாவலிச் சக்கரவர்த்தியின் முன்னால் திருமால் வாமன அவதாரம் போல் வந்து நின்றது போல் தோன்றும் தனத்தினாள் என்று பொருள் கூறும் நாஞ்சில் நாடன் புராணக் கதாபாத்திரம் ஒன்றை முலைக்கு உவமை சொல்வதை நாம் முதல் முறையாகப் பார்க்கிறோம் என்று பதிவு செய்கிறார்.\nஏழு பருவத்துப் பெண்கள் பற்றிய அங்க வருணனைகள் எல்லாம் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன் “கவிநயம் உண்டென்றாலும் தமிழ் வளம் உண்டென்றாலும் இது பெண்கள் பால் காட்டப்பட்ட அநீதி அன்றி வேறல்ல” என்று பதிவு செய்கிறார். இதேபோல\n“எல்லா உலாக்களிலும், ஏதும் விதி விலக்கில்லாமல், பத்து வயதுக்கும் குறைவான பெண்குழந்தையாகப் பார்த்தால் முலைதான் நினைவுக்கு வரும் என்றால் ஈதென்ன வரும்” என்றும்,\n“முலையே முழுமுற்றும் போந்திலையே” என்றான் ஒரு புலவன். அது நமக்குப் புரிகிறது. நன்கு வளர்ந்து முழு வடிவம் அடையவில்லை எனும் பொருளில் பத்து வயதுக்கும் கீழே என்றால், ஆறு வயது மூன்று வயதுச் சிறுமியைப் பார்த்தும் பேசும் பேச்சா இது தன் வீட்டுச் சிறுமியைப் பார்த்துச் சொல்வானா புலவன் ‘மார்பு ஒளித்த தனத்தினாள்’ என்று கோபவயப்படுகிறார்.\nஆச்சரியமாக இருக்கிறது. நாஞ்சிலே கூறுகிறார். சிற்றிலக்கியங்கள் எல்லாமே மகிழ்வூட்டவும் கிளுகிளுப்பூட்டவும்தான் எழுதப்பட்டன என்று. அப்படி எழுதும்போது அந்தந்தப் பருவப் பெண்களின் வருணனை பாடினால்தானே அந்தப் பகுதி முழுமை பெறும். அகஇலக்கியங்களில் இப்படி கேட்டல் சரியா என்பதை அவர்தாம் முடிவு செய்ய வேண்டும்.\nஅடுத்து தூது. பட்டினப்பாலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டி தூது என்பது அற்புதமான தமிழ்ச்சொல் என்று அவர் கூறுகிறார். “தூது நூல்களில் , தூது விடுக்கப்படும் பொருளுக்கு ஏற்பச் செய்திகளும் பொர���ளமைப்பு மாறுபட்டு நிற்கின்றன” என்று உ.வே.சா கூறுவதைக்காட்டும் நூலாசிரியர் பன்னிருபாட்டியலில் தூது இலக்கியத்துக்கு இலக்கணம் வரையறுக்கப் படவிலை என்று எழுதுகிறார். ஆனால் தூது நூல்கள் பெரும்பாலும் கலிவெண்பாவில்தான் ஆக்கப்பட்டிருக்கின்றன என நான் நினைக்கிறேன். மேலும் எவ்வெவற்றை தூது விடலாம் என்றும் காட்டப்பட்டிருக்கின்றது.\nதமிழ்விடு தூது நூலில் ’நாளிகேரம்’ எனும் சொல் வருகிறது. இது மலையாளத்தில் தேங்காயைக் குறிக்கும் சொல்லாகும். தூது நூல்கள் பெண்களின் அங்கங்களின் வருணனையைக் கூறுவனவாக இருப்பினும் அவற்றின் மூலம் பல அரிய செய்திகள் தெரிய வருகின்றன என்று நாகசாமியின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. அவற்றில் சில:\nவிறலி விடுதூதில் வீரவாழிப்பட்டு என்றொரு பட்டு கூறப்படுகிறது. புடவைக்கடையை சவளிக்கடை என்று அக்காலத்திலேயே அழைத்துள்ளனர். ரவிக்கை எனும் சொல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்கள் முலைக்கச்சு அணியும் வழக்கம் அன்று இருந்துள்ளது. அது ‘கிண்ண முலைக்கச்சு’ என வழங்கப்பட்டது. பெண்கள் பூப்பெய்திய நாள் ‘திரண்ட நாள்’ எனக் கொண்டாடப்பட்டது. அக்காலத்திலேயே மாடனுக்குப் பலியிடல் மற்ரும் வில்லுப்பாட்டு, கணியன் கூத்து நடத்தல் போன்றவை நடைபெற்றுள்ளன. விறலி விடு தூது நாட்டியம் மற்றும் இசை பற்றி விரிவாகப் பேசுகிறது.\nஅஷ்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்வதாகும் அவரை அஷ்டவதானி என்பர். அந்த எட்டுச் செயல்களும் எவை எவை என்றும் நாஞ்சில் பட்டியல் தருகிறார்.\nஇங்கு நான் ஒரு பதிவைச் செய்தாக வேண்டும். மறைந்துவிட்ட ”திருக்குறள் தசாவதானி சாலிச்சந்தை இராமையா” என்பவரை நான் நன்கு அறிவேன். அவர் என் நண்பரும் கூட. கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எல்லாப்பள்ளிகளுக்கும் சென்று திருக்குறளில் தசாவதானம் செய்து காட்டியவர் அவர். விழுப்புரம் பக்கம் வந்தால் என்னை அழைப்பார். நான் பணியாற்றிய பள்ளியில் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். அவர் கண் பார்வையற்றவர். பார்வை போனபின் திருக்குறள் கற்று தசாவதானம் பயின்றவர். அவர் சாப்பிடும் முன்னம் இலையில் என்னென்ன எங்கு பரிமாறப்பட்டுள்ளன் என்று கையைப் பிடித்துக் கூறிவிட்டால் பார்வை உள்ளவர் போலவே சாப்பிடுவார். அதுபோல ஒருவரை ஒர��முறைச் சந்தித்துப் பேசினால் அடுத்தமுறை பார்க்கும் போது அவரை குரலை வைத்தே அடையாளம் தெரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர். அவருக்குப் பின் அவர் மகன் சுப்புரத்தினம் தசாவதான நிகழ்ச்சியை நடத்திவருகிறார். நான் இவரையும் அழைத்து நடத்தி உள்ளேன்.\nஅடுத்து பள்ளு இலக்கியம். பள்ளு இலக்கியம் என்றாலே அனைவர்க்கும் முக்கூடற்பள்ளுதான் நினைவுக்கு வரும். அதிலுள்ள ”ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி” என்று தொடங்கும் பாடல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற பாடலாகும். சிற்றிலக்கியங்களில் பள்ளும் குறவஞ்சியுமே வாசிக்க மிகவும் இலகுவானவை என்று நாஞ்சில் கூறுவது உண்மையே. இதுவரை 35 பள்ளு இலக்கியங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றில் எத்தனை பதிப்பிக்கப்ப்பட்டன என்று தெரியவில்லை என்று அவர் எழுதும் போது நம் இலக்கிய ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.\n’முக்கூடற் பள்ளு’ நூலில் உழவுக்கருவிகளின் வகைகள், மீன்கள் பற்றிய பட்டியல், நெல்விதைகளின் வகைகள், மாட்டின் சுழிகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. இந்த நூல் இல்லாவிடில் இவைபற்றித் தெரியாமலே போயிருக்கும். மூத்த பள்ளி வைணவமாயும் இளைய பள்ளி சைவமாயும் இருப்பதால் அவர்களுக்கு இடையே நடக்கும் பூசல்களில் இருமதக் கடவுளர்களும் ஏசப்படுவது நயமாக இருக்கிறது.\nபள்ளு என்பது எப்படி பள்ளர்களைக் குறிக்கிறதோ அதேபோல குறவஞ்சி என்பது குறவர்களைக் குறிப்பதாகும். ஒரு குறத்தி குறி கூறுவது போல இது அமைந்துள்ளது. சிற்றிலக்கியங்களிலேயே குற்றாலக் குறவஞ்சி மட்டும்தான் இன்றளவும் வாசிக்கப்பட்டும் நடிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது என்கிறார் நாஞ்சில்.\nஇதிலும் பெண்களின் அங்கங்கள் குறித்த வருணனைகள் அதிகம் தான். அக்காலத்தில் காட்சி ஊடகங்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாததால் செவி வழியாகவே சிற்றின்பம் பருகினார் போலும் என்று நாஞ்சில் கிண்டலடிக்கிறார். இக்கட்டுரையின் ஊடே அறுநூற்றுப் படிகள் உள்ள திருமலை எனும் குன்றின் மீது ஏறி முருகனை வணங்கியதையும் அதன் பின் மூக்கடைப்பு ஏற்பட்டு கடைசியில் 95 சதமானம் அடைப்பு என்பது கண்டுபிடிக்கப் பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டிக் & stent செய்து கொண்டதையும் கூறுகிறார் நாஞ்சில். படி ஏறும் போதே சுருண்டு விழுந்து இறந்து போயிருக்கவும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் கூறியதை எழுதும் நாஞ்சில் நாடன் ”விதி, 11 ஆண்டுகள் தாண்டி, நமக்கு இதை எழுத வேண்டியது இருந்திருக்கிறது’\nஎன்று அதையும் எள்ளலாகக் கூறும் போது ’காலா என் அருகே வாடா’ என்று அச்சமின்றிப் பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.\nகுறவஞ்சி வேறு, குறம் என்பது வேறு. குறத்தில் குறத்திப்பாட்டு மட்டுமே இருக்கும். குறவஞ்சியில் வேறு பலகூறுகளும் உண்டு. குறத்தி தான் வாழும் மலைவளம் கூறிப் பின் தனது குறி கூறும் நேர்த்தியையும் அதன் பலன்களையும் கூறுவது மரபு. குறம் வகை நூல்களில் நாஞ்சில் மதுரை மீனாட்சியம்மை குறம் பற்றி மட்டுமே பேசுகிறார். அதுமட்டும்தான் அவர் தேடலில் கிடைத்திருக்கும் என நினக்கத் தோன்றுகிறது. குமரகுருபரர் பற்றி விரிவாகப் பேசும் நாஞ்சில் நாடன்.\n”முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்பு, காசி வரை சென்று தமிழின் சிறப்பை இந்தியில் எடுத்துரைத்த குமரகுருபரரின் தமிழை இன்று சொல்வாரில்லை,கேட்பாரில்லை, வாசிப்பரில்லை.”\nஎன்று ஆதங்கப்படுகிறார். யானையைக் குறிப்பிட குமரகுருபரர் ’கைக்கயம்’ எனும் சொல்லைக் கையாள்வது, உடையைக் குறிக்கும் ‘உடுப்பு’ எனும் சொல் தற்போது நாஞ்சில் நாட்டில்தான் வழங்கி வருகிறது என்பன எல்லாம் புதிய செய்திகள். பிள்ளைத்தமிழ் நூல்கள் மொத்தம் 156 எனப் பட்டியல் ஒன்று தரப்பட்டிருக்கிறது. அதில் ஆண்பால் பிள்ளைத்தமிழ் 84, பெண்பால் பிள்ளைத்தமிழ் 72 எனப் பகுக்கப்பட்டுள்ளன. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதாம் அதிகமாக 11 பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடி உள்ளார். அதுபோல “முருகன் மீதுதான் அதிகமாக 27 நூல்கள் பாடப்பட்டுள்ளன. 17- ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சலாம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சூரசம்ஹாரத்தை சூரன் பாடு என்பர்.” இவை புதிய செய்திகள். மருதாசலப் பிள்ளைத்தமிழில் முத்தின் நிறங்கள் கூறப்பட்டுள்ளன.\nஅடுத்து அந்தாதி. அந்தாதி பற்றிய ஆய்வில் நாஞ்சில் நாடன் மொத்தம் 227 அந்தாதி நூல்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். மேலும் அவற்றில் 14 நூல்கள் இன்னும் அச்சேறவில்ல என்றும், அவற்றில் மூன்று இசுலாமிய அந்தாதிகள் என்றும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 12 அந்தாதிகள் எழுதி உள்ளார் என்றும், அந்தாதி பாடியவர்களில் மூன���று பேர் பெண்பாற் புலவர்கள் என்றும் அவர் காட்டுகிறார்.\nபதினோராம் திருமுறையில் சில அந்தாதிகள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சிற்றிலக்கியங்கள் என்று கொள்வதில்லை என்று கூறும் நாஞ்சில் அவற்றையும் சிற்றிலக்கிய வகையில் சேர்த்துக் கொள்கிறார். அவர் அபிராமி அந்தாதியை மிகவும் வியந்தோதுகிறார். ”அது வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ்” என்றும், ”பக்தி என்ற நினைப்பில் புறக்கணித்து விடாமல் தமிழுக்காகத் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட வேண்டிய நூல் இது” என்றும் கூறுகிறார்.\nஇக்காலத்தில் பெண்மொழி, என்றும் பெண்கவிதை என்றும் தீவிரமாகச் செயல்படும் இளம் படைப்பாளிகள் வாசிக்க வேண்டிய பெண்கவிஞர்கள் என்று சுமார் 32 பேர்கொண்ட ஒரு பட்டியல் தருகிறார். தொடர்ந்து அவர் “இது ஒரு பரிந்துரையே அன்றி, இதற்கு உட்பொருள் ஏதும் இல்லை” என்றும் பாதுகாப்பாகக் கூறிவிடுகிறார். ஏனெனில் பட்டியல் என்றாலே அதனுள் அரசியல் இருக்கிறாதா என்று பார்க்கும் இலக்கிய உலகமாக இன்று மாறிவிட்ட சூழலை இங்குக் குறிப்பிட வேண்டும்.\nஅந்தாதி பற்றிய ஆய்வில் ஒரு கட்டத்தில் நாஞ்சில் நாடன் அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். திருமழிசை ஆழ்வார் பாடிய ஒரு பாடலில் சமயப் பொறை இல்லாததைக்காட்டி,\n”எச்சமயத்துக்கும், இறை மார்க்கத்துக்கும் அன்புதான் அடிப்படை என்பர்கள் மெய்ஞ்ஞானிகள். பிற சமயத்தவரை இகழ்வதில் சைவரும், வைணவரும் யாருக்கும் சளைத்தவரில்லை. அஞ்ஞானிகள் என்று அவிசுவாசிகளை அழைக்கும் கிறிஸ்துவத்துக்கும், காஃபிர்கள் என்று மாற்றாரை அழைக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வகையிலும் குறந்தவர்கள் இல்லை சைவக் குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் என்பதனையும் நம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்”\nஎன்று நாஞ்சில் நாடன் மிகத் துணிவாகக் கூறுகிறார். எப்போதுமே தன் மனத்தில் சரியென்று பட்டதைத் துணிந்து கூறும் இயல்புடையவர் அவர். இந்நூலில் திருமழிசை ஆழ்வாரின் ‘என்னை ஆளி’ எனும் சொல்லை எடுத்துக் கூறி ‘இதற்கு ‘என்னை ஆள்பவனே’ என்று பொருள் எழுதும்போது அவருக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\nபத்தாண்டுகளுக்குமுன் மதுரை பில்லர்ஸ் ஹோமில் காலச்சுவடு ஏற்பாடு செய்த ஐயனாரின் நூல் வெளியிட்டு நிகழ்வில் பேசும் போது நாஞ்சில் படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அவருக்குப் பின் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவரது வழக்கமான பாணியில் “அது என்ன படைப்பாளி, அது பெண்பாலா” என்று நக்கலாகக் கேட்கிறார். அங்கேயே பதில் சொல்ல விரும்பிய நாஞ்சிலை கவிஞர் அபி ஆற்றுப்படுத்துகிறர். இப்போது நாஞ்சில் கேட்கிறார். “வயசாளி, தொழிலாளி, உழவாளி, உழவாரப் படையாளி யாவும் பெண்பாற் பெயர்களா” மேலும் அவர் “கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவரை நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது’ என்றும் எழுதுகிறார்.\nமேலும் திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் இல்லாது தேவாரத்தில் உள்ள பண்கள் என்று 7 பண்களின் பெயர்களையும்,, தேவாரத்தில் இல்லாது திருவாய்மொழியிலும், பெரிய திருமொழியிலும் உள்ள பண்கள் என்று 11 பண்களின் பெயர்களையும் பதிவு செய்கிறார்.\nகலம்பகம் எனும் சிற்றிலக்கியப்பிரிவில் நாஞ்சில் நாடன் 4 கலம்பக நூல்களை மட்டுமே காட்டுகிறார். மொத்தம் 16 கலம்பக நூல்களின் பெயர் தெரிந்தாலும் தேடுவோர் இலாதாதல் கிடக்க வில்லை. ஆனால் இக்கலம்பகப் பிரிவில் நமக்குப் புதிய செய்திகள் பல கிடைக்கின்றன.\nகலம்பகம் 18 உறுப்புகள் கொண்டது. சில நூல்களில் ஒன்று, இரண்டு குறைந்து இருக்கலாம். அந்தாதி வகையில் 100 பாடல்கள் கொண்டது. உ.வே.சா கலம்பகத்தைக் கதம்பம் என்று குறிப்பிடுகிறார்.\nநம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தர் மீது “ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் என்று பாடிஉள்ளார். 57 பாடல்களே கொண்ட இந்நூலில் மொத்தம் 25 வகையான பாவினங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nநந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நந்திக்கலம்பகம் பாடப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நூறுபாடல்கள் அரசர் பற்றிப் பாடும்போது அமைய வேண்டும் ஆனால் இந்நூலில் 98 பாடல்களே உள்ளன. அரசன் மேல் பாடப்பட்டதற்குச் சான்றாக இது மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே முதல் கலம்பக நூலாகும். “பெண் இலா ஊரில் பிறந்தாரைபோல” என்றும் “இரும்பு உழுத புண்ணிற்கு இடு மருந்தோ” என்ரும்க் அழகான உவமைகள் கொண்ட நூல் இது.\nபிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடி உள்ள திருவரங்கக் கலம்பகம் 101 செய்யுள்கள் கொண்டது. இந்நூலில் பக்திப் பெருக்கையும் அழகுத் தமிழையும் கூடவே சமயப் பொறை இல்லாததையும் காண முடிகிறது.\nமுன் அட்டையிலோ, பின் அட்டையிலோ ஆசிரியர் பெயர் இல்லாத மதுரைக���கலம்பகம் நாஞ்சிலுக்குக் கிடைத்துள்ளது. “என்னுரைப் பகுதியில், இரண்டாம் வரியில், உரையாசிரியர், போனால் போகட்டும் என்று, ‘இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது’ என்கிறார்” என்று நாஞ்சில் நாடன் குறைப்படுவது நியாயமே. இது 102 பாடல்கள் கொண்டது.\nகலம்பக நூல்கள் அதிகமாக இல்லை. அதற்குக் காரணமாக நூலாசிரியர், “பாடல் இலக்கணங்களைக் கவனிக்கும் போது, உண்மையிலேயே, கலம்பகம் சற்றுக் கடினமான சோலிதான் போலத் தோன்றுகிறது. இல்லையெனில், இத்தனை உலாக்கள், தூதுகள், அந்தாதிகள் மிகுந்து இருக்கும்போது, கலம்பகம் மிகக் குறைவாக எழுதப்பட்டிருக்கும் போலும்” என்பது பொருத்தமே.\nபரணி வகையில், கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, இரணியவதைப்பரணி எனும் நூல்களை இவர் காட்டுகிறார். பரணிப் பகுதியில் என்னைக் கவர்ந்தவை இரண்டு. ஒன்று நாஞ்சிலின் கிண்டல். அதாவது பரணிக்கு இலக்கணம் கூறும்போது ஆயிரம் யானைகளை உடைய எதிரிப்படையை வென்ற மன்னவரின் மேல் பாடப்படவேண்டும் என்பது விதி. இதைக் கூறிய நாஞ்சில்நாடன் எழுதுவதைப் பாருங்கள்.\n”திராவிட இயக்கத்தார் பஞ்சாயத்துத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றாலேயே பரணி பாடும் தகுதி வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார். விழா எடுத்துப் பரணி பாடுகிறார்கள்.\nஇரண்டாவது நாஞ்சில் எழுப்பும் சரியான ஆட்சேபணை. இந்தக் கேள்வி சிந்தனையைத் தூண்டும் வகையானதுதான். நாஞ்சில் எழுதுகிறார்.\n“எனது அடிப்படைக் கேள்வி எதற்காக கி.மு அல்லது கி.பி என்று குறிப்பிட வேண்டும் கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும் கிறிஸ்து பிறப்பதற்கும் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மையும் வரலாறும் உடைய நாம் எதற்காக நமது காலத்தைச் சுட்ட Point of Reference ஆகக் கிறிஸ்துவைக் கொள்ள வேண்டும் இது என் மதம் பார்வை அல்லது அபிப்ராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா இது என் மதம் பார்வை அல்லது அபிப்ராய பேதம் என்று எவரும் கருதல் வேண்டா கிறித்து பிறப்பதற்கு முன்பான தொல்பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும் கிறித்து பிறப்பதற்கு முன்பான தொல்பாரம்பரியம் உள்ள நாம் எதற்கு நம் காலத்தை வரையறுக்க கிறிஸ்துவைச் சாட்சிக்கு அழைக்க வேண்டும்\nஇந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். காலத்தை வரையறுக்க உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட முறையைத்தானே நாமும் ஏற்க வேண்டும். தமிழ் மொழிக்கு தனி என்றால் ஆய்வாளரிடையே குழப்பம் ஏற்படாதா\nநூறு பாடல்களைக் கொண்ட நூல் சதகம் என்றழைக்கப்பட்டது. ஆனால் சதம் என்பதுதானே நூறைக் குறிக்கும்; அது எப்படி சதகம் ஆயிற்று என்ற ஐயத்தை எழுப்பி அதற்கு முனைவர் ந. ஆனந்தி கூறுவதாக நாஞ்சில் ஒரு தகவல் தருகிறார்.\nஅதாவது சதம் என்ற சொல்லின் இடையில் –க- எனும் எழுத்து வருகிறது. அதனால் இது சதகம் ஆகிறது. இவ்வாறு –க- எனும் எழுத்து கூடி வருதலை வடமொழியில் ‘க’ ப் பிரத்யம் என்பர். எடுத்துக்காட்டு பாலன் என்பது பாலகன் ஆவது.\n”பர்த்ருஹரி வடமொழியில் எழுதிய ‘சுபாஷிதம்’ எனும் நூல் மதுமிதாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அது நீதி சதகம். சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என மூன்று சதகங்களாக முன்னூறு பாடல்கள் கொண்டது” என்று கண்டறிந்துள்ள நாஞ்சில் நாடன் மூன்று சதகங்களையும் விரிவாக எழுதுகிறார். மற்றும் திருச்சதகம், தண்டலையார் சதகம் அறப்பளீசுர சதகம், கொங்கு மணடல சதகம், சோழமண்டல சதகம், குமரேச சதகம், என்று பல சதகங்களையும் காட்டும் நூலாசிரியர் அவற்றிலுள்ள நயங்களையும் எடுத்துக் கூறி உள்ளார். அவற்றை விரிவஞ்சி விடுக்கிறேன்.\nஅடுத்து மாலை எனும் பகுதி. மாலை எனும் பெயரில் முடியும் நூல்கள் மொத்தம் 28 ஆகும். அவற்றில் முக்கியமாக தனக்குக் கிடைத்தவற்றை நாஞ்சில் எடுத்துக்காட்டுகிறார். மாலை நூல்களைத் தேடிப் பதிப்பித்ததோடு சில மாலை நூல்களையும் உ.வே.சா எழுதியிருக்கிறார் என்பது புதிய செய்தியே.\nகாரைக்கால் அம்மையாரின் திரு இரட்டை மணி மாலை நூலிலிருந்து ஒருபாடல் காட்டுகிறார்.இதோ:\nஉத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்\nநீள்ஆழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே\nபொருள் சாதாரணமாகப் புரிகிறது. உத்தமராய் வாழ்ந்தவர் கூட இறந்து போனால், உற்றார்கள் செத்தமரம் அடுக்கிச் சுடுவார்கள். அதன் முன்னே நீண்ட ஆழியின் நஞ்சை வாரி உண்டவன்,நெய் முழுக்கு ஆடுபவன் திறம் கேட்பாயாக. நெஞ்சே ஆழி நெஞ்சே அவன் திறம் தெரிந்து கேட்பாயாக என்பதுதான் பொருள்.\nஇதைச் சொல்லி இறந்தால், செத்தால், மறைந்தால், நீத்தால், பட்டால் என்பதுபோல காரைக்கால் அம்மை ’உலந்தால்’ எனும் சொல்லை ஆளுவதைக் காட்டுகிறார் சொல்லாய்வில் நாட்டமுள்ள நாஞ்சில். மேலும் மரத்தை உயிராக எண்ணிச் ’செத்தமரம்’ என்று கூறுவதும் எண்ணத்தக்கது.\nநாஞ்சில் நாடனின் அறச் சீற்றம் எள்ளலாக மாலைப்பகுதியில் காணப்படுகிறது. முதலில் வீரமாமுனிவர் 28 வகை மாலைகளைத் தன் பட்டியலில் காட்டுகிறார் என்று கூறும் நூலாசிரியர் தொடர்ந்து அவற்றில் பல கிடைக்கவில்லையே என வருந்துகிறார். அது அவருக்கே உரிய முறையில் வெளிப்படுகிறது. இதோ:\n’இல்லாவிட்டாலும் எந்தத் தமிழன் இன்று ஐந்து மணி நேர அடையாள உண்ணாநோன்பு இருக்கிறான் இந்த நூல்கள் கிடைக்கவில்லை என்று நமக்குச் செம்மொழி மாநாடு என்பதே மனைவியர், மகன்கள், மருமக்கள். பேத்திகள், ஒப்பனை கலைக்காத நடிகைகள் கூடி இருந்து அலங்கார ஊர்திகளை வேடிக்கை பார்ப்பதுதானே நமக்குச் செம்மொழி மாநாடு என்பதே மனைவியர், மகன்கள், மருமக்கள். பேத்திகள், ஒப்பனை கலைக்காத நடிகைகள் கூடி இருந்து அலங்கார ஊர்திகளை வேடிக்கை பார்ப்பதுதானே காவலுக்கு என உயர் அதிகாரிகளும் ஓவர்டைம் செய்வார்கள்”\nஇவ்வாறு எழுதுவதற்கும் இன்றைய சூழலில் துணிச்சல் வேண்டும். அது சரி. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்.\nசீர்காழி கோவிந்தராஜன் தம் கணீர் குரலில் பாடும் “விநாயகனே வெவ்வினையை வேரருக்க வல்லான்” என்று தொடங்கும் பாடல் ’மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை’ எனும் நூலில் உள்ளது. இது யாரும் அறியாத செய்தி. பெரும்பாலும் இப்பாடல் பலவீடுகளில் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திரைப்படக் கொட்டகைகளில் முதலில் வணக்கப் பாடலாகப் போடப்படும் பாட்டு இது.\n“வணக்கப் பாடல் தொடங்கும் போது இப்பாடல் போல மனஎழுச்சி உள்ளதாக இருக்க வேண்டும்” என்று எண்ணும் நாஞ்சிலுக்கு உடனே நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் எழுதுவதும் சரிதானே\n“கல்லூரிகளில், பள்ளிகளில் உரையாற்றச் செல்லும்போது மாணவர் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து எனக்குப் பெரும் துக்கத்தைத் தருகிறது அதன் தூங்கல் ஓசை. இசையமைத்த புண்ணியவான் எத்தனை முயன்றும் பாடல் எழுந்து நிற்கவில்லை. மாணவர்கள் ‘தமிழணங்கே தமிழணங்கே வாழ்த்துதுமே’ என்று ஒப்பாரிக் குரலில் பாடும்போது எனக்க்க்கு அழுகை வருகிறது ஒவ்வொரு முறையும்.”\nஅதுபோல தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இன்னுமொரு வினாவையும் முன் வைக்கிறார்.\n“தெக்கணம் என்றாலே திராவிடம்தான். விந்தியமலைக்குத் தெற்கே உள்ள பகுதி, மரபார்ந்து பஞ்ச திராவிடம் என்றழைக்கப்பட்டது. பிறகென்ன ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ ஒன்றுமே புரியவில்லை. புரிந்துதான் என்ன நிலை நாடிவிடப் போகிறோம்.”\nஇறுதியாக இந்நூல் தவிர்த்து, 2 கவிதைத்தொகுப்புகள், 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள் ஆகியன எழுதியுள்ள நாஞ்சில் நாடன் அவற்றுக்கெல்லாம் உழைத்த உழைப்பை விட இந்த ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலுக்குக் கொடுத்த உழைப்பு மிக மிக அதிகமே. அதிலும் இதற்காக அவர் படித்துக் குறிப்பெடுத்துள்ள நூல்களைத் தேட அவர் பட்ட அலைச்சலும் அதிகமே.\nநான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டபடி இயல்பாகவே அவருக்கிருந்த மரபிலக்கிய ஆர்வமே இதற்கு அடிப்படை. அவரே கூறுவது போல இந்நூல் ஒரு சிறிய அறிமுகமே. இதை படித்த யாரேனும் ஒருவர் இதில் பேசப்படும் ஏதேனும் ஒரு நூலைத் தேடி வாசித்து அனுபவித்தால் நாஞ்சில் நாடனின் இம்முயற்சிக்குச் சிறு பயன் கிடைத்த்து எனலாம்.\nதொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல நான் எழுதிய இக்கட்டுரை ஒரு விமர்சனமன்று. விமர்சனம் எழுதும் அளவுக்கு சிற்றிலக்கியங்களில் நான் ஆழங்கால் பட்டவனும் அல்லன். இந்நூல் பற்றி ஒரு சிலருக்குத் தெரிய வேண்டுமே என்ற ஆசைபற்றித்தான் அறையலுற்றேன். இலக்கியமே தொடர்ந்து படித்தாலும் களைப்பாக இருக்குமே என்றுதான் நாஞ்சில் அவ்வப்போது தம் கருத்துகளை ஆங்காங்கே எள்ளலாகத் தெளித்துள்ளார். அதே நோக்கிலேயே நானும் அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இளந்தலைமுறையினர் சுவை மிக்க சிற்றிலக்கியங்களைத் தேடிப் படித்து அனுபவிக்க இக்கட்டுரை எள்ளலவாவது உதவும் என்று நான் நம்புகிறேன்.\n[ சிற்றிலக்கியங்கள்—நாஞ்சில்நாடன்—வெளியீடு : தமிழினி; இந்நூல் கிடைக்குமிடம் : 25A, தரைத்தளம் முதல்பகுதி, ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை—2. பக்கங்கள்; விலை ரூ 300 ]\nஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்\nநிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை\nவெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமிய��ன் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது\nஒரு மொக்கையான கடத்தல் கதை\nவிவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )\nஎட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)\nமஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4\nவைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்\nநாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு\nதொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்\nநற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்\nநிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை\nவெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது\nஒரு மொக்கையான கடத்தல் கதை\nவிவேக் ஷங்கரின் ஐ டி ( நாடகம் )\nஎட்டுத்தொகை இலக்கியங்களில் வியாபாரம் (வீதி நடை பெண் வியாபாரிகள்)\nமஞ்சுளா கவிதைகள் – ஒரு பார்வை ” மொழியின் கதவு ” தொகுப்பு வழியாக …..\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4\nவைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்\nநாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு\nதொடுவானம் 66. இனி சுதந்திரப் பறவைதான்\nநற்றமிழ்ச்சுளைகள் – [நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/category/amazing-thai-food/", "date_download": "2021-04-18T16:46:55Z", "digest": "sha1:6QWUIUFD7T56SXUE4R7BNURTADXZPUNI", "length": 5123, "nlines": 50, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "அமேசிங் தாய் உணவு | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nCategory Archives: அமேசிங் தாய் உணவு\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2021 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/others", "date_download": "2021-04-18T18:04:04Z", "digest": "sha1:4YNXXXXHLVCBEFISBKSM7Z6YPTOE26QZ", "length": 6387, "nlines": 168, "source_domain": "ethiroli.com", "title": "others | Ethiroli.com", "raw_content": "\nபோர்க்குற்றம் செய்யவில்லையெனில் ஏன் விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தினை இலக்குவைத்து ஆயுதகுழுவொன்று வன்முறைகளில் ஈடுபடலாம் என அச்சம்\nதனது காணியை விடுவிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினுள் நீதி கேட்டு நுழைந்த பெண்; மன்னாரில் பரபரப்பு\nஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே\nஜனாஸாக்களை இரணை தீவில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nதமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்க அரசு சதித்திட்டம்\nதமிழ்-முஸ்லீம் மக்கள் மோதவிடுவதற்கு அரசு முயற்சி\n21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nபருத்தித்துறையில் விபத்து – இளம் குடும்பஸ்தர் பலி\nமாகாண தேர்தல் விரைவில் வேண்டும் – பிள்ளையான் வலியுறுத்து\n‘இந்தியா எமக்கு முக்கியம்’ – இலங்கை கருத்து\nஇரணைமடு குளத்தின் 101 ஆண்டு நிறைவில் 101 பானைகளில் பொங்கல்\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 பேர் நீக்கம்\nஇலங்கையில் மேலும் 348 பேருக்கு கொரோனா\nஜப்னா அணி வீரர்களுக்கு பாராட்டு விழா\nயாழ்.மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nவெற்றிக்கிண்ணத்தை வேட்டையாடியது ஜப்னா அணி\nதிருமலை விமான விபத்தில் விமானி பலி\n‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 22,261 பேர் மீண்டனர்\nஅர்ஜுன் மகேந்திரனுக்கு நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/b-v-sc/", "date_download": "2021-04-18T17:15:56Z", "digest": "sha1:2WZ6WGTGSQCGSJAX3BPMU7V4O3EPVOWS", "length": 5793, "nlines": 142, "source_domain": "jobstamil.in", "title": "B.V.Sc - jobstamil.in", "raw_content": "\nPeriyar University Job Recruitment 2021: பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புகள் 2021: (Periyar University) JRF, Project Associate பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே…\nIGCAR நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேல�� | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-trb-recruitment-2021-apply-online-for-pg-assistants-and-various-post-006972.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-18T18:23:00Z", "digest": "sha1:4ZF4PMXCMLTZMGEZRNEENQ532ZGWYB5Y", "length": 15022, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "TRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க! | TN TRB Recruitment 2021: Apply online for PG Assistants and various post - Tamil Careerindia", "raw_content": "\n» TRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்\nTRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2098 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nTRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்\nநிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)\nமேலாண்மை : தமிழக அரசு\nகாலிப் பணியிடங்கள் : 2,098\nPost Graduate Assistant, Physical Director Grade I, Computer Instructor Grade I உள்ளிட்ட பணியிடங்களுக்கு அங்கீகாரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில் மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிள���க் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.03.2021 முதல் 25.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.500\nஎஸ்.சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் வழியில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.\nதேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.64 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகொரோனா எதிரொலி: தமிழ்நாடு மின்சார வாரியத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTNPSC AAO Hall Ticket 2021: டிஎன்பிஎஸ்சி AAO தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய NMDC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசாங்க வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகொரோனா எதிரொலி: முழு ஊரடங்கு உத்தரவை அதிரடியாக அறிவித்த முதலமைச்சர்\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி\n கொரோனா பாதித்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 day ago ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago பட்டதாரி இளைஞரா நீங்க ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி\nNews கொரோனா பரவல்..தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு.. மோடிக்கு மன்மோகன்சிங் வழங்கிய நச் ஐடியாக்கள்\nSports ஷாக்��ிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nCBSE: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/04/24/%E0%AE%8A%E0%AE%8A-%E0%AE%8A%E0%AE%8A-%E0%AE%8A%E0%AE%8A-%E0%AE%8A%E0%AE%8A-%E0%AE%8A%E0%AE%8A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-04-18T17:45:38Z", "digest": "sha1:XUJR6QYUJF7CN665OAZJXH4TXHVMZ6HJ", "length": 15209, "nlines": 224, "source_domain": "tamilandvedas.com", "title": "ஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ !!!!!!!!!! சிலப்பதிகார நரிக்கதை! (Post No.7876) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ சிலப்பதிகார நரிக்கதை\nதள தள என்று மின்னும் உடம்பு. இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி முகத்தில் ஒரு ஜொலிப்பு. இதைப் பார்த்தவுடன் காதல் ஜோடிக்கு கொழுப்பு புதியவளான ஒரு பரத்தையும் , அவளுடன் வந்த வெற்றுவேட்டு காமுகனும் கண்ணகி – கோவலன் ஜோடி மன்மத – ரதி ரூபத்தில் நிற்பதைக் கண்டு நக்கல் தொனியில், கிண்டல் பாணியில், கேலி செய்யும் தொனியில், கவுந்தி அடிகள் என்ற சமண மத பெண்துறவியைப் பார்த்து அம்மையாரே உங்கள் கூட நிற்கிறார்களே ஒரு அழகு சுந்தரியும் உலக மஹா ஆண் அழகனும் ; அவர்கள் யாரோ புதியவளான ஒரு பரத்தையும் , அவளுடன் வந்த வெற்றுவேட்டு காமுகனும் கண்ணகி – கோவலன் ஜோடி மன்மத – ரதி ரூபத்தில் நிற்பதைக் கண்டு நக்கல் தொனியில், கிண்டல் பாணியில், கேலி செய்யும் தொனியில், கவுந்தி அடிகள் என்ற சமண மத பெண்துறவியைப் பார்த்து அம்மையாரே உங்கள் கூட நிற்கிறார்களே ஒரு அழகு சுந்தரியும் உலக மஹா ஆண் அழகனும் ; அவர்கள் யாரோ என்று வினவினர். உண்மையில் கவுந்தி அடிகளின் அருகில் நின்றது பணக்கார குடும்பத்தில் பிறந்த கண்ணகியும் கோவலனும் ஆகும். பூம்புகார் நகரிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் \nஉலகையே ஒரு குடும்பமாகப் பார்ப்பது பாரத நாட்டுத் துறவிகளின் பிறவிக்குணம். ஆகையால் அந்த அர்த்தத்தில் சமண மத பெண் துறவி கவுந்தி அடிகளாரும் இவர்கள் என் குழந்தைகள் என்று பதில் கொடுத்தார். எதிரே நின்ற அந்த காதல் ஜோடிக்கு எக் காளச் சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது.\nஅம்மையாரே, ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் கணவன் மனைவி ஆனதை இப்பத்தான் கேக்கறோம் ; இப்பத்தான் பாக்கறோம் ; ஹா, ஹ்ஹா , ஹா, ஹா … என்று வயிறு புடைக்கச் சிரித்தனர் இதைக்கேட்டவுடன் கண்ணகி காதுகளைப் பொத்திக்கொண்டு, நடு நடுங்கி கணவன் பக்கம் சென்றாள் .\nஅம்மையாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே,\n நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் நரியாய் போகக்கடவது”–\nஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ\nஎன்று ஊளை இட்டுக்கொண்டு நரியாக மாறி ஓடினர்.\nகண்ணகியோ உலக மஹா உத்தமி. தென்னாட்டு அருந்ததி என்று இளங்கோ புகழும் கற்புக்கரசி. பேரழகி. மாதவியுடன் வாழப்போய் , திரும்பி வந்த கணவனுக்கும் வாழ்வளித்த கருணைக் கடல். அவளுக்கு கணவன்- மனைவி வாழ்வு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஆகவே கருணை கொப்புளிக்க கவுந்தி அதிகளிடம் மன்றாடினார்.\nஇவர்களுக்கு சாப விமோசனம் கொடுங்கள் என்று.\nஇந்துக்கள் சத்தியத்தை வழிபடுபவர்கள். ஆகையால் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அதை மாற்ற மாட்டார்கள். கடவுளும் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அதே கொள்கையை இளங்கோ அடிகள், கவுந்தி விஷயத்திலும் காட்டுகிறார்.\nசாபத்தை கடவுளே வந்தாலும் திரும்பப்பெற முடியாது. ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னர் மாற்றலாம். ஆகையால் கண்ணகி கெஞ்சியதால் அவ்விரு தம்பதிகளும் ஓராண்டுக்குப் பின்னர் மனித உரு எய்துவர் என்று சாப விமோசனம் கொடுத்தார். இதன் பின்னர் நரிகள் காட்டுக்குள் ஓடின. கோவலன் கண்ணகி , கவுந்தி அம்மையார் மூவரும் அறம் மிகு உறையூருக்குள் நுழைந்தனர்.\nஇதோ இந்த சம்பவத்தை இளங்கோ அடிகள் வருணிக்கும் அழகைப் பாருங்கள்—\nகொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்\nகாமனும்தேவியும் போலும் ஈங்கு இவர்\nஆ���் எனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே\n………………….. ஆர் என வினவ\nமக்கள் காணீர் , மனித யாக்கையர்;\nபக்கம் நீங்குமின்; பரிபுலம்பினர் என\nஉடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை\nகாட்டுவதும் உண்டோ கற்றறிந்தீர் என\nதீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்\nகாதலன் முன்னர் கண்ணகி நடுங்க\nஎள்ளுநர் போலும் இவர் எம் பூங்கோதையை\nமுள் உடைக் காட்டின் முது நரி ஆக எனக்\nகவுந்தி இட்ட தவம் தரு சாபம்\nகட்டியது ஆதலின் பட்டதை அறியார்\nகுறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு\nநாடு காண் காதை, புகார்க்கண்டம், சிலப்பதிகாரம்\nகுறுநரி நெடுங்குரல் கூவிளி = ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ\ntags – சிலப்பதிகாரம், நரிக்கதை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-04-18T18:28:00Z", "digest": "sha1:PRK47SLYLGMXBUEOYJ4HECKHJ5VC2AK4", "length": 5390, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "இந்த மாதிரி பெண்கள் எல்லாம் எங்கப்பா இருக்கா அழகான பெண்கள் செய்யும் டிக் டாக் ! – WBNEWZ.COM", "raw_content": "\n» இந்த மாதிரி பெண்கள் எல்லாம் எங்கப்பா இருக்கா அழகான பெண்கள் செய்யும் டிக் டாக் \nஇந்த மாதிரி பெண்கள் எல்லாம் எங்கப்பா இருக்கா அழகான பெண்கள் செய்யும் டிக் டாக் \nஇந்த மாதிரி பெண்கள் எல்லாம் எங்கப்பா இருக்கா அழகான பெண்கள் செய்யும் டிக் டாக் \nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. உங்களை வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள்.\nநம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும���. தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள் , உடல்நலம் தொடர்பான குறிப்புகள் இங்கு கொடுக்கப்படும். உங்களுக்கு பிடித்தமான மேலும் பல சுவாரசியமான தகவல்கள், போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி\n“போ தை பழக்கம் உள்ள பெண்களுக்கு இந்த படம் ஒரு பாடம்… 🔞💔”\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104505/", "date_download": "2021-04-18T17:53:45Z", "digest": "sha1:PJS7BND7XLJL6AORDSVTRGUH3WLQ4URW", "length": 72611, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு குருதிச்சாரல் வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nபகுதி ஒன்று : பாலைமகள் – 2\n“சரஸ்வதிக்கு தெற்கே திருஷத்வதிக்கு வடக்கே இக்‌ஷுமதிக்கு கிழக்கே அமைந்துள்ளது குருஷேத்ரம் என்பது தொல்நூலோர் கூற்று” என்றார் பிரஜங்கர். “சரஸ்வதி இன்றில்லை. பயோஷ்ணி பழைய சரஸ்வதியின் தடத்தில் ஒழுகுவது என்கிறார்கள். இக்‌ஷுமதி மிக அப்பால் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஓடுகிறது. அன்றிருந்த குருஷேத்ரம் மிக விரிந்த ஒரு நிலம். அது நகரங்களும் ஊர்களும் கழனிகளும் மேய்ச்சல்நிலங்களுமாகச் சுருங்கி இன்றிருக்கும் வடிவை அடைந்து ஆயிரமாண்டுகளாகியிருக்கும்.”\nதேவிகை தலையாடையை நன்றாக முகத்தின்மேல் இழுத்துவிட்டுக்கொண்டு அவர் முன் அமர்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு சற்று பின்னால் பூர்ணையும் சுரபியும் அமர்ந்திருந்தனர். காவகனும் கன்மதனும் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தனர். புண்டரீகையன்னைக்குப் பூசனைகள் முடித்து உணவுண்டு ஓய்வெடுக்க வந்திருந்தார்கள். ஆலயத்தை ஒட்டி ஈச்சஓலை வேய்ந்த கூரைகொண்ட தாழ்வான கொட்டகைக்குள் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.\nகொட்டகையின் தூண்கள் இரும்பாலானவை. இரும்பின்மேல்கூட சிதல்மண் ஏறி கொடிவீசி கூரையை நாடியிருந்ததை முதலில் கண்டபோது தேவிகை திகைத்து திரும்பி கன்மதனை நோக்கினாள். தரையில் கிடந்த அத்தனை பொருட்களையும் சிதல் எழுந்து மூடியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மலர்மாலை இதழ்கள் வாடுவதற்குள்ளாகவே ஒருமுனையில் சிதல் பற்றியிருந்தது. அவள் நோக்குவதைக் கண்ட கன்மதன் தூணிலெழுந்த சிதலை தட்டினான். பின்னர் “ஒவ்வொன்றையும் இங்குள்ள நிலம் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது, அரசி. சற்றே அசைவிழப்பதைக் கூட கைநீட்டி கவ்விக்கொள்கிறது” என்றான்.\n“ஒவ்வொரு கல்லிலும் தெய்வம் உறங்குகின்றது என அறிந்திருப்பீர்கள், அரசி. அவை காலமின்மையில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. குருதித் துளி ஒரு கல்லில் விழுமென்றால் அதன் தெய்வம் விழித்தெழுகிறது. பலியை சுவைத்து நிறைவடைகிறது. அடுத்த பலிக்காக காத்திருக்கிறது. குருதிதொட்ட கல் மீண்டும் குருதிகொள்ளும் என்பார்கள். அதன்பொருட்டே அது பின்னர் காத்திருக்கிறது” என்றார் பிரஜங்கர்.\n“இந்த நிலத்தில் பலமுறை குருதி சிதறிப்பரவியிருக்கிறது. கோடானுகோடி தெய்வங்கள் இதன் மணற்பருக்களில் விழித்தெழுந்தன. குருதி தேடித் தவித்த அவை பிரம்மனை நோக்கி தவமிருந்தன. எழுந்த படைப்புத்தெய்வம் அவற்றுக்கு நற்சொல் அளித்தார். அதன்படி அவற்றில் ஆயிரத்தில் ஒரு மணல்பரு ஆயிரமாண்டுகளுக்கு கால்களும் விழிகளும் கொடுக்கும் வாயும் கொண்டு சிதலுருக்கொண்டது. தன்னுடன் உறையும் தெய்வங்களின் பசியனைத்தையும் தான் பெற்றுக்கொண்டு மணம் தேடி அலையலாயிற்று. இங்கு விழும் அனைத்தையும் உண்டு பசியாறியது. உயிர்கொண்ட மணல் என்று இவற்றை சொல்கின்றனர் சூதர்.” அவர் சொல்வதை அவள் வெறுமனே நோக்கி நின்றாள்.\nகாவகன் “ஜீவரேணுக்கள் என்கிறார்கள்” என்றான். அவள் பெருமூச்சுடன் விழிவிலக்கிக்கொண்டாள். அங்கே நிறைந்திருக்கும் மணம் சிதலுக்குரியது என்று அப்போது உணர்ந்திருந்தாள். “தங்கள் எதிரியின் இல்லத்தின் அடியிலும் அவர்களின் விளைநிலங்களிலும் இங்கிருந்து புற்றுமண் எடுத்துக் கொண்டு புதைத்திடும் வழக்கம் முன்பு இருந்தது, அரசி. ஆயிரம் கொடிகளாக முளைத்தெழுந்து சிதல் அனைத்தையும் கவ்விக்கொள்ளும். புற்றுக்குமிழிகள் நாளுக்குநாளெனப் பெருகி இல்லம் மிக விரைவிலேயே மாபெரும் புற்றுமலை என ஆகும். விளைநிலம் முழுக்க கொப்புளங்கள் எழுந்துவெடிக்கும். அங்கு நடும் அத்தனை பொருட்களையும் வேருடன் சிதல் உண்டு மேலேறும்.”\n“எத்தனை அள்ளினாலும் நெருப்பிட்டு எரித்தாலும் மானுடரால் அதை வெல்லமுடியாது. அதை காலரூபி என்று சூதர்கள் சொல்கின்றனர். ஏழு அடித்தட்டுகளாக மண்ணுக்குள் இறங்கிச்செல்வதனால் பாதாளரேணு என்று சொல்வதுமுண்டு” என்று அவன் தொடர்ந்தான். “மாமன்னர் ஹஸ்தி இங்குள்ள மண்ணை எடுத்துச்செல்வது கொலைக்குரிய குற்றம் என்று அறிவித்தார். ஆயினும் இரவுகளில் எவருமறியாது வந்து சிலர் கொண்டுசெல்வதுண்டு. அள்ளிக்கொண்டு செல்பவனின் ஆடையிலோ மிதியடியிலோ ஓர் அணுவாக எஞ்சியிருந்து அவன் இல்லத்திலேயே முளைத்தெழும் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றார் பிரஜங்கர்.\nஅவள் தனக்குள் ஆழ்ந்திருப்பதைக் கண்டு பிரஜங்கர் பேச்சை நிறுத்தினார். அவள் அதை உணர்ந்து விழிதூக்கியதும் மெல்ல கனைத்தபடி மீண்டும் தொடந்தார். “இறந்தவர்களுக்குமேல் அல்லாமல் இறப்பவர்களை புதைக்கமுடியாது. சிதைமேலன்றி சிதை வைக்கமுடியாது. இல்லங்களின் மீதே இல்லங்கள் அமைகின்றன. இன்றிருக்கும் அஸ்தினபுரியின் முன்நகரம் குருநகரி. யயாதி ஆண்ட தலைநகர். அன்று இப்பெருநிலம் குருநாடு என அழைக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்த நகரம் குருஜாங்கலம் என்று பெயர்கொண்டிருந்தது. ஒரு நகரம் மறைகையில் அங்கிருந்த��� செல்பவர்கள் பெயரை மட்டும் கொண்டுசென்று புதிய இடத்தில் பதியனிடுகிறார்கள். இன்று இந்திரப்பிரஸ்தத்திற்கு அப்பால் அறியப்படாத சிற்றூரென அமைந்துள்ளது குருஜாங்கலம்.”\nகுருஜாங்கலத்தை தலைநகரமெனக்கொண்டு ஆண்ட மன்னர் முதற்குரு. அவரை தங்கள் பிரஜாபதி என இன்று பன்னிரு மன்னர்குலங்கள் வணங்குகின்றன. விஷ்ணுவிலிருந்து பிரம்மன் எழுந்தான். பிரம்மனின் மைந்தர் பிரஜாபதியாகிய சுயம்புமனு. அவர் மைந்தர் உத்தானபாதர். அவர் குருதியில் எழுந்தவர் அழிவற்றவரான துருவன். சிஷ்டி, ரிபு, சாக்‌ஷுவான் என நீண்ட அவருடைய கொடிவழியில் பிறந்தவர் குருமாமன்னர்.\nஅவருக்கு புரு, ஊரு, சதத்யும்னன், தபஸ்வி, சத்யவாக், சூசி, அக்னிஷு, அதிரதன், சுதுயும்னன், அபிமன்யூ என பத்து உடன்பிறந்தார் இருந்தனர். குருநிலம் அன்று விரிந்துபரந்திருந்தமையால் பத்து உடன்பிறந்தாரை தன் முகங்களென ஆக்கி குரு இந்நிலத்தை ஆண்டார். ஆகவே தசமுகன் என அவர் அழைக்கப்பட்டார். அறம் நிலைக்க, விளை செழிக்க, முடி ஒளிர அவர் ஆட்சிசெய்தபோதுதான் குருநாடு அதன் முழுச்சிறப்புடன் இருந்தது என்கிறார்கள். நீரூற்றின்மேல் புல் என அந்நிலம் எட்டுதிசைக்கும் பரவியது அன்று.\nஆத்ரேய குலத்தில் பிறந்த அரசியை மணந்து குரு ஏழு மைந்தர்களை பெற்றார். அங்கன், சுமனஸ், சுவாதி, கிருது, அங்கிரஸ், கயன், சிபி என ஏழு மைந்தரும் அவருக்குப்பின் குருநாட்டை ஏழாகப் பிரித்து ஆண்டனர். அங்கன் குருநகரியை ஆட்சிசெய்தார். அவர் மணந்த சுனீதையில் வேனன் பிறந்தார். அரசி, வேனனின் மைந்தராகப் பிறந்தவர் பிருது. அவரே இப்புவியை வென்றெடுத்தவர். அவருடைய மகளென்றே இந்நிலம் பிருத்வி என அழைக்கப்படுகிறது.\nபேரரசர் பிருதுவுக்கு அந்தர்த்தானன், வாதி, சூதன், மாகதன், பாலிதன் என்னும் ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். சூதனிலிருந்து சூதர் குலமும் மாகதனிலிருந்து மாகதர் குலமும் உருவாகிப்பெருகின. அந்தர்த்தானன் குருநாட்டின் முடிசூடினான். அவனுக்கு சிகண்டினி என்னும் மனைவியில் ஹவிர்த்தானன் என்னும் மைந்தன் பிறந்தான். ஹவிர்த்தானன் தீஷணையை மணந்து பிராசீனபர்ஹிஸ், சுக்ரன், கயன், கிருஷ்ணன், விருஜன், அஜினன் என்னும் ஆறு மைந்தரை பெற்றான். அவர்களிலிருந்து இன்றைய அரசகுடிகள் பதினெட்டு உருவாகி பாரதமெங்கும் பரவின.\nஅரசியே, குருவின் மைந்தர்கள் ஒவ���வொருவரும் கொடிவழிகளாகப் பெருகி குடிகளாக விரிந்து நிலம் நாடினர். குருதிமுறை சொல்லி முடி கோரி போரிட்டுக்கொண்டார்கள். நிலத்தை அடைந்தவர்கள் மேலும் நிலம் கோரினர். நிலம் பெறாதவர்கள் நிலத்தை வஞ்சமென உளம்சூடிக்கொண்டனர். நிலம் குருதிவெறிகொண்ட கொடுந்தெய்வமென அவர்களின் கனவுகளில் நிறைந்தது. சொற்களில் நுரைத்தது. படைக்கலங்களில் ஒளிர்ந்தது. அவர்களின் குருதி விழுந்து குருஷேத்ரம் எப்போதும் ஈரமாகவே இருந்தது என்கின்றன நூல்கள்.\nமுதல் குருமன்னர் தன் கண்ணெதிரில் தன் மைந்தரும் பெயரரும் போரிட்டு இறந்து விழுந்ததைக் காணும் தீயூழ் கொண்டிருந்தார். நிலத்துக்குரியவன் மூத்தவனாகிய அங்கன். ஆனால் உடன்பிறந்தார் அறுவரும் நாடாள விழைந்தனர். அவர்களுக்குக் கீழே நூற்றெட்டு குலங்கள் அணிதிரண்டு நின்றிருந்தன. வேளாண்குடிகள் அங்கனை ஆதரித்தமையால் ஆயர் சுமனசை ஆதரித்தனர். எனவே வேடர் சுவாதியை ஆதரித்தனர். வணிகர் கிருதுவை ஆதரித்தனர். தொன்மையான வஞ்சங்கள் அனைத்தும் எழுந்துவந்து அவர்களை தங்கள் முகங்களென சூடிக்கொண்டன.\nமைந்தர் கூடிய அவையில் “நாடு ஒன்றென்றிருந்தாலொழிய அசுரரையும் அரக்கரையும் எதிர்த்து நின்றிருக்கமுடியாது” என்றார் குரு. “பிரிவதென்பது ஓர் உளநிலை. இணைவதற்கு எதிர்ப்போக்கு அது. ஒரு பிரிவு மேலும் பிரிவுகளையே உருவாக்கும். விழுந்துடையும் நீர்த்துளி என இக்குலம் சிதறிப்பரந்து அழியும்” என எச்சரித்தார். “போரிடும் குலங்களின் இயல்பென்பது அவை ஒன்றை ஒன்று விட்டு செயல்படமுடியாதென்பதே. அவை போரிடுவதும் அதனாலேயே. ஆகவே போரிடும் குலங்கள் போரிட்டாலும்கூட பிரிந்துசெல்லலாகாது.”\n“அறிக, ஒற்றுமை அழிந்தபின் நீங்கள் சின்னஞ்சிறுகுடியினரே. உங்களில் ஒருவரை எதிரிகள் வேட்டையாடும்போது பிறர் வாளாவிருப்பீர்கள். உடன்குருதியினரில் ஒருவரை எதிரிகள் அழிக்கையில் அந்த வேட்டைப்பொருளில் பங்குகொள்வதற்காக நீங்கள் வேட்டைக்காரர்களுடன் சேரவும்கூடும். ஏனென்றால் பிரிதலென்பது தனக்குரிய அனைத்துப் படைக்கலங்களுடன் எழும் தெய்வம். எட்டு கைகளில் சொல்திரிபு, புறம்கூறல், பெருவிழைவு, மிகைகற்பனை, சினம், கசப்பு, ஐயம், வஞ்சம் ஆகியவற்றை ஏந்தியது அது. குருதி உண்டு நாகுளிராதது. அமர்ந்த பீடத்தில் இருப்பு கொள்ளாதது.”\n“ஒருங்கிணைதல் வே���்டின் அதற்கான உளநிலைகளையும் சொல்லாடல்களையும் கண்டடைந்து தொகுத்துக்கொள்வீர்கள். பிரிய விழைந்தால் அதற்குரியவற்றை அள்ளி அள்ளி அளிக்கும் ஊழ். பிரியத் தொடங்கியது பிரிந்துகொண்டே இருக்கும் என்பதே பொருளின் நெறி. உங்கள் மைந்தர்களுடனும் மைந்தர் மைந்தருடனும் பிரிவுகொள்வீர்கள். உங்கள் ஒவ்வொரு சொல்லும் ஒன்றுடனொன்று முரண்கொள்வதையே காண்பீர்கள். எனவே பிரிதல் ஒழிக\n“என் விழிமுன் நீங்கள் பிரிந்தழிவதை ஒப்பமாட்டேன். இந்நிலம் ஒன்றென்றே இருக்கும். இதன் குடிகள் உடன்பிறந்தாரென்றே வாழ்வர். இதன் ஒரு படைக்கலம் பிறிதை எதிர்கொள்ளாது” என்றார் குரு. மைந்தர் அவர்முன் தலைகுனிந்து நின்று கேட்டார்கள். பிரியும்போது ஒருவர் விழியை ஒருவர் நோக்காது பிரிந்தனர். அகல்கையிலேயே அவர் சொன்னவற்றை எதிர்ச்சொற்களால் நிகர்செய்து முற்றிலும் எதிர்நிலையில் சென்று நின்றனர். அவர்கள் பிரியவேண்டுமென்பதை முன்னரே ஊழ் முடிவுசெய்துவிட்டிருந்தது. ஏனென்றால் விதைகளுக்குள் பரவுக என்னும் ஆணையாக உள்ளது பிரம்மம்.\nமுரண்கொண்டு பகைவளர்த்த மைந்தர் எழுவரையும் மீண்டும் மீண்டும் அழைத்து ஒப்புதல்பேச்சு நிகழ்த்தி தோல்வியுற்றார் மாமன்னர் குரு. எழுவரும் படைதிரண்டு அருகிருக்கும் சமந்தபஞ்சகம் என்னும் ஐங்குளத்துக்கு அருகே விரிந்திருந்த பெரும்பொட்டலில் நின்றிருப்பதை கேட்டார். அவர் துணைவி கண்ணீருடன் அவர் காலில் விழுந்து “சென்று என் மைந்தரை காப்பாற்றுங்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுவீழ்த்த விடாதீர்கள்” என கதறினாள்.\nகசப்புடன் குரு சொன்னார் “அரசி, உடன்பிறந்தாரே ஒருவரை ஒருவர் கூர்ந்து வெறுக்கமுடியும். இணைக்குருதியன் கையின் படைக்கலமே குறிபிறழாது நம் நெஞ்சை வந்தடையும்.” அவள் கதறி அழுது “என் முலைப்பால் முளைத்தெழுந்த மைந்தர் அவர்கள்” என்றாள். குரு “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர்கள் ஊழ் அதுவென்றால் நம் சொற்கள் பயனற்றவை. அம்பெய்து மலையை விலகச்செய்ய முயல்வதுபோல பொருளற்றது அது” என்றார்.\nஅரசி வெகுண்டெழுந்து “என் மைந்தர் போரிட்டு இறந்தார் என்றால் நான் அக்கணமே நெஞ்சுபிளந்து உயிர்விடுவேன்” என்றாள். அவர் திகைத்து அவளைப்பற்றி நிறுத்தினார். “நான் சென்று அவர்களின் அம்புகளுக்கு நடுவே நிற்கிறேன். என்னைக் கொன்றபின் அவர்க��் போரிடட்டும்” என்று எழுந்தார். அமைச்சர்களை அழைத்து “எவரும் என்னை தொடரவேண்டியதில்லை” என ஆணையிட்டுவிட்டு தனியாக புரவியில் கிளம்பிச்சென்றார்.\nசமந்தபஞ்சகத்தை அவர் சென்றடைந்தபோது அங்கே போர் உச்சத்திலிருந்தது. இரு கைகளையும் விரித்தபடி குரு புரவியில் விரைந்து படைகளுக்கு நடுவே சென்று நின்றார். அவரைக் கண்டதும் மைந்தர் வில் தாழ்த்தினர். “நான் ஆணையிடுகிறேன், நாடு ஏழாக பிரிக்கப்படுகிறது. அதுவே உங்கள் ஊழென்றால் ஆகுக” என்றார். மைந்தர்கள் ஒரு சொல்லில்லாமல் பிரிந்துசென்றனர். படைகள் நிரையுடைந்து ஒழுகி விலகின. அங்கே விழுந்துடந்த சடலங்களுடன் குரு மட்டும் நின்றிருந்தார்.\nஉயிர்நீத்தவர்களின் உடல்கள் கண்ணெட்டும் தொலைவுவரை பரவிக்கிடந்தன. குருதி வழிந்து நிலம் நனைந்துகொண்டிருந்தது. சுற்றிச்சுற்றி நோக்கி வெற்றுக்கையுடன் நின்றிருந்த ஒரு கணத்தில் தன்னை ஒரு பேரன்னை என்றும் அவர்களனைவரையும் தன் மைந்தர் என்றும் அவர் உணர்ந்தார். அந்நிலத்தில் கால்தளர்ந்து அமர்ந்து நெஞ்சிலறைந்து அழுதார். அந்த உடல்கள் ஒவ்வொன்றையாக அள்ளி நெஞ்சோடணைத்து கதறினார். தலைமயிரை கோதினார், நெற்றியில் முத்தமிட்டார். கைகளை எடுத்து தன் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்துகொண்டார்.\nஇரவாயிற்று. சடலங்களை நாய்நரிகள் கடித்திழுத்தபோது எஞ்சிய விழைவை ஒன்றுதிரட்டி அவை எழ விரும்புபவைபோலத் தோன்றின. அவரைத் தேடிவந்த அமைச்சர்கள் பித்தன்போல களத்தில் உழன்றுகொண்டிருந்த அவரை கண்டுபிடித்து அழைத்துச்சென்றார்கள். அவர் வெறிகொண்டு அவர்களை அறைந்தார். தன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டார். தொல்காடுகளின் அன்னைத் தெய்வமொன்று அவரில் எழுந்துள்ளது என்றனர் நிமித்திகர். அவரை அறையிலிட்டு பூட்டினர். அவர் கதவுகளை அறைந்தும் சுவர்களில் முட்டியும் கூச்சலிட்டார். பின்னர் களைத்து விழுந்து விம்மி அதிர்ந்துகொண்டிருந்தார்.\nபதினேழாம் நாள் அவரிலிருந்து அன்னை ஒழிந்தபோது அவைகூட்டி ஆவதென்ன என்று உசாவினார். “அரசே, அந்தப் பெருநிலத்தில் இறந்த ஒவ்வொருவரும் விண்ணுலகெய்தவேண்டும். அதற்குரிய கடன்களை நீங்கள் ஆற்றவேண்டும்” என்றனர் நிமித்திகர். “அன்னையென்று உணர்ந்தீர்கள். மாண்டவர் அனைவருக்கும் மைந்தரென்று ஆகுக” என்றனர். வைதிகர்களையும் முனிவரையும் அழைத்த�� தான் செய்யவேண்டிய சடங்குகள் என்ன என்று வினவினார். அவர்கள் அங்கு ஒரு அஷ்டாங்க வேள்வியை நிகழ்த்தும்படி கூறினர்.\nஅதை ஏற்று நூற்றெட்டு முனிவரும் ஆயிரத்தெட்டு வைதிகரும் துணைநிற்க அந்நிலத்தில் மாமன்னர் குரு எண்செயல் பெருவேள்வியை நிகழ்த்தினார். எட்டுபகுதிகள் கொண்டது அந்த வேள்வி. அனல்பேணல், வேதமோதுதல், பொற்கொடை, அன்னக்கொடை, அறமுரைத்தல், நிலமுழுதல், கதிர்கொள்ளுதல், விதைபரப்புதல். அங்கு விளைந்த பயிரின் விதை அங்கேயே விதைக்கப்படுகையில் வேள்வி நிறைவுகொள்ளும். அதன்பொருட்டு குரு அந்நிலத்தை பொற்கலப்பையால் உழுதார். அவர் குடியின் நூறு இளையோர் உடன் உழுதனர்.\nஅப்போது உலகியலின்பத்தின் தலைவனாகிய இந்திரனை வழிபடுபவர்களாகிய சார்வாகர்கள் எழுவர் அவர்களின் தலைவரான சக்ரர் என்பவரின் தலைமையில் அங்கு வந்தனர். அவர்கள் உழுதுகொண்டிருந்த மன்னனை தடுத்தனர். வேள்விமுறைப்படி படைக்கலம் கொண்டு வேள்வியைத் தடுப்பவரை படைக்கலத்தாலும் சொல்கொண்டு தடுப்பவரை சொல்லாலும் வெல்லாமல் வேள்வியை முன்னெடுக்கவியலாது. “அரசே, நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல்க இந்த வேள்வியை எதன்பொருட்டு நிகழ்த்துகிறீர்கள் இந்த வேள்வியை எதன்பொருட்டு நிகழ்த்துகிறீர்கள்\n“இங்கே மண்மறைந்த அனைவரும் விண்ணுலகெய்தவேண்டும்” என்றார் குரு. “விண்ணுலகம் ஏகுவதற்கு தொல்மரபு பல நெறிகளை அமைத்துள்ளது என அறிந்திருப்பீர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், இங்குற்றதில் நிறைவுகொண்டு உடலுதறி எழுந்தவர், வேதப்பொருளுணர்ந்தவர், சொல்நிறைந்த கவிஞர், ஐந்தடக்கி அகம் முதிர்ந்த முனிவர் ஆகிய ஐவரே விண்ணுக்குச் செல்லவேண்டியவர்கள். எவருக்காகவோ எதற்காகவோ இங்கு படைக்கலம்கொண்டு வந்து பிறரைக் கொல்ல முற்பட்டு கொல்லப்பட்டவரும் அவர்களுக்கு நிகராக விண்ணேகுவார் என்றால் ஐவகைத் தவத்துக்கும் என்ன பொருள்\n“சக்ரரே, அந்த ஐவகைத் தவங்களும் நெறிபுழங்கும் நாட்டில் மட்டுமே நிகழமுடியும். நெறி காக்க வாளில்லையேல் அது காடென்றே அமையும். எனவே ஐவகைத் தவத்திற்கும் நிகரானது வாள்கொண்டு களம்புகுந்து மடிதல். ஐவகைத் தவத்தார் பண்புகளை, உறவுகளை, அன்னத்தை, சொல்லை, விழைவுகளை தங்கள் வேள்வியில் அவியாக்குகிறார்கள். வீரன் தன்னையே அவிப்பொருளென்று அளிக்கிறான். அந்தக் கொடையினூடாகவே அவன் தூய்மையடைகிறான்” என்றார் குரு. “ஆம்” என சக்ரர் திரும்பிச்சென்றார்.\nமீண்டும் குரு நிலத்தை உழுதுகொண்டிருக்கையில் மூன்றாம்நாள் சக்ரர் திரும்பிவந்தார். “அரசே, நிற்க நான் கேட்பவற்றுக்கு மறுமொழி சொல்க நான் கேட்பவற்றுக்கு மறுமொழி சொல்க வெறும் உலகவிருப்பால், வஞ்சத்தால் களம்பட்டவன் விண்ணுலகம் எய்துவானா என்ன வெறும் உலகவிருப்பால், வஞ்சத்தால் களம்பட்டவன் விண்ணுலகம் எய்துவானா என்ன அவனுக்கு அவை மீட்பளிக்குமென்றால் விழைவும் வஞ்சமும் மெய்மை வழிகளென்றாகுமா அவனுக்கு அவை மீட்பளிக்குமென்றால் விழைவும் வஞ்சமும் மெய்மை வழிகளென்றாகுமா அவற்றைப் பேணுவது வேள்வியென்றும் தவமென்றும் பொருள்படுமா அவற்றைப் பேணுவது வேள்வியென்றும் தவமென்றும் பொருள்படுமா” என்றார். குரு திகைத்து நின்றுவிட்டார். “சொல்லுங்கள், இப்புவியின் மாயைகளில் உயிரெல்லை வரை உழல்வதா அவ்வுலகில் சென்றமைவதற்கான வழி” என்றார். குரு திகைத்து நின்றுவிட்டார். “சொல்லுங்கள், இப்புவியின் மாயைகளில் உயிரெல்லை வரை உழல்வதா அவ்வுலகில் சென்றமைவதற்கான வழி” என்றார் சக்ரர். குரு தன் மேழியை எடுத்துக்கொண்டு திரும்பிவந்தார்.\nவேதசாலைக்கு மீண்ட குரு ஏழு நாட்கள் கற்றோரிடமும் வைதிகரிடமும் முனிவரிடமும் சொல்லுசாவிவிட்டு மீண்டும் உழுவதற்காகச் சென்றார். அங்கே வந்து நின்றிருந்த சக்ரரிடம் “இந்திரவழிபாட்டாளரே, போருக்கு எழுபவன் அதற்கு முந்தைய கணத்திலேயே அனைத்தையும் துறந்துவிடுகிறான். எதன்பொருட்டு அவன் போருக்குக் கிளம்புகிறானோ அதையும் அகற்றிவைத்த பின்னரே அவன் படைக்கலம் எடுக்கிறான். இவ்வுலகில் உள்ள எது உயிருக்கு நிகராகும் உயிரை வைத்தாடுபவன் இவ்வுலகிலுள்ள எதையேனும் உள்ளூர பொருட்டெனக் கொள்வானா என்ன உயிரை வைத்தாடுபவன் இவ்வுலகிலுள்ள எதையேனும் உள்ளூர பொருட்டெனக் கொள்வானா என்ன எனவே போர் என்பது துறவேயாகும்” என்றார்.\n“சார்வாகரே, போருக்குக் கிளம்புவது வரைக்குமே வஞ்சமும் வன்மமும் மானுடரை ஆள்கிறது. களம்நிகழத் தொடங்கிய பின்னர் அவர்கள் முற்றிலும் தங்களை இழக்கிறார்கள். படைக்கலங்கள் அவர்களை கையில் ஏந்திக்கொள்கின்றன. போர்நின்ற எவரும் அறிவதொன்றுண்டு, போர் என்பது மானுடர் ஒருவரோடொருவர் மோதுவதல்ல. பல்லாயிரம் கைகளும் கால்களும் தலைகளும் விழிகளும் கொண்ட பேருருவம் ஒன்றின் களித்தாண்டவம் மட்டும்தான் அது. ஊழ்கத்திலிருக்கும் முனிவரின் உள்ளம்போல் அங்கே சித்தம் குவிந்திருக்கிறது. களியாடும் இளமைந்தர்போல உள்ளம் உவகைகொண்டாடுகிறது” என்றார் குரு.\nசக்ரர் திரும்பிச்சென்று மீண்டும் மூன்றாம் நாள் குரு உழுதுகொண்டிருக்கையில் வந்து மேழியை மறித்தார். “அரசே, கொலைவன்மையா கொல்லாமையா எது வானோர்க்கு உகந்தது அதைமட்டும் சொல்லிவிட்டு மேலே செல்க அதைமட்டும் சொல்லிவிட்டு மேலே செல்க” என்றார். “சக்ரரே, கொல்லாமையே அறங்களில் முதன்மையானது” என்றார் குரு. “ஆனால் கொலைவல்லமையை ஈட்டியவனே கொல்லாமையை தான்கொள்ள முடியும். அஞ்சி அமைவது கொல்லாமை அல்ல. இரங்கி விலகுவதும் கொல்லாமை அல்ல. கொலையே இவ்வுலகின் இயற்கை என்று முற்றுணர்ந்து ஆம், நான் முரண்படுகிறேன் தெய்வங்களே என்றுரைத்து திரும்பிநின்று படைக்கலம் தாழ்த்துபவனே மெய்யாக கொல்லாமைநோன்பை கடைக்கொள்கிறான். தான் கொல்லப்படினும் படைக்கலமேந்தா நிலையே கொல்லாமையின் உச்சம்.”\n“அறிக, கொலைவன்மைகொண்ட வாள்களால் காக்கப்படும் நாட்டிலேயே கொல்லாமை திகழமுடியும். எனவே மண்காக்கவும் நெறிநாட்டவும் கொலைத்தொழில் செய்பவர்கள் கொல்லாமையைப் பேணும் அறம்கொண்டவர்களே” என்றார் குரு. மீண்டு சென்று மூன்றாம்நாள் வந்த சக்ரர் கேட்டார் “செயலா அதன் பின்னுள்ள புரிதலா, எது மீட்பளிக்கிறது” திகைத்து நின்ற குருவை நோக்கி சக்ரர் மேலும் கேட்டார் “சொல்க, இப்படைவீரர்களில் எவருக்கு தாங்கள் செய்வதென்ன என்று தெரியும்” திகைத்து நின்ற குருவை நோக்கி சக்ரர் மேலும் கேட்டார் “சொல்க, இப்படைவீரர்களில் எவருக்கு தாங்கள் செய்வதென்ன என்று தெரியும்\nகுரு “பெரும்பாலானவர்கள் அரச ஆணைப்படி படைக்கலமேந்தி வந்தவர்களே” என்றார். “ஆம், அவர்கள் கூலிபெற்று போருக்கெழுந்தவர்கள். அக்கூலியே அவர்கள் ஈட்டுவதென்பதனால் விண்ணுலகு அவர்களுக்குரியதல்ல. ஒன்றுக்கு இரண்டு விலை இல்லை” என்றார் சக்ரர். “சொல்க, அறியாதுசெய்வதும் அப்பயன் அளிக்குமென்றால் அவியளித்து வேள்விநிகழ்த்த வேதம் எதற்கு சுட்ட ஊனில் எஞ்சிய நெய்யை தீயிலிடும் காட்டாளருக்கும் அமையுமா வேள்விப்பயன் சுட்ட ஊனில் எஞ்சிய நெய்யை தீயிலிடும் காட்டாளருக்கும் அமையுமா வேள்விப்பயன்\nஏழு நாட்கள் பொழுதுகோரிவிட்டு குரு திரும்பிவந்தார். வைதிகரையும் அறிஞரையும் கவிஞரையும் அழைத்து சொல்லுசாவினார். “ஆம், அவியால் அல்ல வேதத்தாலேயே வேள்வி நிகழ்கிறது. வேதமோதி அனலூட்டப்படும் மலமும் அவியே” என்றனர் வைதிகர். “ஓதும் சொல் தன் பொருளாலேயே அறிவென்றாகிறது” என்றனர் அறிஞர். “பதர் விதைத்துக் கொய்வதெங்கனம்” என்றனர் உழவர். “வெற்றூழ்கம் தவமென்றால் வெயில்காயும் விலங்குகள் அனைத்தும் விண்ணேகவேண்டுமே” என்றனர் உழவர். “வெற்றூழ்கம் தவமென்றால் வெயில்காயும் விலங்குகள் அனைத்தும் விண்ணேகவேண்டுமே\nசோர்ந்திருந்த குருவை தேற்றி உணவருந்தச் செய்தாள் அவர் துணைவி. “என்ன விடையென்றே தெரியவில்லை. எட்டுத்திசையும் மூடியுள்ளது” என்றார் குரு. “சொல்தோன்றாது உளம் நிலைக்கையில் நீங்கள் வழக்கமாகச் செய்வதேது” என்றாள் அரசி. “அன்னையிடம் சென்றமர்வேன். அவர்முன் குழந்தையென்றாவேன். அறிந்தவை அனைத்தும் அகன்று உள்ளம் தெளிகையில் அகன்றிருக்கும் சில உள்ளே எழுந்துவரும். அவற்றிலிருக்கும் நான் தேடியவை” என்றார் குரு. “இப்போதும் அதையே செய்க” என்றாள் அரசி. “அன்னையிடம் சென்றமர்வேன். அவர்முன் குழந்தையென்றாவேன். அறிந்தவை அனைத்தும் அகன்று உள்ளம் தெளிகையில் அகன்றிருக்கும் சில உள்ளே எழுந்துவரும். அவற்றிலிருக்கும் நான் தேடியவை” என்றார் குரு. “இப்போதும் அதையே செய்க\nஅரண்மனைக்குச் சென்று முதிய அன்னையின் காலடியில் அமர்ந்தார். அவளுக்கு பணிவிடை செய்தார். சிறுகுழவி என அவளுடன் விரல்தொட்டு விளையாடினார். “வேள்விக்கு ஏன் நீங்கள் வரவில்லை, அன்னையே” என்றார் குரு. “நான் ஏன் வேள்வி செய்யவேண்டும்” என்றார் குரு. “நான் ஏன் வேள்வி செய்யவேண்டும் உன்னை ஈன்றதனாலேயே வீடு பெற்றேன்” என்றாள் மூதரசி. “என்னைப் பெறுவதை எண்ணினீர்களா உன்னை ஈன்றதனாலேயே வீடு பெற்றேன்” என்றாள் மூதரசி. “என்னைப் பெறுவதை எண்ணினீர்களா என்பொருட்டு எப்படி நீங்கள் பெருமை கொள்ளமுடியும் என்பொருட்டு எப்படி நீங்கள் பெருமை கொள்ளமுடியும்” என்றார் குரு. “எண்ணிப் பிள்ளைபெறும் அன்னையருண்டா என்ன” என்றார் குரு. “எண்ணிப் பிள்ளைபெறும் அன்னையருண்டா என்ன ஆனால் பிள்ளை அடைவதனைத்தையும் அன்னையே அடைகிறாள்” என்றாள் பேரரசி.\nவிடைபெற்று எழுந்து மீண்டும் உழுநிலத்திற்கு வந்தார். அ���்கே வந்த சக்ரரிடம் “இந்திரரே, இதோ என் மறுமொழி. மண்ணில் மானுடர் ஆற்றும் எச்செயலுக்கும் அவர்கள் முழுப்பொறுப்பேற்க இயலாது. எனவே எதையும் முழுதுணர்ந்து ஆற்றுவதும் நடவாதது. தன்னை முழுதளித்து, தன்னறத்தை ஆற்றுபவன் அதற்குரிய முழுமையை அடைகிறான். அவன் ஆற்றும் செயலால் பேரழிவும் பெருந்தீங்கும் விளைந்தாலும்கூட அவனுக்கு அப்பழி இல்லை. அது அவனை ஆட்டுவிக்கும் ஊழுக்கே சென்று சேரும்” என்றார்.\n“இங்கு இறந்த வீரர்கள் தங்கள் கடமையைச் செய்து மடிந்தனர். அவர்கள் அதன் அரசியலையும் அறத்தையும் முழுதறிய ஆற்றலற்றவர்கள். அறிந்த பின்னரே அவர்கள் செயலாற்றவேண்டும் என்றால் இங்கே எதுவும் நிகழாது.” சக்ரர் தலையசைத்தார். “ஆம், அவர்கள் கூலிகொண்டனர். சக்ரரே, காம இன்பத்தின்பொருட்டே உறவாடுகிறார்கள் மானுடர். அதன் விளைவாகப் பெறும் மைந்தரின் பேறுகளை பெற்றோர் அடைவதில்லையா என்ன\n“வாழ்வறங்கள் நான்கும் துறவும் வேள்வியும் கல்வியும் தவமும் வாள்வேலியின்றி வாழாதென்று அறிந்தவர்கள் ஒருபோதும் வீரத்தையும் உயிர்க்கொடையையும் இகழமாட்டார்கள். களம்பட்டவர் விண்ணுலகு செல்லார் என்றால் பிறர் விண்ணுலகு செல்லும் பாதைகள் முழுமையாகவே மூடிவிடும்” என்று குரு சொன்னார்.\nசக்ரர் “ஆம், அவ்வாறே” என்று ஒப்புக்கொண்டார். இந்திரனின் மின்படை முத்திரை பொறித்த கோலை அந்த வேள்விநிலம் மீது ஆழ ஊன்றி “இங்கு நிகழும் இந்த வேள்வி நிறைவுறுக இங்கு களம்பட்டு மடிபவர், உளம் உதிர்த்து ஊழ்கத்திலமர்ந்து மறைபவர் அழிவற்ற பேருலகம் செல்க இங்கு களம்பட்டு மடிபவர், உளம் உதிர்த்து ஊழ்கத்திலமர்ந்து மறைபவர் அழிவற்ற பேருலகம் செல்க அங்கே என்றும் அழியாது வாழ்க அங்கே என்றும் அழியாது வாழ்க” என்றபின் திரும்பிச் சென்றார். அந்தக் கோல் அருகே சென்று வானை நோக்கி “இடிமின்னலின் அரசே, இது உன் ஆணையென்றாகுக” என்றபின் திரும்பிச் சென்றார். அந்தக் கோல் அருகே சென்று வானை நோக்கி “இடிமின்னலின் அரசே, இது உன் ஆணையென்றாகுக இங்கு மடிபவர் அழிவின்மை கொள்க. சொல்லில், விண்ணில்” என்றார். மின்னல் வெட்டி அடங்கியது. இடி எழுந்து ஆம் ஆம் ஆம் என்றது.\n“அஷ்டாங்க வேள்வி நிறைவிற்குப்பின் இந்நிலம் குருஷேத்ரம் என்றே அழைக்கப்படலாயிற்று” என்றார் பிரஜங்கர். “இங்கு எட்டு மாதகாலம் நிகழ்ந்த அப்பெரு���ேள்வியில் நிலம் உழுது வஜ்ரதானியத்தை விதைத்தபின் மாமன்னர் குரு தன் வேலால் தோண்டியபோது நிலம்கரந்தோடும் தொல்நதியாகிய சரஸ்வதி ஊறி எழுந்து வழிந்தோடி வேள்விப்பந்தலை நனைத்தாள். அவள் கொண்டுவந்த நீரில் விதைகள் முளைத்து மணி காய்த்தன. அவற்றை மீண்டும் விதைத்தபோது இங்கு உறைந்த அணையா உயிர்களனைத்தும் வெண்முகில்களாக மாறி விண்ணகம் சென்றன.”\n“சிறுமணலூற்றென ஊறிய சரஸ்வதியை சுரேணு என்றனர் கவிஞர். குருஷேத்ரத்திற்கு வடக்கே அது இன்றும் ஒரு சிறிய ஊற்றாக எழுந்து வழிந்தோடி இக்‌ஷுமதியில் கலக்கிறது” என பிரஜங்கர் தொடர்ந்தார். “இன்று தரந்துகை அரந்துகை என்னும் இரு சிற்றோடைகளுக்கு நடுவே உள்ள நிலமே குருஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. பரசுராமர் அமைத்த ஐந்து நீர்நிலைகள் இதன் மையம். இங்கே நூற்றெட்டு புனித நீரூற்றுகள் உள்ளன.”\n“அரசி, இங்கே மாமன்னர்கள் வேள்விகளை செய்திருக்கிறார்கள். மாந்தாதா என்னும் மாமன்னர் செய்த மண்புரக்கும் வேள்வியால் இந்நிலம் விண்ணவர்க்கு இனியதாகியது. இங்கு விழுந்தவர்கள் அனைவரும் எழுந்துள்ளனர். இது அன்னையின் மடி என்று அறிக” தேவிகை அவர் சொல்வதை பொருள்வாங்காத விழிகளால் நோக்கியபடி அமர்ந்திருந்தாள். “இங்கு புண்டரீகை அன்னையை நிறுவியவர் முல்க்கலர் என்னும் மாமுனிவர். இங்குள்ள நூற்றெட்டு நன்னீர்களில் பெண்கள் வந்து நீராடி வேண்டிக்கொள்வது இங்கு மட்டுமே.”\n“போருக்குப்பின் அன்னையரும் கைம்பெண்களும் இங்கு கண்ணீருடன் வருவதுண்டு” என்று பிரஜங்கர் சொன்னார். “இங்கு களம்பட்ட தங்கள் மைந்தர்களுக்கும் கணவர்களுக்கும் மலரும் நீருமளித்து அன்னையை வணங்கி அவர்களை விண்ணேற்றி மீள்வார்கள்.” தேவிகை கைகளைக் கூப்பியபடி அசைவில்லாது அமர்ந்திருந்தாள். “களம்பட்ட தங்கள் மைந்தரின் பெயரையும் நாள்மீனையும் சொன்னீர்கள் என்றால் இங்கு முறைப்படி விண்ணேற்றப் பூசனைகளை ஆற்றி நிறைவுசெய்வேன்” என்றார் பிரஜங்கர்.\nபூர்ணை ஏதோ சொல்ல வாயெடுக்க தேவிகை அவளை நோக்கி அடக்கியபின் “என் மைந்தன் யௌதேயன் இறக்கவில்லை” என்றாள். பிரஜங்கர் இருவரையும் மாறிமாறி நோக்கினார். “அவன் இறக்கலாகாதென்று வேண்டிக்கொள்ளவே வந்தேன்” என்றாள் தேவிகை. “அவ்வாறு வேண்டிக்கொள்ளும் வழக்கமில்லையே, அரசி” என்றார் பிரஜங்கர்.\n“அன்னை என் அழலை அ��ிவாள்” என்றாள் தேவிகை. “அவளிடம் சொல்லியிருக்கிறேன். ஆயிரம்கோடி குருதிகண்ட விழிகள் அவளுடையவை என்கின்றன நூல்கள். அதைவிட மிகுதியாக விழிநீரையும் அவை கண்டிருக்கும். அன்னையிடம் மட்டுமே நான் சொல்வதற்குள்ளது.” பிரஜங்கர் கைகூப்பி “அவ்வாறே” என்றார்.\nமுந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருதுவிழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவைக்கம், ஈவேரா - என் மதிப்பீடு\nஞானக்கூத்தன் - தமிழ் ஹிந்து- கடிதம்\nகதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]\nஅந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள்\nமலை ஆசியா - 7\nதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள��� வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66395/", "date_download": "2021-04-18T17:12:17Z", "digest": "sha1:CUTOSDTTQX3G2DHMJLUCLXFVWSEZRCJL", "length": 19109, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "காவியத்தலைவன் நாளை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை திரைப்படம் காவியத்தலைவன் நாளை\nவசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள்.\n1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த நாடக சபாக்களின் பின்னணியில் இருநடிகர்களின் நட்பின் சித்திரம். நாடகங்கள் உச்சகட்ட உணர்ச்சிகளால் ஆனவை. அவற்றையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அவர்களும் இயல்பிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதை அக்கால நாடகக்கலைஞர்களின் சுயசரிதை வழியாகக் காணமுடிகிறது. காவியத்தலைவனின் கதைப்புலம் அதுவே.\nஅக்கால நாடகவாழ்க்கையும் அதைத் தொடர்ந்து வந்த சினிமாவின் ஆரம்பகாலத்தையும் அறிந்ததவர்கள் ஒருவேளை அவர்கள் யார் யார் என்று ஊகித்துவிடமுடியும் — ஊகிக்கமுடியாதபடி பல வகையிலும் மாற்றப்பட்டிருந்தாலும். இது நிஜம் நிழலாக ஆன கதை. உச்சகட்டம் மட்டும் உணர்ச்சிகரமான கற்பனை- வேறு வழியில்லை என்பதனால்.\nஇருவகை நடிப்புகளின் கதை என்று சொல்லலாம். தமிழ் சினிமா பற்றி பேசும் பலருக்கும் ஸ்டனிஸ்லாவ்ஸ்கி பாணியிலான யதார்த்த நடிப்புக்கு நாடகங்களிலும் அக்கால சினிமாவிலும�� இடமிருக்கவில்லை, அவை பின்னர் உருவாகி வந்தவை என்ற எண்ணம் இருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் உருவான புதிய அலையின் ஆக்கமே யதார்த்த நடிப்பு என்று பலராலும் எழுதப்பட்டிருக்கிறது.\nஆனால் அது உண்மை அல்ல. மிகமிக யதார்த்தமாக நடித்த நடிகர்கள் அக்காலகட்டத்தில் இருந்தனர். பழைய படங்களில் பார்த்தால் பி.யூ.சின்னப்பா மிக யதார்த்தமாக, சற்றும் மிகையின்றி நடித்திருப்பதைக் காணலாம். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே. ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்களும் யதார்த்தமான நடிப்பையே அளித்திருக்கிறார்கள்.\nமுரசு டிவியில் வரும் 1950 களுக்கு முந்தைய படங்களில் யாரென்றே தெரியாத நாடகநடிகர்கள் மிக சகஜமாக நடித்திருப்பதைக் கவனிக்கலாம். அக்கால சபா நாடகங்களில் இருந்த மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு நடிப்புமுறை அது. அது பழைய பார்சி நாடகங்களில் இருந்து நம் மேடைக்கு வந்த முறை.\nஅதேசமயம் மிகை நடிப்பு அல்லது ஒயிலாக்க நடிப்பு அக்கால நாடக மேடையில் வலுவாகவே இருந்தது. அது தெருக்கூத்தில் இருந்து நாடக மேடைக்கு வந்தது. இவ்விருமுறைகளும் இணையாக, ஒன்றுடன் ஒன்று போட்டியிடுபவையாக இருந்தன.\nஇந்திய சுதந்திரப்போராட்டம், அதைத்தொடர்ந்த தமிழ் மறுமலர்ச்சி அலை போன்றவை உணர்ச்சிக்குவியலான மிகை நடிப்புக்குக் பொருத்தமான களம் அமைத்து மேலே கொண்டு சென்றன. மெல்லமெல்ல யதார்த்த நடிப்பு ரசிக்கப்படாமலாகியது.அதை ஒரு விரிவான பண்பாட்டுப் பின்னணியிலேயே ஆராயவேண்டும்.\nஇந்தப்பரிணாமத்தின் ஒரு சித்திரம் இந்தப்படத்தில் உள்ளது. உண்மை வரலாற்றின் மெல்லிய இழை. பலவாறாக உருமாற்றப்பட்டது. கூடவே உணர்வுபூர்வமான ஒரு கதை. நட்பின், காதலின் தருணங்கள்.\nமுந்தைய கட்டுரைஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப��பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenpulangaval.com/", "date_download": "2021-04-18T17:17:28Z", "digest": "sha1:CP5MIK6OHOO6NRJGDSOLAHFGZXJNPQXI", "length": 14044, "nlines": 103, "source_domain": "www.thenpulangaval.com", "title": "தென்புலங்காவல் Guards of the South", "raw_content": "\nதென்புலங்காவல் Guards of the South\nநின்ன ராஜ்ஜியம் காணும் வாஞ்சையில், சதுரன் வேள்விச்சன் இவ்விருவோர் வாரணம் முதல் மும்மா படையோடு, வெண்கொற்ற குடை ஏந்தி, அஸ்திர வஸ்திரங்களோடு, பதாகை ஓங்கிய அவர்தம் பயணம் இனிதே துவங்குகிறது… என்பது தஞ்சை வருவோன் செவி சேர்வதற்குரிய சேதி\n“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…” “சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார் சக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” – காரணம் அரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்���ாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள், புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது\n\" வடுக நாடு\" வெ ந்தழல் வேந்தன் செந்தழல் சேரன், இரும்பொறையானின் அசைக்க முடியா சேர நாட்டைக் காத்து நின்றது அந்நாட்டு மாமலைகளே அங்கிருந்த குடகெனும் மலையினிடத்து தோன்றி, சோழ தேசத்தின் மண்ணில், அக்கரைக்கும் இக்கரைக்கும், அகன்று விரிந்து, காவிரியெனும் பெயர் கொண்டு, மெய் சிலிர்க்கும் தனது பரந்த பிரவாகத்தால், காணுமிடமெல்லாம் சோலைகள் தோன்றச் செய்து, வேங்கை கொடி விரிந்து கிடக்கும் அந்தச் சோழர் தேசத்தினை, “சோழ தேசம் சோறுடைத்து” எனும் அந்நாமம் சூடச்செய்த இந்தப் பொன்னி நதி, இறுதியில் தனது இட வலம் குறுகி, வங்கக் கடலில் இது வந்து புகும் பட்டினம்தான் “காவிரி புகும் பட்டினம்”. அன்றும் சரி என்றும் சரி, இது சோழனின் விசாகப்பட்டினத்திற்கு முன் மூத்த துறைமுக நகரமாகும். இருந்த அத்துணை வளங்களும், பண்ட மாற்றத்தோடு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது இத்துறைமுக நகரத்தில்தான் அங்கிருந்த குடகெனும் மலையினிடத்து தோன்றி, சோழ தேசத்தின் மண்ணில், அக்கரைக்கும் இக்கரைக்கும், அகன்று விரிந்து, காவிரியெனும் பெயர் கொண்டு, மெய் சிலிர்க்கும் தனது பரந்த பிரவாகத்தால், காணுமிடமெல்லாம் சோலைகள் தோன்றச் செய்து, வேங்கை கொடி விரிந்து கிடக்கும் அந்தச் சோழர் தேசத்தினை, “சோழ தேசம் சோறுடைத்து” எனும் அந்நாமம் சூடச்செய்த இந்தப் பொன்னி நதி, இறுதியில் தனது இட வலம் குறுகி, வங்கக் கடலில் இது வந்து புகும் பட்டினம்தான் “காவிரி புகும் பட்டினம்”. அன்றும் சரி என்றும் சரி, இது சோழனின் விசாகப்பட்டினத்திற்கு முன் மூத்த துறைமுக நகரமாகும். இருந்த அத்துணை வளங்களும், பண்ட மாற்றத்தோடு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது இத்துறைமுக நகரத்தில்தான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி விரைந்த, வேள்விச்சனின் கப்பல், இந்தக் காவிரி புகும் பட்டினத்தில் வந்து கரை சேர்ந்தது. வேள்விச்சனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையால், வணிகன் மகிழன் சோழ அவை நோக்கி தூதாக செலுத்தப்படுகிறான\n “ நா ம் செய்யப்போகும் காரியம் சரியா தவறா ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா நான் வருகிறேன் ” என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடி “ கவனம் ” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள��விச்சன். இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16644", "date_download": "2021-04-18T18:17:18Z", "digest": "sha1:3G24V6LVNXMYBBYDXHIYBYPEG46VL56V", "length": 21624, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, அக்டோபர் 2, 2015\nஹஜ் பெருநாள் 1436: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2191 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்களின் சார்பில், அன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.\nபள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.\nஇந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.ஐ.மெஹர் அலீ, அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அல்ஜாமிஉல் அஸ்ஹர் பொருளாளர் எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48) உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nஇத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக\nஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 75,955 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 72,045 தொகையும் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் தொகை நன்கொடையாகப் பெறப்பட்டது.\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1436: பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தினர்\nஹஜ் பெருநாள் 1436: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தினர்\nஹஜ் பெருநாள் 1436: சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் மற்றும் தி.நகரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் அபூதபீ, அஜ்மான் காயலர்களின் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் தொழுகைக்குப் பின் கத்தர் காயலர்களின் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1436: விடுமுறையில் குவிந்த காயலர்களால் ஜும்ஆ பள்ளிகள் நிரம்பி வழிந்தன\n” - ஊழல் எதிர்ப்பு இயக்கம் பிரசுரம்\nஹஜ் பெருநாள் 1436: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1436: குருவித்துறைப் பள்ளியில�� பெருநாள் தொழுகை மற்றும் ஜமாஅத்தினர் ஒன்றுகூடல் காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1436: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் குட்டியாபள்ளியில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (02-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜூலை 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 1 கோடியே, 39 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு\nசர்வே எண் 278 வழக்கு: வழக்கு நடந்த தினங்களில், பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் (DAILY ORDERS) விபரம்\nபுதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்ட ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: வட்டாச்சியர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி ஆணையர் வாக்குறுதி\nஎழுத்து மேடை மைய்யம் ஏற்பாட்டில் ஆவணப்படம் திரையிடல் சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nஊடகப்பார்வை: இன்றைய (01-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரியாத் காயல் நல மன்ற செயற்குழுவில் நகர்நலனுக்காக ரூ.2,20,250/- ஒதுக்கீடு\nமறைந்த தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் குடும்பத்தினருடன், சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சந்திப்பு\nமமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-07-22-17-26-14/", "date_download": "2021-04-18T18:23:42Z", "digest": "sha1:6HTMUBT6W5ZMVZL5YLIXEEPCLSXCYV7D", "length": 7793, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பழங்குடியினத்தவர் ஜனாதிபதியாக அடைய கிடைத்த வாய்ப்பை தேசம் இழந்துள்ளது |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nபழங்குடியினத்தவர் ஜனாதிபதியாக அடைய கிடைத்த வாய்ப்பை தேசம் இழந்துள்ளது\nஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றியை ஏற்றுகொள்வதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா தெரிவித்துள்ளார். மேலும் பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது , ”வெற்றி பெற்ற பிரணாப்பை வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்களுக்கும், என்னை வேட்பாளராக_முன்னிறுத்திய பாரதீய ஜனதா, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் நான்_தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக அடையகிடைத்த அரிய வாய்ப்பை நமது தேசம் இழந்துள்ளது. அரசியல்_பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால் தான் நான் தோற்றேன் என தெரிவித்துள்ளார் .\nபீகார் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம்\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம்:\nதமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nஅமித்ஷாவின் கடின உழைப்பு கட்சியின் மிகப் பெரிய சொத்தாகும்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\n1969-ம் வருடத்தை போன்று அதிசயம் நிகழும்\nபி.ஏ. சங்மாவை ஆதரிக்க தேசிய ஜனநாயக கூட் ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nடீ யின் மருத்துவ க��ணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197543/news/197543.html", "date_download": "2021-04-18T18:05:47Z", "digest": "sha1:TR4IGBETDC4J2V5OM5YBA4NX6TCOX2UE", "length": 10542, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோபல் பரிசும் 4 ஆயிரம் குழந்தைகளும்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநோபல் பரிசும் 4 ஆயிரம் குழந்தைகளும்\nஜூலை 25ம் தேதியை ‘உலக ஐ.வி.எஃப்’ தினமாகக் கொண்டாடுகிறது மருத்துவ உலகம். அதையொட்டி, தங்களது மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான காரணங்களும், நவீன சிகிச்சை முறைகளுக்கான கண்காட்சியை நடத்தினார்கள் மருத்துவர்கள் டி.காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ். இந்த நான்கு நாள் கண்காட்சி, குழந்தையின்மை தொடர்பான மக்களின் சந்தேகங்களைத் தீர்த்ததுடன், ஐ.வி.எஃப். சிகிச்சை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.\n1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி முதன் முதலாக பேராசிரியர் சர் ராபர்ட் ஜியோப்ரி எட்வர்ட், ஐ.வி.எஃப். சிகிச்சை மூலம் லூயிஸ் பிரவுன் என்ற குழந்தையை உருவாக்கினார். இதற்காக, அவர் நோபல் பரிசும் பெற்றார். அந்த நாளை உலகம் முழுவதும் ஐ.வி.எஃப். தினமாக கொண்டாடுகிறது. சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற இந்த ஐ.வி.எஃப் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட 4 ஆயிரம் குழந்தைகளும் அன்னைகளும் பங்கேற்றனர். கலந்து கொண்ட 24 முதல் 58 வயது வரையிலான தம்பதியர் அனைவருக்கும் ஐ.வி.எஃப். எனப்படுகிற InVitro Fertilisation முறையில் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.\n“ஐ.வி.எஃப். மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்களா இந்தச் சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், இப்போது எங்கள் மருத்துவமனையில் பிறந்த 4 ஆயிரம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர்கள் ஆரோக்கியமாகவும் புத்திக்கூர்மையுடனும் இருப்பது தெரியவந்துள்ளது. ஐ.விஎஃப். சிகிச்சையில் பிறக்கும் குழந்தைகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆரோக்கியத்துடன் இருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது…’��என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\n“15 சதவிகித தம்பதியருக்கு குழந்தையின்மை பிரச்னை இருக்கிறது. 10 சதவிகித தம்பதியருக்கு சாதாரண சிகிச்சைகளிலேயே பலன் கிடைத்து விடும். மீதமுள்ள 5 சதவிகிதத்தினருக்கு ஐ.வி.எஃப். போன்ற செயற்கை சிகிச்சைகள் தேவைப்படும். அப்படியொரு சிகிச்சையை முயற்சிகூட செய்து பார்க்காமலேயே குழந்தையின்மைக்காக விவாகரத்து செய்கிற தம்பதியரையும் பார்க்கிறோம். சமீப காலமாக ஐ.வி.எஃப். சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்திருப்பதன் விளைவாக, குழந்தையின்மையைக் காரணம் காட்டி செய்யப்படுகிற விவாகரத்து எண்ணிக்கை குறைந்திருக்கிறது’’ என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.\nஇந்தக் கண்காட்சியில் குழந்தையின்மை அனுபவத்தைக் கடந்து, ஐ.வி.எஃப். சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெற்றோர் தங்களது நெகிழ்ச்சியான உண்மைக் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அது குழந்தைக்காகக் காத்திருக்கும் பெற்றோருக்கு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்ததைப் பார்க்க முடிந்தது. “குழந்தையில்லாத தம்பதியருக்கு தத்து எடுப்பது, மறுமணம் என முன்பு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஐ.வி.எஃப். சிகிச்சை இவர்களுக்கான வரமாக இன்று மாறியிருக்கிறது. இன்னும் ஏராளமான மருத்துவ முன்னேற்றங்களின் மூலம் தம்பதியரின் குழந்தைக் கனவை நனவாக்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நன்றி\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94159/Tanjore-Students-involved-in-the-struggle-to-remove-the-image-of-a-priest-like-Valluvar", "date_download": "2021-04-18T17:11:21Z", "digest": "sha1:HV2522FCT6U7DIAGBGMAX2S2CIQCS46D", "length": 8070, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தஞ்சை: புரோகிதர் போல் உள்ள வள்ளுவர் படத்தை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் | Tanjore Students involved in the struggle to remove the image of a priest like Valluvar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதஞ்சை: புரோகிதர் போல் உள்ள வள்ளுவர் படத்தை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்\nசி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்தும் உடனடியாக நீக்கக் கோரியும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nமத்திய அரசும், பாரதிய ஐனதா கட்சியும் தொடர்ந்து திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிவருவதோடு திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள் அடக்க முயல்கின்றனர். இந்நிலையில், சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடத்திடத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து படத்துடன் பாடமாக வைத்து அவமதித்து உள்ளனர். இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தமிழ் பலைக்கலைக்கழக மாணவ மாணவிகள் இன்று மாலை வகுப்புகள் முடிந்த பிறகு பல்கலைக்கழக வாயில் முன்பு திருவள்ளுவர் படங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nசி.பிஎஸ்.சி பாடத்திட்டத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை நீக்கவேண்டும் இல்லை என்றால் நாடு தழுவிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாகவும் எச்சரித்தனர்.\n\"ஒரு நபருக்கு ரூ.62 ஆயிரம் கடன் ஏற்றுகிறது தமிழக அரசு\" - திமுக எம்.எல்.ஏ\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா - கேரளாவின் 13 நுழைவு எல்லைகளை மூடியது கர்நாடகா\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத���தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"ஒரு நபருக்கு ரூ.62 ஆயிரம் கடன் ஏற்றுகிறது தமிழக அரசு\" - திமுக எம்.எல்.ஏ\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா - கேரளாவின் 13 நுழைவு எல்லைகளை மூடியது கர்நாடகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/2g-scam-raja-continues-his-attack-on-pm.html", "date_download": "2021-04-18T18:44:07Z", "digest": "sha1:4TKWNDLZPDO5FITIXUJBDIO2TEXQ3ZVF", "length": 11969, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மீண்டும் ராசா பிரதமர் மீது குற்றச்சாட்டு - 2 G வழக்கு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > மீண்டும் ராசா பிரதமர் மீது குற்றச்சாட்டு - 2 G வழக்கு.\n> மீண்டும் ராசா பிரதமர் மீது குற்றச்சாட்டு - 2 G வழக்கு.\n2ஜி வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையோ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என இன்று காலை மறுப்பு தெரிவித்த ஆ.ராசா, மீண்டும் பிரதமரை குற்றம்சாட்டியுள்ளார்.\n2ஜி வழக்கில் நேற்று ராசா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாகத் தெரிவித்திருந்தார்.\nராசா தரப்பிலான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை நடைபெற்ற வாதத்தின்போது, திடீரென ராசா தனது நிலையை மாற்றிக் கொண்டார்.\n2ஜி வழக்கில் பிரதமரையோ, ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என்றும், அவர்களை சிக்கவைக்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கருதியதில்லை என்றும், ஊடகங்கள்தான் தவறாக செய்திவெளியிட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஅதே சமயம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் வாதத்தில் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தின்போது, ராசா மீண்டும் பிரதமர் மீது குற்றம்சாட்டினார்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் தவறிவிட்டார்.\n2ஜி கோப்பை நான் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன்.அதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத��திருக்க வேண்டும்.\nபிரதமர் எனக்கு மேலானவர்.அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும்.\nஇந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் ராசா தனது வாதத்தின்போது மேலும் கூறினார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக��கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE532668/Foods-That-Help-Keep-Your-Kidneys-Healthy", "date_download": "2021-04-18T16:56:58Z", "digest": "sha1:IQXZFFGPRLEPKY3VVMMGZ7MFBSUYQU4S", "length": 16099, "nlines": 102, "source_domain": "arokyasuvai.com", "title": "உ்ங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்", "raw_content": "\nஉ்ங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்\nஆரோக்கியமான சமசீரான உணவு உண்பதன் மூலம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆரோகியமான சமச்சீரான உணவு உண்பதன் வாயிலாக நாள்பட்ட சீறுநீரகப் பிரச்னையில் இருந்து கூட விடுபடலாம். அனைத்து வகையான கழிவுகள், அசுத்தமின்மையையும் அகற்றி ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கு சிறுநீரகம் சீராக செயல்படுவது முக்கியமாகும்.\nசிறுநீரக கோளாறு பாதிப்புகள் கொண்டவர்கள், எளிதாக இதயநோய், நரம்பு கோளாறுகள் போன்றவற்றுக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nதினந்தோறும் சம சீரான உணவுகளை உட்கொள்ளும் போது சிறுநீரக நோய்களில் இருந்து குணம் அடைய வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியமான சிறுசீரகத்துக்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளைத் தவிருங்கள்\nதுரித உணவுகள் உண்பது ஒட்டுமொத்த சீறுநீரக இயக்கத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும். பேக்கரி உணவுகள், மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள், வெள்ளை பிரட், பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவுகள் சிறுநீரகத்தை பாதிக்கும் உணவுகளாகும். எனவே இந்த உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தவிருங்கள் என்று சொல்வதன் வாயிலாக நீங்கள் நொற்றுக்குத் தீனிகள் உண்பதை முற்றிலும் தவிருங்கள் என்று சொல்லவில்லை. உங்களுக்கு உள்ள சிறுநீரக கோளாறுக்கு ஏற்ற உணவு பழக���கம் எது என மருத்துவரிடம் ஆலோசனை செய்து அதற்கு ஏற்றார்போல செயல்படுங்கள்.\nநாம் எதை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். சமசீரான உணவு முறையை உட்கொள்ள வேண்டும். உப்பு, சர்க்கரை ஆகியவை குறைவாக இருக்கும்படியான உணவை எடுத்துக் கொள்ளும்போது உங்கள் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு கட்டுப்பாடுடன் இருக்கும்போது சிறுநீரகம் மோசமடையாமல் பாதுகாக்கப்படும்.\nகீழ் குறிப்பிட்டவற்றை மனதில் கொள்ளுங்கள்\nபுரோட்டின் என்பது உங்கள் உடலின் சதையின் கட்டமைப்புக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானதாகும். உங்கள் சிறுநீரகம் பலவீனம் அடையும்போது சரியான அளவு புரோட்டின் எடுத்துக் கொள்வது முக்கியமாகும். சிறுநீரகத்தின் நிலை, சிறுநீரகத்துக்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, நுண்ணூட்டசத்தின் நிலை ஆகியவற்றைப் பொருத்ததாகும். கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைப் பகுதி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகிய அதிக புரோட்டின் கொண்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற புரோட்டின் உணவுகள் எவை என உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.\nசோடியம் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, துரித உணவுகளில் சோடியம் இருக்கிறது. சோடியம் தாகத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதயத்துக்கும் பளுவாக இருக்கும்.\nசமைக்கும்போது சோடியம் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்\nசமைக்கும்போது உப்புக்குப் பதிலாக எலுமிச்சை, எலுமிச்சை பழரசம், வினிகர், பிரஷ்ஷான மூலிகைகள், முழுமையான வாசனைப் பொருட்களை சமைப்பதற்கு உபயோகிக்கலாம். பதப்படுத்தும் பொருட்களை வாங்கும்போது அதன் பாக்கெட்களில் அச்சிடப்பட்டுள்ள சோடியத்தின் அளவைப் பார்த்து வாங்கவும். சோடியம் குறைவாக சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கவும். வெளியில் சாப்பிடும் உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு, வீட்டில் சமைத்து சாப்பிடவும். இதன்மூலம் சோடியம் அளவுக்கு கட்டுக்குள் இருக்கும்.\nசிறுநீரகத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும்போது அதிகப்படியான பொட்டாசியத்தை அதனால் வெளியேற்ற முடியாது. இதன் மூலம் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும். சுவாசிப்பதில் கோளாறு ஏற்படும். மூச்சிரைக்கும். பொட்டாசியம் அதிகம் இருக்கும்போது அதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் வைக்க, இளநீர் பருக கூடாது. பழரசங்கள், அதிக பொட்டாசியம் கொண்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பொட்டாசியம் கொண்டதாக இருக்கும் வகையில் தினமும் ஒரே ஒரு பழம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரே ஒரு கப் தேநீர் அல்லது ஒரு கப் காஃபி மட்டும் அருந்துங்கள்.\nசிறுநீரக கோளாறு இருக்கும்போது பாஸ்பரஸ் இரத்தத்தில் சேர்ந்து எலும்பை பலவீனமடையச் செய்யும். அதிக அளவு பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்வதையும் தவிருங்கள். அதிக அளவு பீன்ஸ் , கொட்டைகள், பதப்படுத்தப்பட்ட, புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிருங்கள். சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக கோளாறின் போது அதிகதண்ணீர் குடிப்பது இதய நோய்களை ஏற்படுத்தும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். சிறிய கப்களில் தண்ணீர் குடிக்கவும்.\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE829075/", "date_download": "2021-04-18T18:25:23Z", "digest": "sha1:MMN5CPG22VSB425Q5W44KQYOQGALTLUE", "length": 8470, "nlines": 90, "source_domain": "arokyasuvai.com", "title": "வெண்டைக்காயை புறக்கணிக்காதீர்கள்", "raw_content": "\nவெண்டைக்காயை பார்த்தாலே பலபேருக்கு பிடிக்காது. கிண்டலுக்கு சொல்றமாதிரி அதோட கொழகொழப்புத்தன்மை பிடிக்காது. வெண்டைக்காயோட மகிமை அவங்களுக்கு தெரியாததால இப்பிடி ஒதுக்குறாங்க. பொதுவா வெண்டைக்காயை சாம்பார், கூட்டு பண்ணுவாங்க.\nவெண்டைக்காய்க்கு குளிர்ச்சி உண்டாக்குற தன்மை உண்டு. உடல் உஷ்ணம் உள்ளவங்க வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். வாரத்துல மூணுநாள் வெண்டைக்காயை சமைச்சி சாப்பிட்டு வந்தா மூளைக்கு பலம் கிடைக்குமாம்.\nவெண்டைக்காய் பிஞ்சா இருந்தாலும் சரி, முத்தின காயா இருந்தாலும் சரி அதை சூப் வச்சி குடிச்சா இருமல் குணமாகும். முக்கியமா முத்தின வெண்டை சூப் ரொம்ப நல்லது. எப்பிடி செய்யணும்னு கேக்கிறீங்களா வெண்டைக்காய் ரெண்டோ,மூணோ எடுத்துக்கோங்க. துண்டு துண்டா நறுக்கி எடுத்து அதோட ஒரு தக்காளி (நறுக்கியது), ரெண்டு மூணு பூண்டுப்பல், சின்ன வெங்காயம் ரெண்டு, அஞ்சாறு மிளகு, கால் ஸ்பூன் சீரகம் எல்லாத்தையும் ஒண்ணா போட்டு ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைங்க. பாதியா வத்தினதும் கொஞ்சம் உப்பு போட்டு இறக்கி மத்தால ஒரு கடை கடைஞ்சு சூட்டோட குடிங்க. இருமல் வந்த வழியை பார்த்து போயிரும். நேத்து சாய்ங்காலம் வீட்டுக்கு போனதும் வெண்டைக்காய் சூப் தான்.\nவெண்டைக்காயை பால்ல சேர்த்து வேக வச்சி குடிக்கலாம். மத்தபடி பிஞ்சு வெண்டைக்காயை வேக வச்சி எடுத்த தண்ணியோட சர்க்கரை சேர்த்து குடிச்சா இருமல், நீர்க்கடுப்பு, பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் சரியாகும்.\nநன்றி; திரு. Maria Bellsin முகநூல் பதிவு\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/15435", "date_download": "2021-04-18T18:30:13Z", "digest": "sha1:DTZPZTQTKBG2TP6JVQS5MA6G43JYK5QF", "length": 6805, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "கோடிக்கணக்கான பார்வையாளர்களை மி.ர.ள வைத்த தமிழ் பெண்ணின் செயல்! இன்ப வெ ள் ள த் தில் தமிழர்கள் – thiயாய் பரவும் காட்சி – Online90Media", "raw_content": "\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை மி.ர.ள வைத்த தமிழ் பெண்ணின் செயல் இன்ப வெ ள் ள த் தில் தமிழர்கள் – thiயாய் பரவும் காட்சி\nFebruary 10, 2021 February 10, 2021 Online90Leave a Comment on கோடிக்கணக்கான பார்வையாளர்களை மி.ர.ள வைத்த தமிழ் பெண்ணின் செயல் இன்ப வெ ள் ள த் தில் தமிழர்கள் – thiயாய் பரவும் காட்சி\nஆண் பெண் சமத்துவதத்தை கண் முன் ……\nஆண் பெண் சமத்துவம் என்பது பொதுவானது தான். இது காலகாலமாக கூறிக்கொண்டு வந்தாலும், அதனை நிரூபிக்கும் வகையில் பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சமம் என்பதையும் தாண்டி ஆண்களையும் விட சிறந்த பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nதமிழரின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தமிழரின் தற்காப்பு கலைகளில் சிலம்பம், வர்மக்கலை, கு த் துச் ச ண் டை, வா ள் என 19 கலைகள் நமது மரபுகளை கூறுகிறது. அதில் இன்றைக்கும் உ யி ர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டமே.\nஇன்று கற்றுக் கொண்டிருக்கும் காரத்தே பண்டைய தமிழர் காலத்தில் சிலம்பமாக இருந்தது. பெரும்பாலும் ஆண்கள் தான் சிலம்பம் சுற்றி பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வீர தமிழச்சி சிலம்பம் சுற்றி அனைவரையும் மி.ர.ள வைத்துள்ளார்.\nகுறித்த வீடியோ இணைய சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறார் குறித்த தமிழச்சி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூக வலைத் தளங்களில் இதனை பகிர்ந்து வருகிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nவி த்தியாசமாக உயிர் வா��ும் விலங்கு பார்த்தால் கண்டிப்பா ஷா க் ஆகிடுவீங்க பார்த்தால் கண்டிப்பா ஷா க் ஆகிடுவீங்க இதுவரை நீங்கள் பார்த்திராத காணொளி \n2021 இல் நாளை சக்திவாய்ந்த அமாவாசை இந்த கருப்பு உணவு பொருளை தானம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா \nதினமும் நாயின் சி று நீரை அருந்தும் வித்தியாசமான பெண் இப்படியெல்லாம் ஒரு காரணம் இருக்குமா என கேட்கும் இணையவாசிகள் \nதிருமணம் முடிந்ததும் மனைவி சொன்ன ஒரு வார்த்தை: உ ட ன டியாக வி வா க ர த்து செய்த கணவன் \nஇளவயதில் வி த வை யா கிய மருமகள்… மாமனார் செய்த மறக்க முடியாத ச ம் ப வ ம் \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ecil-recruitment-2021-walk-in-for-technical-officer-and-scientific-assistant-post-007009.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-18T17:53:08Z", "digest": "sha1:VQKQXRLIARXS2XKX5ZL2X6RYT7EM4FHS", "length": 14018, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க! | ECIL Recruitment 2021, Walk-in for Technical Officer and Scientific Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் பட்டதாரியா நீங்க மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :\nமொத்த காலிப் பணியிடம் : 02\nTechnical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nTechnical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nScientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசிற்ன CSIR நிறுவனத்தில் வேலை ரெடி\nரூ.64 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 day ago ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago பட்ட���ாரி இளைஞரா நீங்க ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி\nNews கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்\nகொரோனா எதிரொலி: முழு ஊரடங்கு உத்தரவை அதிரடியாக அறிவித்த முதலமைச்சர்\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/a-cargo-ship-stuck-in-the-suez-canal-hrp-436143.html", "date_download": "2021-04-18T17:24:25Z", "digest": "sha1:5HKTB6FCDORNB3APRWPX7SQY4S3CJGHX", "length": 14524, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்.. கடலில் டிராபிக் ஜாம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்/A Cargo Ship Stuck in the Suez Canal hrp– News18 Tamil", "raw_content": "\nசூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்.. கடலில் டிராபிக் ஜாம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nசூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிய கப்பல்\nஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது.\nடிராபிக் இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கும் டென்ஷன் ஆகிடும். தரையில போனாதான் டிராபிக் ஆகுதுன்னு கப்பல்ல போனா இங்கயும் ‘டிராபிக் ஜாம்மா’என்கிற ரீதியில் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை கேட்க வேடிக்கையாக இருந்தாலும் மேட்டர் ரொம்பவும் சீரியஸானது. எகிப்தின் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையாக பார்க்கப்படுகிறது. 193 கிலோமீட்டர் நீ��முள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும். இந்த நீர்வழிப்பாதையில் பயணித்த எவர்கிவ்வன் (Evergiven) என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.\nஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டதால் அதன் பின்னால் பல கப்பல்கள் அணிவகுத்து நிற்கிறதாம். சிக்கிய கப்பலும் சாதாரண கப்பல் இல்லையாம். 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றாம் இந்த எவர்கிவ்வன். சூயஸ் கால்வாயில் வந்து வசமாக சிக்கிய மிகப்பெரிய கப்பலும் இதுதானாம். இந்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த கால்வாயின் வழியாக உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 8 சதவிகிதமும் உள்ளதாம். ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறதாம். டிமாண்ட், சப்ளை என க்ளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் பொருளாதார வல்லுநர்கள். ஓரிரு நாள்களில் கப்பலை மீட்க முடியவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை ஏறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையும் உயரும் என கூறப்படுகிறது.\nசூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிய கப்பல்\nஇந்த எவர்கிவ்வன் கப்பல் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் சுயஸ் கால்வாய் வந்துள்ளது. நெதர்லாந்துக்கு போகிற வழியில் இப்படி சிக்கிக்கொண்டது. பலத்த காற்று வீசியதால் கப்பல் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. கப்பலில் இருப்பவர்கள் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இழுவைப் படகுகளை வைத்து கப்பலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கப்பல் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லையாம். கப்பலை ஓரிரு நாள்களில் மீட்க முடியவில்லை என்றால் பழைய பாதையை தற்காலிகமாக திறப்போம் என எகிப்து அரசு கூறியுள்ளதாம்.\nகப்பலை மீட்க வ��ண்டும் என்றால் கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் மணலை தோண்டி அப்புறப்படுத்திதான் மீட்க வேண்டும். 1869-ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சூயஸ் கால்வாய் முதலில் 164 கி.மீ நீளம் தான் இருந்ததாம். அதன்பின்னர்தான் வருவாயை பெருக்கும் நோக்கில் 193 கி.மீ விரிவாக்கம் செய்யப்பட்டதாம். 2015 முதல் பெரிய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாதையை எகிப்து அரசு திறந்தாலும் கப்பல்கள் கடக்க வாரங்கள் ஆகும்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nசூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்.. கடலில் டிராபிக் ஜாம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nபிரேசிலில் குழந்தைகள் இடையே வேகமாகப் பரவும் கொரோனா: 1,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு\nபிரான்ஸ் நாட்டினர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்\nசூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஐ-போன்\nபோரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைப்பு..\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/these-five-countries-have-no-airport-for-air-travel-only-connects-via-road-rail-water-vin-ghta-422043.html", "date_download": "2021-04-18T19:02:10Z", "digest": "sha1:ASOTZ5FHUV3PK6JRMUIZIY5DPVWXKQZZ", "length": 17179, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "விமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்! | These Five Countries Have No Airport for Air Travel Only Connects Via Road Rail Water– News18 Tamil", "raw_content": "\nவிமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்\nவேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.\nபெரும்பாலான பயணிகளுக்கு விமானப் பயணம் மிகவும் விருப்பமான போக்குவரத்து பயணம். வேகம் மற்றும் தொலை தூர இணைப்புகள் காரணமாக விமான போக்குவரத்து மற்ற வகை போக்குவரத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. விமான நிலையங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளங்களாக உள்ளன. ஏனெனில் விமான நிலையம் எங்கிருக்கிறதோ அந்த இடம் செல்வ செழிப்பானது என்று கூறலாம். விமான வசதி நகர்ப்புற வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. தற்போதைய காலங்களில், விமான நிலையம் இல்லாத ஒரு நாட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.\nஎவ்வாறாயினும், இட நெருக்கடி மற்றும் இயற்கை சூழல் காரணமாக விமான நிலையம் இல்லாத சில நாடுகளும் உலகில் உள்ளன. அந்த வகையில் விமான நிலையங்கள் இல்லாத ஐந்து நாடுகளை பற்றி இங்கே காண்போம்.\nஅன்டோரா நாடானது ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் பைரனீஸ் மலைகளால் இந்நாடு முற்றிலும் சூழப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இது மற்ற நாடுகளைப் போல சிறியதாக இல்லாவிட்டாலும், மொனாக்கோவை விட நூறு மடங்கு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது, குறிப்பாக பனி மற்றும் மூடுபனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்கு மட்டும் சியோ டி உர்கெலுக்கு அருகிலுள்ள கட்டலோனியாவின் அன்டோரா-லா சியு விமான நிலையம் 30 கி.மீ தூரத்தில் உள்ளது.\nலிச்சென்ஸ்டைனின் இடம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இந்நாட்டில் விமானநிலையம் இல்லை. சுமார் 160 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதி சில கிலோமீட்டர் நீளம் கொண்டது, அதன் முழு சுற்றளவு 75 கி.மீ வரை நீண்டுள்ளது. இந்நாட்டின் தனித்துவமான இடம் மற்றும் புவியியல் சூழல்களால், இங்கு விமான நிலையத்தை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், சுமார் 120 கி.மீ தூரத்தில் உள்ள சூரிச் விமான நிலையத்தை அடைய உள்ளூர்வாசிகள் பஸ் அல்லது கார்களை நம்பியுள்ளனர்.\nவாட்டிக்கன் உலகின் மிகச்சிற���ய நாடு என்பது நமக்கு தெரியும். வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் விமான நிலையம் இல்லாத நாடு என்று உங்களுக்கு தெரியுமா ரோம் நகரின் நடுவில் வாட்டிக்கன் நகரம் இருந்தாலும், இதற்கு கடல் போக்குவரத்து இல்லை. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பொடிநடையாகத் தான் நடக்க வேண்டும். இருப்பினும், வாட்டிக்கன் கிறித்துவர்களின் மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட இங்கு விமான நிலையம் இல்லை. பக்கத்து நாட்டு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டுமெனில் நீங்கள் ரயிலில் வெறும் 30 நிமிடங்கள் பயணித்தால் ஃபியமிசினோ மற்றும் சியாம்பினோ விமான நிலையத்தை அடையலாம்.\nமொனாக்கோ நாடு பிரெஞ்சு கடற்கரையில் இயங்கும் ரயில்வே வழியாக உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மொனாக்கோவின் பெரிய துறைமுகத்தின் வழியாக அந்நாடு பல பொருட்களைப் பெறுகிறது. நாட்டின் மோசமான இட நெருக்கடி மற்றும் 40,000 மக்கள்தொகையால் இங்கு ஒரு விமான நிலையம் கூட இல்லை. ஆனால் அண்டை நகரமான நைஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விமான நிலையம் இல்லாத பிரச்சினையை மொனாக்கோ தீர்த்துள்ளது.\nAlso read... Explainer: லோன் மூலம் கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா\nஉலகின் மிகப் பழமையான நாடாக கருதப்படும் சான் மரினோ வாட்டிக்கன் மற்றும் ரோம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது. இந்நாடு முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. கடல் வழி பயணம் கூட இந்நாட்டிற்கு இல்லை. நாட்டின் சுற்றளவு பொறுத்தவரை வெறும் 40 கி.மீ க்கும் குறைவாகவே உள்ளதால் விமான நிலையம் அமைக்க இங்கு போதிய இடமில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் நாட்டில் உள்ள மக்கள் எளிதாக பயணிக்க மிக நெருக்கத்தில் மற்ற நாட்டு விமான நிலையங்கள் வெறும் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. சான் மரினோ சாலை வழியாக நாலாபுறமும் இணைக்கப்பட்டுள்ளது, போலோக்னா, புளோரன்ஸ், பீசா மற்றும் வெனிஸ் விமான நிலையங்களுக்கு சான் மரினோ, நல்ல அணுகலைக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவை பெரும்பாலும் உள்ளூர்வாசிகளாலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும் பயன்படுத்தப்படுகின்றன.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன��� அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nவிமான நிலையமே இல்லாத ஐந்து நாடுகள் - சாலை, ரயில், நீர் வழியாக மட்டுமே பயணம்\nபிரேசிலில் குழந்தைகள் இடையே வேகமாகப் பரவும் கொரோனா: 1,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு\nபிரான்ஸ் நாட்டினர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்\nசூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஐ-போன்\nபோரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைப்பு..\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/andhra-man-began-selling-veggies-amid-lack-of-jobs-now-he-is-chairperson-of-rayachoty-municipality-aru-430403.html", "date_download": "2021-04-18T19:02:56Z", "digest": "sha1:TI324Y2NTRVKBOSNSM3RD6IKCUTJVSKL", "length": 12074, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "காய்கறி வியாபாரியை நகராட்சித் தலைவராக்கிய ஜெகன்மோகன் ரெட்டி! | Andhra Man Began Selling Veggies Amid Lack of Jobs, Now He is Chairperson of Rayachoty Municipality– News18 Tamil", "raw_content": "\nகாய்கறி வியாபாரியை நகராட்சித் தலைவராக்கிய ஜெகன்மோகன் ரெட்டி\nஷேக் பாஷா கூறுகையில், என்னைப்போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை தந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு என நன்றிகள் என்றார்.\nபொதுமுடக்க காலத்தில் வருமானத்திற்காக காய்கறி வியாபாரம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி இளைஞரை நகராட்சித் தலைவர் ஆக்கி அழகுபார்த்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.\nஆந்திராவில் சமீபத்தில் நகராட்சி/மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. முன்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் போலவே இந்த நகராட்சி தேர்தலிலும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முழுமையாக ஸ்வீப் செய்தது. மார்ச் 14ம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் உள்ள 86 நகராட்சிகளில் 84ஐ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.\nஇதனிடையே ராயசோட்டி நகராட்சியின் தலைவராக ஷேக் பாஷா என்பவரை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நியமித்துள்ளார். ராயசோட்டி நகராட்சியின் தலைவராகியுள்ள ஷேக் பாஷா கடந்து வந்த பாதை பிறருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.\nகொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பட்டதாரி தான் ஷேக் பாஷா. வேலையில்லாததால் பணம் சம்பாதிப்பதற்காக காய்கறி வியாபாரம் பார்க்கத் தொடங்கியுள்ளார்.\nஇதனிடையே அவருக்கு கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பை தந்துள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் திடீரென ராயசோட்டி நகராட்சியின் தலைவராக ஷேக் பாஷாவை தேர்ந்தெடுத்து ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஷேக் பாஷா கூறுகையில், என்னைப்போன்ற ஒரு சாதாரண நபருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை தந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு என நன்றிகள். சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான சீட்களை தந்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. பின் தங்கிய வகுப்பினரை ஊக்குவிக்கும் வகையிலான முதல்வரின் நடவடிக்கைக்காக அவரை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.\nமேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை பொறுத்தவரையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 60.47% வாய்ப்பை தந்துள்ளது. அதே போல எஸ்.சி, எஸ்.டி, பி.சி மற்றும் சிறுபான்மையினர் போன்ற பின் தங்கிய வகுப்பினருக்கு 78% வாய்ப்பை வழங்கியுள்ளது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொ���ுத்தேர்வு தள்ளிவைப்பு\nகாய்கறி வியாபாரியை நகராட்சித் தலைவராக்கிய ஜெகன்மோகன் ரெட்டி\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\n92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா - மத்திய அரசு பெருமிதம்\nகொரோனா அதிகரிப்பை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல - அமித் ஷா\nமேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி - எதிர்கட்சிகள் விமர்சனம்\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/09/blog-post_23.html", "date_download": "2021-04-18T18:55:35Z", "digest": "sha1:RAXQNXGU4FPWR3UYB4ESD7B3NXQ7EQOS", "length": 42291, "nlines": 921, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nகாலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,\nஅப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து \"அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க\" என்று அழைக்க\n\"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா\n\"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்...\"\n\"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது....\"\nசட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.\nஎன் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.\nமேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள���ளலாம்.\n'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...\nஉள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,\nஇது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.\nஇதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.\nபல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,\nவிளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.\nநல்ல மனசாட்சி சார் உங்களுக்கு.,,,\nதினந்தோறும் நடந்து இங்கும் கொண்டுருப்பது தான்.\nஇதைப் போல் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் யோசித்தால் அனைவரும் சிவா ஆகி விட முடியும்.அதுவா இயற்கையின் ஆணை,சிவா\nதோசை நல்லா இருக்கு... தொட்டுக்க ஒன்னும் இல்லையா \nபிட்டு திங்க தோணுது :)\nநல்ல மனசாட்சி சார் உங்களுக்கு.,,\\\\\nமனசை ஆட்சி செய்யக்கூடிய விசயம், என்னைவிட தங்களிடம் அதிகம் இருக்கிறது, முயற்சித்துப் பாருங்கள்,\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nகட்டுப்படும் மனத்தால் தான் பிறரையும் கட்டுவிக்க முடியும்.\nஅந்த சூட்சுமம் அதற்குத்தான் தெரியும்.\nசாதக பாதகங்களை அலசத் தெரிந்தவர்க்கு, அதை அடுத்து அடுத்து என்ன செய்வது என்று மிகச் சுலபமாக புரிபட்டு போய்விடும். இறுதியில் எதிர் கொள்கிறவரையும் தடுத்தாட்கொள்ளூம் சக்தி படைத்தது இந்த அன்பு.\n//உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது,//\nஅஃது அறிவின் குரல். அறிவு காட்டும் வழியில்தான் உள்ளம் செல்லவேண்டும். உள்ளம் சொல்லும் வழியில் அறிவைச் செலுத்தக்கூடாது.\nஇடுகையைப் படிச்சு முடிச்சப்பின், பின்னூட்டம் போடப் போனேன். உடனே என் மனசாட்சி, டேய் முதலில் தமிழ் மணம், தமிழிஷில் ஓட்டுப் போட்டுவிட்டு பின்னூட்டம் போடுன்னு சொல்லிச்சு. அதன்படியே முதலில் ஓட்டுப் போட்டுவிட்டு, பின்னூட்டம் போட வந்துட்டேங்க...\n\\\\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nதினந்தோறும் நடந்து இங்கும் கொண்டுருப்பது தான்.\\\\\nமனசை மிரட்டிப் பணிய வைக்கிறதா \nஇதைப் போல் ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரும் யோசித்தால் அனைவ���ும் நிகழ்காலத்தில் ஆகி விட முடியும்.அதுவா இயற்கையின் ஆணை,சிவா\nநிகழ்காலத்தில் இருப்பதால் மனதின் ஆற்றல்கூடி பல்வேறு தெளிவுகள் கிடைக்கும், பிரச்சினைகள் குறைந்துவிடும் என்பதே என் அனுபவம் \nபொருள் ஈட்டிக் காப்பதில், இது நன்கு உபயோகப்படுகிறது, நிகழ்காலத்தில் இருக்க, பொருள் சம்பாதிக்கும் முயற்சி சவாலாக இருக்கிறது.\nதோசை நல்லா இருக்கு... தொட்டுக்க ஒன்னும் இல்லையா \nதேன் தான் என்னோட காம்பினேசன் :))\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சு\nமுடிந்தவரை முயற்சித்து ஏதாவது கிறுக்கி விடுகிறேன் :)))\nசாட்சி சொன்னது ரொம்பச் சரி.\nஎதை எதை எந்த நேரத்தில் செய்யணுமோ அதை அதை அந்த நேரத்தில் செஞ்சுரணுமுன்னு.....\n//இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.//\nபிட்டு திங்க தோணுது :)\n:)) இன்னும் சாப்பிடலயா 10.18 pm ஆச்சு \n\\\\கதிர் - ஈரோடு said...\nநன்றி கதிர், மகிழ்ச்சி அடைகிறேன்,\nஇடுகையை படித்தவுடன், படித்ததை செயல்படுத்தி அனைவருக்கும் வழிகாட்டிவிட்டீர்கள், இதுதான் தங்கள் அனுபவம்,\nநன்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...\nமிகச் சரியாக புரிந்து கொண்டு, அதை அழகுறச் சொல்லிவிட்டீர்கள் அதற்கு நன்றியும் வாழ்த்துக்களும் நண்பரே\nதிட்டுனத படிச்சதும், நான் கூட உங்க அம்மான்னு நினைச்சேன்...:-))\nதிட்டுனத படிச்சதும், நான் கூட உங்க அம்மான்னு நினைச்சேன்...:-))\n:)) என் மனைவிக்கும், குழந்தைக்கும் பொருந்துமே :))\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nநாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போ��்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொக���ப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745170", "date_download": "2021-04-18T18:39:17Z", "digest": "sha1:FKZTE6UFUQ5CT7NFLFFHMPMRXJMKDNYK", "length": 16672, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்கால் ஓட்டுச் சாவடிகளை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆய்வு | Dinamalar", "raw_content": "\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் சந்திக்கும் மஹா.,- ...\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nகாரைக்கால் ஓட்டுச் சாவடிகளை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆய்வு\nகாரைக்கால் : காரைக்கால் மாவட்டத் தில் நடந்த ஓட்டுப்பதிவை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆகியோர் ஆய்வு செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஓட்டுப்பதிவை கலெக்டர் அர்ஜூன்சர்மா மற்றும் சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட் ஆகியோர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாரைக்கால் : காரைக்கால் மாவட்டத் தில் நடந்த ஓட்டுப்பதிவை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nகாரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஓட்டுப்பதிவை கலெக்டர் அர்ஜூன்சர்மா மற்றும் சீனியர் எஸ்.பி., நிகாரிகாபட் ஆகியோர் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளனவா என கேட்டறிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுரை வழங்கினர். தேவை இல்லாமல் நிற்பவர்களை அப்புறப்படுத்த அறிவுரை வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லியில் துவங்கியது இரவு நேர ஊரடங்கு(1)\nபஸ்கள் இல்லாமல் பயணிகள் தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ��ெய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லியில் துவங்கியது இரவு நேர ஊரடங்கு\nபஸ்கள் இல்லாமல் பயணிகள் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746061", "date_download": "2021-04-18T18:32:46Z", "digest": "sha1:Y22NVGXYPMGQML4O66P4YTWPVKUABDUP", "length": 18948, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவையற்ற வளர்ச்சிப்பணி: மக்கள் கொதிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் சந்திக்கும் மஹா.,- ...\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nதேவையற்ற வளர்ச்சிப்பணி: மக்கள் கொதிப்பு\nவால்பாறை:வால்பாறை பகுதியில் தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும், அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வால்பாறை வாழைத்தோட்டம் பகுதி��்கு செல்லும் வழியில், மூன்று இடங்களில், ஆளை விழுங்கும் அளவுக்கு மெகா சைஸ் குழிகள் மூடப்படாமல் உள்ளன. சாக்கடை கால்வாய் செல்லும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவால்பாறை:வால்பாறை பகுதியில் தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும், அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்றும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வால்பாறை வாழைத்தோட்டம் பகுதிக்கு செல்லும் வழியில், மூன்று இடங்களில், ஆளை விழுங்கும் அளவுக்கு மெகா சைஸ் குழிகள் மூடப்படாமல் உள்ளன. சாக்கடை கால்வாய் செல்லும் வழியில், திறந்த வெளியில் காணப்படும் மெகாசைஸ் குழியால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால், இவற்றைச் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தேவையற்ற இடங்களில் வளர்ச்சிப் பணி என்ற பெயரில், வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள நடைபாதை, தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகனங்களே செல்லாத ரோட்டில், தடுப்புச்சுவர் கட்டும் பணி பல லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது. அதேபோல வால்பாறை நல்லகாத்து ரோட்டில் ரோடு விரிவுபடுத்தும் பணியும், தேவையில்லாத ஒன்று. தடுப்புச்சுவர் கட்டும் பணி என்ற பெயரில், நகராட்சியில் பல கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரவக்குறிச்சி பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா\nதார் ரோடு இல்லை: பக்தர்கள் அவதி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனத��யும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரவக்குறிச்சி பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா\nதார் ரோடு இல்லை: பக்தர்கள் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99174/", "date_download": "2021-04-18T18:10:19Z", "digest": "sha1:LEI7J3YTMWCP4B2TMGDIHPSZ6ANOGAZA", "length": 61095, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு நீர்க்கோலம் ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nமறுநாள் காலையில் முதலிருள் பொழுதிலேயே அர்ஜுனனும் தருமனும் பிறரிடம் விடைபெற்றுக் கிளம்பி காட்டுக்குள் சென்று மறைந்தனர். பீமன் அப்பால் துணைநிற்க திரௌபதி கண்ணீர் என ஊறி வழிந்த மலையிடுக்கு ஒன்றில் இலைகோட்டி நீர் அள்ளி உடலில் ஊற்றி நீராடினாள். குழல்கற்றைகளை ஐந்தாகப் பகுத்து தோளில் விரித்திட்டு அவள் மீண்டு வந்தபோது நகுலனும் சகதேவனும் விடைபெறும்பொருட்டு காத்து நின்றிருந்தனர். திரௌபதியின் பின்னால் வந்த பீமன் இளையவரைக் கண்டதும் “கிளம்பிவிட்டீர்களா” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் நகுலன். “நாங்கள் இருவரும் சூதர்களாக செல்லவிருக்கிறோம். எங்கள் பெயர்களை சுதன் அனுசுதன் என்று கூறலாமென்று இருக்கிறோம். எங்களைக் குறித்து செய்திகள் அப்பெயரில் உங்களை வந்தடையட்டும்.”\n” என்று பீமன் தலையசைத்தான். பீமனை வணங்கி திரௌபதியிடம் தலையசைவால் விடைபெற்று அவர்கள் இருவரும் சென்றனர். “நாமும் கிளம்பவேண்டியதுதான்” என்றான் பீமன். “உனக்கு உணவு கொண்டுவைத்திருக்கிறேன். அருந்து” திரௌபதி பெருமூச்சுடன் உணவருந்த அமர்ந்தபோது “நீ இன்னமும் பிங்கலரின் கதையில் இருந்து மீளவில்லை” என்றான் பீமன். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கிருக்கிறாய்” திரௌபதி பெருமூச்சுடன் உணவருந்த அமர்ந்தபோது “நீ இன்னமும் பிங்கலரின் கதையில் இருந்து மீளவில்லை” என்றான் பீமன். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கிருக்கிறாய்” என்றான் பீமன். “தமயந்தியின் காட்டில்.” பீமன் புன்னகை செய்து “அது இந்தக் காடுதான்…” என்றான்.\nகதிரெழத் தொடங்கவில்லையெனினும் வானொளி காட்டிற்குள் விழிதுலங்கச் செய்திருந்தது. கிளம்பும்போது திரௌபதி அவர்கள் வந்த வழியை திரும்பிப் பார்த்தாள். பீமன் “செல்வோம்” என்றான். அவள் தலையசைத்தாள். பீமன் தண்ணீர் குடுவையும் கிழங்குகளும�� கனிகளும் நிரம்பிய கூடையை தோளிலேற்றிக்கொண்டு நடந்தான். தனது மாற்றாடையை சுருட்டிக் கட்டிய மரவுரி மூட்டையை கையிலெடுத்தபடி திரௌபதி அவனுடன் சென்றாள். இருவரும் ஒருவரோடொருவர் உரையாடாமலேயே நடந்தனர்.\nசற்று கடந்தபின் அந்த அமைதியால் உளம் அழுத்தப்பட்ட பீமன் “இன்னும் சிறிது தொலைவுதான்” என்றான். “ஆம், ஓசைகள் கேட்கின்றன” என்று திரௌபதி சொன்னாள். “நான் தோள்வலி வித்தை காட்டும் பால்ஹிக ஷத்ரியனாகவும் நீ என் துணைவியாகவும் அங்கு தோற்றமளிப்போம்” என்றான். அவள் புன்னகைத்து “முதல் மாற்றுரு” என்றாள். “ஒரு சிறு பயிற்சி” என்று பீமன் சொன்னான். “இங்கு நம்மை கூர்ந்து நோக்காதவர்களுக்கு முன் மாற்றுரு கொள்வோம். இது நம்மை நாமே மறைத்துக்கொள்ளல் மட்டும்தான். மாற்றிக்கொள்வதல்ல.”\n“தாங்கள் இதற்குமுன் மாற்றுரு கொண்டதுண்டா” என்று திரௌபதி கேட்டாள். “எல்லா நகரங்களிலும் மாற்றுரு கொண்டு செல்பவனாகவே என்னை உணர்கிறேன்” என்று பீமன் நகைத்தான். திரௌபதி “உடலை பிறிதொன்றாகக் காட்டுவதைக் குறித்து சொன்னேன்” என்றாள். “ஆம், நானும் அதைத்தான் சொன்னேன். நகரங்களில் என் உடலை நான் பிறிதொன்றாக காட்டுகிறேன்” என்றான். திரௌபதி “இந்த உரையாடல் எங்கும் செல்லப்போவதில்லை” என்றாள். பீமன் “ஆம்” என்றபின் சற்று கழித்து “இளையோர் இருவரும் இங்கு மிக அருகேதான் இருக்கிறார்கள்” என்றான்.\n” என்று திரௌபதி கேட்டாள். “என் உள்ளம் சொல்கிறது. எப்போதும் நானிருக்கும் இடத்தை என் சித்தம் சென்று தொடும் பெரிய வட்டமாகவே உணர்கிறேன். அவ்வட்டத்திற்குள் இருப்பனவும் வருவனவும் செல்வனவும் ஒவ்வொரு கணமும் எனக்கு தெரிந்துகொண்டிருக்கும். இளவயதில் இது என்ன என்று வியந்துள்ளேன். பின்னர் அறிந்தேன், இது குரங்குகளின் தன்னுணர்வு” என்றான் பீமன். “மானுடரின் உளவட்டம் பெரிது. அது வாழ்வட்டத்தை சிறிதாக்கிவிடுகிறது. நான் என் உளவட்டத்தைச் சுருக்கி நிகழ்வட்டத்தை நிலைநிறுத்திக்கொள்கிறேன்.” உரக்க நகைத்து “ஆகவே நீ இப்போது இருப்பதுபோல நான் கதையுலகில் கால் வைத்து நடப்பதில்லை” என்றான்.\nஅவர்கள் மையச்சாலைக்கு வந்தபோது பெரிய தலைப்பாகைகளுடன் புத்தாடையணிந்த சூதர்களின் குழு ஒன்று இசைக்கருவிகளும் தோல்மூட்டைகளுமாக சென்று கொண்டிருந்தது. அவர்களின் குடிப்பொருட்களை ஏந்திய இரு அத்திரிகளை இளம் சூதர்கள் கயிற்றைப் பிடித்து நடத்திச் சென்றனர். ஓர் அத்திரியின் மீது நிறைவயிற்றுடன் விறலி ஒருத்தி எதையோ மென்றபடி ஒருக்களித்தவள்போல அமர்ந்திருந்தாள். பிறிதொன்றில் இரு குழந்தைகளுடன் அன்னை விறலி அமர்ந்திருந்தாள். அவள் வாயிலிட்டு மென்ற எதையோ தன் குழவியின் வாய்க்குள் துப்பினாள். அது வாய் வழிய அதை குதப்ப இன்னொரு குழவி வாய் நீட்டி கைகளை வீசியபடி குருவிக்குஞ்சுபோல எம்பியது.\nஅவர்கள் மலர்ந்த முகத்துடன் ஒருவருக்கொருவர் நகையாடியபடி சென்றனர். இருபொதி சுமந்த எட்டு அத்திரிகளுடன் வணிகர்களின் குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. தோளில் தோல் மூட்டைகளை ஏந்திய இளம் வணிகர்கள் புழுதி படிந்த கால்களும் கலைந்து காற்றிலாடிய குழல்கற்றைகளுமாக சிரித்துப் பேசிக்கொண்டு நடந்தனர். இருமருங்கும் ஐயத்துடன் விழிகள் சுழல வேலேந்திய காவலர்கள் நால்வர் அவர்களைக் காத்து உடன் சென்றனர். வணிகர் குழுவுக்குப் பின்னால் திரௌபதியும் பீமனும் சென்று சேர்ந்துகொண்டனர்.\nஒரு காவல்வீரன் “எங்கு செல்கிறீர்கள், மல்லரே” என்றான். “குண்டினபுரியின் வேனிற்சந்தைக்கு. நான் மற்போர் வித்தைகள் காட்டுபவன். இவள் என் துணைவி” என்றான் பீமன். “நீர் ஷத்ரியரா” என்றான். “குண்டினபுரியின் வேனிற்சந்தைக்கு. நான் மற்போர் வித்தைகள் காட்டுபவன். இவள் என் துணைவி” என்றான் பீமன். “நீர் ஷத்ரியரா” என்று ஒருவன் கேட்டான். “ஆம்” என்றான் பீமன். அவர்களிருவரும் அவனை கூர்ந்து நோக்கியபின் ஒருவன் “ஆனால் மிலேச்சர்களின் குருதி உம் உடலில் உண்டு என்பதில் ஐயமில்லை” என்றான். பீமன் நகைத்து “எனது குருதியை நான் இன்று வரை பார்த்ததில்லை” என்றான். அவர்கள் நகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றனர். “எது உம் ஊர்” என்று ஒருவன் கேட்டான். “ஆம்” என்றான் பீமன். அவர்களிருவரும் அவனை கூர்ந்து நோக்கியபின் ஒருவன் “ஆனால் மிலேச்சர்களின் குருதி உம் உடலில் உண்டு என்பதில் ஐயமில்லை” என்றான். பீமன் நகைத்து “எனது குருதியை நான் இன்று வரை பார்த்ததில்லை” என்றான். அவர்கள் நகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றனர். “எது உம் ஊர்” என்றான் இன்னொருவன். “பால்ஹிக நாடு” என்றான் பீமன். “அங்கே மிலேச்சகுருதி அற்றவர்கள் அரிது” என்றான் வணிகன்.\nபெருஞ்சாலையில் மேலும் மேலும் மக்கள் ��ந்து சேர்ந்துகொண்டிருந்தனர். சிறுவணிகர்கள், மலைப்பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் கானகர், சந்தைக்கு குடிப்பொருள் வாங்கச்செல்லும் சிற்றூர்குழுக்கள். அனைவருமே உரத்த குரல்களுடன் சிரித்து பேசிக்கொண்டனர். சிரிப்பு எழுந்துவிட்டால் எல்லா பேச்சும் சிரிப்பூட்டுவதே என பீமன் எண்ணிக்கொண்டான். மகிழ்ச்சியாக இருப்பதை பிறருக்கு அறிவிப்பதே சிரிப்பு. மகிழ்ச்சி என்பதே ஒருவகை வெளிப்பாட்டு முறையா அவன் புன்னகையுடன் தருமனை எண்ணிக்கொண்டான். அவர் சொன்ன சொற்றொடரா அது\nஒவ்வொரு வழிச்சந்தியிலும் வந்தவர்களை சென்றவர்கள் புதுமழைநீரை நதி என அலையெழுந்து சந்தித்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து அறிமுகம் புதுக்கினர். முறைமைச்சொல் அழைத்து உறவு அறிவித்தனர். நெடுங்காலத்துக்குப்பின் கண்டவர் ஓடிச்சென்று தோள்தழுவி குலநலம் உசாவினர். எவரும் அவர்களை தனித்துப் பார்க்கவில்லையென்பது பீமனுக்கு தெரிந்தது. அச்சாலையில் முற்றிலும் அயல் முகங்கள் தெரிவது வழக்கமென்று தோன்றியது.\nவிதர்ப்பத்தின் முதல் காவலரண் தொலைவில் தெரிந்தது. அங்கு நான்கு நிரைகளாக வண்டிகளையும் அத்திரிகளையும் நிறுத்தி கூர்நோக்கி குலமும் குடியும் ஊரும் அடையாளங்களும் தேர்ந்து சுங்கம் கொண்டு அப்பால் அனுப்பினர் காவலர். பணிக்காவலர்களுக்குமேல் எழுந்த பீடத்தில் விதர்ப்பத்தின் அரசமுத்திரை கொண்ட வெள்ளிக்கோலுடன் நின்ற தலைமைக்காவலனின் செந்நிறத் தலைப்பாகை உயர்ந்து தெரிந்தது. அத்திரிகளும் வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று இணைந்துகொண்டன. நடந்து சென்றவர்களின் நிரை எறும்பு வரிசைபோல சாலையிலிருந்து விலகி தனித்து தெரிந்த காவல் கொட்டகை ஒன்றுக்குள் நுழைந்து மறுபக்கம் வெளியே சென்றது.\nபீமன் விழிகளால் திரௌபதியிடம் எச்சரிக்கை காட்டிவிட்டு அந்நிரையில் இயல்பாக சென்று நின்றான். நிரையில் நின்றவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் காவல் கொட்டகைக்குள் நுழைய அரை நாழிகை நேரம் ஆயிற்று. உள்ளே இருந்த காவலர்கள் ஒருவருக்கொருவர் உரத்த குரலில் நகையாடியபடி தங்கள் அலுவல்களைப்பற்றிய பகடிகளைப் பேசியபடி ஒவ்வொருவராக அழைத்து முகங்களை கூர்ந்து நோக்கியபடி ஓரிரு வினாக்களைத் தொடுத்து பெயர்களை பதிவு செய்து அப்பால் அனுப்பினர். பீமன் உள்ளே சென்றபோது ஒருவன் உரத்த குரலில் “குண்டினபுரியை அவனுக்கே அளித்துவிடலாம். பழைய ஆடைகளை நாம் நிஷாதர்களுக்கு அளிப்பதில்லையா\nமுதிய வீரன் ஒருவன் “போதும், இது அரசசெவிகளில் விழுந்துவிட்டால் இதுவும் நிகழக்கூடும். நிஷாதர்கள் நமது தலைமேல் அமர்ந்து நம்மை கால்களால் ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு எழும்” என்றான். பிறிதொருவன் உரக்க “யாதவன்மேல் சினம் கொண்டு நிஷாதர்களை தூக்கிச் சுமப்பது நல்ல அரசாடல்” என்றான். பீமன் முன் நின்ற இளம் காவலன் அவன் உடலை நோக்கியபின் “தடியா, எந்த ஊர் உனக்கு” என்றான் “பால்ஹிக நாடு. ஷத்ரியன், என் பெயர் வலவன்” என்றான் பீமன்.\nஅவனை ஏறிட்டு நோக்கியபின் எண்ணியிராப் பொழுதில் அவன் தோளை ஓங்கிக் குத்தி “பெருமல்லர் என்று எண்ணுகிறேன்” என்றான். “ஆம், பாறைகளை தூக்கி வித்தை காட்டுவேன். தாங்கள் விரும்பினால் இந்த பீடத்தை தூக்கிக் காட்டுகிறேன்” என்றான் பீமன். பீடத்தின் மேல் நின்றிருந்த முதிய தலைமைக்காவலனை பார்த்தபின் “பீடத்தில் நிற்பவரோடு தூக்க முடியுமா” என்றான் காவலன். “ஆம்” என்றபடி பீமன் தூக்கப்போனான். அவன் தோளைத் தட்டி “நன்று” என்றான் காவலன். “ஆம்” என்றபடி பீமன் தூக்கப்போனான். அவன் தோளைத் தட்டி “நன்று நன்று நீ தூக்கக்கூடும். இது யார்” என்றான் காவலன். “இது என் தேவி” என்றான்.\nஅவன் அவளை மேலும் கூர்ந்து நோக்கி “கரியவள், அழகி” என்றான். பின் அவளிடம் “உன் பெயர் என்னடி” என்று கேட்டான். “சைரந்திரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன வித்தை காட்டுவாய்” என்று கேட்டான். “சைரந்திரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன வித்தை காட்டுவாய்” என்றான் அவன். பின்னால் நின்ற ஒருவன் “இரவில் அவனை அவள் சுமப்பாள். அந்த வித்தைக்காகவே கூட்டிச் செல்கிறான். வேறென்ன” என்றான் அவன். பின்னால் நின்ற ஒருவன் “இரவில் அவனை அவள் சுமப்பாள். அந்த வித்தைக்காகவே கூட்டிச் செல்கிறான். வேறென்ன” என்று சொல்ல காவலர் அனைவரும் வெடித்து நகைத்தனர். பீமன் விரிந்த மூடச்சிரிப்புடன் “ஆம் வீரர்களே, அவள் என்னை தூக்குவதுண்டு” என்றான். திரௌபதி தலைகுனிந்து நின்றாள். “ஏன் கூந்தலை அவிழ்த்திட்டிருக்கிறாள்” என்று சொல்ல காவலர் அனைவரும் வெடித்து நகைத்தனர். பீமன் விரிந்த மூடச்சிரிப்புடன் “ஆம் வீரர்களே, அவள் என்னை தூக்குவதுண்டு” என்றான். திரௌபதி தலைகுனிந்து நின்றாள். “ஏன் கூந்தலை அவிழ்த்திட்டிருக்கிறாள் கிளிகள் கூடுகட்டப்போகின்றன” என்றான் ஒருவன். “பால்ஹிக நாட்டு வழக்கம் இது. நாங்கள் குழல்கட்டுவதில்லை” என்று பீமன் சொன்னான்.\nஅதற்குள் பின்பக்கம் கிராதர்கள் நால்வர் கூடைகளில் அடைக்கப்பட்ட குரங்குக் குட்டிகளுடன் வந்து நின்றனர். அவர்களை திரும்பி நோக்காமலே “செல்க” என்று கையைக் காட்டிய காவலன் “கூடையில் என்ன, உங்கள் மைந்தரா” என்று கையைக் காட்டிய காவலன் “கூடையில் என்ன, உங்கள் மைந்தரா” என்றான். “ஆம் வீரரே, விதர்ப்பத்தின் படைகளில் சேர்த்துவிட வந்திருக்கிறோம்.” வீரன் உரக்க “சிரிப்பா” என்றான். “ஆம் வீரரே, விதர்ப்பத்தின் படைகளில் சேர்த்துவிட வந்திருக்கிறோம்.” வீரன் உரக்க “சிரிப்பா சிரிக்கும் வாய்களை கிழித்து விரிப்பேன். மூடப்பதர்களா…” என்றான். “நாங்கள் சிரிக்கவில்லை, எங்கள் குரங்குகள்தான் சிரிக்கின்றன” என்றான் ஒரு கிராதன். “வாயை மூடு, குரங்கே” என்றான் முதிய காவலர்தலைவன்.\nமறுபக்கம் வந்ததும் பீமன் விழிகளால் திரௌபதியை சந்தித்தான். அவள் முகத்தில் உணர்வு மாறுதல் ஏதும் தெரியவில்லை. “இனி எவரும் கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நெரிசலில் நீந்தியே நாம் குண்டினபுரியை கடந்துவிடமுடியும்” என்றான் பீமன். திரள்நெரிவாகச் சென்ற மக்களில் ஒரு பகுதி பிரிந்து அப்பாலிருந்த சோலை நோக்கி செல்வதை பீமன் கண்டான். “அங்கு என்ன உள்ளது” என்று கேட்டான். “விதர்ப்பத்தின் மூதன்னையர் ஆலயம். வணிகம் செய்பவர்கள் அங்கு சென்று செப்புக் காசுகளை காணிக்கையிட்டுச் செல்வது வழக்கம்” என்றான் ஒரு முதியவன்.\nபீமன் திரௌபதியை நோக்க ‘சென்று பார்த்துவிட்டுச் செல்வோம்’ என்பதுபோல் அவள் தலையசைத்தாள். கிளைச்சாலை சென்று நுழைந்த சோலை உயரமற்று தாழ்ந்த கிளைகள் கொண்ட தழை மரங்களாலானதாக இருந்தது. தரையெங்கும் சருகுகள் உதிர்ந்து கிடந்தன. அவற்றின்மேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. அச்சோலையில் குடியிருக்கும் மான்கள் மக்களைக்கண்டு அஞ்சாமல் தலைதூக்கி நோக்கியபடி நின்றிருந்தன. சோலைக்குள் உடுக்கோசையும் முழவோசையும் மணியொலியும் கேட்டுக்கொண்டிருந்தன.\nசோலை நடுவே சற்றுத் தாழ்வான பகுதியில் மூதன்னையரின் ஆலயம் அமைந்திருந்தது. மரத்தாலான கூரையிடப்பட்ட அரைவட்ட வடிவமான ந���ண்ட ஆலயநிரையின் கருவறைகளில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்திருந்த அன்னையரின் சிலைகளை தொலைவிலிருந்தே காண முடிந்தது. பன்னிரு அன்னையரின் கருவறை வாயில்களும் பொதுமுற்றம் நோக்கி திறந்திருந்தன. அதன் நடுவே இருந்த இடையளவு உயரம் கொண்ட அகன்ற பலிபீடத்தில் வழிபடச் சென்றிருந்தவர்களின் கையிலிருந்த மலரையும் கனிகளையும் வாங்கி வைத்து படையல் வைக்க பூசகர்கள் எண்மர் நின்றிருந்தனர். எண்மர் படையலிட்ட பொருட்களை எடுத்து அப்பால் கூடைகளில் வைக்க அதை ஊழியர்கள் சகடப்பலகைகளில் ஏற்றி தள்ளிக்கொண்டு சென்றனர். பீடம் ஒழிந்து நிறைந்து ஒழிந்துகொண்டிருந்தது.\nமக்கள் நிரையாகச் சென்று பன்னிரு அன்னையரின் முன்னும் நின்று தொழுது அப்பால் சென்றனர். நிஷாதர்களும் கிராதர்களும் மலைமக்களும் வணிகர்களும் பலிபீடத்தின் மீது வைத்த காணிக்கைகளை நீட்டி “இங்கு” “இதோ” “காணிக்கைகளை பெறுங்கள், பூசகர்களே” என்றெல்லாம் கூவிக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் தோள்களால் உந்தியும் தள்ளியும் முன்னால் செல்ல முந்தினர். கூப்பிய கைகளுடன் முதல் அன்னையின் ஆலயத்தருகே சென்று நின்று திரௌபதி வணங்கினாள். அவளுக்குப் பின்னால் நின்றபடி உள்ளே அமர்ந்திருந்த அன்னையை பீமன் நோக்கினான்.\nஆலயவாயிலில் நின்றிருந்த பூசகர் உரத்த குரலில் “லோபாமுத்திரை விதர்ப்ப குலத்தின் முதலன்னை. உலகு புரக்கும் அம்மையையும் அப்பனையும் அருகிருந்து வணங்கும் அகத்தியனின் அறத்துணைவி. அன்னையை வணங்குக விதர்ப்ப குலத்தின் முதலன்னை. உலகு புரக்கும் அம்மையையும் அப்பனையும் அருகிருந்து வணங்கும் அகத்தியனின் அறத்துணைவி. அன்னையை வணங்குக அருகிருந்து அருளும் அகத்தியரை வணங்கி அருள் பெறுக அருகிருந்து அருளும் அகத்தியரை வணங்கி அருள் பெறுக” என்று கூவினார். பூசெய்கைகள் செய்பவர்கள் மலரும் செப்புக்காசும் கொண்ட தாலங்களை நீட்ட அவற்றைப் பெற்று உள்ளே சென்று மலராட்டும் நீராட்டும் சுடராட்டும் முடித்து மலரை திருப்பி அளித்தார் பூசகர்.\nஒவ்வொரு ஆலய முகப்பிலும் நின்று வணங்கி பன்னிரண்டாவது ஆலயத்தை அடைந்தனர். பூசகர் “விதர்ப்ப குலத்தெழுந்த பேரரசி. ஒரு கோல் கீழ் பாரத நிலத்தை ஆண்டவள். விதர்ப்பகுலப் பேரரசர் பீமகர் மகள். பேரரசர் நளன் மணந்த மங்கை, தமயந்தி” என்று கூவினார். “வணங்கி அருள் கொள்க உங்கள் செல்வியர் விழிகளில் தெய்வமெழுக உங்கள் செல்வியர் விழிகளில் தெய்வமெழுக\nதமயந்தியின் கற்சிலை இரண்டடி உயரமிருந்தது. விரித்த குழல் தோளுக்குப்பின் பரவியிருக்க நிமிர்ந்த முகம் நிலைகொண்ட நோக்குடன் அறியாச்சொல் ஒன்றை இதழ்களில் நிறுத்தி காலத்திற்கு அப்பால் அமர்ந்திருந்தது. பணைத்த பெரும் தோள்கள். ஒரு கால் மடித்த அரையோக அமர்வு. கழல்கள். காலுக்குக்கீழ் கைக்கூப்பிய வடிவில் கலிதேவன் அமர்ந்திருந்தான். அவன் இரு தோள்களிலும் காகங்கள். திரௌபதி கைகூப்பி விழிகள் நிலைகொள்ள தமயந்தியை நோக்கியபடி நின்றாள். மேலும் மேலும் வந்து கொண்டிருந்த நிரை அவளை முட்டி சென்றுகொண்டிருக்க ஆற்றொழுக்கில் கட்டப்பட்ட படகென அவள் உடல் அசைந்துகொண்டிருந்தது.\nபீமன் அவள் தோளைத் தட்டி “செல்வோம்” என்றான். “ஆம்” என்று அவள் விழித்து “செல்வோம்” என்றாள். மீண்டும் நிரையில் இணைந்து நடந்து பெரும் சாலையை அடைந்தார்கள். பீமன் அவளிடம் “காலடியில் கலி. வெற்றி கொண்டுவிட்டாள்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள்.\nகுண்டினபுரிக்குச் செல்லும் சாலை மேலும் மேலும் காட்டு வழிகள் வந்திணைய மக்கள் பெருகி ஒரு படைநகர்வென சென்று கொண்டிருந்தது. “எட்டு பெருஞ்சந்தைகளில் முதுவேனிற்சந்தையே மிகப் பெரிது” என்று அவனருகே வந்த முதிய கானகன் சொன்னான். “அங்கு எதையும் வாங்கலாம் என்கிறார்கள். காட்டிலிருந்து குரங்குக் குட்டிகளை பிடித்துச்சென்று பழக்கி அங்கு கொண்டுசென்று விற்கின்றனர் கிராதர். பழகிய குரங்குகளுக்கு பொன் விலையளிக்கிறார்கள். அவற்றை கலிங்க மாலுமிகள் விரும்பி வாங்குகிறார்கள்.” வியப்புடன் “எதற்கு” என்றான் பீமன். “அவர்களின் கலங்களுக்கு மேலே ஆயிரமிதழ் தாமரைபோல எழுந்திருக்கும் பாய்களைக் கட்டவும் அவிழ்க்கவும் இக்குரங்குகள் மிக உதவியானவை. சில பெருங்கலங்களில் ஐம்பது குரங்குகள் வரை பயணம் செய்கின்றன” என்றான் ஒருவன்.\n“சில குரங்குகள் பல முறை பீதர் நாடு சென்று வந்தவை என்கிறார்கள்” என்றான் ஓர் இளைஞன். “ஆண்டுக்கு ஒரு முறை மலையிறங்கி இந்தச் சந்தைக்கு வந்து செல்வதே நமக்கு வாழ்வின் பெருநிகழ்வாக இருக்கிறது” என்றார் அப்பால் பிறிதொருவர். “நன்கு பழக்கிவிட்டால் எனது குரங்குகள் மாலுமிகள் இல்லாமலேயே கலம் நடத்தும்” என்றான் குரங்குப்பெட்டியுடன் சென்ற கிராதன். “ஆம், மேலும் சற்று பழக்கினால் அவை பீதர் நாடு சென்று வணிகம் செய்தே மீளக்கூடும்” என்றான் அப்பாலிருந்த இளைஞனொருவன். “அடுத்தமுறை வருகையில் பீதர்களின் மைந்தர்கள் குரங்குகளைப்போல வடம் தொற்றி ஏறுவார்கள்.”\nபெருநகைப்பு எழுந்து பரவியது. ஒவ்வொருவரும் ஏதேனும் சொல்லி நகைக்க விரும்பினர். எதுவும் நகையாடலாக மாறிக்கொண்டிருந்தது. அனைவரும் உவகையில் ததும்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பறவைகளைப்போல உடலெங்கும் நிலைகொள்ளாமல் திகழ தோழியரையும் குழவியரையும் கூவியழைத்தனர். ஒவ்வொன்றையும் விந்தையென குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டி அகவலோசை எழுப்பினர். கிளர்ச்சியடைந்த கோழிகளைப்போல முதிய பெண்கள் தலையை நீட்டி தாடையை அசைத்தனர்.\nபீமன் திரௌபதியிடம் “சந்தையைப்போல இம்மக்களுக்கு மகிழ்வு கொடுப்பது பிறிதில்லை. செல்லுமிடமெல்லாம் சந்தையைத்தான் விரும்பிப் பார்க்கிறேன். தாங்கள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் நிகர்மதிப்பு பிறிதொன்றுள்ளது என்று இவர்கள் கண்டுகொள்வது சந்தையில்தான். சந்தையில் ஒவ்வொரு மலைமகனும் தனது நூற்றுக்கணக்கான நிகர்மாற்றுக்களை கண்டடைகிறான். இதோ கையில் அரக்குடன் செல்லும் இவன் விரும்பினால் ஒரு படைக்கலத்தை வாங்கலாம். ஒரு புலித்தோலை, ஒரு பொதி வெல்லத்தை, ஒரு மரவுரியைக்கூட வாங்கிக்கொள்ளலாம். உலகம் அவ்வாறு அவன் தொடும் தொலைவில் வந்து சூழ்ந்துகொள்வது இங்குதான்” என்றான்.\nதிரௌபதி “ஆம், பொருள் ஒவ்வொன்றும் ஒரு புது வாழ்வு. சற்று முன் நான் நரித்தோல் ஆடையொன்றை பார்த்தேன். ஒரு கணம் அதை அணிந்து ஒரு கிராதப்பெண்ணாக வாழ்ந்து மீண்டேன்” என்றாள். தொலைவில் கொம்போசை எழுந்தது. நான்கு புரவிகள் கூட்டத்தை வகுந்தபடி குளம்போசையுடன் அணுகுவது தெரிந்தது. “விலகிக்கொள் படைவீரர்கள்… அவர்கள் நம்மை பார்க்கலாகாது” என்று பீமன் திரௌபதியிடம் சொன்னான். “ஆம்” என்றபடி திரௌபதி கூட்டத்திற்குள் புகுந்து விலகி பெரிய நுணா மரத்தின் பின்னே பாதி உடல் மறைத்துக்கொண்டாள். அவளருகே முழுதுடலும் மறைத்தபடி பீமன் நின்றான்.\nபுரவிகள் பாய்ந்துசென்ற வழி நீரிலெழுந்த கோடுபோல அலையலையாக பின்பக்கம் விரிந்து அகன்றது. அது ஒரு பாதையாக மாற அதனூடாக மேலும் மேலும் புரவிகள் வந்தன. அவற்றில் மாட்டுத்தோல் கவசமணிந��த விதர்ப்ப வீரர்கள் உறையணிந்த கையிலேந்திய நீண்ட ஈட்டிகளுடன் அமர்ந்திருந்தனர். ஒருவன் தன் கொம்பை வாயில் பொருத்தி மும்முறை ஊத தொலைவில் அதை கேட்டு மீண்டும் ஒரு கொம்பூதி பிளிறல் ஓசை எழுப்பினான். கொம்பொலிகளின் தொடர் மிக அப்பால் சென்று மறைந்தது. “அரச ஊர்வலமா” என்று திரௌபதி கேட்டாள். “அரசரல்ல… ஆனால் அரசனுக்கு நிகரானவன்” என்றான் பீமன்.\nகுண்டினபுரியின் வீரர்நிரைகளுக்குப் பின்னால் நிஷாதர்கள் படைநிரை ஒன்று மாட்டுத்தோல் கவசங்களும் இரும்பாலான தலையணிகளும் முனை ஒளிரும் ஆளுயர ஈட்டிகளுமாக சீர்நடையிட்டு வந்தது. அதற்குப் பின்னால் வெண்புரவி மீது ஒருவன் விற்கொடியை ஏந்தி வந்தான். “யாருடையது அக்கொடி” என்றாள் திரௌபதி. “விற்கொடி மன்னர்கள் பலருக்கும் உரியதுதான். இதை நான் பார்த்ததில்லை. அதன் கீழ் ஒரு மீன் உள்ளது” என்றான் பீமன். முரசு வைக்கப்பட்ட தட்டுவண்டி ஒன்றை இரு புரவிகள் இழுத்துச்சென்றன. அதில் நின்றிருந்த முரசுக்காரன் குறுந்தடியைச் சுழற்றி அதை முழக்கினான். தொடர்ந்து வந்த திறந்த தேரில் ஏழு மங்கலச் சூதர்கள் குறுமுழவுகளும் யாழும் கைமணிகளும் ஏந்தி அமர்ந்திருந்தனர்.\nஅதற்குப்பின் மூன்று காவல்தேர்கள் தொடுத்த விற்களை ஏந்திய வில்லவர்கள் நாற்புறமும் நின்றிருக்க வந்தன. அதற்குப்பின் பட்டுத் திரைச்சீலைகள் பறக்கும் அரசத்தேர் ஒன்று வந்தது. அதன் மீதும் அந்த விற்கொடி பறந்துகொண்டிருந்தது. “ஆம், ஓர் அரசன். நான் இதுவரை அறிந்திராதவன்” என்றான் பீமன். திரௌபதி “அவர் நிஷாத அரசர். அப்புரவி வீரர்கள் நிஷாதர்கள். நான்கு விரல்களால் அம்பு தொடுத்து பிடித்திருக்கிறார்கள்” என்றாள். பீமன் திரும்பி அவளை நோக்க “நிஷாதர்களில் விற்கொடி கொண்டவன் ஏகலவ்யன் மட்டுமே” என்றாள்.\nபீமன் “ஆம்” என்று வியப்புடன் உரக்க சொன்னான். “நால்விரல் விற்கோள்… எப்படி இதை அறியத் தவறினேன் ஏகலவ்யன்” என்றான். அரசுத்தேர் அவர்களை அணுகி கடந்துசென்றது. அதன் பறக்கும் திரைகளினிடையே உள்ளே அரியணையில் உடைவாளை மடியில் சார்த்தி கைகளைக்கட்டி கண்களை மூடி சாய்ந்திருந்த ஏகலவ்யன் முகத்தை பீமன் கணநேர வாள்வீச்சுபோல மின்ன பார்த்தான். தேர் சென்று மறைந்ததும் புழுதி கிளப்பியபடி படைக்கலமேந்திய புரவி வீரர்களின் நிரை சென்றது.\n“ஏகலவ்யனை ருக்மி தன் க��லுக்கு நிகரான கோலேந்திய மன்னராக ஏற்றுக்கொண்டிருக்கிறான். விந்தைதான்… இதைத்தான் அங்கு பேசிக்கொண்டார்கள்” என்றான் பீமன். “ஆம், இன்று களத்தில் இளைய யாதவருக்கு எதிராக முழு வஞ்சம் கொண்டு நிற்பவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இணைவது இயல்பானது” என்றாள் திரௌபதி. பீமன் துயருடன் “மீண்டும் வஞ்சங்களின் உலகுக்குள் நுழைகிறோம். விட்டு வந்த காடு எத்தனை இனியதென்று எண்ணிக்கொள்கிறேன்”என்றான்.\nமுந்தைய கட்டுரைமின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்\nஅடுத்த கட்டுரைவெற்றி -கடிதங்கள் 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\nகாம அம்பும், கரிய நிழலும்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/130836-bone-health-tips", "date_download": "2021-04-18T18:28:17Z", "digest": "sha1:ZBPAQ46YXDJSLJYAKYKFDVRJDJRTPNK3", "length": 11464, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 May 2017 - எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0 | Bone Health tips - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nபூசணி அளவில் சத்துகள் கொண்ட பூசணி விதைகள்\nபளிச் சருமத்துக்கும் பட்டுக் கூந்தலுக்கும்... - ஆப்பிள் சிடர் வினிகர்..\nமுதுமையில் தடுமாற்றம்... முன் எச்சரிக்கை அவசியம்\n - இது கிளவுன் தெரபி\nடாக்டர் டவுட்: குழந்தைகளின் சிறுநீரகப் பிரச்னைகள்\nமல்டிவைட்டமின் மாத்திரைகள் யாருக்குத் தேவை\nகண்கள் துடித்தால் அன்பு தேவை\nவீகன் விரும்பிகள் - நீங்கள் எந்த வகை\nபால் வேண்டாம்... ஆனால் பலன் வேண்டும்\nஆக்டோபஸ் போல புடைக்குதே இதயம் - இது புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்\nஸ்டார் ஃபிட்னெஸ் - நட்சத்ராவின் ஸ்லிம் சீக்ரெட்ஸ்\nஎனர்ஜி தரும் எளிய பயிற்சிகள்..\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - கர்ப்ப காலம் A to Z\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 22\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 9\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nசெந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Corona%20virus?page=68", "date_download": "2021-04-18T18:26:48Z", "digest": "sha1:YMHR4RXDZPWQ6QFXQBXASOJCTOXAJHWA", "length": 9811, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Corona virus | Virakesari.lk", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுர��: Corona virus\nஅச்சுறுத்துகிறது கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவின் பிரதான நகரங்களில் 106 பேர் உயிரிழந்த...\nசீனர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் கட்டுப்பாடு\nகொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுக...\nசீனாவில் இருந்து 204 இலங்கை மாணவர்கள் வெளியேறினர்\nகடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஅச்சுறுத்துகிறது கொரோனா ; உயர்கிறது பலியானோரின் எண்ணிக்கை, தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளதாக சீனா...\nசீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் எந்த தடையுமில்லை\nசீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவார அமைச்சகம் தெரி...\nகொரோனா வைரஸை கண்டறிய தேசிய செயற்பாட்டு குழு\nகொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய தேசிய செயற்பாட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு தழுவிய ரீதியில் இக்குழுவின் செயற்பா...\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இது வரையில் இனங்காணப்படவில்லை - தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இது வரையில் இனங்காணப்படவில்லை. எனினும் தொற்று உள்ளாகியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படும...\n48 மணிநேரத்தில் சீனாவிலிருந்து நாடு திரும்பவுள்ள 150 மாணவர்கள்\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (WUHAN) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ள...\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nசீனாவில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சர்வதேச ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவைரஸ் பாதிப்புக்குள்ளான சீன நகரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற 2,000 பேர் : தேடும் பணியில் சுகாதார பிரிவினர்\nசீனவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தற்போத வரையில் 41 பேர் உயிரி��ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெர...\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42489/Helmet-compulsory-for-two-wheeler's-in-Puducherry", "date_download": "2021-04-18T18:00:39Z", "digest": "sha1:E2BAG3WQDT5A6LJ6CTGRTEE3ST43FFN3", "length": 7666, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..! | Helmet compulsory for two wheeler's in Puducherry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபுதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\nபுதுச்சேரி மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாக‌னத்தில் செல்வோர் தலைக்க‌வசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாதம் தலைக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியது. எனினும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அ‌தனை அரசு‌ திரும்ப பெற்றது. இந்நிலையில் மீண்டும் நாளை மறுநாள் முதல் இருசக்‌‌கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக டிஜிபி அறிவித்துள்ளார்.\nஇதனை மீறினால் முதல்முறையாக பிடிபடுவோரிடம் 1‌00 ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். மூன்றாவது முறை சிக்கினால்‌ 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமு‌தல் செய்யப்படும் எனவும் ‌அவர் எச்சரித்தார். இதேபோல் காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி டிஜிபி தெரிவித்தார்.\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\nசிக்ஸர்கள் அடித்தாலும் மறையாத சர்ச்சை - பாண்ட்யாவுக்கு எதிராக பதாகை ஏந்திய பெண்\nRelated Tags : புதுச்சேரி, ஹெல்மெட் கட்டாயம், Puducherry, Helmet,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தாயகம் திரும்பியது மகிழ்ச்சி” அமெரிக்காவிலிருந்து திரும்பிய அருண் ஜெட்லி ட்வீட்\nசிக்ஸர்கள் அடித்தாலும் மறையாத சர்ச்சை - பாண்ட்யாவுக்கு எதிராக பதாகை ஏந்திய பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/344", "date_download": "2021-04-18T18:28:01Z", "digest": "sha1:CI7ZPRW3TWRGRYYFXXEDHJKEO3MZUVG6", "length": 9830, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா – Online90Media", "raw_content": "\nஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nOctober 5, 2020 October 5, 2020 Online90Leave a Comment on ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச் சினைகளில் இருந்து விடுபடலாம். வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்ச���லின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது.\nஇன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும். சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.\nவெண்டைக்காய் தண்ணீரை தவறா மல் பருகினால் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் எனர்ஜி பானங்கள் பருகத்தேவையில்லை. இந்த நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.\nவெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைய உள்ளன. அவை முக்கிய உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கும். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகுவது நன்மை பயக்கும்.\nவெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம். நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்கு கழுவி அவைகளை சிறு துண்டு களாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள். பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியதுதான்.\nதயிருடன் எதையெல்லாம் கலந்து சாப்பிட்டால் நோய் விலகி ஓடும் தெரியுமா\nநரைமுடிக்கு உடனடி தீர்வு தேங்காய் மூடியா..\nஅல்சரை ஓட ஓட விரட்டும் அற்புத உணவு – தவிர்க்க வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை \nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங்க… 20 வயதிற்கு மேற்பட்டவருக்கு நடக்கும் மாற்றம்\nசூடான தேநீரை பேப்பர் கப்பில் அருந்துபவரா நீங்கள் காத்திருக்கும் பே ர தி ர்ச்சி…. மிரள வைத்த விஞ்ஞானிகள் \nஇப்படி���ெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2017/04/", "date_download": "2021-04-18T17:10:24Z", "digest": "sha1:LLGFZ3WEENYLVO77QE7SM3WZZBLZ3LIG", "length": 51723, "nlines": 114, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: ஏப்ரல் 2017", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nதிங்கள், 24 ஏப்ரல், 2017\nஇராமாயணம் - தந்தை பெரியார்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன் னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும், அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதாரணமானவைகளாய் இருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவ தில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.\nஅசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத் தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக்கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன் யோசனையும், கருணையும், சத்தியமும், தூரதிருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.\nகதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம், பேச்சு, நடத்தை ஆகியவைகளில் வஞ்சகம், ���ொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந்திருந்து கொல்லுதல், அபலைகளை, குற்றமற்ற வர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும், இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும், அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப் பினைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதை யும் தெளிவுபடுத்தும்.\nஇராமாயணக் கதை தோற்றத்திற்காக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும், தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண் பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-\nதேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.\nதிருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.\nதிருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.\nஇக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார் இராட்சதர்கள் என்ப வர்கள் யார் இராட்சதர்கள் என்ப வர்கள் யார் யாகம் என்றால் என்ன கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு, காமம், விபச்சாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன இக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்���ள் ஆவார்களா இக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவலோகத்துக்கும், பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன்மையும் அளிக்க வேண்டும் இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும்.\nஇன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந்திருக்காதா அதிலும் சிவபக்தனான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்யவேண்டியது கடமையாக இ���ுந்திருக்காதா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும், குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.\nஇராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம், அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்குகாக, ஆடு, மாடு, குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன, பறப்பன, ஊர்வனவாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உண்டாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம் இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஓரரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம் இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணம் ஆகலாம்.\nநிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கவுசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைத்து படுத்துக் கொண்டிருக்கிறாள். இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா இன்னும் இந்த யாகத்தின் யோக்கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்ப��ல் காணலாம். இரவு முடிந்தவுடன், இந்த கவுசலையையும் மற்றும் தசரதனின் இரு மனைவி களாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்துவிடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண்களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்து விட்டுப் பிறகு, அதற்காகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். அதன்பிறகே இம்மனைவிகள் கர்ப்பவதி களாகக் காணப்படுகிறார்கள். (ஆங்கில மொழி பெயர்ப் பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.\nஇந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரி யங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத்தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார். இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக் கணக்கான மனைவிகளை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப் பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக் குலாவித் திரிவதும் இயற்கையேயாகும். ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மை யற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா என்பதும் யோசிக்கத் தக்கதாகும். அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இ��்டப்படி அனுபவித்து விட்டு, அதற்காக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண் களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்\nஉண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரத னுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடமில்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக் குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவ பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற (சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப்படி பிறந்தவர்களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப் படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புழுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.\nமற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கரு உண்டாக்கியவர்கள் அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக் கூட இருந்திருக்கவில்லை என்பது தெரியவரும். ஆதலால் இந்த யாகத்துக்கும், மகப்பேறுக்கும் சம்பந்த மில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.\nகுடிஅரசு - கட்டுரை - 11.12.1943\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 10:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஏப்ரல், 2017\nஇராமயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள்-ஆனந்தவிகடனே ஒப்பம்\nஇராமயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் ந��்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத்துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டுமானால் மறுத்துப் பேசட்டும்.\nஆரியத்தின் ஏடு ஆனந்த விகடன் ஆங்கில ஏடு மெயிலிலிருந்து எடுத்து வெளியிட் டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்கு தருகிறோம். இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி. எவ்வளவு நாட்கள்தான் ஏமாற்றினாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதோ படியுங்கள்:\n‘‘பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருசேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாக கூறப்படுகிறது.\nஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மை சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.\nகி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தி யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவையே.’’\nஉண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் சீலர்கள் அக்கிரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம் என்ன சொல்லப் போகிறார்கள்\nஆதாரம்: 12.10.1975 நாளிட்ட ‘ஆனந்த விகடன்’\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 ஏப்ரல், 2017\nஇராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்\nஇராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமா யணம் என்னும் பெயரால் பல நூற்றுக் கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்த தாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததா அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம�� என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமா யண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப் பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப் படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புதகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமா யணம், பவுத்த ராமாயணம், யவன ராமா யணம், கிறைஸ்தராமாயணம் என்பவை களாகும்.\nஇவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ் தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாய ணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர் களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலிய வைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்த தாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்த தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதுபோலவே சீதையை ஜனகராஜ்னுடைய மகள் என்றும், வில்லை வளைப்ப வனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக��கு ஜனக னுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப் பட்டா ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டி ருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர் சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.\nபவுத்த ராமாயணத்திலும், தசரதராஜ னுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சு மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவ ளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.\nஇவைகளை மெய்ப்பிக்க திரு. அய் யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோ தரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின் தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாக சூரியனும் அக்கினியும் தங்��ளது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவா சய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனக னுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜன கனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண் டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்தி ருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவண னுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்தி ருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட் டிருக்கின்றார்.\nமற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு போய் எறி��்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண் டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாக வும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும் போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்ட தாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல் லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என் பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக் கின்றன. இன்னமும் மற்ற ராமா யணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்கு மென்பது ஊகிக்கக் கூடவில்லை.\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 10:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇராமாயணம் - தந்தை பெரியார்\nஇராமயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள்-ஆனந்தவி...\nஇராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு சீதை மகள் இராமன...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T17:00:01Z", "digest": "sha1:K3TUQKPCRC2VCJ4KCYSDVFLIE2PGEU2N", "length": 7586, "nlines": 162, "source_domain": "tamilandvedas.com", "title": "நூறு எழுத்து | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020\nஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும் எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –\n1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அ��ுகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முடக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்\nTagged நூறு எழுத்து, மூலிகை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/cauvery-regional-workshop", "date_download": "2021-04-18T17:06:01Z", "digest": "sha1:TL56YGIUFSPIU7HOG4GJSL6V4WSHTHFH", "length": 6359, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அரங்க கட்சி உறுப்பினர்களுக்கான காவிரி மண்டலப் பயிலரங்கம் டிசம்பர் 19,20 தேதிகளில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஜெஸ்டினா மஹாலில் நடைபெற்றது. ஜி.அரவிந்தசாமி தலைமை வகித்தார். இரா.ஹரிசுர்ஜித் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் துவக்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, அ.அன்வர் உசேன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஊடகவியலாளர் இரா.சிந்தன், தமுஎகச மாநில துணை செயலாளர் களப்பிரன், ஆறு.பிரகாஷ் உள்ளிட்டோர் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்புகளை எடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் இரண்டு நாட்கள் நடைபெற்ற வகுப்புகள் பற்றி பிரதிநிதிகளிடம் இருந்து வந்த விவாதங்களுக்கு தொகுப்புரை வழங்கி நிறைவுரையாற்றினார். ஆனந்த் நன்றி கூறினார். இந்த பயில ரங்கத்தில் 108 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டர�� பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nவறுமையை வென்ற தங்க மங்கை வறுமையை வென்ற தங்க மங்கை வறுமையை வென்ற தங்க மங்கை\nமெரினாவுக்கு செல்ல 2-வது வாரமாக பொதுமக்களுக்கு தடை\nகொரோன தடுப்பூசி போட சென்னை ஓமந்தூரா பல்நோக்கு அரசு மருத்துவமனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744280", "date_download": "2021-04-18T17:05:04Z", "digest": "sha1:VNBPOYGHZ7GYZJ22YYEYBQLN45FVZ2XG", "length": 18758, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி? சுற்றுச்சூழல் துறையில் சர்ச்சை!| Dinamalar", "raw_content": "\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nஇந்திய வேளாண் சட்டங்கள்; கனடா மாகாண முதல்வர் ஆதரவு 11\nசென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக கருங்கல், கிரானைட் குவாரிகள் அனுமதிக்கான கோப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் அரசாணைகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக கருங்கல், கிரானைட் குவாரிகள் அனுமதிக்கான கோப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில், சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் அரசாணைகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடு, மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் ஒப்புதல் கோரி, மார்ச்சில் ஒன்பது தனித்தனி நிகழ்ச்சி நிரல் தொகுப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், 20க்கும் மேலான கருங்கல் குவாரிகள்; 10க்கும் மேலான கிரானைட் குவாரிகள் உட்பட, 100க்கும் மேற்பட்ட திட்டங்களின் கோப்புகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த கோப்புகள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டதா; அதில் முடிவுகள்எடுக்கப்பட்டதா என்பது, வெளிப்படையாக அறிவிக்கப் படவில்லை.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:தேர்தல் நேரங்களில், இது போன்ற விஷயங்களில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முடிவுகள் எடுப்பதில்லை. ஆனால், தற்போது, 100க்கும் மேற்பட்ட கோப்புகள் பரிந்துரைக்கப்பட்டதால், ஆன்லைன் முறையில் கூட்டம் நடத்தப்பட்டதா என, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவை குற்றாலம் வராதீங்க எல்லோரும் ஓட்டுப்போடுங்க\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் அவகாசம் தர கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளு��்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை குற்றாலம் வராதீங்க எல்லோரும் ஓட்டுப்போடுங்க\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் அவகாசம் தர கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745171", "date_download": "2021-04-18T17:00:55Z", "digest": "sha1:TQUJZSWWIZMFMQ6E6PW3DQ4TA2GBS4VN", "length": 16644, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ்கள் இல்லாமல் பயணிகள் தவிப்பு | Dinamalar", "raw_content": "\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nஇந்திய வேளாண் சட்டங்கள்; கனடா மாகாண முதல்வர் ஆதரவு 11\nபஸ்கள் இல்லாமல் பயணிகள் தவிப்பு\nகாரைக்கால் : காரைக்காலில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு பஸ்கள் குறை வாக இயக்கியதால் பயணிகள் பெரிதும் பாதித்தனர். சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவை முடித்து நேற்று சென்னை உட்பட பல ஊர்களுக்குச் செல்ல காரைக்கால் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பல\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாரைக்கால் : காரைக்காலில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு பஸ்கள் குறை வாக இயக்கியதால் பயணிகள் பெரிதும் பாதித்தனர்.\nசட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவை முடித்து நேற்று சென்னை உட்பட பல ஊர்களுக்குச் செல்ல காரைக்கால் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் பஸ்கள் இல்லை.பி.ஆர்.டி.சி., மற்றும் தமிழக அரசு பஸ்கள் குறை வாக இயக்கப்பட்டன. காரைக்காலில் தனியார் பஸ்கள் இயக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பஸ் சேவை இல்லாமல் பயணிகள் பெரிதும் பாதித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாரைக்கால் ஓட்டுச் சாவடிகளை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாரைக்கால் ஓட்டுச் சாவடிகளை கலெக்டர், சீனியர் எஸ்.பி., ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746062", "date_download": "2021-04-18T16:56:07Z", "digest": "sha1:TSSUP424MI3JJ75QHC3LWOUTNXEGDYKZ", "length": 17641, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகாதார நிலையம் தேவை: 20 ஆண்டுகளாக ���திர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nஇந்திய வேளாண் சட்டங்கள்; கனடா மாகாண முதல்வர் ஆதரவு 11\nசுகாதார நிலையம் தேவை: 20 ஆண்டுகளாக எதிர்பார்ப்பு\nவால்பாறை;வால்பாறையிலிருந்து, 20 கி.மீ., தொலைவில், கவர்க்கல் டீ எஸ்டேட் அமைந்துள்ளது. அருகில் உள்ள சக்தி - தலநார் பகுதியில், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள எஸ்டேட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள தொழிலாளர்கள், சாதாரண காய்ச்சல், சளி என்றாலும், வால்பாறை நகரிலுள்ள அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவால்பாறை;வால்பாறையிலிருந்து, 20 கி.மீ., தொலைவில், கவர்க்கல் டீ எஸ்டேட் அமைந்துள்ளது. அருகில் உள்ள சக்தி - தலநார் பகுதியில், 10க்கும் மேற்பட்ட சிறிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள எஸ்டேட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், இங்குள்ள தொழிலாளர்கள், சாதாரண காய்ச்சல், சளி என்றாலும், வால்பாறை நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து டீ எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:கவர்க்கல் பகுதியை சுற்றிலும் சக்தி-தலநார், பிளண்டிவேலி, மகாவீர், லில்லி, மகாலட்சுமி உட்பட, 10க்கும் மேற்பட்ட எஸ்டேட்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, போதிய அளவு பஸ்வசதி இல்லை. மருத்துவ வசதியும் இல்லை. எனவே, கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதி��மலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்(18)\nகீழடி அகழாய்வு பணி மந்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விர���ம்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்\nகீழடி அகழாய்வு பணி மந்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4898", "date_download": "2021-04-18T16:58:50Z", "digest": "sha1:3JJXN2FPP62VWVXD62BZ2KWL2PCAUC6F", "length": 10597, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணிற்கு கொரோனாவே கிடையாது..?? வெடித்தது புதிய சர்ச்சை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணிற்கு கொரோனாவே கிடையாது..\nஇலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்த பெண்ணிற்கு கொரோனாவே கிடையாது..\nஇலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த 9ஆவது பெண்ணின் பிசிஆர் அறிக்கை மற்றும் நோயாளிகள் என குறிப்பிட்ட பலரின் பிசிஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (The Sri Lanka Association of Government Medical Laboratory Technologists (SLAGMLT) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.கடந்த 05ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நான்கு பிசிஆர் சோதனைகள் உட்பட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 13 பிசிஆர் சோதனைகளின் முடிவுகள் பிழையாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். அந்த வகையில், மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான மரணமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட தரத்திலுள்ள தாதி அலுவலர், கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர், ராஜகிரிய – பண்டாரநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர், குறித்த நால்வரின் அறிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுகூடங்களில் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த 8 சோதனைகள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் நடத்���ப்பட்ட 4 சோதனைகள், சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை உள்ளிட்ட 13 பிசிஆர் சோதனைகளில் தவறு இடம்பெற்றுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சோதனை அறிக்கை முடிவுகள் காரணமாக, வைத்திய ஆய்வுகூட அறிக்கைகள் மீதான நம்பிக்கை மற்றும் அதன் தொழில்நுட்பவியலாளர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக ரவி குமுதேஷ் இதன்போது சுட்டிக் காட்டினார்.சுகாதார அமைச்சின் கீழுள்ள எந்தவொரு ஆய்வுகூடத்திலும் இவ்வாறான பிழையான அறிக்கை வழங்கப்படவில்லை எனவும், தற்போது பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வுகூடங்கள் செயற்படுவதாக தெரிவித்த அவர், அவற்றில் சுமார் 200 தொழில்நுட்ப நிபுணர்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறான தொற்றுநோய் பரவலின்போது, அதற்கு அவசியமான ஆய்வுகூட வசதியை வழங்குவதற்கான பொறுப்பு, அது தொடர்பில் விசேட சம்பளத்தை பெறுகின்ற விசேட வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர்களுக்கே உள்ளதாக தெரிவித்த ரவி குமுதேஷ், அவர்கள் இவ்விடயத்தை உரிய முறையில் மேற்கொள்ளாவிடின், அவர்கள் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்.. சீன ஆய்வு நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nNext articleஇலங்கையில் அடுத்தடுத்து காரணமின்றி நிகழும் திடீர் மரணங்கள்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_rubrique813.html", "date_download": "2021-04-18T18:36:24Z", "digest": "sha1:P5C5DQ5YQKBDD5VSRDOROSBWCYN25IQO", "length": 5514, "nlines": 58, "source_domain": "www.taize.fr", "title": "ஒவ்வொரு கண்டத்திலும் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nகொல்கட்டாவில: கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம்\nகல்கத்தா: சகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்\nமிலான்: கூட்டத்திற்கு செய்திகள் அனுப்பட்டது\nகிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\nதெய்சேவிற்க்கு வந்து பங்கேற்றப்பின், தங்கள் சொந்த நாள் தெய்சேவில் கண்டுணர்ந்தன, எவ்வாறு தங்கள் இடங்களில் தொடர்வது என கேட்கிறார்கள். தெய்சே சகோதரர்கள் அதற்கான வழியை சொல்கின்றனர். அவரவர்களின் நகரங்களில், நாடுகளில், பங்குகளில், உள்ளுர் குழுமங்களில், தங்கள் நிலைப்பாட்டில் ஈடுபாடுடன் இருக்க இளையோர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். உலகில் நம்பிக்கையின் திருப்பயணம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தேடும் ஒரு முயற்சி.\nஇந்த பகுதி ஆப்பிரிகா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வருகின்ற செய்திகளை கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில் சகோதரர்கள் கூட்டங்களை நடத்தவிருக்கின்றனர். அதில் சமீபத்திய கூட்டங்கள் பற்றிய விபரங்கள், தினசரி செபங்கள், மனித ஒற்றுமையின் நிலை பற்றிய நடைமுறை விபரங்கள்.\nஎப்போதாவது, ஆண்டு இறுதியில், நம்பிக்கையின் திருப்பயணத்தின் மாபெரும் ஒன்று கூடுதல் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் நிகழும்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2021-04-18T17:03:49Z", "digest": "sha1:OAPYGVZMWAH6VD3SNEHSYXN5Z7VVGQHW", "length": 6507, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சுயநலம் சிறிதும் இல்லாமல் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nசித்தாந்தங்களையும், தத்துவங்களையும்* தெரிந்து கொள்வதால் என்ன-நன்மை விளைய போகிறதுநல்லவர்களாக வாழுங்கள், மற்றவர்களுக்கு நன்மைசெய்து வாழ்வை பயனுடையதாக்குங்கள். சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ் , பணம் என்னும் எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு-நன்மை செய்ய வேண்டும் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\tஎதிர்பார்ப்பு இல்லாமல், சித்தாந்தங்களையும், சுயநலம் சிறிதும் இல்லாமல், செய்ய வேண்டும், தத்துவங்களையும், பணம், பிறருக்கு நன்மை, புகழ், விவேகானந்தர்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்ற� ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nமேடையை விட்டு வெளியே போ\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர� ...\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே � ...\nஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்\nஅமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் த� ...\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/diwali-season-dont-waste-time-on-tv.html", "date_download": "2021-04-18T17:30:12Z", "digest": "sha1:QMQKWFBZL66VIJGA3I6ECETMLEWLD4RD", "length": 17545, "nlines": 108, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ‌தீபாவ‌ளியை T.V‌யி‌ல் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா தொழில்நுட்பம் மு‌ன்னோ‌ட்ட‌ம் > ‌தீபாவ‌ளியை T.V‌யி‌ல் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.\n> ‌தீபாவ‌ளியை T.V‌யி‌ல் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.\nMedia 1st 10:39 AM சினிமா , தொழில்நுட்பம் , மு‌ன்னோ‌ட்ட‌ம்\n\"இந்தியத் தொலைக்காட்சிகளில்...\" என்பது போய், தற்போது \"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன...'' இதுதான் அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தற்போது அரைமணி நேரத்திற்கு 60 முறை ஒளிபரப்பப்பட்டு வரும் விளம்பரமாக உள்ளது.\n`அனைத்து நிகழ்ச்சிகளையும் பாருங்கள். தீபாவளியைக் கொண்டாடுங்கள்' என்பதோடு நில்லாமல், ``தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவோர்... '' என்று கூறி ஒரு நீண்ட பெரிய பட்டியலையும் குறிப்பிடுவார்கள்.\nஅந்தப் பட்டியல் முழுவதும் பல கோடி ரூபாய் விளம்பரங்கள் என்பது டி.வி முன் பண்டிகை நாளில் தவமிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.\nதீபாவளிப் பண்டிகை என்றால் பொதுவாக அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டு, புத்தாடை அணிந்து உரிய இனிப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை சாப்பிட்ட பின் கோயி‌ல்களுக்குச் சென்று வழிபடுவதாக இருந்தது ஒருகாலத்தில்.\nஆனால், இன்று தீபாவளி உட்பட அனைத்துப் பண்டிகைகளும் சில, பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் சிறப்பு நிகழ்ச்சிகளாய் மாறி சின்னாபின்னமாகிச் சிக்கித் தவிக்கிறது.\nகாலையில் எழுந்தவுடனேயே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு சேனல்களாக மாற்றி, மாற்றிப் பார்க்கும் நிலைதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது எண்ணமுமாக உள்ளது.\nபிரபல, முன்னாள், இந்நாள் - நடிகர், நடிகைகள், அவர்களின் நடிப்புலக அனுபவங்கள் () அல்லது அவர்கள் காதல் மனைவியுடன் அவர்களது `தலைதீபாவளி அனுபவங்கள்' என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் (எந்த சேனல்களும் விதிவிலக்கல்ல) சினிமாவின் ஆதிக்கம் தொற்றிக்கொண்டாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.\nஇதில் சில தொலைக்காட்சிகளில் `ஷூட்டிங் ஸ்பாட்' வேறு. நடிகர் - நடிகைகளின் தீபாவளியைப் பார்க்கும் ஆர்வத்தில் நம் வீட்டு தீபாவளிக் கொண்டாட்டங்களையல்லவா தொலைத்து விடுகிறோம்\nஇதற்கெல்லாம் ஒரே தீர்வு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது டி.வி.-க்கு விடுமுறை என்ற உறுதியை வீட்டிலிருப்பவர்கள் எடுத்து, கேபிளை ஒருநாளாவது எடுத்து விடுவது தான்.\nஅக்கம்-பக்கம் வீட்டில் இருந்து சத்தம் கேட்டால் கவலையில்லை.\nகுழந்தைகளுடன் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களுடன், வீட்டில் உள்ள தாய் - தந்தை, பாட்டி-தாத்தா உள்ளிட்ட மூத்தவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து, தீபாவளியைக் கொண்டாடலாம். அனைவரும் ஒரே இடத்தில் விடுமுறையில் இருப்பதால், அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திப்பதே பெரிய நிலையாகி விட்ட இக்காலகட்டத்தில், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு கலந்து பேசி களிக்கலாம்.\nஅப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு தீபாவளியின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களின் அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளியின் மகிழ்ச்சி இப்போது இல்லை.\nபட்டாசு கொளுத்துவது கூட டி.வி-யில் ஏதாவது செய்தி () போன்ற பார்க்க விரும்பாத நிகழ்ச்சி வரும் போதுதான் என்பதை பெரும்பாலானோர் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.\nதீபாவளிப் பண்டிகை மட்டுமல்ல. பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளின் போதும் இதே நிலைதான். சிறப்பு நிகழ்ச்சிகளை அளிப்பதன் மூலம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் பல்லாயிரம் கோடியை கல்லா கட்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nஅந்த நிகழ்ச்சிகளை வெறுமனே எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டபடியே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, வீணான நோயும், மூளை அழற்சியும், உடல் சோர்வும் ஏற்படுவதான் நாம் பெறும் பரிசாக உள்ளது.\nமகிழ்ச்சி என்பது பண்டிகை நாட்களில் வீணாக டி.வி. முன் அமர்ந்திருப்பது அல்ல என்பதை பெரியவர்கள் உணர்வதுடன் மட்டுமல்லாமல், தங்கள் வீட்டில் உள்ள இளையோருக்கும் அதனை உணர்த்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மூலம் விருப்பம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநல்ல கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்த���ம் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-prevention-measures-will-be-intensified-in-tamil-nadu-after-april-7-says-radhakrishnan-416994.html", "date_download": "2021-04-18T18:46:17Z", "digest": "sha1:YRQDPDL7LILIUQL7COW2UWBLOR7F67F7", "length": 16591, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை மறுநாள் முதல்.. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவி���ப்படுத்தப்படும்- ராதாகிருஷ்ணன் அதிரடி | Corona prevention measures will be intensified in Tamil Nadu after April 7, says Radhakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nகணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்\nசென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.. விரைவில் அறிவிப்பு.. பிரகாஷ் தகவல்\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nகொரோனா பரவல் அச்சமின்றி மீன்சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்\nபணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்‌ஷனை திடீரென நிறுத்திய EPS\nபெண் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுப்பு... K.s.அழகிரி மீது புகார் கூறி டெல்லிக்கு பறந்த கடிதங்கள்..\nவானிலை அறிவிப்பாளர் காணாமல் போனவர் அறிவிப்பை வாசித்தால்.. வைரலாகும் விவேக்கின் முதல் மேடை நிகழ்ச்சி\nMovies நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி \nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. \nSports இன்னைக்கு போட்டியில அதமட்டும் சமாளிச்சுட்டா வெற்றி நமக்குத்தான்... நோர்ட்ஜே சூப்பர் ஆலோசனை\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ntamil nadu coronavirus radhakrishnan lockdown தமிழகம் கொரோனா வைரஸ் ராதாகிருஷ்ணன் லாக்டவுன்\nநாளை மறுநாள் முதல்.. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- ராதாகிருஷ்ணன் அதிரடி\nசென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 7ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுக்க இப்போது கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ராதாகிருஷ்ணன் கூறியதாவது:\nதமிழகத்தைப் பொறுத்தளவில் வைரஸ் பாதிப்பு படிப் படியாக ஏறிக்கொண்டே செல்கிறது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு சதவீதம் அதிகமாக இருப்பதை போல அதிக அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்ற போதிலும் கூட தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏறிக்கொண்டே செல்கிறது.\n3T அதாவது Testin, Tracing, Treatment, என்ற பார்முலாவை செயல்படுத்துகிறோம். அதிகப்படியாக பரிசோதனை செய்வது, ஒருவருக்கு நோய் வந்தால் அவருடன் தொடர்பு கொண்டவர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவைதான் இந்த 3T.\n7ம் தேதிக்கு பிறகு தீவிரம்\nகட்டுப்பாடு பகுதிகளில் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவற்றை இப்போதும் செய்துதான் வருகிறோம். ஆனால் தேர்தல் நேரத்தில் வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை செய்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எனவே இதுவரை பணிகளை வீடு வீடுக்கு தீவிரப்படுத்தவில்லை.\n7ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்\n45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வாருங்கள் என்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை. 7ம் தேதி முதல் அந்த பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்படும். அதேநேரம், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது.\nஅதேநேரம், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்னும் அதிகப்படியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழு கட்டுப்பாடு கொண்டுவரப்படும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பார்கள். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-18T17:24:16Z", "digest": "sha1:FAHVGYCUMGNPJVQAFHR2MIZKKLFG7F7N", "length": 28520, "nlines": 212, "source_domain": "tncpim.org", "title": "துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக ��ிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர��ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nதுப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா\nமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழக அரசு முயற்சி\nகடந்த 22-5-2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்த போது அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர். இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கிசூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.\nகலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா 22-ஆம் தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடையுத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்\nதுப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாத போது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும் அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாத போது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்னஅவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.\nவேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழிகாட்டுதலில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது. இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவு\nதற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ஆம் தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிசூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும். ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.\nதற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழகஅரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதிமன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nSterlite Sterlite Protest துணை வட்டாட்சியர் துப்பாக்கிச் சூடு\t2018-05-28\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட ��னைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_99.html", "date_download": "2021-04-18T18:34:21Z", "digest": "sha1:6FMKNEC3J6WFXDX7BMI3V27RX75VJVXD", "length": 7070, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "டெடி படம் ரெடியானது - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nநடிகர் ஆர்யாவும் அவருடைய மனை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் டெடி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nமேலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இதனை ஒரு விழாவாக கொண்டாடிய படக்குழுவினர் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.\nஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லி��ியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/100996", "date_download": "2021-04-18T17:09:22Z", "digest": "sha1:UKPEJTHNWPJFTXTO2ACKC2MJMBFON27B", "length": 15078, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் பல பாகங்களிலும் மழைக்கான சாத்தியம்! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் \nநாட்டின் பல பாகங்களிலும் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் பல பாகங்களிலும் மழைக்கான சாத்தியம்\nகிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய ��ாத்தியம் காணப்படுகின்றது.\nகொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.\nவானிலை மழை காற்று Weather\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nகொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.\n2021-04-18 21:56:34 பெரும்பான்மை தான்தோன்றித்தனம் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nநாட்டு பிரஜைகளை மூன்றாம் தரப்பினராக்கி , வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து இலங்கையை அடிமை தேசமாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சி���்கிறது. துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\n2021-04-18 21:58:27 துறைமுக நகர் ஊடாக பொருளாதார தீவிரவாதம் அரசு முயற்சி\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்த வர்களை நினைவுக்கூருவதற்கான தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n2021-04-18 18:50:01 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுத் தூபி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19518", "date_download": "2021-04-18T18:13:35Z", "digest": "sha1:J37W3C4ZXT5ULH7DLEGVXCUR3IXFFC4K", "length": 23087, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 8, 2017\nநெசவுத் தெரு பெண்கள் தைக்காவில் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் நினைவு நகரளவிலான கிராஅத் போட்டி திரளான மாணவர்கள் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1546 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்வி��்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் அடங்கியிருக்கும் மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் கந்தூரி நடத்தப்படுவது வழமை.\nநடப்பாண்டு கந்தூரியை முன்னிட்டு, நகரளவிலான கிராஅத் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக நகரின் அனைத்து மத்ரஸாக்கள், அரபிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.\nஅதன்படி, 06.08.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணி முதல் 12.00 மணி வரை, பெரிய நெசவுத் தெரு ஹாமீதிய்யா பெண்கள் தைக்கா வளாகத்தில் – நகரளவிலான கிராஅத் போட்டி நடத்தப்பட்டது. இதில் நகரின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 27 மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நெசவு ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, போட்டியின் நடுவர்களாக காரீ ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ.ஹாஜியார், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.எச்.தாவூத் ஆகியோர் கடமையாற்றினர்.\nபோட்டியின் நிறைவில், ஜாவியா அரபிக் கல்லூரி மாணவர் எஸ்.எம்.எச்.முஹம்மத் ஃபரீதுத்தீன் முதற்பரிசைப் பெற்றார். அவருக்கு 1,500 ரூபாய் பணப்பரிசு அறிவிக்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு 1,000 ரூபாயும், மூன்றாமிடம் பெற்ற மாணவருக்கு 750 ரூபாயும், அடுத்து வந்த 5 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசாக தலா 300 ரூபாயும் என மொத்தம் 4 ஆயிரத் 750 ரூபாய் பணப்பரிசுகள் அறிவிக்கப்பட்டன.\nஇப்பரிசுகள், கந்தூரி விழா நிறைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கிராஅத் போட்டிக்கான ஏற்பாடுகளை, பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த தாரிக் ஒருங்கிணைப்பில், நெசவு ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.\nஇனி, ஆண்டுதோறும் நகரளவிலான திருக்குர்ஆன் கிராஅத், மனனம் (ஹிஃப்ழ்), அதான் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போட்டியின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகிராத் போட்டியையும் கந்தூரி விழாவையும் தனி தனியாக வைத்தால் பல மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பி��� கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் அப்துல் மஜீத் அவர்களாலே கிராத் போட்டி பெண்கள் தைக்கவில் கந்தூரி நடப்பதற்கு ஒரு தினம் முன்னர் தனியாகத்தான் நடந்தது ------போட்டியில் வாகை கொண்டவர்கள் கந்தூரி முடிவு தினத்தில் வேறு இடத்தில் பரிசுகளை வாங்கினார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nதூ-டி மாவட்டம் முழுக்க 1 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 10-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/8/2017) [Views - 752; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி முறைக்கேடுகள்: முறைமன்றம் உத்தரவிட்ட நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/8/2017) [Views - 708; Comments - 0]\nஅனைத்து மண்டல பேருந்துகளும் காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்காதிருக்க அறிவுறுத்தல் “நடப்பது என்ன” குழுமத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண். இயக்குநர் தகவல்\nஉள்ஹிய்யா 1438: தனியார் குழுமம் சார்பில் மாடு பங்கொன்றுக்கு ரூ.2,900 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1438: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1438: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,500 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஆகஸ்ட் 09 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nதெருவிளக்குகளைக் குறித்த நேரத்தில் இயக்கவும், அணைக்கவும் நகராட்சியிடம் “நடப்பது என்ன குழுமம் கோரிக்கை உலகெங்கும் பின்பற்றப்படும் வழிமுறை விபரங்கள் கையளிப்பு\nநகரின் சாலைகளைத் தரமாகப் புனரமைக்க, நகராட்சியிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 08-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்��ளில்... (8/8/2017) [Views - 672; Comments - 0]\nஇடம் மாறவுள்ள அஞ்சல் நிலையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க அரசைக் கோரி, கடற்கரையில் பொதுமக்களிடம் “நடப்பது என்ன” கைச்சான்று சேகரிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/8/2017) [Views - 689; Comments - 0]\nதிருக்குர்ஆன் ஆசிரியர் மறைவை முன்னிட்டு, ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை\nநகராட்சி சார்பில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு பெரிய நெசவு, கொச்சியார் தெருக்களில் பேவர் ப்ளாக் சாலை பெரிய நெசவு, கொச்சியார் தெருக்களில் பேவர் ப்ளாக் சாலை “நடப்பது என்ன\nதூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0664.aspx", "date_download": "2021-04-18T18:53:40Z", "digest": "sha1:2N2PSLS5HRLIMH4TBG5PUEFXGRJBRCNY", "length": 17320, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0664 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nபொழிப்பு (மு வரதராசன்): 'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.\nமணக்குடவர் உரை: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.\nபரிமேலழகர் உரை: சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.\n(���ொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)\nநாமக்கல் கவிஞர் உரை: (வினைத்திட்பம் உள்ளவர்கள் வாயால் சொன்னபடி காரியமும் செய்வார்கள்) ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிடுவது எல்லோர்க்கும் சுலபம். ஆனால் சொன்னபடி முடிப்பதுதான் அரிது.\nயார்க்கும் எளிய சொல்லுதல்; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்.\nசொல்லுதல்-சொல்லுதல்; யார்க்கும்-எவர்க்கும்; எளிய-கிட்டக் கூடியன; அரியவாம்-அரியவாயினவாம்; சொல்லிய-சொன்னபடி; வண்ணம்-வகை; செயல்-செய்தல்;\nமணக்குடவர்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;\nபரிப்பெருமாள்: ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம்;\nபரிதி: சொல்லுதல் யார்க்கும் எளிது;\nகாலிங்கர்: யாம் வினைத்திட்பம் உடையோம் என்று இங்ஙனம் சொல்லல் யாவர்க்கும் எளிய;\nபரிமேலழகர்: யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய;\n'இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் எனச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்', 'இதனை இப்படிச் செய்ய வேண்டும் எனப் பிறரிடம் வாயாற் சொல்லுதல் யாவர்க்கும் எளிய செயல்', 'இவ்வாறு இக்காரியத்தை முடிப்போம் என்று சொல்லுதல் யார்க்கும் எளிமையாம்', ''இச் செயலை இவ்வாறு செய்து முடிப்போம்' என்று ஒழுங்குப் படுத்தி அழகுறக் கூறுதல் யாவர்க்கும் எளிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅரியவாம் சொல்லிய வண்ணம் செயல்:\nமணக்குடவர்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.\nபரிப்பெருமாள்: அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய இருவகையினும், ஊறு ஓராது செயலின் வகை கூறுவார் முற்படச் சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nபரிதி: அரியது சொன்னது போலவே காரியம் முடிப்பது என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அச்சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அரிய ஆகு��்;\nகாலிங்கர் குறிப்புரை: அதனால் அங்ஙனம் முறைவழி செய்யத் திட்பம் உடையோர் வானவருள் ஒருவர் என்றவாறு.\nபரிமேலழகர்: அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.\nபரிமேலழகர் குறிப்புரை: சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.\n'அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சொன்னபடி செய்தலே முடியாது', 'சொல்லியவாறு செய்து முடித்தல் யாவர்க்கும் அரிய செயல்', 'சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அருமையாகும்', 'ஆனால் சொல்லியவாறே செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம் (முடியாவாம்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nசொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் அரிய ஆகும் என்பது பாடலின் பொருள்.\nவினைத்திட்பம் உள்ளவரே சொன்னதைச் சொல்லியபடி செய்து தருவர்.\nதாம் வினைத்திட்பம் உடையோர் போல் சொல்லுதல் யாவர்க்கும் எளியது; வினைத்திட்பம் உள்ளோரே சொல்லியபடி செயல்களை முடிப்பர்.\nசெயலில் உறுதியுடையோரே செயல்பாட்டில் வெற்றி பெற இயலும். திடமான மனம் உள்ளவரே திட்டமிட்டபடி-சொன்னபடி வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் பெற்றவர். அரிய செயல்களை எண்ணி 'இவற்றைச் செய்வேன்; இவ்வாறு செய்வேன்' எனச் சொல்வது திட்பமில்லாதாருக்கும் எளிதுதான். ஆனால் அவர்களுக்கு அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம். அங்கு சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டாகிறது. செய்ய முடிந்ததையே சொல்ல வேண்டும்; சொன்னபடியே செய்து முடிக்க வேண்டும். அதற்குரிய மன உறுதி வேண்டும் என்பது கூறப்படுகிறது.\n'ஊருக்குத்தான் உபதேசம்' என்பவர்களைப் பற்றிச் சொல்லும் குறள் இது என்று சொல்பவர்களும் உண்டு. 'நீ இவ்வாறு செய் எனப் பிறர்க்கு அறிவுரை வாயினால் அறிவுரை சொல்வது எளிது; ஆனால் அப்படிச் சொல்பவர்களாலேயே அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் கடினம்; உரைத்தலினும் ஒழுகல் சிறந்தது; ஒழுக்கம் சொல்லுதற்கு எளிதாயினும் கடைப்பிடித்தற்கு அரிது என்று இப்பாடலுக்கு இவர்கள் விளக்கம் அளிப்பர். ஆனால் இந்தக் குறள் வினைத்திட்பம் அதிகாரத்தின் கீழ் வருகிறது. இது சொல்லும் வண்ணம் செயல்திறன் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்த வந்தது; அறிவுரை சொல்லுகிறபடி ஒழுக முடியாது என்பதைத் தெரிவிப்பது அல்ல. எனவே திட்டமிட்டு வினை செய்துமுடிக்கும் திட்பமுடையவர் பற்றிய பாடலாகவே இதைக் கருதவேண்டும்.\nசெயல் வீரத்தைப் பற்றிய குறட்பா இது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருத்தல் கூடாது; செய்ய முடிந்ததையே சொல்ல வேண்டும்; சொல்லிவிட்டால் சொன்ன வண்ணம் செய்து முடித்துக் காட்டுவதே வினைத்திட்பம் என்பதைச் சொல்லும் பாடல். சொல்லியவாறு செய்து முடித்தல் எல்லாராலும் இயலாது. வினைத்திட்பம் உடையோராலேயே சொல்லிய வண்ணம் செய்ய முடியும். அங்ஙனம் முறைவழி செய்யும் திட்பம் உடையோர் அரிதாக உள்ளனர் என்கிறது பாடல். வினைத்திட்பத்தினது அருமை கூறப்பட்டது.\n'அரிது என்பது ஒரு சிலர் அரும்பாடு பட்டுச் செய்துமுடித்தலையும், பெரும்பாலார் எப்பாடு பட்டும் செய்ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப் பெறும். இனி, எதிர் நிலை (அருத்தாபத்தி) யளவையால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்' என்று தேவநேயப் பாவாணர் விளக்கம் தருவார்.\nவினைத்திட்பம் இல்லாதவர்க்குச் சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் 'அரிய ஆகும்'.\nஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்பது இக்குறட்கருத்து.\nசொல்லுதல் எல்லோருக்கும் எளிது; ஆனால் சொன்னபடி செய்துமுடிப்பது கடினமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/12/2013.html", "date_download": "2021-04-18T16:44:29Z", "digest": "sha1:SG2LXPIDUSJQR5N6LAKDEZCGLWZQSNMB", "length": 8301, "nlines": 275, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2013-ல் நான் பார்த்த திரைப்படங்கள்", "raw_content": "\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n2013-ல் நான் பார்த்த திரைப்படங்கள்\nஇந்த ஆண்டு நான் ஒன்பது சினிமாப் படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதுவதற்காக உட்கார்ந்தபோது இர���்டு மூன்று படங்கள்தான் ஞாபகத்தில் வந்தன. பிறகு டிக்கெட் (பிடிஎஃப்) கோப்புகளைத் தேடிப் பார்த்தபோதுதான் இத்தனை படங்களைப் பார்த்திருப்பது தெரியவந்தது.\nசிங்கம் 2 (ஜூலை 2013)\nசூது கவ்வும் (மே 2013)\nஎதிர் நீச்சல் (மே 2013)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (பிப்ரவரி 2013)\nஅனைத்துமே சத்யம் அல்லது எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்த்தவை.\nநேரம் கிடைத்தால் மூடர்கூடம் திரைப்படம் பாருங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2013-ல் கிண்டிலில் நான் வாங்கிய புத்தகங்கள்\n2013-ல் நான் பார்த்த திரைப்படங்கள்\nமணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்\nமதுரையின் முற்றுகை: கடவுள்கள், அரசர்கள், அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/naturalfoods/news/FOT112906/What-can-be-done-to-boost-immunity-in-the-scorching-summer-in-Tamil", "date_download": "2021-04-18T16:57:45Z", "digest": "sha1:FMS435JEBDLHMVDXHH2R5UZ6SL63YQ7T", "length": 10496, "nlines": 97, "source_domain": "arokyasuvai.com", "title": "கொளுத்தும் கோடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nகொளுத்தும் கோடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்\nகோடை வந்து விட்டது. கோடை காலத்தில் நமது உடலில் உள்ள தண்ணீர் சத்து வேகமாக வறண்டு விடும். நாவறட்சி ஏற்பட்டு அடிக்கடி தாகம் எடுக்கும். கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அல்ல வேறு எந்தமாதிரியான உணவுப் பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nகுடல் பிரச்னைகளை ஏற்படுத்தாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான குடல்தான் ஒட்டு மொத்த உடல்நலனுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கோடை காலத்தில் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.\nநீர் சத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள்\nஉடலில் இருந்து நீர்சத்து வெளியேறுதல் என்பது உங்கள் உடலை ஆரோக்கியமற்றதாக்கி விடும். எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். 8 டம்ளர் தண்ணீராவது ஒவ்வொருவரும் குடிக்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம். காஃபின் கலந்த காப்பிபோன்ற பானங்களை கோடை காலத்தில் தவிர்க்கவும்.\nஉடலின் நோ��் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்\nமூலிகை தேனீர் அல்லது லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி மற்றும் திராட்சையில் ஆகியவற்றை காய்ச்சி எடுத்த சாறு குடிக்கலாம். இந்த சாறினை தினமும் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். அதே போல தங்க பால் என அழைக்கப்படும் மஞ்சள் கலந்த பால் குடிப்பதையும் மறந்து விட வேண்டாம். மஞ்சள் கலந்த பாலில் ஏகப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. கேன்சரை தடுக்கும் காரணியாகவும் மஞ்சள் பால் செயல்படுகிறது.\nதயிர், இட்லி போன்ற உணவுகள்\nநன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அடங்கிய தயிர், இட்லி, பன்னீர் போன்ற உணவுப் பொருட்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலின் ஜீரண சக்தியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.\nஅதிக நார் சத்துள்ள உணவுப் பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கழுவப்பட்ட பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். பழங்களை கலவையாக்கி சாப்பிடலாம். முழு கோதுமை பிரட், வாழைப்பழம், ஆப்பிள் , கீரை வகைகள், ஆரஞ்ச் பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.\nதேனின் நன்மைகள், மற்றும் பயன்கள் - தேன் எனும் அற்புத இயற்கை உணவு\nகொரோனா காலத்து தொப்பையை குறைக்க இயற்கை வழிமுறை\nதரமான கருப்பட்டியை எப்படி அடையாளம் காண்பது\nபிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை பயன்கள்\nஆரோக்கியம் தரும் சிகப்பரிசியை சமைத்து உண்ணுங்கள் | சிவப்பு அரிசி பயன்கள்\nஉலர் திராட்சை உண்ணுங்கள், ஊட்டசத்தை கூட்டுங்கள்...\nஅத்தி எனும் அற்புத உணவு | அத்திப்பழம் பயன்கள்\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆ��ோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/mesha-rasi-guru-peyarchi-palangal-2018-2019", "date_download": "2021-04-18T16:52:38Z", "digest": "sha1:PCB7GRSUHIO2A3OWCKMJIODRHM6MK3LL", "length": 16546, "nlines": 361, "source_domain": "www.astroved.com", "title": "Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019 - மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019", "raw_content": "\nஜடா முனீஸ்வரர் வரலாறு பற்றி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nஅன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே\n2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்..\n.தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.\nமேஷ ராசி - தொழிலும் வியாபராமும்:\nகூடுமானவரை இக் காலக் கட்டத்தில் கூடுதல் பணியை தானாக முன் வந்து எற்றுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நடப்பு வேலைகளை முடிப்பதே சற்று சிரமமாகும். அநாவசியமாக சிலர் வீண் பழிகளை சுமத்தலாம். இது பொறுமையை சோதிக்கக் கூடிய ஒரு காலமாகும். வேலை மாற்றத்திற்கும் இடம் உண்டு.சோம்பேறித்தனத்தை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் மேலதிகாரிகள் தங்களை இக் காலக் கட்டத்தில் கூர்ந்து கவனிக்கக் கூடும். வியாபார நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தும். குறித்த காலத்தில் வேலையே முடித்து தருவது சிரமமாகும். இதனால் மன அழுத்தம் உண்டாகும்.\n2018 குரு பெயர்ச்சி பரிகாரங்களின் விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\n2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nமேஷ ராசி - பொருளாதாரம்:\nஇக் காலக் கட்டத்தில் எதிர்பாராத மராமத்து பராமரிப்பு செலவுகள் உண்டு. அவசரப்பட்டு முதலீடுகளில் இறங்க வேண்டாம். முதலீடு நிபுணர்களின் ஆலோசனை பெற்று பண முதலீடு செய்யவும். சொத்துக்கள் வாங்குவதற்கு இடம் உண்டு. எதற்கும் ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து அதன் பின் முதலீடுகளை மேற்கொண்டால் மாத வரவு செலவு கணக்கில் பற்றாக்குறை இராது.\nமேஷ ராசி - குடும்பம்:\nகூடுமானவரை நட்புணர்வோடு உறவுகளை பராமரிக்கவும். வீட்டில் சற்று கடுமையான சூழல்களும் இந்த காலக்கட்டத்தில் இருக்கக் கூடும். உங்களுடைய சாணக்கியத்தனத்தால் மட்டுமே உறவுகளை பராமரிக்க முடியும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தனி கவனம் செலுத்தவும்.\nமேஷ ராசி - கல்வி:\nமாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகும். படிப்பில் நல்ல கவனமும் உண்டாகும். அயல் நாட்டு அழைப்புகளுக்கும் இடம் உண்டு. பொக்கிஷமான அறிவு விருத்திக்கு இடமுண்டு.\n2018 குரு பெயர்ச்சி பரிகாரங்களின் விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\n2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nமேஷ ராசி - காதலும் திருமணமும்:\nகாதலர்களிடையே சிறு சிறு மனப் பிணக்கு ஏற்படலாம். கூடுமானவரை வெளிப்படையாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணைக்காக போதுமான நேரம் ஒதுக்கவும். இடையிடையே சிறு சிறு பயணங்கள் மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்துவது நல்லது.\nமேஷ ராசி - ஆரோக்கியம்:\nஉணவு நேரங்களில் வேளை தப்பாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அஜீரணக் கோளாறுகள் தென்படுகின்றது. இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லது உடற்பயிற்சியை தவறாது மேற்கொள்ளவும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் மருத்துவ ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும்.மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:\nஎல்லாரிடமும் விட்டுக் கொடுத்து செல்லவும்.\nவியாழக்கிழமைகளில் கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு தனாமாக கொடுப்பது நல்லது. தினந்தோறும் “ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று பாராயணம் செய்யவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.\n2018 குரு பெயர்ச்சி பரிகாரங்களின் விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\n2019 குரு பெயர்ச்சி பற்றிய விவரத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nமற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...மேஷம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/mar/29/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3592618.html", "date_download": "2021-04-18T16:56:52Z", "digest": "sha1:I7HYQ723G3FSULQX4I3KWXWJH7KUBQ4I", "length": 11624, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி வழங்கக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி வழங்கக் கோரிக்கை\nமாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என அகில இந்திய மாணவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல் ) சாா்பு மாணவா் அமைப்பான அகில இந்திய மாணவா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: எல்லா கல்வி நிறுவனங்களிலும் தகுந்த நோய்த் தடுப்பு பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளைத் தொடங் வேண்டும். கடந்த ஆண்டு உரிய முறையில் திட்டமிடப்படாமல் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் செயல்முறை முடங்கிவிட்டது. இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறிதிறன் செல்லிடப் பேசி, இணைய வசதியில்லாத மாணவா்கள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் இடையில் கைவிட்டுள்ளனா்.\nஇந்த நிலையில், முதியோா்களுக்குதடுப்பூசி வழங்குவது போன்று, மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி-கல்லூரி நிா்வாகிகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும். கரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு அனைத்துப் பள்ளி, கல்லூரி வளாகங்களை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் திறக்க வேண்டும். இதன் மூலமே வரும் கல்வியாண்டை காப்பாற்ற முடியும்.\nமேலும், கரோனா பரவலைத் தொடா்ந்து, கல்வி நிறுவனங்கல் மூடப்பட்டு இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். இதன் மூலம் காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமானஅணுகுமுறையை அரசு பின்பற்றுகிறது. கரோனா பரவலைத் தொடா்ந்து கடந்த பல மாதங்களாக பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பள்ளி, கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் இரண்டாம் கரோனா அலை பரவியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130384/", "date_download": "2021-04-18T16:54:40Z", "digest": "sha1:2T6I3UADWX7SPI3MP4J5KRMAA3BRMMQM", "length": 23860, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nதவளையும் ராஜகுமாரனும் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது. நான் ஜப்பானில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜப்பானிய மீன் உணவின் மணம் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. அது பச்சைமீன் மணம் அதை அவ்வப்போது சொல்லியும் இருந்தேன்\nஆனால் ஒருநாள் என் நண்பன் என்னிடம் என் உணவிலுள்ள பெருங்காயம் வெந்தயம் போன்றவை ஆப்பீஸில் குமட்டலை உருவாக்குகின்றன அவற்றை தவிர்த்துவிடலாமே என்று சொன்னான். ஆபீஸில் உள்ளவர்கள் அவனிடம் சொல்லி அனுப்���ியிருக்கிறார்கள். என்னிடம் சொல்ல சங்கடப்பட்டார்களாம்\nஅதன்பிறகுதான் மனித வாழ்க்கையிலுள்ள இந்த பெரிய இடைவெளிகளைப்பற்றிய உணர்வை நான் அடைந்தேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை. மானுடத்தின் வேறுபாட்டை உணரத்தொடங்கும்போதுதான் நாம் மனிதர்களாக ஆகிறொம்\nஎதற்குச் சொல்கிறேன் என்றால் ஏன் இத்தனை பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறோம் ஏனென்றால் ‘அதர்’ மீதான பயம். அசைவ உணவு உண்பவர்களைப் பயம். பூண்டு சேர்ப்பவர்களைப் பயம். நம்மவர்கள் என ஒரு சின்ன வட்டம். அதற்குள்தான் பயமே இல்லை. இந்தப்பயம்தான் நம்மை ஆட்டுவிக்கிறது\nஆனால் காதல் என்பது ஒரு சாகசம். அது எல்லைகளைக் கடந்து பாய்வது. அதற்கு இந்த வகையான பொருத்தங்கள் முக்கியமல்ல. அது புதிய நிலத்தை தேடிச்செல்லும் நில ஆய்வாளரின் மனநிலையைத்தான் காட்டுகிறது. காதலின் சாகசத்தை அழகாகச் சொன்ன கதை\nதவளையும் இளவரசனும் படித்தேன். இருவருமே வேறுபட்ட கலாச்சாரத்தில் இருப்பவர்கள். அதிலும் அவன் சுத்த சைவம். அசைவக்காரர்களுக்கு சைவத்தைப் புரியவைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். சில மேல்நாட்டினர் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே உணரமாட்டார்கள். அதை நம்பவும் மாட்டார்கள். அவன் சைவத்தைப் புரியவைக்க ஓவியம் நடனம் பயன்படுத்தினான் என்பது சிரிப்பூடுகிறது. அவள் தன் இனக்குழுவிலிருந்து தப்பி வந்த தவளைதான்.\nதவளை நீரிலும் வாழும் நிலத்திலும் சஞ்சரிக்கும். மற்ற நேரங்களில் தன் நிர்வாணத்தைக் காட்டும் அவள் [கடற்கரையில் யாருமில்லை என அவளே ஆடையை உதறுகிறாள்] ஆடை மாற்றும்போது பார்க்கக்கூடாதெனச் சொல்லும் மரபிற்குக் கட்டுப்படுகிறாள். இப்படி இருவித மனநிலைக்கும் பண்பாட்டிற்கு இடையில் அவள் வாழ்கிறாள். ஆனாலும் தவளை நீர் மற்றும் நிலத்துக்குத் தன்னைப் பழக்கிகொண்டது போல அவளும் பழக்கிக்கொண்டுவிட்டாள். அவனோ பொருள்தேடும் பயணக்கடலால் அடித்துச்செல்லப்படும் மரக்கட்டைதான்.\nஇருவர்க்குமே உருவம், மொழி என்று எல்லாவற்றிலுமே வேறுபாடுதான். தவளையும் மானிடனும் எப்படி ஒன்றாக முடியும் ஆனால் இருவரும் மனமொத்து ஒன்றாக இருக்கிறார்கள். காமம் என்னும் சங்கிலி பிணைக்கிறது எல்லாப் பொருத்தமும் பார்த்துச்செய்யும் திருமணங்களும் முரியும்போது பொருத்தமே பார்க்காமல் கண்டதும் காதல் என்று செய்யும் திருமணங்கள் இன்னும் நீடூ வாழ்கின்றன. அதைச்சொல்லத்தான் அவனும் திடீரென்று அவளை மணம் செய்துகொள்கிறாயா என்று கேட்கிறான். எந்தப் பொருத்தம் இல்லாவிடினும் மனம் உடல் ஒத்திருந்தால் போதும் அன்று அவன் கருதுவதுதான் கதையின் மையம்\nஒவ்வொரு முறை வாசிப்பனுபவம் எழுத என்னும் போதும் ஒரு தடை இருக்கும் “யாரவது படிச்சு சிரிக்கபோறங்க”. ஏனோ இனி அந்த தடை இல்லை நான் ரசித்த கதைகளுக்கெல்லாம் எழுதப்போகிறேன்.\nவிலங்கு முதலில் ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை அளித்தது. அப்போ ஆடு தான் மனுசனா ஆயிருக்கு அதான் அது “மனுசனாட்டு வந்தது சம்மதிக்கணும்” என்று சொல்லியது என்று தோன்ற மறுபடியும் வாசித்தேன் இப்பொழுது வேறு வகையான சிந்தனை முட்டன் சொல்கிறார் இங்கே ஒன்று வேறொன்றாக தெரிகிறது அப்படி தோன்றுவதும் தெறிவதும் இன்னொன்றின் மயக்கம். தோற்றம் அப்படியே தான் இருக்கு தோன்றுவது அவருடைய ஆட்டு காது தோற்றமா தோன்றியதா அவருடைய ஆட்டு காது தோற்றமா தோன்றியதா இது என்னுடைய மயக்கமாவும் இருக்கலாம். மாயையோ மாயை இது என்னுடைய மயக்கமாவும் இருக்கலாம். மாயையோ மாயை \nவிலங்கு ஒரு வித்தியாசமான திரில்லர். திரில்லர்கதைகளுக்குரிய எல்லா இலக்கணங்களும் இருக்கிறது. ஒன்றை நம்பவைத்து சட்டென்று இன்னொன்றாக ஆகிவிடுகிறது. திருப்பம் நம்மை அதிரச்செய்கிறது\nஆனால் கதை ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது. விலங்குக்கும் மனிதனுக்கும் இடையேஉள்ள வேறுபாடு என்ன விலங்கு விலங்கு என்னும் எல்லையை கடக்க நினைப்பதில்லை. மனிதன் பறவை மீன் மிருகம் எல்லாமாக ஆகவும் நினைக்கிறான். ஆகவே அவனால் அடங்கியிருக்க முடிவதில்லை. எல்லைகளைக் கடக்கிறான். அந்த எல்லைகடப்பதே ஒடி\nஒடி என்றகலை மனிதன் விலங்காவது. அப்படியென்றால் தெய்வம் மனிதனாக ஆவதும் ஒடிதான். செங்கிடாய்க்காரன் மனிதனாகிறான். ஆனால் ஒடியின் விதிப்படி ஒரு மிச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. மனிதன் விலங்காவது எல்லை கடப்பது. செங்கிடாய்க்காரன் ஏன் மனிதனாக ஆகவேண்டும் எல்லைகடப்பது தெய்வங்களுக்கும் பிடிக்கும். மனிதனாக வந்துதான் அவர்கள் லீலைசெய்ய முடியும்\nமுந்தைய கட்டுரைதுளி, அங்கி -கடிதங்கள்\nதிரை, கந்தர்வன் – கடிதங்கள்\nஇரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்\nகல்வி - இரு கட்டுரைகள்\nவாசிப்பின் வழிகள் - கடிதம்\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/12/blog-post_56.html", "date_download": "2021-04-18T17:57:15Z", "digest": "sha1:VTRZEPATH7T3TWCET35ISF5LB6XF4AR3", "length": 9356, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "பருத்தித்துறையில் ஒருவர் கொரோனாவால் மரணித்தாரா?: நடந்தது இதுதான்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபருத்தித்துறையில் ஒருவர் கொரோனாவால் மரணித்தாரா\nபருத்தித்து���ையில் ஒருவர் கொரோனா தொற்றினால் இறந்தார் என வெளியான செய்தி போலியானது என சுகாதார வைத்திய அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.\nபருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நேயாளியான அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.\nஅவரது வீட்டில் மகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர். மருத்துவபீட இறுதியாண்டு மாணவியான அவர் கொழும்பில் தங்கியிருந்து கல்வி கற்றவர். அண்மையில் வீடு திரும்பியிருந்தார். அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இரண்டு முறையும் கொரோனா தொற்றினால் பதிக்கப்படவில்லையென்ற முடிவு வந்திருந்தது.\nதந்தையார் உயிரிழந்ததையடுத்து, இ்று காலை அவரது உயிரியர் மாதிரிகளை பிசிஆர் பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலை நிர்வாகம் அனுப்பி வைத்திரந்தது.\nபரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்ப���ணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/salavath-koorithan-dua-ketka-venduma", "date_download": "2021-04-18T17:40:34Z", "digest": "sha1:VPCVFKYTJ66BXZOG2JN4OBREJ7CQES3O", "length": 16703, "nlines": 135, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா\nஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா\nதுஆ கேட்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளைக் கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்” என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா இப்படித் தான் கேட்க வேண்டுமா\nபொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.\nஇதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்துப் பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.\nமாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.\nஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)\nதொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவக்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.\nஉதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும், கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.\nமேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வைப் போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.\nஇது போன்று பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.\nமேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள�� உள்ளன.\nஎனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.\nஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக அதை மார்க்கம் கூறவில்லை.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/10/blog-post_63.html", "date_download": "2021-04-18T17:37:14Z", "digest": "sha1:HEU63MLYW2KHXOUFHV7OGZSOFFGUI5AE", "length": 7716, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "காதலுக்காய் காத்திருக்கும் ஸ்ருதிஹாசன் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / காதலுக்காய் காத்திருக்கும் ஸ்ருதிஹாசன்\nநல்லக் காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன் அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் .\nதெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,\nநல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள் போன்றும், சில நேரங்களில் மோசமானவர்கள் போன்றும் தெரிவார்கள். சில காலம் காதல் வாழ்க்கை இனிமையாகச் சென்றது. ஆனால், அதுவே கசப்பானதாக மாறியபின், உடனடியாக அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விட்டேன்.\nகாதல் முறிவால் எந்த வருத்தமும் இல்லை. இதை ஒரு அனுபவமாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன்; காத்திருக்கிறேன்-என்றார்.\nநடிகை ஸ்ருதிஹாசன், லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ஹோர்சேல் என்பவருடன் சில காலம் காதலில் இருந்தார். இருவரும், வெளிநாடுகளிலும் சுற்றித் திரிந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-oct09", "date_download": "2021-04-18T17:30:49Z", "digest": "sha1:HZMYQ4ARC2ESGXDW4LG4OG66K4XQMV67", "length": 10207, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "இளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nஇளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இளைஞர் முழக்கம் - அக்டோபர் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுவோத்ரோச்சி விடுவிப்பு - புரியாத நியாயங்கள் இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு\nதகவல்களின் தளத்தில் தடம் பதித்து உயர்ந்தவர் எஸ்.வி.வேணுகோபாலன்\nஇந்திய சமூக பொருளாதார அடிப்படைகள் - சில விவாதங்கள் இ.எம்.எஸ்\nசமச்சீர் கல்வி செல்ல வேண்டிய தூரம் நீண்டது முனைவர் வே.வசந்திதேவி\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nசிவன்மலை கடையில் சென்னிமலை சின்னமலை ஏ.பாக்கியம்\nவகுப்புவாத கருத்துநிலைக்கெதிராக இரவு பள்ளிகள் எஸ்.முத்துக்கண்ணன்\nஇந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு கணேஷ்\nஅக் 9 சேகுவேரா நினைவு கவிவர்மன்\nபுவி வெப்பமடைதலும், மக்கள் நிலைமையும் பேரா. சோ.மோகனா\nமுள்வேலிக்குள் மூன்று லட்சம் குரல்கள் இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1224.aspx", "date_download": "2021-04-18T18:00:47Z", "digest": "sha1:4SVKAY26FZFJXQOM72AXKEX5ERV4UUOU", "length": 19554, "nlines": 89, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1224 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகாதலர் இல்வழி மாலை கொலைக்களத்து\nபொழிப்பு: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது(என் உயிரைக் கொள்ள) வருகின்றது.\nமணக்குடவர் உரை: காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.\nஇது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.\n(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'\nசி இலக்குவனார் உரை: காதலர் இல்லாதபோது மாலைக் காலம் கொலைக்களத்தில் உள்ள கொலைஞர்போல வரும்.\nகாதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.\nபதவுரை: காதலர்-காதலையுடையவர்; இல்வழி-இல்லாத போது; மாலை-மாலைப் பொழுது.\nபரிப்பெருமாள்: காதரில்லாதவிடத்து இம்மாலைப் போது;\nபரிதி: காதலரை இல்லாத மாதருக்கு மாலைப்பொழுது;\n நம் காதலர் இன்றி முன்னமே தனித்துயர் உறுகின்ற இடத்தே பின்னரும் இம்மாலையானது;\nபரிமேலழகர்:(இதுவும் அது.) காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை அவர் இல்லாத இப்பொழுது;\n'காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காதலர் இல்லாதபோது மாலைக் காலம்', 'காதலர் இல்லாத காலத்தில் மாலைப்பொழுது', 'காதலர் என்னுடன் இல்லாத காரணத்தால் இந்த மாலைப்பொழுது', 'காதலர் இல்லாதவிடத்து, மாலைப்பொழுதானது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகாதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.\nகொலைக்களத்து ஏதிலர் போல வரும்:\nபதவுரை: கொலை-கொல்லுதல் தொழில்; களத்து-களரியில்; ஏதிலர்-கொலைஞர்; போல-ஒக்க; வரும்-வரும்.\nமணக்குடவர்: கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.\nபரிப்பெருமாள்: கொலைக் கள���்துப் பகைவரைப்போல வரும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மாலைக்காலத்து நோய் மிகுதல் என்னை என்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.\nபரிதி: கொலைக்களத்துச் சத்துருபோல வரும் என்றவாறு.\nகாலிங்கர்: அடுகளத்து உற்ற பகைவரைப்போல வாராநின்றது; எனவே இதற்கு யாம் உய்யுமாறு என்னை\nபரிமேலழகர்: அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.\nபரிமேலழகர் குறிப்புரை: ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'\nகொலைக்களத்து பகைவர் போல் வரும் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் போர்க்கள்த்து பகைவர் போல் வரும் என்றார். பரிமேலழகர் கொலைக்களத்து கொலைஞர் வருமாறு போல எனப் பொருள் உரைத்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கொலைக்களத்துக்குப் பகைவர்போல் வரும்', 'போர்க்களத்தில் கொலைஞர் போல உயிரைக் கவர வரும்', 'போர்க்களத்தில் பகைவர்கள் சீறி வருவதுபோல் என்மீது சீறி வருகிறது', 'கொலைக்களத்திலே கொல்ல வருவாரைப் போல வருகின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nகொலைக்களத்தில் உள்ள கொலைஞர்போல வரும் என்பது இப்பகுதியின் பொருள்.\nகணவர் இல்லாதவிடத்து மாலைப்பொழுது, கொலைக்களத்தில் அருள் காட்டவியலாத கொலைஞர் போல, என்னுயிரைக் கொண்டுபோக வரும்.\nகாதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது, கொலைக்களத்து ஏதிலர் போல வரும் என்பது பாடலின் பொருள்.\n'கொலைக்களத்து ஏதிலர்' என்பவர் யார்\nகாதலர்இல்வழி என்ற தொடர்க்குக் காதலர் இல்லாதவிடத்து என்பது பொருள்.\nமாலை என்ற சொல் மாலைப் பொழுது குறித்தது.\nபோல வரும் என்ற தொடர் போன்று வருகின்றது என்ற பொருள் தரும்.\nகாதலர் என்னுடன் இல்லாமல் பிரிந்துசென்ற நிலையில், மாலைப்பொழுது, கொலைக் களத்திற்கு வருகின்ற கொலைஞர் போல என்னை அச்சுறுத்திக் கவர்ந்து செல்ல வருகின்றது.\nகடமை காரணமாகக் காதலன் பிரிந்து சென்றுள்ளான். பிரிவின் துயர் தாங்கமாட்டாமல் வருந்தியிருக்கிறாள் தலைவி. மாலைப்பொழுது வந்துவிட்டால் காதல் நோய் மிகுந்து இன்னும் அவளை வதைக்கிறது. மாலைமயங்கி நெருங்கி வருகின்றது. இருள் பரவத் தொடங்கும் நேரம். ஒவ்வொரு மாலையும் ஒவ்வொரு துன்பக் களமாக இருக்கிறது. தலைவன் உடன் இல்லாது தனித்திருக்கும் தலைமகளின் மனநிலை அப்பொழுது எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது இக்குறட்பா.\nகடுங்குற்றம் புரிந்தவர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. அத்தண்டனையை நிறைவேற்றுவதற்குக் கொலைக்களம் கொண்டு செல்வர். அங்கு தண்டனை பெற்றவரின் கைகள் கட்டப்பட்டு அங்கும் இங்கும் நகராதவாறு நிறுத்தப்படுவர். கொலைததண்டனை என்பது, வழக்கமாக, குற்றம் செய்தவர் தலையைக் கொய்து உயிர் களைவதைக் குறிக்கும். அரசின் கொலைக்களப் பணியை செய்பவர் கொலைஞர் என்று அழைக்கப்படுவார். தான் தாக்கப்போவது யார் எவர் என்று அவர் பார்க்கமாட்டார். அவரிடம் இரக்கக்குணம் எதிர்பார்க்கமுடியாது. அவர் கடமை வாள் வீசி உயிர் நீக்குவது மட்டுமே. அசைய முடியாதபடி நிறுத்தப் பெற்றிருக்கும் - தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் - தொலைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, ஓங்கிய கையுடன் வாளைவீசித் தன்னைக் கொல்ல நெருங்கிவரும் கொலைஞனைப் பார்க்கும்போது கொலை செய்யப்படுபவர் உளநிலை எப்படி இருக்கும் அச்சத்தில் உறைந்து போயிருக்கும். அது போன்றது நெருங்கிவரும் மாலைப்பொழுதை உணரும்போது காதலிக்கு உண்டாவது என்கிறது பாடல். மாலைப் பொழுதுக்கு உவமையாகக் கொலைக்களத்துத் தோன்றும் கொலைஞன் காட்டப்படுகிறான். மாலைப் பொழுது கண்டால் அவவளவு அச்சம் உண்டாகிறது காதல் கொண்டவளுக்கு. அருள் இல்லாத மாலைப்பொழுது என்பதும் அது காதலியின் உயிர் நீக்க வருகிறது என்பதும் குறிப்புப் பொருள்.\nஇக்குறட்கருத்தை உளங்கொண்டு மாலைப் பொழுதின் கொடுமையைச் சீவ சிந்தாமணி வேறுவகையிற் காட்டும். ஒரு பலலை உடைய பெரும்பேய் தன் அகன்ற வாயைத் திறந்து உலகத்தை விழுங்க வந்ததுபோல் சீவகன் பிரிவினால் வருந்தும் கனகமாலைக்கு மலைப்பொழுது தோன்றியது என்று அவர் புனைந்துள்ளார்:\nஒன்றே எயிற்றது ஒரு பெரும்பேய் உலகத்தை அங்காந்து\nநின்றாற் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க\nஇன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்\nஅன்றே வந்தது இம் மாலை அளியேன் ஆவி யாதாம் கொல் (சீவக சிந்தாமணி கனகமாலை 104 (1650) பொருள்: ஓர் பல்லை உடையதான ஒரு பெரிய பேய் ,உலகை விழுங்குதற்கு வாயைத் திறந்து நின்றாற் போல, ஒளியைச் சொரிந்து நீ��்ட வெண்மதியாகிய பல் விளங்க செக்கர் வானமாகிய வாயைத் திறந்து, என்னை விழுங்குவதற்கன்றோ இம்மாலையானது இப்போதே வந்தது; இரங்கத் தக்கேன் உயிர் என்னாகுமோ\n'கொலைக்களத்து ஏதிலர்' என்பவர் யார்\nகொலைக்களம் என்பதற்குப் போர்க்களம் என்றும் கொலைபுரியும் இடமான கொலைக்களம் அதாவது மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடம் என்றும் இருவகையாகப் பொருள் கூறினர். அதுபோல ஏதிலர் என்பதற்குப் பகைவர் என்றும் கொலைத்தண்டனை நிறைவேற்றும் கொலைஞர் என்றும் உரை செய்யப்படது.\n'கொலைக்களத்து ஏதிலர்' என்பதற்குக் கொலை செய்யுமிடத்திலுள்ள கொலைஞர் என்பது சிறந்த பொருள்.\nகாதலர் இல்லாதவேளையில் மாலைப்பொழுது, கொலைக்களத்தில் உள்ள கொலைஞர்போல வரும் என்பது இக்குறட்கருத்து.\nமாலைப்பொழுது ஒரு கொலைஞன் போல் தோன்றுகிறது எனத் தலைவி சொல்லும் பொழுதுகண்டிரங்கல் பாடல்.\nகாதலர் இல்லாதபோது மாலைப்பொழுது கொலைக்களத்துக் கொலைஞர் போல வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215218/news/215218.html", "date_download": "2021-04-18T18:31:12Z", "digest": "sha1:AY6WRY4I3KJXYU6X2R4BK5ITRUP7T7BU", "length": 11196, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்ணுக்கு உதவிய வயாகரா !! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nலண்டன் :உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.\nபிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் கெர்ரி ஹோரன். எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் கெர்ரி ஹோரன் தவித்து வந்தார், ஹோரன் கருத்தரிப்பார். ஒரு சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதனால் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை.\nநாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக்குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.\nஅதன்படி சோதனைக்குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று ம���றை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்ச¤தைவுதான் ஏற்பட்டது. அதனால் கெர்ரி ஹோரன்& டேவிட் தம்பதியர் மனமுடைந்தனர்.\nஅடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.\nஇந்நிலையில் கருத்தரிப்புத்துறை நிபுணர் ஜார்ஜ் நெடுக்வே ஒரு ஆலோசனை கூறினார். வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என ஜார்ஜ் தெரிவித்தார்.\nஇது மிகவும் அபாயகரமானது. எனவே மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம¢ என ஜார்ஜ் குறிப்பிட்டார். முதலில் இந்த உத்தி பலன் தருமா என ஹோரன் சந்கேகப்பட்டார். ஆனால் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வயாகரா சாப்பிட சம்மதித்தார். ஆனால் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வை அவசியமில்லை என்று கணவனும் மனைவியும் தீர்மான¤த்தனர்.\nமுதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார். அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர்அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nசோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D?page=1", "date_download": "2021-04-18T16:49:13Z", "digest": "sha1:CMHBN4TAMIPCGDLIYAGLMHFMYP66MTUE", "length": 3815, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வலிமை அப்டேட்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n”அன்பே அமுதே ஆருயிரே; வலிமை அப்ட...\n’வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும...\n”அலி பாய் வலிமை அப்டேட்” - மைதான...\n“வலிமை அப்டேட் எங்கே” சேப்பாக் ம...\n’பிப்ரவரி இறுதிக்குள் வலிமை அப்ட...\nவலிமை அப்டேட்; அஜித்துக்கு அம்மா...\nவலிமை அப்டேட்: அஜித்தின் 50-வது ...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/chain%20snatcher?page=1", "date_download": "2021-04-18T18:04:59Z", "digest": "sha1:TFBVZJHEAM2E2B3EPTF5PBUWI5MYHE2O", "length": 3218, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chain snatcher", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்த...\nசெயின் திருடர்களை தெம்பூ���்ட போதை...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/avila-convent-matriculation-higher-secondary-school-near-velandipalayam", "date_download": "2021-04-18T18:42:14Z", "digest": "sha1:QNG2OYOTSDXN6YI3OF5EOGO2GDA3YVJB", "length": 9860, "nlines": 204, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Avila convent matriculation higher secondary school | Matriculation & higher secondary", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/smart-air-conditioner-near-lawley-road", "date_download": "2021-04-18T16:59:46Z", "digest": "sha1:UI7CRWO4KP4PEWDGWNDP76PHB3CT64VG", "length": 14169, "nlines": 244, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Smart air conditioner | Ac Services", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nவெளிமாநிலத்தவர் கேரளாவுக்கு வர முன்பதிவு கட்டாயம்-...\nதமிழகத்தில் பன்னி��ெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா...\n”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை”...\nகும்பமேளா சென்று வருவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள...\nஹரித்துவார் கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதால் அங்கு சென்றுவருவோர் 14...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா...\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்லி...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா...\nகோவிட் -19 இன் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்று மகாராஷ்டிரா அமைச்சர்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நா���்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான...\nஆவடி: இருசக்கர வாகன விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு\nஆவடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் தலைமை காவலர் மற்றும் அவரது மகள் பரிதாபமாக...\nகட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா...\nதமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பரவலின் பாதையை தற்போது பார்க்கலாம். ஏப்ரல்...\n\"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை\" தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக முழு பொது முடக்கத்தை அமல்படுத்த...\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா உறுதி\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர்...\n’ஒரேநாளில் பிறந்ததினம்’: 7 வயதில் விவேக் எழுதிய கடிதத்திற்கு...\nதனக்கும், இந்திராகாந்திக்கும் பிறந்த தினம் ஒரேநாள்தான் என குன்னூர் பள்ளியில் 2ஆம்...\nஆம்பூர்: பாம்பு கடித்து 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nஆம்பூர் அருகே பாம்பு கடித்து 15 வயது சிறுமி உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/blog-post_84.html", "date_download": "2021-04-18T18:58:32Z", "digest": "sha1:VF7SGCKMBVVWCE4VTFL5O6CXK3ORVNW2", "length": 3938, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "ஆணுறுப்புக்குள் புகுந்த ஆவி! புடுங்கி எடுத்த பாதிரியார்!! (வீடியோ)", "raw_content": "\nமக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தான் மதங்கள் உள்ளனவே தவிர அவர்களை முட்டாளாக்கி, மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்கு துணை புரியக் கூடாது.\nஅந்தவகையில் கீழே தரப்பட்டுள்ள காணொளியில் ஒரு பாதிரியார் செய்யும் வேலையைப் பாருங்கள். இது சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கு.\nஇவர்களே தாங்கள் சார்ந்த மதம் மற்றும் கடவுள்களைக் கோவலப்படுத்துகின்றார்கள்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிர��ழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-18T18:39:04Z", "digest": "sha1:MRGRCIVZ6RH7IJQS3NCNWIGKITLSTUQ6", "length": 5071, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "“ஜருகண்டி”", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nநடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh மூலம் “ஜருகண்டி” என்கிற திரை படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான் . ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துக் கொண்டு இருந்த இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.\n“திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர் டி ராஜசேகர் அவர்களுடைய அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது.அதுவே எங்களுக்கு பெருமை” என்றார். இளம் இசை அமைப்பாளர் போபோ சஷி இசை அமைக்க, பிரவீன் கே எல் படத்தொகுப்பில், அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்க அவருடன் ரோபோ ஷங்கர், இளவரசு , காவ்யா ஷா, ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இணைந்து தயாரிப்பவர் Shraddha entertainment ” பத்ரி கஸ்தூரி”.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/13855", "date_download": "2021-04-18T18:21:58Z", "digest": "sha1:7U4H6HAXHHULIU5Y3N7YF57FXE57B5G3", "length": 8718, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "8 பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் 80kg வா இருந்தாலும் குறையும்! உங்கள் வீடிலும் செய்து பாருங்க!! – Online90Media", "raw_content": "\n8 பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் 80kg வா இருந்தாலும் குறையும் உங்கள் வீடிலும் செய்து பாருங்க\nJanuary 27, 2021 January 27, 2021 Online90Leave a Comment on 8 பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் 80kg வா இருந்தாலும் குறையும் உங்கள் வீடிலும் செய்து பாருங்க\nநாம் உங்களுக்கு ஏற்கனவே நிறைய மருத்துவ குறிப்பு சொல்லியிருக்கிறேன். அதே மாதிரி இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு மருத்துவ குறிப்பு சொல்றேன். Cholesterolல குறைக்கிறதுக்கு, பூண்டு நம்ம எப்படி use பண்றது அப்படின்றத பத்தி நான் உங்களுக்கு சொல்றேன். பூண்டோட மருத்துவ குணம் பத்தி, நம்ம எல்லாருக்குமே நல்லாவே தெரியும். பூண்டு இ-ரத்தத்துல இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால குறைக்கக்கூடியது. பூண்டை நம்ம அப்படியே சாப்பிட முடியாது.\nஅதனால பூண்ட வறுத்து சாப்பிடணும். இப்ப பூண்டு எப்படி வறுக்கறதுன்னு நம்ம பாக்கலாம். பூண்டு வந்து எப்படி வறுக்குதுன்னு நான் உங்களுக்கு சொல்றேன். அடுப்பை on பண்ணி ஒரு கடாய்ல பூண்டை போட்டு அடுப்புல வைங்க. அடுப்பு ஒரு கொஞ்சம் இரும்பு கடாய் மாதிரி வச்சுகிட்டீங்கன்னாதான் வந்து, பூண்டு வந்து சீக்கிரமா நல்லா வருபட்டுரும். அடுப்பு வந்து full flameல வச்சிட்டே வந்து, இதை நீங்க நல்லா அப்படியே வறுத்துட்டே இருங்க. நல்லா கருப்பு கலரா ஆகணும். அப்பதான் உள்ள இருக்கிற பூண்டு வந்து நல்லா வேகும்.\nபூண்டு கொஞ்சம் நல்லா வறுத்ததுக்கு அப்புறமா, அடுப்பை ஒரு five minutes வந்து sim அப்ப இன்னும் கொஞ்சம் நல்லா வறுத்துரும். பூண்டு வறுக்கும்போது வெடிக்கும் அந்த தோல் வந்து அதனால கொஞ்சம் தள்ளி நின்னுட்டு நீங்க இத வறுங்க. இப்ப ஒரு five minutes இந்த sameல வச்சு விட்டுரலாம். இப்ப five minutes நம்ம simல வச்சுட்டோம். colour நல்லா மாறிடுச்சு. இப்ப வந்து பூண்டு வெந்த நல்லா வெந்திருச்சு.\nஅடுப்பை off பண்ணிறலாம். இது போய் இந்த பூண்டை வந்து ஆற வெச்சிரலாம். இப்போ நான் பூண்டு வறுத்த பூண்டை எடுத்து ஆற வச்சுட்டேன். பூண்டு வறுபட்டா மட்டும்தான் இந்த மாதிரி தோலெல்லாம் வந்து வரும். உரிக்கிறதுக்கு ரொம்ப easyயா இருக்கும். இந்த பூண்டை வந்து நீங்க சாப்பிட்டீங்கன்னா, உங்க உடல்ல இருக்கக்கூடிய கெட்ட cholesterol எல்லாமே சரியாயிடும். வாரத்துக்கு ஒரு தடவை நீங்க பூண்டு வறுத்து சாப��பிடலாம். அப்படி உங்களுக்கு வந்து heart tag கூட வராது.\nஇந்த dishஅ நீங்க வீட்டுல use பண்ணி பாருங்க. Use பண்ணி பார்த்துட்டு, இதைப்பத்தின கருத்துக்களை commentsல சொல்லுங்க. நன்றி, வணக்கம்..\nவீட்டில் விளக்கேற்றும் முன்பு இந்த மந்திரத்தை சொல்லுங்க… அதிசயம் நிச்சயம் நடக்கும்\nஅந்த பொண்ணுகிட்ட நீங்க பண்றதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்லடா இறுதி வரை பாருங்க\n8 வடிவ நடைப்பயிற்சி… தொடர்ந்து செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஎன்றும் 20 வயது வேண்டுமா இளமையா, அழகா, முகப்பரு இல்லாத முகத்துக்கு இஞ்சியே போதும் \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/6697", "date_download": "2021-04-18T18:47:47Z", "digest": "sha1:X6DPO6REWW3HD3A5ATHERVIMSLXRGNLH", "length": 7801, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "தி டீரெ ன மா ய மாக மறைந்த பாலைவனத்தில் இருந்த உலோக தூண் !! ப ர ப ர ப்பில் அ தி கா ரி க ள் !! – Online90Media", "raw_content": "\nதி டீரெ ன மா ய மாக மறைந்த பாலைவனத்தில் இருந்த உலோக தூண் ப ர ப ர ப்பில் அ தி கா ரி க ள் \nNovember 30, 2020 Online90Leave a Comment on தி டீரெ ன மா ய மாக மறைந்த பாலைவனத்தில் இருந்த உலோக தூண் ப ர ப ர ப்பில் அ தி கா ரி க ள் \nஅமெரிக்காவில் உள்ள யூட்டா மாகாணத்தில் பாலைவன பகுதியில் கடந்த 18-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பள பளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத் தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அ தி ர் ச் சிய டைந்தனர். இதனால், இது குறித்து உள்ளூர் அ தி காரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஅந்த உலோகம் நிறுவப்பட்டிருந்த பாலைவன பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் ம ர் ம மா ன முறையில் 12 அ��ி உயரம் கொண்ட சில்வர் உலோகத்திலான தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.\nமேலும், இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டு வரப்பட்டது என எந்த விவரமும் அ தி கா ரி க ளுக்கு தெரியவில்லை. இதன்பின்னர் இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது.\nபாலைவனத்தின் நடுவே உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அ தி கா ரி க ள் வி சா ர ணை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உலக மக்களை பரபரப்பாகும் வகையில் மர்மமான முறையில் நிறுவப்பட்டிருந்த உலோக தூண் தற்போது ம ர் ம மா ன முறையில் மா ய மா கி யு ள்ளது. அந்த உலோக தூண் நேற்று இரவு மா ய மா கி யு ள் ளது.\nஅந்த தூணை நாங்கள் நீ க்கவில்லை என்றும் வேறு யாரோ எடுத்து சென்றது என்றும் கூறியுள்ள யூ ட்டா மாகாண நில மேலாண்மை அ தி கா ரி கள் உலோக தூணை வெ ட் டி எடுத்து சென்றது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஅந்த பாலை வனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் இது குறித்து வி சா ர ணை நடத்த ஊள்ளூர் அ தி கா ரி கள் முடிவு செய்துள்ளதாக யூட்டா நில மேலாண்மை அ தி கா ரி க ள் தெரிவித்துள்ளனர்.\nபேருந்தில் ச ர, ச ர வென ஏ றி டிக்கெட் கொடுக்காமல் பயணிகளின் முன்பு பேசிய கண்டக்டர் பயணிகளை வி ய க்க வைத்த ச ம் ப வ ம் \nஅன்றாட உணவில் வறுத்த பூண்டு சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா \nமீனுக்கு பி ர ச வம் பார்த்து டாக்டர் ஆகிய சிறுவன் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய உச்சக்கட்ட தருணம் \nதினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை செய்து பாருங்க அ தி ச ய த்தை கண்கூடாக பார்ப்பீர்கள்\nதேனீ, வண்டு கடித்து விட்டதா… தாமதிக்காமல் உடனே இதை செய்திடுங்க \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T18:30:21Z", "digest": "sha1:ZNWEFA7ATZOMMOB3Q6DTUGRODXTQW2SV", "length": 4086, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈனயானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹீனயானம் என்பது பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். இதனை குறுகிய பாதை என்றும் கூறுவர்.[1] [2] மற்றொன்று மகாயானம். மாற்றம் மிகாத திரிபிடகத்தை பின்பற்றுவர்கள் ஈனயானர்கள். துவக்கத்தில் இவர்கள் பாலி மொழியில் தங்கள் சமய நூல்களை எழுதியவர்கள். ஈனயான பிரிவை பின்பற்றுபவர்கள் துறவறத்தை வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள்.\nபுத்தரால் அருளப்பட்ட நெறி முறைகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வது இவர்களது கொள்கை. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பரிநிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்துவது ஹீனயான புத்த சமயமாகும். இப்பிரிவு அசோகர் காலத்தில் கிளைத்தது.\nஈனயான பௌத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் சௌத்திராந்திகம், வைபாடிகம் போன்ற பிரிவுகள் தோன்றியிருந்தாலும், தற்போது தேரவாதப் பிரிவே நிலைத்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2019, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542276", "date_download": "2021-04-18T18:54:41Z", "digest": "sha1:U5NPRJPSDLFMRDYE2BOLMUDE3DJUE3Z3", "length": 3365, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/நவம்பர், 2013\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/நவம்பர், 2013\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/நவம்பர், 2013 (தொகு)\n11:03, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:02, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMathu kasthuri rengan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:03, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMathu kasthuri rengan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/vijay-sethupathi-nalan-kumarasamy-kutty-story-release-date-announcement-msb-403991.html", "date_download": "2021-04-18T17:20:56Z", "digest": "sha1:KXPK3T4CH2Z2UWMBG3DJRLWXF3F4XJNF", "length": 10982, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "தியேட்டரில் வெளியாகும் ‘குட்டி ஸ்டோரி’ஆந்தாலஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு | vijay sethupathi nalan kumarasamy kutty story release date announcement– News18 Tamil", "raw_content": "\nதியேட்டரில் வெளியாகும் ‘குட்டி ஸ்டோரி’ஆந்தாலஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.\nசமீபகாலமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் புத்தம் புதுக்காலை, வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் இயக்கிய ‘பாவக்கதைகள்’ உள்ளிட்ட ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.\nஅதேபோல் மணிரத்னம் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.\nசூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்தப் படம் கொரோனா கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் உருவாகிறது.\nஇந்நிலையில் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி, இயக்குநர் விஜய் ஆகியோர் இணைந்து பணியாற்றியிருக்கும் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம் பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், நடிகர் வருண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருக���றது. குட்டி ஸ்டோரி என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nதியேட்டரில் வெளியாகும் ‘குட்டி ஸ்டோரி’ஆந்தாலஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமறைந்த நடிகர் விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை\nYogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு\nமீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்\nActor Vivek: ’சமீபத்தில் என்னிடம் அனுமதி வாங்கினார்’ - விவேக் குறித்து இளையராஜா\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/who-team-visits-wuhan-market-where-covid-19-first-detected-skv-403917.html", "date_download": "2021-04-18T18:13:21Z", "digest": "sha1:JFRZP2JZ5M5L5PQ6275HHPUUCKGZYOQM", "length": 9478, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "வுகான் நகரில் உலக சுகாதார மைய நிபுணர்கள் ஆய்வு... உயிரினங்கள் விற்பனை சந்தையை நேரில் பார்வை | WHO team visits Wuhan market where Covid-19 first detected– News18 Tamil", "raw_content": "\nவுகான் நகரில் உலக சுகாதார மைய நிபுணர்கள் ஆய்வு... உயிரினங்கள் விற்பனை சந்தையை நேரில் பார்வை\nவுகான் நகரில் நிபுணர்கள் ஆய்வு\nவுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என ஆய்வு செய்ய சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது.\nசீனாவிற்கு சென்றுள்ள உலக சுகாதார நிபுணர்கள் கடந்த 29-ம் தேதி முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வுகானில் உள்ள மிகப்பெரிய உணவுச் சந்தையை ஆய்வு செய்தனர். அங்கு உயிரினங்கள் உயிருடன் விற்கப்படுவதை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள், பைஷாசூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.\nமேலும் படிக்க.... பட்ஜெட் 2021 : அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்\nவுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nவுகான் நகரில் உலக சுகாதார மைய நிபுணர்கள் ஆய்வு... உயிரினங்கள் விற்பனை சந்தையை நேரில் பார்வை\nபிரேசிலில் குழந்தைகள் இடையே வேகமாகப் பரவும் கொரோனா: 1,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு\nபிரான்ஸ் நாட்டினர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுமாறு பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்\nசூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த ஐ-போன்\nபோரிஸ் ஜான்சனின் இந்திய பயண திட்டம் பாதியாக குறைப்பு..\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/kids-section/learn-tamil/class-3-to-5/singular-plural/", "date_download": "2021-04-18T17:32:27Z", "digest": "sha1:Q2VVQ7YXRCHMUZRVV3ZG74I2HGKINH7P", "length": 26327, "nlines": 372, "source_domain": "www.kuruvirotti.com", "title": "சொற்கள் அறிவோம் – பயிற்சி-2 - எண் - ஒருமை - பன்மை - சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeசிறுவர் பகுதிதமிழ் கற்போம்வகுப்பு 3 முதல் 5 வரைசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nஎண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை)\n ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம்.\nஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் சொல் ஒருமை எனப்படும். அதாவது ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஒருமை.\nஎடுத்துக்காட்டு: அங்கே ஒரு ஆடு மேய்கிறது.\nஒன்றிற்கு மேற்பட்ட பல மனிதர்களைப் பற்றியோ, விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பொருட்களைப் பற்றியோ குறிப்பிடும் சொல் பன்மை எனப்படும். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட பலரைப்பற்றி அல்லது பலவற்றைப் பற்றிக் குறிப்பிடுவது பன்மை. பெரும்பாலும், பன்மையில் குறிப்போடும் போது “கள்” எனும் விகுதியுடன் முடியும்.\nஎடுத்துக்காட்டு: அங்கே இரண்டு ஆடுகள் மேய்கின்றன.\nகீழேயுள்ள அட்டவணையில் உள்ள சொற்களின் ஒருமை பன்மை வேறுபாட்டை படித்து, அறிந்து கொண்டு, இதே போல் உங்களுக்குத் தெரிந்த சில பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றிற்கு ஒருமை பன்மை சொற்களைக் கண்டறிக.\nவரிசை எண் ஒருமை பன்மை\n19 நான் நாங்கள் / நாம்\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவசைஒழிய வாழ்வாரே வாழ்வார் – குறள்: 240\nவினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.\nமெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை – தமிழ் கற்போம்\nமெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண் சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]\nபறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி\nபறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி அன்னம் ஆந்தை கழுகு காகம் கிளி (ஐவண்ணக் கிளி) கிளி (பச்சைக் கிளி) குயில் கொக்கு சிட்டுக் குருவி புறா மயில் மரங்கொத்திப் பறவை மீன்கொத்திப் பறவை மைனா காடை கோழி கௌதாரி நெருப்புக் கோழி வாத்து [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – ���ிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல�� திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenpulangaval.com/p/contact-us.html", "date_download": "2021-04-18T16:37:58Z", "digest": "sha1:ZF4S3ZJAC5OE55UGSFT7Y4IMGU4LH63I", "length": 7915, "nlines": 49, "source_domain": "www.thenpulangaval.com", "title": "Contact Us", "raw_content": "\nதென்புலங்காவல் Guards of the South\nநின்ன ராஜ்ஜியம் காணும் வாஞ்சையில், சதுரன் வேள்விச்சன் இவ்விருவோர் வாரணம் முதல் மும்மா படையோடு, வெண்கொற்ற குடை ஏந்தி, அஸ்திர வஸ்திரங்களோடு, பதாகை ஓங்கிய அவர்தம் பயணம் இனிதே துவங்குகிறது… என்பது தஞ்சை வருவோன் செவி சேர்வதற்குரிய சேதி\n “ நா ம் செய்யப்போகும் காரியம் சரியா தவறா ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா நான் வருகிறேன் ” என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்���படி “ கவனம் ” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன். இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொரு\n“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…” “சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார் சக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” – காரணம் அரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்நாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள், புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-oct09", "date_download": "2021-04-18T18:16:50Z", "digest": "sha1:ODDPNNKSGKBLUXEVCMAKK5KUBKPN2P57", "length": 9713, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "செம்மலர் - அக்டோபர் 2009", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nசெம்மலர் - அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்ட���மே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு செம்மலர் - அக்டோபர் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசாட்சிகள் மாறும் சங்கரராமன் கொலை வழக்கு\nசோழ நாகராஜன் எழுதிய சினிமா - சில மனிதர்களும் சில சர்ச்சைகளும் ப.முருகன்\n'வெகுஜன அஸ்திவாரம் வேறு முதலாளித்துவ ஏடுகளுக்கு இல்லை' தி.வரதராசன்\nஅமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன் அருணன்\nகமல் எனும் மகத்தான கலைஞன் எஸ்.ஏ.பி.\nபெண்ணெழுத்து - ஊற்றும் உடைப்பும் ச.விசயலட்சுமி\nபடைப்பில் நான்முகம் மேலாண்மை பொன்னுச்சாமி\nஆங்கிலத்தில் எழுதும் ஓர் இளம் எழுத்தாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2009/07/blog-post.html", "date_download": "2021-04-18T17:58:56Z", "digest": "sha1:DWPAJEE524AUCD7ZLU7NVZ6PPMDB6A2L", "length": 15916, "nlines": 42, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தமிழ் இணையப் பயிலரங்கில்..", "raw_content": "\nதமிழ்வணிகம்.காம் நடத்தி வரும் செல்வமுரளியிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. நாகர்கோயிலில் நடக்கும் தமிழ் இணைய பயிலரங்கிற்கு நானும் கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தார். நெடுநாட்களாய் திரு மு.இளங்கோவன் அவர்களின் பதிவகள் பற்றியும், பயிலரங்கம் பற்றியும் படித்திருந்த காரணத்தினால் அவரையும் அவரது உரையையும் காண பெரும் ஆவல் முற்றியது.\nஅத்துடன் இணைந்தே 18 வருடங்களுக்கு முன் அய்ந்தாம் வகுப்பு படிக்கும் போது பயணமான கன்னியாகுமரி பயணத்தின் நினைவுகளை மறுபடியும் நினைவில் கொண்டு வந்த ஆவலால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சென்று வந்து விடுவோம் எனத் தோன்றியது. அத்துடன் கடந்த எட்டரை ஆண்டுகளாக குமரி முனையில் வீற்றிருக்கும் வள்ளுவனைக் காணும் ஆவலும் காரணமாயிருந்தது. பயணத்திற்கு ஏற்ற வகையில் பயணச்சீட்டை பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.சேலத்திருந்து கிளம்பும் முரளியும், நானும் ஒன்றாகவே பயணம் செய்ய ஆயத்தமாகயிருந்தாலும் பயணநேரத்தினை கருத்தில் கொண்டு சரியான நேரத்திற்கு நாகர்கோயிலை அடையும் வகையில் மாலை 4 மணிக்கு பேருந்தில் முன்பதிவு செய்தேன்.\nவெள்ளி மாலை 1 மணிநேரத்திற்கு முன்பாகவே அலுவலகத்தில் இருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு சாந்திநகர் பேருந்து நிலையம�� வந்து பேருந்தில் அமர்ந்தேன். அரசு விரைவுப் பேருந்து, ஹவேஸ் ரைடர் என பிரம்மாண்டமாய் பெயர்களை வைத்திருந்தாலும் பேருந்தை வழக்கம்போல் உருட்டிக்கொண்டே தான் சென்றார். இரவு 9 மணிக்கு சேலம வந்தடைந்தபோது இன்னும் அரைமணி நேரத்தில் கேபிஎன்னில் இருந்து கிளம்புவதாக முரளி அறிவித்தார். மறுநாள் காலை 7 மணிக்கு திருநெல்வேலி அடைந்த போது முரளி நாகர்கோயிலை அடைந்தாகச் சொன்னார்.\nஆகா, நமக்குப் பின் கிளம்பிய முரளி நமக்கு முன்னரே நாகர் கோயிலை அடைந்து விட்டார். விரைவுப் பேருந்தின் வீரம் என்னவென்று புரிந்தது. காலை 8 30 க்கு நாகர்கோயிலை அடைந்தவுடன் தானியுந்தின் உதவியுடன் பயனீயர் குமாராசாமி விடுதிக்குச் சென்றடைந்தேன். முனைவர் இளங்கோவன், கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரிசா பாலு, செந்தீ நடராஜன் அறையில் அமர்ந்திருந்தனர். அறிமுகப்படலங்களுக்குப் பின் என்னைப் ஆயத்தப்படுத்திக் கொண்டு கிளம்பி காலை உணவு முடித்துக் கொண்டு, பயிலரங்கம் நடைபெறுவதாக இருந்த மார்னிங் ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தோம்.\nமாணவர்கள், பெண்கள், ஆசிரியைகள், உள்ளூர்காரர்கள் எனக் கூடியிருந்தனர். பயிலரங்கத்திற்கு தேவையான கருவிகளை தயார்படுத்திவிட்டு பயிலரங்கத்தை ஆரம்பமானது. தாளாளரின் உரை, குத்து விளக்கேற்றம் போன்ற பணிகளுக்குப் பின் முனைவர் மு.இளங்கோவனின் உரையும், பயிற்சியும் ஆரம்பமானது. தமிழ், இணையம் தொடர்பான எண்ணற்ற கருத்துகளுடன் ஆரம்பித்தவர் தமிழ் 99 தட்டச்சு செய்வது எப்படி என்ப்தை தெளிவாக, சிறப்பான விளக்கத்துடன் எளிதாக புரியும் வகையில் விளக்கினார். தமிழ் 99 தட்டச்சு வடிவமைப்பு போன்றவை எளிதில் புரிவதற்காக தட்டச்சு வடிவமைப்பின் அச்சுப்பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தமிழ் தட்டச்சு கற்றவுடன் அவற்றை செயல்படுத்த தட்டச்சு மென்பொருள்களை உள்ளீடு செய்வது எப்படி என்பதையும் விளக்கப்பட்டது. அடுத்தபடியாக தமிழ் கொண்டு இணையத்தில் மடல்களை தமிழில் அனுப்புவது எப்படி, ஜீமெயில் போன்ற உரையாடல்தளங்களின் மூலம் உரையாடுவது எப்படி என்பதையும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.\nபயிலரங்கத்தின் அடுத்தபடியாக ஒரிசா பாலு அவர்கள் விக்கி மேப்பியா பற்றிய விளக்கம் அளித்தார். விக்கிமேப்பியாவுடன் தமிழ், வரலாறு, கடல்நிலைகள் என பல்வேறு தலைப்புக்களில் பயணித்தார். அதன்பின் ஜீமெயில் கணக்கு உருவாக்கம், பிளாக் உருவாக்கம் பற்றியும் செல்வமுரளியும், நானும் செயல்முறை விளக்கம் அளித்தோம். பயிலரங்க இடைவேளையில் அனைவரின் அறிமுகப்படலங்கள் நடந்தது. கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோனோர் தமிழார்வம் கொண்டவர்களாய் இருந்ததில் பெருமகிழ்ச்சியாயிருந்தது. மேலும் எழுத்து, அச்சகம், எழுத்தாளர் துறைகளில் இருந்ததும் சிறப்பாய் இருந்தது. அமுதம் இதழின் ஆசிரியரின் பிரிட்டோ அவர்களின் தமிழ் ஊடக பணியும் சிறப்பாய் அமைந்திருந்தது. இணையம் பற்றிய அறிமுகமாயிருந்தாலும் தமிழ் பயன்பாடு பற்றிய அறிமுகங்கள் உற்சாகம் கொடுத்ததாக பெரும்பாலோனோர் மகிழ்ச்சியும், மேலும் கற்றுக் கொள்ள ஆர்வமுமாயிருந்தனர். அத்துடன் எங்களுக்கான பயிலரங்க நிகழ்வை முடித்தோம்.\nபயிலரங்கம் முடித்து விட்டு அறைக்கு வந்தோம். செல்வமுரளி சேலம் செல்ல ஆயத்தமாகியிருந்தார். மாலையில் ஒரிசா பாலு மற்றும் இளங்கோவன் அவர்களுடன் தமிழ் தொடர்பான கருத்துரையாடினேன். ஒரிசா பாலு அவர்கள் கடல் ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற தனது அனுபவங்களையும், தமிழ் தொடர்பான தமது பல்வேறு பணிகளையும் எடுத்துரைத்தார். இளங்கோவன் அவர்கள் தமது பயிலரங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அன்றிரவு அவரது வலைத்தளத்தை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டேன். வலைத்தள வடிவமைப்பு தான் எதிர்பார்த்தது போல் சிறப்பாக அமைந்து விட்டதாக பாராட்டினார். வலைத்தள வடிவமைப்புடன் பல்வேறான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு பின் மணி இரண்டு வாக்கில் தூங்கிப் போனோம்.\nமறுநாள் காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கிளம்பி கன்னியாகுமரி சென்றேன். விவேகானந்தர் பாறை சென்று பின் வள்ளுவர் சிலை சென்று அய்யனின் காலடி தடவி விட்டு திரும்பினேன். அங்கே சில நிழற்படங்களும் எடுக்கத் தவறவில்லை. ஒருவர் கையை ஒருவராக பற்றிக் கொண்டு விவேகானந்தர் பாறையில் பள்ளிச் பதினைந்து வருடங்களுக்கு முன் சிறுவர்களுடன் நடந்த நினைவுகள் வந்து திரும்பின. காந்தியின் நினைவிடம் சென்று பார்த்தேன். நீளமாய் நீலமாக பரந்து விரிந்து காட்சியளிக்கும் கடலினை முதலில் கண்டதும் இதே கன்னியாகுமரியில் தான். அந்த நினைவுகளும் நினைவில் வந்து சென்றன. இந்தப் பதினைந்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்களை என்னில் கொண்டிருந்தாலும் அந்தப் பசுமையான நினைவுகள் மனதை விட்டு பயணிக்க மனமின்றி கன்னியாகுமரியை விட்டு நான் பயணித்த பேருந்து பயணித்தது.\nவகைகள் : தமிழ், வலைப்பூக்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cudeal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-04-18T18:49:57Z", "digest": "sha1:Y3K5HX6X62NYM6YQR4PPO5GUP24ON2LE", "length": 6977, "nlines": 62, "source_domain": "www.cudeal.com", "title": "நான்கு இன்னிங்சில் 2 டபுள் செஞ்சூரி: 639 ரன்கள் குவித்த கேன் … – Today's international current affairs", "raw_content": "\nநான்கு இன்னிங்சில் 2 டபுள் செஞ்சூரி: 639 ரன்கள் குவித்த கேன் …\nநான்கு இன்னிங்சில் 2 டபுள் செஞ்சூரி: 639 ரன்கள் குவித்த …\nநியூசிலாந்து : நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன்…\n: நான்கு இன்னிங்சில் 639 ரன்கள் குவித்த கேன்…\n: நான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் …\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை நாடு கடத்த…\nசென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 6-ம் தேதி மற்றும்…\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி\nகோவா : 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை…\nவாழ்க தமிழ்… தமிழில் டுவிட் செய்த கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின்…\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு\nதொழில்நுட்பம். ரூ. 20,999 விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்…\nஇலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 …\nபின்னர் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை அணி 7-வது வெற்றி\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48-வது லீக் ��ட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில்…\nமோகன் ராஜா படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் நயன்தாரா\nதொழில்நுட்பம். ரூ. 20,999 விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்…\nசிட்னி டெஸ்ட்- இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு …\nசிட்னி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள்…\nஒருவருமே வெற்றி பெறாதபோது, இந்தியா ஏன் பிரிஸ்பேன் போக …\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில்…\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை நாடு கடத்த …\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை நாடு கடத்த…\nகமலை தொடர்ந்து வாரிசு நடிகரின் படத்தை இயக்கும் லோகேஷ் …\nதொழில்நுட்பம். ரூ. 20,999 விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/weather-dynamics-near-r-s-puram", "date_download": "2021-04-18T17:31:35Z", "digest": "sha1:V356LDCD6QLGSZIPWBBUDP3IQJS24WJR", "length": 14239, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Weather dynamics | Ac Services", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் வெயில்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\nசென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட...\nவேளச்சேரியில் தி வெட்டிங் பிரியாணி கடையில் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் கூட்டம்...\nவிவேக் ஒரு படத்தை இயக்கவிருந்தார்; சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம்...\n”நடிகர் விவேக் இயக்கவிருந்த திரைப்படத்தை தயாரிக்கவிருந்தோம். ஒரு சிறந்த இயக்குநரை...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nஓசூரில் 700 சவரன் தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது....\nகும்பமேளா சென்று வருவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள...\nஹரித்துவார் கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதால் அங்கு சென்றுவருவோர் 14...\nகொரோனா விழிப்புணர்வு: மாணவ மாணவிகள் தொடர்ந்து ஒருமணி நேரம்...\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒருமணி நேரம் மாணவ மாணவிகள் சிலம்பம்...\n’கேப்டனாக டி20 போட்டிகளில் 4000 ரன்’ - தோனியின் சிக்ஸர்...\nமு���்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை...\nஆம்பூர்: பாம்பு கடித்து 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nஆம்பூர் அருகே பாம்பு கடித்து 15 வயது சிறுமி உயிரிழப்பு கிராமிய போலீசார் விசாரணை...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"- பிரதமர் மோடிக்கு...\nகொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம் என முன்னாள் பிரதமர்...\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு...\nதமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன்...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா...\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/08/tamil-song-281-yesu-ratchaganey-inikkum.html", "date_download": "2021-04-18T18:41:48Z", "digest": "sha1:HD2E4ZY3NB2ZJJP6IROGYVZAWNSU4I32", "length": 4024, "nlines": 85, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 281 - Yesu Ratchaganey inikkum", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஇயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே\nஎன்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில்\nவீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2)\nஅஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்\n2.இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட\nஉன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு\nநன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய்\nவாய்மொழி மதுரமே நீ பொழியும் ஆவியின் நன் மழை\nமதுரமே விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (2)\nமதுரமே நின் முக இன்பப் பிரசன்னம்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/12/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-18T18:34:08Z", "digest": "sha1:QPVYD762AULXZVVWE3E42LCJCTWFSDCE", "length": 9656, "nlines": 87, "source_domain": "maarutham.com", "title": "’என் மகனை கிரிக்கெட்டராக்கியது இந்தத் தொழில் தான்’- கடந்த காலத்தை மறக்காத நடராஜனின் தாயார்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome India ’என் மகனை கிரிக்கெட்டராக்கியது இந்தத் தொழில் தான்’- கடந்த காலத்தை மறக்காத நடராஜனின் தாயார்\n’என் மகனை கிரிக்கெட்டராக்கியது இந்தத் தொழில் தான்’- கடந்த காலத்தை மறக்காத நடராஜனின் தாயார்\nஇந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, ஆஸ்திரேலியாவில் கலக்கிவரும் தமிழக வீரர் நடராஜனின் தாயார் சாந்தா, சேலம் மாவட்டத்தில் சிக்கன் வறுவல் விற்று வருகிறார். மகன் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், நடராஜனின் தாயாரின் இயல்பு மாறாத குணம் பொதுமக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.\nதனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் விளையாடி, ஐ.பி.எல்லுக்குள் வழியாக இந்திய அணியில் நுழைந்தவர் நடராஜன். தனது துல்லியமான யார்க்கர் பந்து வீச்சு மூலம் பிசிசிஐ ன் கவனத்தைப் பெற்று தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார்.\nஆனால், நடராஜனின் தாயார் சாந்தா, சின்னப்பம்பட்டியிலிருந்து ஜலகண்டாபுரம் செல்லும் வழியில், சின்ன கடை வைத்து சிக்கன் வறுவல் விற்பனை செய்து வருகிறார்.\nஇது குறித்து நடராஜனின் தாயார் சாந்தா, “என்னுடைய மகன் எவ்வளவு சம்பாதித்தாலும் நாங்கள் இந்தத் தொழிலை விடமாட்டோம். இந்தத் தொழிலை செய்துதான் என் மகனைக் கிரிக்கெட் வீரராக்கினோம். வறுமையில் வாடிய காலத்தில், என் குடும்பத்தையும் காப்பாற்றியது இந்தத் தொழில் தான். அதனால், சாகும் வரை இந்த தொழிலை நாங்கள் விடவும் மாட்டோம், நிறுத்தவும் மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.\nமகன் கோடிகளில் சம்பாதித்து சர்வதேச அளவில் பெயர் பெற்றாலும், இயல்பு மாறாமல் நடராஜனின் தாயார் வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/12569", "date_download": "2021-04-18T18:11:58Z", "digest": "sha1:73OYFW35QKO7O63WZ6BPWMP5U2DVUZ4S", "length": 8527, "nlines": 42, "source_domain": "online90media.com", "title": "தங்க அறுவடை வித்தியாசமான கதை ; பிடித்தவர்கள் பகிருங்கள்….!! – Online90Media", "raw_content": "\nதங்க அறுவடை வித்தியாசமான கதை ; பிடித்தவர்கள் பகிருங்கள்….\nJanuary 18, 2021 sajeeLeave a Comment on தங்க அறுவடை வித்தியாசமான கதை ; பிடித்தவர்கள் பகிருங்கள்….\nமுன்னோரு காலத்தில ஸ்ரீபுரம் அப்படிங்கிற ஊர்ல பீமன் அப்படிங்கற ஒரு தவம் இருந்தான் பீமன் அந்த ஊரிலேயே ஸ்ரீதேவி அப்படிங்கிற பணக்காரர் வீட்டில வீட்டு வேலைகளை செஞ்சான் அவங்க நிலத்து வேலையும் பாப்பான் பீமன் வேலை செய்யற மேலும் சாதாரண நிலை ���ன்றாலும் ஆனால் சாகுபடி செஞ்சா நிலத்தில் பயிர் நிறைய விளையும்\nநெல் கூட நல்ல விளைஞ்சுது ஆனா அத அடிச்சு பார்த்தா எல்லாமே தவடு ஆயிடுச்சு ஒரு அரிசி கூட இல்லை முதல் அறுவடை முடிந்து இரண்டாவது அறுவடை அப்பவும் இதே மாதிரி ஆனதால எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க அந்த ஸ்ரீதேவி பரம கன்சன் என்றும் கிராம தேவதைகள் கூட பூஜை எல்லாம் சரியா பண்ணத் அதனால அவளோட நெல் எல்லாம் நாசமா போகுதுனு எல்லாரும் பேசிக்கிட்டாங்க அத கேட்ட அவ கோவப்பட்டு ஒரு பைசா கூட கொடுக்காமல் சாப்பாடு கூட கொடுக்காமல் வேலையில் இருந்து துரத்தீட்டாள்\nபீமன் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்த அந்த ஊரை விட்டுப் போய்ற்றான் இருட்டுற சமயத்தில் அவன் வேறொரு ஊருக்கு வந்தது சோர்வா இருந்ததனால ஊருக்குள்ள இருந்த ஒரு வீட்டு கதவை தட்டினான் அந்த வீட்டில சாவித்திரி அம்மா அப்படின்றவங்க வந்து கதவை திறந்தாங்க கதவை திறந்ததும் பீமன் கம்மியான குரல்ல கொஞ்சம் சாப்பிடத் தார்ரிங்களா அம்மா ரொம்ப பசியா இருக்கு அந்த பெரியம்மா பீமன உள்ள கூப்பிட்டு சாப்பாடு போட்டாங்க\nதம்பி உன் கையை கால் எல்லாம் நல்லா இருக்குல்ல அப்புறம் ஏம்பா நீ பிச்சை எடுக்குற ஏதாவது வேலை செய்யலாம்ல பீமன் தன்னோட கத எல்லாத்தையும் சொல்லி கஷ்டப்பட்டு வேலை செஞ்சு அதற்கான கூலியை யாருமே தரல கஷ்டப்பட்டு வேலை செய்தன் நெல்லுக்குள்ள அரிசி இல்லை என்றா அதுல என் தப்பு என்ன இருக்கு ஒரு தப்பும் இல்ல பா எனக்கு கொஞ்சம் நிலம் இருக்கு நீ விருப்பப்பட்ட ஏன்னா அதுல வேலை செய் அதில் அவர் அதுல கொஞ்சத்த எடுத்துக்கோ எனக்கு பெருசா ஒன்னும் இல்ல என்னோட நிலம் ரொம்ப சின்னது என் மேல நம்பிக்கை வைத்து உங்க மேல என்கிட்ட ஒப்படைக்கிறிங்க எப்படி இருந்தாலும் சரி மா நான் கஷ்டப்பட்டு வேலை செய்யறேன் மறுநாள் காலையிலேயே பீமன் மண்வெட்டிய எடுத்துகிட்டு நிலத்து வேலைக்கு போன்ன் போன உடனே வேலையை ஆரம்பித்து விதைகள விதைச்சான்\nமேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க\nகருப்பு புள்ளிகள் விழுந்த அசிங்கமான வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதிஷ்டம் இனிமேல் தூ க்கி எறியாதீர்கள் \nகடவுளின் உதவி சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..\nசிங்கம் மற்றும் முயல் தமிழ் கதை பிடித்தவர்கள் பகிருங்கள்….\nமந்திரத்தின் கடல் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..\nதுர்கா தேவி ஆசீர்வாதம் அழகான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….\nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiaville.in/article/asiaville-tamil-originals-kutty-documentaries-the-miserable-lives-of-chennai-sex-workers-66932", "date_download": "2021-04-18T16:44:28Z", "digest": "sha1:DRBNYNNPN7DOE7KVYH6UR2IP3MLLVLT4", "length": 3888, "nlines": 32, "source_domain": "tamil.asiaville.in", "title": "(Chennai Sex Workers): குடிசைத் தொழில் போல் நடக்கும் பாலியல் தொழில்! | Chennai Sex Workers | குட்டி Documentaries | Asiaville Tamil Originals Kutty Documentaries The Miserable Lives Of Chennai Sex workers", "raw_content": "\nகுடிசைத் தொழில் போல் நடக்கும் பாலியல் தொழில்\nBy தாரணி பாலசுப்ரமணியம் • 07/12/2020 at 8:38PM\nபாலியல் தொழிலுக்கு தாங்கள் வந்த சூழல், இங்கு தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கரோனா காலத்தில் தாங்கள் அடைந்த துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.\nசென்னையில் Red Light Area என்று எதுவும் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை நம்பித்தான் உள்ளனர். சென்னையை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் மீது திணிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விரிவாக காட்சிப்படுத்துகிறது இந்த குட்டி Documentary.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/demonetisation/", "date_download": "2021-04-18T16:52:22Z", "digest": "sha1:STCAKVSJ5U4TLOMI557DVCAL62TGERDI", "length": 23781, "nlines": 241, "source_domain": "tncpim.org", "title": "DeMonetisation – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட ���ேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன இயக்கம்\nமத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழகத்தில் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2019 அக்டோபர் 13-14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 2019 அக்டோபர் 16 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு\nகடந்த சில தினங்களாக நாட்டின் பொருளாதாரம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் தொடர்ந்து மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. வெளியாகியிருக்கும் தரவுகள் அனைத்துமே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது, நாட்டின் பொருளாதார மந்தத்தை துரிதப்படுத்தியிருக்கிறது என்றும் நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இட்டுச் செல்லும் என்றும் காட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கத்தையே சமீபத்திய பொருளாதார ஆய்வறிக��கையின் இரண்டாம் தொகுதி காட்டியுள்ளது. 2016-17க்கான உண்மையான மதிப்புக்கூட்டல் (real Gross Value Added) வளர்ச்சி விகிதம்6.6 சதவீதமாகும். இது 2015-16 ஆம் ஆண்டில் 7.9 சதவீதமாக ...\nசெல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கை – இந்தியா ஒருபோதும் மன்னிக்காது\nசெல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கையாகும். இதனை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. 99 சதவீதம் செல்லாப் பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வங்கி வரிசையில் நின்று செத்தார்கள். ஏழைகளே இந்த நடவடிக்கையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தனை விலை கொடுத்ததன் பலன் என்ன வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன … மோடியின் தேசவிரோத நடவடிக்கையை நாடு ஒருநாளும் மன்னிக்காது. – சீத்தாராம் யெச்சூரி\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nசென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்கரணை காவல்துறையினர் #DYFI, #SFI, இளம்பெண்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை கண்டித்து ஜனவரி 4ம்தேதி அன்று கண்டன இயக்கத்திற்கு #CPIM அழைப்பு.\nநவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை: துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ...\nவிவசாயமும், சிறு உற்பத்தியாளர்களும் முடங்கிப்போனால் பரவாயில்லையா\nபாஜகவின் பொய்களை மக்கள் அறிவார்கள் – கே.கனகராஜ்\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinaseval.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T16:44:33Z", "digest": "sha1:6XGXOJDWUBF3H4CL76WNVTHOEX2LLILO", "length": 4337, "nlines": 97, "source_domain": "www.dinaseval.com", "title": "ஆன்மீகம் Archives - AWordPressSite", "raw_content": "\nகோடான கோடி பக்தர்கள் கலந்துகொள்ளும் மதுரை சித்திரைத் திருவிழா ரத்து…\nபில்லி சூனியம் ஏவல் தடங்கள் நீங்க மதுரை பாண்டி முனீஸ்வரரை வழிபடுங்கள்.\nஇன்றைய 26-03-2021 ராசி பலன்கள்\nமீனாட்சி அம்மன் கோவிலில் காவலாய் நிற்கும் காவல் தெய்வம் மொட்டைக் கோபுர முனீஸ்வரர்..\nமதுரையில் கேட்டதைக் கொடுக்கும் கபாலீஸ்வரரி அம்மன் கோயில்…\nஇன்றைய ராசி பலன் (15-03-2021)\nஇன்றைய (10-03-2021) ராசி பலன்கள்\nபெற்றெடுத்த 6மாத பிஞ்சு நரபலி… தாய் செய்த கொடூர செயல்…\nமுக ஸ்டாலின் பதற்றத்துக்கு காரணம் என்ன . வெற்றியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்.\nஇறந்தவர் சாதியை ஆராய்ந்���ு பகுத்து அறிவது தான் பகுத்தறிவா விவேக் மரணத்தில் கி.வீரமணி செயலுக்கு கடும் எதிர்ப்பு.\nஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆன பிரசாந்த் கிஷோர். முக்கிய அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ரிப்போர்ட். முக்கிய அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ரிப்போர்ட்.\nARUMUGANAINAR on ஆசனவாயிலில் மறைத்து தங்கம் கடத்தல். ராவுத்தர் நைனா முகமது, அப்துல் காதர் ஜைலானி இருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thenpulangaval.com/2019/06/3.html", "date_download": "2021-04-18T17:44:43Z", "digest": "sha1:U2G6VQTDC6GAR3UO6A64WULFVWJNTQTG", "length": 31017, "nlines": 82, "source_domain": "www.thenpulangaval.com", "title": "பகுதி-3", "raw_content": "\nதென்புலங்காவல் Guards of the South\nநின்ன ராஜ்ஜியம் காணும் வாஞ்சையில், சதுரன் வேள்விச்சன் இவ்விருவோர் வாரணம் முதல் மும்மா படையோடு, வெண்கொற்ற குடை ஏந்தி, அஸ்திர வஸ்திரங்களோடு, பதாகை ஓங்கிய அவர்தம் பயணம் இனிதே துவங்குகிறது… என்பது தஞ்சை வருவோன் செவி சேர்வதற்குரிய சேதி\n“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்…”\n“சக்தர நாடு, இது ஓர் பேரழகு என்பார்\nசக்தரன் அவை, இது ஓர் பிரமாண்டம் என்பார்” – காரணம்\nஅரசன், பொது அவை ஒன்றைக் கூட்டுகிறான் என்றால் நாடே கூடியிருக்கும். ஏட்டோடும் பாட்டோடும் அந்நாட்டுப் புலவர்கள் இதைப் புகழாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது பாண்டிய நாடாகவே பாடப்பெற்றது. போற்றப் பெற்றது. அரசன், அமைச்சர்கள், அருமைச்சான்றோர்கள், புலவர்பெருமக்கள், நடுநிலை வகிக்கும் நாட்டு மாந்தர்களோடு அன்றைய நாள் நாடு, ஆர்ப்பரிக்கும் தென்கடல் அலை போல சூழப்பெற்றிருந்தது. முதல் நாள் அரண்மனை அவைக்குள் பட்டத்து இளவரசர்களும், இராஜ குமாரர்களும் அவையோருக்கு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இந்நாட்டின் இன்னுமொரு சிறப்பு விருந்தினர் மண்டபம். இது ரம்மியமான வேலைப்பாடுகளுடன், மிகவும் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இங்குதான் சதுரனுக்கும், மற்றவர்களைப் போல் அன்றைய இரவை கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசிந்தையில் பல யோசனைகளோடு தன் சிந்தனைக் கடலில் மூழ்கியவாறு, தான் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை, கையிலே மாற்றி மாற்றி அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது அன்றைய நாளில் ஆதவன் மறையவே இல்லை. மறுநாள் காலைப் பொழுது வரும் வரை, அவன் விழிகள் இமைத்தது இமைத்தவாறே உறங்காது கிடந்தன.\nஅடுத்தநாள் அரண்மனை��்கு எதிரே ஓரிரு காத தூரத்தில் மிகப்பெரும் மேடையோடு கூடிய களம் ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றியே அரசவையோரும், மற்றவர்களும், மக்களும் சூழ்ந்திருந்தனர். “வில்லோ சொல்லோ எதுவானாலும் சரி அதில் எதுவொன்றை, என் மகளின் மனம் விரும்புகிறதோ, அது இன்று இவ்விடத்தில் மகத்துவம் பெரும்”என்ற அரசனின் வாக்கு அன்றைய நாயகர்களின் மனதில் இளவரசியை மனம் முடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. அன்று அரச சுயம்வர நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தோரின் தேர்கள் களத்தின் முன் அணிவகுத்திருந்த தோற்றம் ஒரு முற்றுகைப் போலே காட்சிகொடுத்தது.\nஅவைக்களத்தை சூழ்ந்திருந்தவரின் முன், மலர்களைச் சூடிய மாது அவள், ராஜ வரவேற்போடும் “இளவரசி வருகிறார்” என்னும் அறிவிப்போடும் முரசொலி முழங்க,இரதத்திலிருந்து கீழிறங்கி, பாதம் பெயர்க்கும் சத்தம் கூட இல்லாமல் அரசர், அரசியார் மற்றும் இளவரசிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் படிகளில் மெதுவாக ஏறி தனது இருக்கையின் முன் நின்று மக்களையும் மற்றவர்களையும் பார்த்து, தனது இருகரம் கூப்பி பொய்யான தன் புன்னகையோடு அவையோரை வணங்கி தன்னிடம் சாருகிறாள் சக்தரநாட்டு இளவரசி இளமஞ்சு. துவக்கத்திலேயே, நாடெங்கும், நீல வண்ணம் நிறமேறிய சக்கரம் பொறித்த கொடி, ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டது. இது விளக்குவதாவது, சுயம்வர நிகழ்ச்சி இனிதே துவங்கிவிட்டது, இனி சுயம்வர போட்டியாளராக அவையின் உள்ளே எவரும் நுழைய முடியாது என்பதாகும்.\nமுரசொலி முழங்கியதும், வரிசையில் முதலாவதாக அமர்ந்திருந்தவன் முத்துரதனின் மகன் இளந்திரையன். அவன் தனது திடத்தைக் காட்டும் பொருட்டு தனது உடைவாளை எடுத்துச் சுழற்றினான். அவனது மின்னல் வேகச் சுழற்சி பார்ப்போர் அனைவரையும் பரவசமூட்ட, உற்சாக குரலெழுப்பிக் கைதட்டி ரசிக்க வைத்தது. தான் வென்ற போர்களையும், தன்னிடம் தோற்ற எதிரிகளைத் தான் கழு மரத்தில் ஏற்றியதையும் பட்டியலிட்டு, கோன்குறுவழுதி எனும் மன்னன் எவராலும் தோற்கடிக்கப்படாதவன், ஆனால் அவனோ முதற்போரில் இளந்திரையனிடம் தோற்று, அங்கமெங்கும் நாராசத்தால் விழுப்புண்கள் வாங்கி, பின் மீண்டும் மூண்ட இரண்டாம் போரில் திரும்பவும் தோல்விகண்டு இளந்திரையன் நாராசத்தை அவன் காதிலே பாய்ச்சி கடுமையாகவும், மிகக் கொடூரமா���வும் கொன்றதையும் மேற்கோள் காட்டி கர்வப்பட்டுக்கொண்டான். இவன் சர்வமும் போற்றக்கூடிய வீரன்தான். ஆயினும், குணமில்லாதவன் மற்றும் நற்பண்பில்லாதவன் என்பது அவன் பேச்சிலே வெளிப்பட்டது.\nஇளந்திரையனுக்கு அடுத்தடுத்து ஒருவர்பின் ஒருவராக வாள், வேல், வில்லம்போடும், சொல்லோடும் அவையை மிரளச்செய்தனர். அவ்வரிசையில், “வெண்பா”வில் பாட்டமைத்து அதுவரை கேளாத பாரத பெருங்கவியாக ஒருவன் போற்றப்பட்டான். அவனோ சேர நாட்டின் ஒரு அங்கத்தை ஆள்பவன். அவன் பேர் கோப்பெருங்கோன்குட்டுவன் என்பதாகும். இவனது இடத்தில் கள்வர் கொட்டம் அடக்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன் எஞ்சியோர் நாடுகடத்தப்பட்டனர். அதுவே அவனது வரலாறு கண்ட பெரும் சிறப்பு ஆகும்.\nபின்னர் இறுதியிலும் இல்லாமல் முதலிலும் இல்லாமல் இடையிலே அவைக்கு மத்தியில் தோன்றினான் சதுரன். அதுவரை அவன் சிந்தை சிந்தித்துக் கொண்டிருந்தது என்ன தெரியுமா எதைச் செய்தால் இவ்விடத்தில் தான் வந்த காரியத்தை நடத்தி, வெற்றிகாண முடியும் என்பதாகும். அதற்கு விடை கிடைத்தது போல், சிறு புன்னகையுடன் கையில் தண்டத்தை எடுத்தான். அதில் வல்லவன் என்பது எடுத்தவன் தோரணையிலே தெரிந்தது. தண்டத்தைக் கையில் எடுத்து, தான் நின்ற இடத்திலிருந்து ஓரிரு அடிகள் பின்வாங்கி, அதை வேகமாகச் சுழற்றி, தரையிலே ஓங்கி அடித்தான். அதனால் எழுந்த அதிர்வலைகள், கொற்றவனின் தலைமேலே நின்ற வெண்கொற்றக்குடையைச் சற்று அதிர வைத்தது. அடுத்தது தனது இன்னொரு படைக்கலனை கையில் எடுத்தான். இது யாரும் சிறப்புப் பெறாத படைக்கலன். இதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இதற்காக யாரும் போற்றப்பட்டதில்லை. ஆம் அதன் பெயர்தான் திகிரி. திகிரியை எடுத்து வேகமாகச் சுழற்றி, இமை மூடி திறக்கும் முன்னரே இலக்கை குறி வைத்துத் தாக்கி, பின் மீண்டும் அதை அவன் கைப்பற்றி இடையில் சொருகினான். இதில் இவனிடத்தில் தென்பட்ட இந்த நுணுக்கமும் திறமையும், வல்லமையும் அந்த சங்கமத்தையே சற்று சிலிர்க்க வைத்தது. அதோடு மட்டுமன்றி கலன் பற்றி வித்தைகள் செய்ததோடு நில்லாமல் கவிதொடுத்து செயலாற்ற எண்ணினான். ஆக இவன் தன் இடுப்பில், தான் அணிந்திருந்த, கச்சையிலே சொருகி வைத்திருந்த,“என்னவளும் யானும்” என்னும் தலைப்பில்\nஅவன் குறுங்கவிதையாகப் படைத்த மடலொன்றை எ��ுத்தான், படித்தான், கவி பாடினான். கவி-பெண் எனும் பொருளில்,\n“கவியின் மடியில் தெளிவில் மயக்கம்” என்று இரட்டுற மொழிதலாக துணைத் தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த அக்கவியின் ஓரிடத்தில்….\n“வைகறையின் நேரம் வைகைக்கரையின் ஓரம்\nஅவள் விரலைந்தும் அவன் தலை கோத,\nஅவள் மடி அவன் சாய்ந்திருந்தான்.\nசாய்ந்திருந்த அவனோ அவள் கன்னத்தில் முத்தமிட,\nசலனமற்ற அவ்-ஆறு அவள் நானத்தால் சற்றே சத்தமிட்டது.\nஇருவர் மட்டுமுறங்கா அந்நேரம் -அவளிடத்தில்\nஆடியில் காவிரி பெருகி வரும் அந்நாளில்\nஉன் கண்ணெதிரில் வந்துனைச் சேர்வேனடி\nஇனி அவை வந்தோன் உடன் நீ அவை கடப்பாய் என்றான்”- என்று அமைக்கப்பெற்றிருந்தது.\nஇவ்வரிகள் கேட்டதும் விழியிரண்டும் முழுதாய் திறந்து, வெற்று வரிகள் தன் நெஞ்சில், வேல் பாய்ச்சியது போல் பார்த்தாள். பெண்ணவளின் திகைப்பைக் கண்டவன், இதைத்தானே நானும் எதிர்பார்த்தேன் என்பது போல், புன்னகை செய்து வேண்டுமென்றே அவ்வரிகளை அவள் செவி சேரும்படி மீண்டும் மீண்டும் மும்முறை படித்தான். அதுவரை அவைக்களத்தை பாராத அவள் கயல்விழிகள் அங்கேயே நிலைபெற்றன. மெதுவாக அவள் விழியிரண்டும் இவன் பக்கம் சாய்ந்தன. இவளுக்கும் இக்கவியின் வரிகளுக்கும் ஆன சம்பந்தம் என்ன என்பதுதான் இவளின் ஏக்கம், துக்கம், எதிர்பார்ப்போடு நாம் இதுவரை பயணித்த இக்கதையின் சாராம்சம் ஆகும். வாரீர் என்பதுதான் இவளின் ஏக்கம், துக்கம், எதிர்பார்ப்போடு நாம் இதுவரை பயணித்த இக்கதையின் சாராம்சம் ஆகும். வாரீர் இன்னும் ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு கதையொன்றும் உள்ளது,கேளீர்\nசக்தர நாட்டின் வடக்கே, கிழக்கே அல்லது வடகிழக்கே அமைந்ததுதான் சோழநாடு. இதை சக்தரநாட்டின் அண்டைநாடு என்றே சொல்லலாம். இந்த அகன்ற இத்தேசத்தை ஆள்பவன் திறம் கொண்ட சிவபக்தன். கிழக்கு கடலையே ஏரிபோல் ஆக்கி, கடலெங்கும் கப்பலை நிற்கச்செய்து, அக்கப்பலாலே கடலுக்கு கரைகாண்பித்தவன். தனது சோழாந்தியை கங்கையில் செலுத்தி, வடக்கு தெற்காக வலிமை காட்டி வாணிபம் செய்தவன். அவன் பேர்தான் மருதச்சோழன். இவனைக் கம்பலை தருவேந்தன் என்றும் அழைப்பார்கள். காரணம் தன் எதிரிகளுக்கு தன் படைபலத்தாலேயே நடுக்கம் தருபவன். மருதச்சோழனுக்கோ இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர காந்தன், இளையவன் சுந்தர செம்பியன்.\nசுந்தர காந்த��் தனது இளம்பருவத்தில் கல்விக்காக சக்தரதேசத்தில் குருகுலவாசம் செய்தான். அந்நாளில் ஏற்பட்ட சந்திப்பில் அறிமுகமாகி, பின்னர் சோழர்களின் பெரு விழாவாம் ஆடிப்பெருக்கு எனும் அவ்விழாவில் மனதை பரிமாற்றியபடி சுந்தரகாந்தனும், சக்தரநாட்டு இளவரசியும் காதல் கொண்டனர். ஆனால் இது முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தது.\nகாரணம் சில காலங்களுக்கு முன்னர் மருதச்சோழனுக்கும் சக்தரனுக்கும் எதிர்பாராத விதமாகப் போர் நிகழ்ந்து, பகைமை உண்டாகியது. அப்பகைமையின் காரணமாக இன்றுவரை சோழனிடம் தோற்று, ஏற்பட்ட அவமானத்தைத் தீர்த்துக்கொள்ள சக்தரன் சந்தர்ப்பத்தை எதிர் பார்துகொண்டிருக்கிறான். இளவரசியும் சுந்தரகாந்தனும் இதை நன்கறிவர். அதனால் தான் தனது தந்தையிடம் தன் காதலைத் தெரியப்படுத்த முடியாத நிலைக்குட்பட்டாள் இளவரசி இளமஞ்சு.\nஆகச் செய்வதறியாது தன் காதலனிடத்தில் என்றும் சந்திக்கும் வைகை கரையில், இருவரும் சந்தித்த அவ்வேளையில், தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுயம்வரம் பற்றி அவனிடத்தில் கூறி புலம்பினாள். மேலும் சோழ நாட்டில் ஆடிப்பெருக்கு விழா நடக்கும் அந்நாளிலே, தனது சுயம்வரமும் நிகழும் என்பதை அவனிடத்தில் கூறினாள். அப்போது “நீ கலக்கம் கொள்ளாமல் இருப்பாயாக, எவ்வழியேனும் செய்து அழைத்துச் சென்று உன்னைத் திருமணம் புரிவேன். அன்றி உன் சுயம்வரத்தைத் தடுத்து தனியாக எதிர் நின்று போர் புரிந்து உயிர் துறப்பேன். நீ என்னை எதிர்பார்திருப்பாயக. நிச்சயம் உன்னைச் சேர்வேன்” என்று கூறி, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.\nஇதையே சதுரன் அவையில் கவியாகப் படைத்தான். இவள் திகைப்பிற்குக் காரணம் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைச் சதுரன் அறிந்தது எப்படி அப்போது சதுரன் யார் என்பதாகும். சக்தரநாட்டு இளவரசியின் சுயம்வரத்திற்குப் பிற நாடுகள் அனைத்திலிருந்தும் இளவரசர்கள் வந்தபோதும், சோழநாட்டு இளவரசர்கள் அழைக்கப்படாததின் காரணமும், அதுமட்டுமன்றி ஆடிப்பெருக்கு எனும் அப்பெரும் விழாவில் சோழர்கள் நாட்டைவிட்டு வெளிவரமாட்டார்கள், என்று தெரிந்த சக்தரனும், இச்சுயம்வரத்தைத் திட்டமிட்டு நிகழ்த்துவதன் காரணமும் ஒன்றுதான். நிகழ்ந்த போரில், தோல்வியுற்ற சக்தரனுக்கு, ஒப்பந்தம் என்ற பேரில் மருதச்சோழன் இட்ட க��்டளைதான். அக்கட்டளையை நிறைவேற்ற சக்தரன் கொள்ளும் சஞ்சலமும், அவ்வாறு நிறைவேற்றப்படுவதன் விளைவால் ஏற்படும் சங்கடமும்தான் என்ன மற்றும் சக்தரனுக்கும் மருதச்சோழனுக்கும் எக்காரணத்தால் போர் ஏற்பட்டு அப்படி நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாத அளவிற்கு இருவருக்கும் இடையில் இடப்பட்ட ஒப்பந்தம் தான் என்ன மற்றும் சக்தரனுக்கும் மருதச்சோழனுக்கும் எக்காரணத்தால் போர் ஏற்பட்டு அப்படி நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாத அளவிற்கு இருவருக்கும் இடையில் இடப்பட்ட ஒப்பந்தம் தான் என்ன என்பதை ஏற்கனவே கதையில் நிகழ்ந்த, மற்றும் நமது அடுத்த பதிவில் நடக்கவிருக்கும் போரில் காண்போம். அதுவரை பொறுத்திருங்கள் அன்புடை நெஞ்சங்களே\nதண்டம்- முற்கால தமிழனின் படைகலன். தண்டாயுதம் என்றும் வழங்கப்படுகிறது.\nதிகிரி- வளரியையொத்தபடைக்கலன். சங்க காலத்திற்கும் முற்பட்ட காலந்தொட்டே தமிழரின் போர்ப்படையில் அங்கம் வகிக்கும் தற்காப்பு மற்றும் போர் கருவி.\nநாராசம்- முற்காலத்தில் தண்டிக்கப் பயன்படுத்தப் பட்ட ஆயுதம். பழுக்க காய்ச்சிய உலோகக் கம்பி இதன் பொருளாகும்.\nசோழாந்தி- சோழர்கள் கங்கையில் செலுத்திய கப்பல்களுக்கு இட்டப்பெயர்.\n “ நா ம் செய்யப்போகும் காரியம் சரியா தவறா ஆனால் அது இந்த இராஜ்ஜியத்திற்கு நல்லதாகத்தான் இருக்கப்போகிறது “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே “ஆமாம் அதுவும் சரிதான், இருப்பினும் அதன் தீவிரத்தையும், கடினத்தையும் நீ நன்கறிவாய் என்று நம்புகிறேன், சதுரா ” இவ்வாறு இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,, அவ்வறையின் கதவு தட்டப்படுகிறது. அப்போது, தாழிட்ட கதவைச் சதுரன் திறந்து பார்க்கையில், “வணக்கம் சதுரரே இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா இடையூறுக்கு மன்னியுங்கள். வேள்விச்சனின் சோழ தேசம் நோக்கிய பயணத்திற்கு, அனைத்தும் தயாராகிய நிலையில் அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன, ஏற்கனவே சற்று கால தாமதமாகியும் உள்ளது ” என்றான் அங்குவந்த காவலன் . “சரி, சந்திக்க வேண்டிய இடத்தில், இனி சந்திப்போம் சதுரா நான் வருகிறேன் ” என்று கூறியபடி சதுரனை நோக்கிய அவன் பார்வை, தங்களால் செய்யப்போகும் செயலின் தீவிரத்தை ஒளிர்விட்டது. பின்னர் அவ்விடம் விட்டு சற்று வேகமாக நடந்து, புரவியின் மீதேறி அமர்ந்தபடி “ கவனம் ” என்று கூறி, முத்தூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டான், வேள்விச்சன். இரவும் பகலும் ஒன்றுபோலத்தோன்றும் அம் மாநகரின் இரவு சந்தைகளில், பொன், பொரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/01/blog-post_47.html", "date_download": "2021-04-18T18:08:05Z", "digest": "sha1:7CT4XSO3K3HPCRIBOSKJBRLBIGGRQEWH", "length": 6174, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "மண்டைதீவு மற்றும் மண்கும்பான் காணி சுவீகரிப்புக்கு எதிராக அணிதிரள அழைப்பு!", "raw_content": "\nமண்டைதீவு மற்றும் மண்கும்பான் காணி சுவீகரிப்புக்கு எதிராக அணிதிரள அழைப்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுப்படையினரின் தேவைகளுக்காக எமது மக்களின் சொந்தக் காணிகள் தொடர்ச்சியாக சுவீகரிக்கப்படுகின்ற நிலமை நீடிக்கின்றது.\nகடந்த கலங்களிலும் மக்களின் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய முற்பட்டபோது மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன.\nஎனினும் அதன் தொடர்ச்சியாக மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மக்களுடைய காணிகள் கடற்படையின் முகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பு செய்வதற்காக அளவீடு செய்யப்படவுள்ளது.\nநாளை திங்கட்கிழமை மண்டைதீவிலும் மறுதினம் செவ்வாய்க்கிழமை மண்கும்பானிலும் அளவீடு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nஎனவே எமது மக்களின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாளை காலை 8.30 மணிக்கு மண்டைதீவிலும் நாளை மறுதினம் காலை 8.30 மணிக்கு மண்கும்பானிலும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவ���ும் அணிதிரண்டு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/12516", "date_download": "2021-04-18T17:32:27Z", "digest": "sha1:EBRE5T7JHNFHFKUS7QN2TZZXWZWROJLC", "length": 5201, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "tell me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 6 மாதம் முடிய போகிறது இனி என்ன உணவெல்லாம் குடுக்கலாம்\nகுழந்தைக்கு ஃபீடிங் பாட்டில் பழக்கப்படுத்த உதவுங்கள்\nநைட் தூங்க வழி சொல்லுங்கள்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/13803", "date_download": "2021-04-18T17:03:50Z", "digest": "sha1:AKBIFBWO2SX2MQVDPJ2X2C334IN3JF6X", "length": 6390, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "குழ்ந்தை வ்ள்ர்ப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கு��்.\nஎன் குழ்ந்தை என பேச்சே கேட்ப்தே இல்லை அவ அப்பா பேச்சதான் கேட்குறா எழுத சொன்னா தூக்கம் வருது சொல்றா இல்லைனா விளையாடுறா she is studying LKG அப்பா இருந்த வ்ரை தானா எழுதினா அவ்ங்க் துபாய் போயிட்டார் எல்லாத்துக்கும் என் பொண்ணூக்கு கோப்ம் வ்ருது ஒழுங்கா சாப்பிட் மாட்டுறா அவளை எப்ப்டி மாத்துறதுனு அனுப்வ்சாளிக்ள் கொஞ்சம் சொல்லுங்க்ளேன் how to change my baby i have only one sweet baby i am so worry about her tell me your ideas friends\nபயமாக உள்ளது உதவி தாருங்கள்\nதாய்ப்பால் - நிறுத்த முடியவில்லை\nவேலைக்கு போகும் அம்மாவின் குழந்தை உணவு திட்டமிடல்\n8 மாத குழந்தைக்கு Motion problem\nகுழந்தைக்கு வரும் Crying fits என்றால் என்ன தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3864-2010-02-20-04-58-46", "date_download": "2021-04-18T16:46:56Z", "digest": "sha1:ZEKAUCINQRWIBTIAEHKTV4UP2QLTGVOZ", "length": 38855, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "அமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி (3)\nஅடிமைகளைக் காண வந்த எஜமானன்\nஅமெரிக்கப் பிடியில் இந்தியா : அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி\nதேச துரோகச் சட்டம் - மனசாட்சிக்கான உரிமை மீறல்\nஇரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்\nஅம்பேத்கரின் 129வது பிறந்த நாளும் கொரோனா ஆண்டும்\nடாலருக்கு வந்த வாழ்வு (9)\nசி.ஜெயசங்கர் கவிதைகள்: செங்காந்தள் நிலவெளியில் பூத்த வளமைச் சொல்லாக்க விதைகள்\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம�� - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nநாங்கள் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள். 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் முன்னரே நாங்கள் தெரிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விளக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதமர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி அவரைச் சந்தித்து எங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி விவாதித்துள்ளோம்.\nஇந்த அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தான் அமைத்த UPA- இடதுசாரி குழுவிடம் கூட விவரங்களைத் தராமல் IAEAயிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு அரசு அவசரம் அவசரமாக விரைந்தோடுகிறது. இது பரந்துபட்ட விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகவும் கவலையையும் அமைதியின்மையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து நாடு தழுவியதொரு ஆழமான விவாதத்தை நடத்தாமல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள IAEAயிடம் அரசு ஓடக் கூடாது. குறைந்த பட்சம் UPA- இடது சாரி குழு, இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளாத நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு முழுமையான விவாதம் நடத்தாமல் ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது என அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகின்றோம்.\nஒப்பந்தம் வெளிநாட்டில் தயாரான அணு உலைகளை இறக்குமதி செய்ய வழிவகுக்கும்; நாட்டின் ஆற்றல் தேவையை ஈடுகட்ட இது உத்தரவாதம் அளிக்கும் என்ற வாதத்தின் அடிப்படையில் அரசு மிகவும் ஆசை ஆசையாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது. ஆனால் இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழக்கமான அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மூலம் - எந்தவித வெளிநாட்டு இறக்குமதியுமில்லாமல் - உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் மனதில் அறையும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஇந்த ஒப்பந்தம் அமுலாக்கத்திற்கு வந்தபிறகு, இந்தியாவின் வர்த்தகரீதியான அணு ஆற்றல் பரிவர்த்தனைகள் அனைத்தும் அது அமெரிக்காவோடு இருந்தாலும் அல்லது ��ேறு எந்த நாட்டோடு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டம் இதற்கு வழி வகுக்கின்றது. அணு ஆற்றல் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் குழு (Nuclear Suppliers Group) அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா ஹைடு சட்டத்தை ஏவமுடியும். இல்லை அணு ஆற்றல் கூட்டுறவை 123 இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமே தீர்மானிக்கும் என்று சிலர் சொல்வது ஏற்க முடியாது. ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் மீதுதான் நிற்கின்றது அதில் ஹைடு சட்டமும் அடங்கும்.\nஹைடு சட்டம் இரு தரப்பு அணு ஆற்றல் வர்த்தகத்திற்கு சம்பந்தமில்லாத பல சரத்துகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் தொடர வேண்டுமென்றால் இந்தியா எத்தகைய வெளியுறவுக் கொள்ளகையைக் கைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, அணு ஆற்றல் குறித்த நமது சுயேட்சையான உள்நாட்டு ஆய்வு முயற்சிகள் எல்லாவற்றையும் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் என்ன பயன் வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா இந்த விலைகளைக் கொடுத்து ஒப்பந்தம் காண்பது அவசியமா என்பவையே நாட்டின் முன் வந்துள்ள விவகாரம்.\nஇந்த அணு ஆற்றல் கூட்டு வேறு பல கவலை தரும் விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இந்தியாவின் கைவசமுள்ள அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear deterrent) என்பதையும் பலகீனப்படுத்தக் கூடிய சரத்துகள் உள்ளன. அணு ஆற்றலில் உள்நாட்டு தொழில் நுட்பத்தினையும் ஆய்வு முயற்சிகளையும் வளர்த்தெடுத்து முன்னேறுவதற்கு தடைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது; தனக்கு ஆதரவாக ஊடகங்களை அரசு வளைத்துள்ளது; அதன் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்து கட்டியெழுப்பி உள்ள ஆதரவு; சில அமைப்புகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளான தனிநபர்களின் மிகவும் குறுகியதும் சுயநலமிக்க��ுமான நிலைபாடுகள்; துரதிஷ்டவசமாக பெருவாரியான பொது மக்களிடம் உள்ள அறியாமை ஆகியவை அனைத்தும் இணைந்து நாட்டை மிகவும் அபாயகரமான பாதையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.\nஇது இந்த தலைமுறை இந்தியர்களின் நலன்களை மட்டுமல்லாது இனி வரவிருக்கும் பல தலைமுறை இந்தியர்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கக் கூடியதாகும். அமெரிக்கா வழங்கியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அவசர அவசரமாக IAEA தலைமை வாரியத்திற்கு ஓடி அதன் சம்மதத்தைப் பெற்று, பின் அமெரிக்க காங்கிரசில் இப்போதைய புஷ் அரசு அமெரிக்காவிலும் மன்மோகன் சிங் அரசு இந்தியாவிலும் பதவியிலிருக்கும்போதே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட வேண்டுமென துடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து ஆழமான பரிசீலனையும் பரந்துபட்ட விவாதமும் நடத்தவேண்டும். இதனை மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதை இன்றைய சிக்கலான நிலை கோருகின்றது.\nIAEA பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களின் மையமான கருத்து, இந்த பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவு இந்தியாவிற்கு பிரத்யேகமானவை என்பதாகும். ஹைடு சட்டம் மற்றும் 123 உடன்பாடு ஆகியவற்றில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. IAEAயின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையங்களுக்குத் தடங்களில்லாது எரிபொருள் வழங்கப்படுவதை இவை உத்தரவாதம் செய்யவில்லை. IAEA உடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை இதனை சரிசெய்யும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. IAEA எந்தக் காலத்திலும் எரிபொருள் வழங்குவதை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்ததில்லை. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் இந்த உத்தரவாதம் குறித்து பேசினார்களா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதாகும்.\nIAEA உடன்படிக்கையின் சரத்துகள் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வழங்கப்படுவதில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா தகுந்த சீர் நடவடிக்கை (Corrective Measures) எடுத்து தடங்களில்லாத மின்னுற்பத்தி செய்ய அநுமதிக்கும் என்பது 123 ஒப்பந்ததின் ஓர் அம்சம் என அரசு ஓயாமல் திட்டவட்டமாகக் கூறி வந்தது. இதனை கணக்கிலெடுத்துக் கொண்டு இதன் அடிப்படையில்தான் IAEAவின் கட்டுபாட்டுக்குள் இந்திய அணுமின்நிலையங்களை நிரந்தரமாக வைக்க அரசு ஒத்துக் கொண���டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒப்பந்தத்திற்குள் தலை குப்புற விழுவதற்கு முன்பு அந்த “தகுந்த சீர் நடவடிக்கைகள்\" எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகின்றது.\nஒப்பந்தப்படி இந்தியா IAEA கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகளை மட்டுமே IAEAயின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியும். அதுவும் கூட அந்த அணு உலையின் எரிபொருள் மொத்தத்தையும் அதாவது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத கதிர் வீச்சுப் பொருட்கள், உதிரிப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். இது தடங்களற்ற மின் உற்பத்திக்கான பாதுகாப்பு அல்ல. இதனை ‘தகுந்த சீர் நடவடிக்கை’ எனக் கூறுவது சற்றும் சரியல்ல.\nமேலும் இந்த சலுகை கூட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்கு இல்லை. அணு ஆற்றலுக்கு நாம் செய்யும் முதலீட்டின் பெரும்பகுதியை உண்டுவிட்டு IAEA கட்டுப்பாட்டில் இருக்கும் இவை எரிபொருள் மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பின்பும் நிரந்தரமாக IAEA கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாக (IAEA மூலமாகவோ ஒரு மூண்றாம் நாட்டின் மூலமோ) எரிபொருள் வழங்குவதை ஹைடு சட்டம் தடுக்கின்றது. எனவே UPA - இடதுசாரி குழுவிடமும் தேச மக்களிடமும் சரியான விளக்கம் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.\n123 உடன்படிக்கையின்படி கூட்டு முறிந்தால் இந்தியா இறக்குமதி செய்த அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக IAEAவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது குறித்து இந்தியாவிற்கான பிரத்யேகமான IAEA உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு IAEAயும் இந்தியாவும் விவாதித்து ஒத்த கருத்தை அடைந்து கூடுதல் முறைபாடுகள் (Additional Protocol) ஒரு உடன்படிக்கையினைச் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உடன்படிக்கையினை இப்போதே IAEAயுடன் விவாதித்து முடிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகும். பாதுகாப்பு குறித்து IAEAயுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே இதனை முடிப்பது அவசியமாகும். IAEA பாதுகாப்பு நடவடிக்கையின் மிகவும் மோசமான தலையீடுகள் எல்லாம் இது போன்ற கூடுதல் முறைபாடுகள் குறித்த உடன்படிக்கையின் சரத்துகள் மூலமே நடந்துள்ளன. நமது ராணுவரீதியான அண�� ஆற்றல் முயற்சிகளிலும் சந்தேகம் என்பதின் பேரில் எந்தவித அடிப்படையும் இல்லாது மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய இந்த கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை அநுமதிக்கும்.\nIAEA எந்த அளவு தலையிட முடியும் அதன் எல்லைகள் யாவை என்பதை இந்தியா மிகவும் தெளிவாக வரையறுக்க வேண்டும். மேலும் சாதாரணமாக அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு அமுலாகும் வழக்கமான விதிமுறைகள் இந்தியாவிற்கு அமுலாகாது என்பதையும் இப்போதே தெளிவுபடுத்திவிட வேண்டும். கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை குறித்து பேரம் பேசுவதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம் அனைத்தும் IAEAயுடனான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்தானால் போய்விடும். கூடுதல் முறைபாடுகள் குறித்த வரம்புகள் குறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எத்தகைய வரம்புகள் இந்தியாவிற்கு ஏற்பு எவை ஏற்பல்ல என்பது IAEAக்கு தெளிவாக்கப்படவில்லை. அவை பாதுகாப்பு குறித்து IAEAவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் சரத்துகளிலும் இல்லை. இது குறித்து அரசு என்ன கருத்து கொண்டுள்ளது என்பதை IAEAயுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே அரசு தெளிவுபடுத்தவேண்டும்.\nமின்நிலைய அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் (யுரேனியம்) பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு (Reprocessing) உட்படுத்தப்பட்டு புளூட்டோனியமாக ஆக்கப்படுவது நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த புளூட்டோனியத்தைக் கொண்டே அதிவேக ஈனுலை (fast Breeder Reactor) மற்றும் உயர் கனநீர் அணுஉலை (AHWR) ஆகியவை இயக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் மறுசுழற்சி என்பது நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு என்பதற்கு இந்தியா கொண்டுள்ள திட்டத்திற்கு ஆதாரமான தேவையாகும்.\nநிபந்தனையற்ற மறுசுழற்சி உரிமையை விட்டுக் கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தது. இந்த உரிமை குறித்து எந்த பேரமும் பேச அரசு தயாரில்லை (non negotiable) என்று கூட கூறப்பட்டது. ஆனால் இறுதியில் 123 உடன்படிக்கையில் கிடைத்ததென்னவோ மறுசுழற்சி உரிமை பற்றிய வெற்று வார்த்தைகள்தான். மறுசுழற்சிக்கான உண்மையான உரிமை எதிர்காலத்தில் இதற்கென பிரத்யேகமான மிக நவீனமான மறுசுழற்சி நிலையம் ஒன்று கட்டப்பட்ட பின்தான் ஏனைய பிற நிலையங்களோடு சேர்த்து அநுமதி வழங்கப்படும���. அதற்கும் பிரத்யேகமான பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் கூடுதல் முறைபாடுகளும் (Protocols) நடைமுறைப்படுத்தப்படும்.\nஆக இத்தனை தடைகளைத் தாண்டிய பிறகே மறுசுழற்சி என்பதை ஆரம்பிக்க முடியும். இவை குறித்து இப்போதே தெளிவாகப் பேசி முடிவெடுத்து உடன்படிக்கை காண வேண்டும். IAEAயின் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளுமுன் இதனை முடிவு செய்யவில்லை என்றால் பிறகு ஒருநாளும் இது நடக்காது. ஆனால் அரசு சமீபத்தில் IAEA உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதனைச் செய்யவில்லை. இந்த குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் குறைபாடு எதிர்காலத்தில் இந்தியாவை மிகவும் மோசமாக சீரழிக்கும்.\nஇது போன்று மிகவும் முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்த வினாக்கள் உள்ளன. இவற்றுக்கான விளக்கங்களை அரசு இதற்காக அமைக்கப்பட்ட UPA- இடதுசாரி குழுவிற்கு கூட அளிக்கவில்லை. இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கும் அரசிடம் பதில் இல்லை. அனைத்து ஒப்பந்தங்களையும் ஏனைய பேச்சுவார்த்தை விவரங்களையும் UPA-இடதுசாரி குழுவின் முன்னரும், இது குறித்த ஆழமான விவரம் தெரிந்த சுயேட்சையான நிபுணர் குழுவிடமும் அளிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு அரசு சார்பில் IAEA உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.\nDr.பி.கே. அய்யங்கார், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி ஆணையம். (Former Chairman - Atomic Energy Commission)\nDr. ஏ. கோபாலகிருஷ்ணன், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி நெறியாள்கை வாரியம். (Former Chairman - Atomic Energy Regulatory Board)\nDr. ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குனர், பாபா அணுவியல் ஆய்வு மையம். (Former Director - Bhabha Atomic Research Centre)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/1243", "date_download": "2021-04-18T17:32:00Z", "digest": "sha1:3PUYXPEA5D7D3XKSR3TU434ENGMHVM2H", "length": 8576, "nlines": 44, "source_domain": "online90media.com", "title": "இந்த மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம்..!!! – Online90Media", "raw_content": "\nஇந்�� மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம்..\nOctober 17, 2020 October 17, 2020 Online90Leave a Comment on இந்த மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம்..\nபொதுவாக ஆண்கள் திருமணம் என்னும் பொழுது நல்ல குணமான பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அதே வேளையில் பெற்றோர்களும் தம் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் படியாக பெண்ணை தேர்ந்தெடுக்கும் பொது நல்ல குணமான பெண் கிடைக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். அதே வேளையில் ஆண்கள் தாம் அன்பு செலுத்தும் ஒரு நபரை அல்லது காதலியை தேர்ந்தெடுக்கும் போதும் நல்ல குணமான அம்சமான பெண்ணையே தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். காதலில் என்னும் பொழுது எப்பொழுதும் இரண்டே வகையான ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று துணையை கட்டுப்படுத்தி கட்டளை இடுபவர்களாக இருப்பார்கள். மற்றொருவர் துணையின் பேச்சை கேட்டு அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.\nஇந்த இரண்டில் ஏதாவது ஒரு குணம் இருந்தால் மட்டுமே அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இரண்டு குணமும் ஒருவரிடமே இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான். பொதுவாக எப்பொழுதும் காதலில் பெண்கள் கட்டுப்படுத்துபவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்து உள்ளது.\nஆனால் உண்மையில் சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் காதலை காப்பாற்றிக்கொள்ள அதிகம் விட்டுக்கொடுப்பார்கள். சரி இந்த பதிவில் எந்தெந்த மாதிரி அம்சங்கள் உள்ள பெண் கிடைச்சா அதிர்ஷ்டமாம் என்று பார்க்கலாம்.\nஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.\nநெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று சாமுந்திரா சாஸ்திரம் கூறுகிறது.\nபெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால் திருமணம் செய்யும் ஆண் கொடுத்து வைத்தவராம். ஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள்.\nஎனவே, இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம். ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமை மற்றும் மென்மையாக இருந்தால்,\nஅவர்க���் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.\nவித்தியாச அம்மியில் பெண் செய்த செயல் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி \nஇதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்\nஉங்க வீட்டுல பணப்பெட்டியை இந்த திசையில் மட்டும் வைச்சிடாதீங்க… அ டிமேல் அ டி விழுமாம் \nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான நாளாம் ஒரே குஷி தானாம்… எந்த ராசியினர் என்று தெரியுமா \nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்னை பற்றி அறிவது எப்படி\nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madhusudhanan-who-learned-a-lesson-from-ops-405027.html", "date_download": "2021-04-18T18:42:56Z", "digest": "sha1:RYNBSCS2WXS4NEMG3Y7ZBDVDL54O5YZN", "length": 16805, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேட்டுக்கொள்கிறேன் அல்ல... கேட்டுக்கொள்கிறோம்... மதுசூதணனுக்கு பாடம் எடுத்த ஓ.பி.எஸ்..! | Madhusudhanan who learned a lesson from Ops - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேட்டுக்கொள்கிறேன் அல்ல... கேட்டுக்கொள்கிறோம்... மதுசூதணனுக்கு பாடம் எடுத்த ஓ.பி.எஸ்..\nசென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு மரியாதை ச���லுத்தினர்.\nசென்னையில் காலை முதலே மழை பெய்து வந்ததால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கால தாமதமாக நடைபெற்றது.\nஅனைத்து அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி - 6 மணிக்கு விளக்கேற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் அழைப்பு\n4-ம் ஆண்டு நினைவு தினம்\nஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடம் நேற்றிரவே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திட்டமிட்டப்படி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்ல முடியாத சூழல் உருவாகியது.\nஇதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் அவரவர் வீடுகளில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியதாக செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதனிடையே 10.30 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அங்கு புறப்பட்டனர்.\nஅனைவரும் கருப்புச் சட்டை அணிந்தவாறு அங்கு வந்திருந்தனர். பொன்னையன், தளவாய் சுந்தரம், ராஜேந்திர பாலாஜி, ஆகிய மூன்று பேர் மட்டும் எப்போதும் போல் வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் மழை பிடித்துக்கொள்வதற்கு முன்பாக அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.\nஇதையடுத்து அந்த நிகழ்வு முடிந்த பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை தாங்கி வாசிக்கத் தொடங்கிய ஓ.பி.எஸ். அதிமுகவை கட்டிக்காப்போம் எனக் கூற அதனை அங்கிருந்தவர்கள் பின் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.\nபின்னர் எல்லோரும் கலைந்து செல்வதற்கு முன்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் கூற, அருகில் நின்றுகொண்டிருந்த ஓ.பி.எஸ். கேட்டுக்கொள்கிறேன் அல்ல கேட்டுக்கொள்கிறோம் என அவருக்கு பாடம் எடுத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_55.html", "date_download": "2021-04-18T16:58:53Z", "digest": "sha1:OT3GLB24453J4XXNCXD4HDF66HXFVFMV", "length": 2081, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "லக்சந்த செவன' தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிப்பு", "raw_content": "\nHomeLocal Newsலக்சந்த செவன' தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிப்பு\nலக்சந்த செவன' தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிப்பு\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள லக்சந்த செவன´ அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, திருகோணமலை அஹயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தினநகர் பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/89176", "date_download": "2021-04-18T17:47:46Z", "digest": "sha1:3STVVBEPCMO2NDTCMTGYS6OXUZH5KEDM", "length": 14039, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்தேகத்திற்கிடமான படகுகள் சிலாபத்தில் மீட்பு! | Virakesari.lk", "raw_content": "\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் \nசந்தேகத்திற்கிடமான படகுகள் சிலாபத்தில் மீட்பு\nசந்தேகத்திற்கிடமான படகுகள் சிலாபத்தில் மீட்பு\nசிலாபம் - இரணவில கரையோரப்பகுதியில் இருந்து இன்று சந்தேகத்திற்கிடமான இரு படகுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தன���்.\nகைப்பற்றப்பட்ட படகுகள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையெனவும் குறித்த படகுகளின் பதிவு இலக்கங்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகள் போஹோவிட்ட அல்லது கல்பிட்டி கடற்கரைப் பகுதிகளுக்கு சொந்தமான படகுகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nஅப்பகுதியில் வந்த ஒருவர் படகுகள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோப்ப நாய்கள் மூலமாக சந்தேகநபர்களை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த படகுகளில் சட்டவிரோதமாக ஏதேனும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வேறொரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கரையோரப் பகுதிக்கு படகுகள் கொண்டு வரப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் படகுகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபடகு பொலிஸ் ஊடகப் பிரிவு விசாரணை Boat Police Media Unit investigation\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:08:44 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்க���ம். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nகொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.\n2021-04-18 21:56:34 பெரும்பான்மை தான்தோன்றித்தனம் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nநாட்டு பிரஜைகளை மூன்றாம் தரப்பினராக்கி , வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து இலங்கையை அடிமை தேசமாக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதார தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தோற்கடிக்க அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\n2021-04-18 21:58:27 துறைமுக நகர் ஊடாக பொருளாதார தீவிரவாதம் அரசு முயற்சி\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/casagrand-builder-private-limited-near-singanallur", "date_download": "2021-04-18T17:39:09Z", "digest": "sha1:A7SU3KURFBEZBDDKJIYEADNKPPV4BQZW", "length": 14233, "nlines": 245, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Casagrand builder private limited | Real Estate", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உட���ந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n\"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்\"-...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nமூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான தபால் வாக்குகளை எதிர்த்த...\n’இப்படியொரு தலைப்பு’ - தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன்...\nநிவர் புயல் Live Updates: நவம்பர் 29 ஆம் தேதி உருவாகிறது...\nமுதல்வர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” -...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ந��ளை மறுநாள் முதல் வெயில்...\nஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ...\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின்...\nவேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள்...\n’கேப்டனாக டி20 போட்டிகளில் 4000 ரன்’ - தோனியின் சிக்ஸர்...\nமும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை...\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு...\nதமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான...\nமூதாட்டியிடம் மாற்று ஏடிஎம் கார்டை கொடுத்து ரூ.5.65 லட்சத்தை...\nவிழுப்புரத்தில் மூதாட்டியை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5.65 லட்சத்தை திருடிய...\nஸ்ரீபெரும்புதூர் கோயிலில் ராமானுஜர் அவதார விழாவுக்கு அனுமதி...\nஅனுமதியின்றி கோயிலுக்கு வந்த பொதுமக்கள், ராமானுஜரை தரிசிக்க விடாமல் தடுத்ததாக இந்து...\nஅவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது:...\nஅவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது என்று நடிகர் விவேக்கின்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...\nத‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஉலக நாடுகள் கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தி வரும் நிலையில்...\nவிவேக் ஒரு படத்தை இயக்கவிருந்தார்; சிறந்த இயக்குநரை இழந்துவிட்டோம்...\n”நடிகர் விவேக் இயக்கவிருந்த திரைப்படத்தை தயாரிக்கவிருந்தோம். ஒரு சிறந்த இயக்குநரை...\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா...\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/10/tips-for-valaicharam-blog-authors.html", "date_download": "2021-04-18T17:17:51Z", "digest": "sha1:WNIHFZR4G5CUA7BJRZ7HMBTGEGTOWX3V", "length": 26908, "nlines": 370, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: தொழில்நுட்பம், ப்ளாக் ச���்தேகங்கள், வலைச்சர சந்தேகங்கள், வலைச்சரம்\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nதமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.\nவலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி பதிவு எழுதுவது எப்படி என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...\nவலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி\nதங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.\nஅந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.\nபின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.\nமேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும்.\nபதிவில் லிங்க் இணைப்பது எப்படி\nபின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும்.\n1. கீழே உள்ள படத்தில் \"வலைச்சரத்தில்\" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன். பார்க்க படம்:\n2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.\n3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும். அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.\n4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும்.\nபதிவில் லேபிள் இணைப்பது எப்படி\nவலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.\nஉங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும்.\nமேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக் செய்யவும்.\nநண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம்.\nபதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில் படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.\nமேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: தொழில்நுட்பம், ப்ளாக் சந்தேகங்கள், வலைச்சர சந்தேகங்கள், வலைச்சரம்\nஆசிரியர்களுக்கு இருக்கும் சந்தேகம் தீர்ந்து விடும்.... விளக்கங்களுக்கு நன்றி...\nஇனி வரவிருக்கும் வலைச்சரம் பொறுப்பாசிரியர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி\nஎனக்கு இதுல கொஞ்சம் டவுட்ஸ் இருந்துச்சு. ஆனா பாருங்க, என்னை அறியாமலே சரியா தான் பண்ணியிருக்கேன். இந்த போஸ்ட் பாத்து தான், எப்படி லிங்க் new windowல ஓபன் பண்றதுன்னு தெரிஞ்சிகிட்டேன்.\n வலைச்சரத்தில் எழுதுவது வலைப்பதிவர்களின் கனவு கனவு மெய்ப்பட சிறப்பான ஆலோசனைகள் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்\n இனி வலைச்சரத்தில் நுழைந்தால் தூள் கிளப்பி விடுவேன். எப்போ சான்ஸ் பிரகாஷு ஹி... ஹி... (மிக மிகப் பயனுள்ள பகிர்வு தம்பீ\nவலைச்சர ஆசிரியர்களாக வர இருப்பவர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nமிகவும் பயனுள்ள தகவல் குறிப்புகள்....\nநான் ஆசிரியரா இருந்தப்ப இப்படி ஒரு பதிவு போடாத தமிழ்வாசி பிரகாஷை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்... ச்சீ, கண்டிக்கிறேன்...\nவிளக்கிய விதம் அருமை வாழ்த்துக்கள்\nபுதியதாய் ஆசிரியர் பொறுப்பேற்கும் நண்பர்களுக்கு நிச்சயம் பயன்படும்.....\nஎன்னை மாதிரி கற்றுக் குட்டிகளுக்கு நல்ல விளக்கம் \nநல்ல தகவல்கதை .. அருமை .வாழ்த்துக்கள்..\n♥ ♥ அன்புடன் ♥ ♥\nS. முகம்மது நவ்சின் கான்.(99likes)\nவலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி\nபயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nநன்றி & வாழ்த்துகள் பிரகாஷ்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-6.html\nஅருமையான விளக்கங்களுடன் பதிவு.இன்னும் ஒரு முறை படித்து புரிந்து கொள்கிறேன்,..நன்றி மா.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட...\nகஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி ம���ருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/cookingvideos", "date_download": "2021-04-18T17:36:41Z", "digest": "sha1:QDHI73KD5VPH43MKLCB56A76DQWGJKUE", "length": 24594, "nlines": 127, "source_domain": "arokyasuvai.com", "title": "ஆரோக்கிய சுவை", "raw_content": "\nராகுல் காந்தியின் தமிழக சமையல் அனுபவம்...\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் எம்.பி., ஜோதிமணியின் ஏற்பாட்டின் பேரில் வில்லேஜ் குக்கிங் யூ டியூப் வீடியோ சேனலின் சமையல் குழுவில் பங்கேற்று காளான் பிரியாணி சமைக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் திடீரென களமிறங்கி பிரியாணிக்கான வெங்காய ரைத்தாவை தயாரித்து அசத்தினார். சமையல் குழுவுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் உரையாடினார். இங்கே அந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப் பார்க்கலாம். வீடியோ நன்றி ; Village Cooking Channel\nவெண்டைக்காய் மண்டி செய்வது எப்படி என்று தெரியுமா\nவெண்டைக்காயில் நார்சத்து அதிகம் உள்ளது. குடல் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வாயுத் தொந்தரவுகள் உள்ளிட்ட ஜீரண பிரச்னைகள் தீர வெண்டைக்காய் உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை அகற்றவும் வெண்டை உதவுகிறது. இத்தகைய சத்துகள் நிறைந்த வெண்டைக்காயை வெண்டைக்காய் மண்டி என வைத்து சாப்பிடலாம். வெண்டைக்காய் ம��்டி என்பது செட்டிநாட்டின் உணவு முறை. சாத வகைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் அல்லது வெண்டைக்காய் மண்டியை சோற்றில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம். சுவையான செட்டிநாட்டு ரெசிபியை செய்து காட்டுபவர், ஆரோக்கிய சுவை இணையதளத்தின் ஆசிரியர்பா.கனீஸ்வரி.\nகோதுமை அல்வா செய்வது எப்படின்னு தெரியுமா\nஇனிப்பு வகைகளில் அல்வாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு. அதில் கோதுமை அல்வா என்றால் இன்னும் கூடுதல் சுவைதான். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தின்பண்டங்களுக்குப் பதில் உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவைக் கொண்டு கோதுமை அல்வா செய்யலாம். இங்கே வீடியோவில் கோதுமை அல்வா எளிமையாக செய்வது பற்றி வீடியோவில் விளக்கம் அளிக்கப்படுகிறது. வீடியோ நன்றி; kurinji. com\nஅவல் லட்டு, அவல் வடை செய்வது எப்படின்னு தெரியுமா\nஅவல் ஒரு சத்துமிக்க உணவு. அவலில் நார் சத்து நிறைய உள்ளது. அவலை வெறுமனே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதில் தேங்காய் துருவி போட்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையோடு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். இங்கே அவல் லட்டு, அவல் வடை செய்வது பற்றி இந்த வீடியோவில் விளக்கம் அளிக்கின்றனர். வீடியோ நன்றி; Pebbles Tamil\nநெத்திலி கருவாடு குழம்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா\nமீனை இயற்கையாக காயவைத்து பக்குவப்படுத்தி கடுவாடாக மாற்றப்படுகிறது. கருவாடும் ஒரு சுவை மிகுந்த உணவாகவே பாரம்பரியமாக உண்ணப்பட்டு வருகிறது. மீன்களில் எத்தனை வகை உண்டோ கருவாட்டிலும் அத்தனை வகை இருக்கிறது. நெத்திலி மீன் குழம்பே அலாதி ருசியாக இருக்கும். நெத்திலி கருவாடு குழம்பும் இன்னும் ருசியாக இருக்கும். இங்கே வீடியோவில் நெத்திலி மீன் கருவாடு செய்வது குறித்து விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Kovai Food Square\nஇறால் பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா\nபிரியாணியில் சேர்க்கப்படும் இறைச்சியைப் பொருத்து அதன் பெயரும் மாறுபடுகிறது. வழக்கமாக நாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி என்றே சாப்பிட்டிருப்போம். வழக்கமாக மீன் உணவுகளைக் கொண்டு அவ்வளவாக யாரும்பிரியாணி செய்வதில்லை. ஆனால், இறால் உணவு அதிகமாக சாப்பிடும் பழக்கம் வந்தபிறகு, இறால் பிரியாணியும் சமைக்கும் பழக்கமும், அதனை உண்ணும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. அதிலும் இறால் மீனை கடலில் பிடித்து வந்த சூட்டோடு பிரியாணி சமைத்து சாப்பிடுவது மிகவும் ருசியாகவும், புதுமையான அனுபவமாகவும் இருக்கும். இங்கே வீடியோவில் இறால் பிடித்து வரும் மீனவர், அதனை உடனே பிரியாணியாக சமைத்து அசத்துகிறார் பாருங்கள. வீடியோ நன்றி; உங்கள் மீனவன் மூக்கையூர்\nஅயிலைமீன் வறுவல் செய்வது எப்படி\nமீன் உணவுகள் எல்லாமே ருசி மிகுந்தவைதாம். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றை விடவும் மீன் உணவில் அதிக சத்துகள் உள்ளன. இதய நோய் உள்ளவர்கள் கூட மீன் உணவு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவு உண்பது மிகவும் ஆரோக்கியமானது. இங்கே வீடியோவில் அயிலை மீன் வறுவல் செய்கின்றனர். வீடியோ நன்றி; நாகை மீனவன்\nஐதராபாத் முட்டை மசாலா கிரேவி செய்து பாருங்கள்\nஇந்தியாவில் ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்தவாறு உணவு வகைகள் உள்ளன. இந்திய பாரம்பர்யத்தில் உணவுக்கு என தனிச்சிறப்பான இடம் உண்டு. தென்னிந்திய உணவு வகைகளுக்கு என்று இந்தியாவில் உணவு ரசிகர்கள் உள்ளனர். மசாலாப் பொருட்களுடன் அறுசுவை உணவுகள் தென்னிந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. அதிலும் ஆந்திரா உணவு என்றால் கேட்கவே வேண்டியதில்லை. காரம், சுவை இரண்டிலும் அலாதி ருசி கொண்டது ஆந்திர உணவுகள். இந்த வீடியோவில் ஐதராபாத் முட்டை மசாலா கிரேவி செய்வது குறித்து விளக்குகின்றனர். இந்த கிரேவியை புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம். அருமையாக இருக்கும். வீடியோ நன்றி; Food Area Tamil\nமட்டன் சுக்கா எப்படி செய்வது\nஆட்டிறைச்சியில் குழம்பு, பிரியாணி, கிரேவி, வறுவல் என்று வித்தியாசமான மெனுக்களை செய்து சாப்பிடலாம். ஆட்டிறைச்சி எலும்பில் கூட சூப் வைக்கலாம். எலும்பு குழம்பு வைத்து சாப்பிடலாம். ஆட்டு ரத்தத த்தை கொண்டு வறுவல் செய்து சாப்பிடலாம். ஆட்டிறைச்சியை சுக்காவாக செய்தும் சாப்பிடலாம். கைப்பக்குவத்தோடு சுக்கா செய்தால் சுவை நேர்த்தியாக இருக்கும். மட்டன் சுக்கா செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Relax Recipes\nராகி களி எப்படி செய்வது என்று தெரியுமா\nசிறுதானியங்களில் ராகிக்கு என்று சிறந்த இடம் உண்டு. ஆரோக்கியமான பல சத்துகள் கொண்டது ராகி. ராகியை மாவாக அரைத்து அதனை பல வகைகளில் உணவாகப் பயன்படுத���தலாம். ராகி தோசை, ராகி அடை என்று விதவிதமான ஆரோக்கியமான உணவு வகைகளை ராகியில் செய்யலாம். இன்னொரு ஆரோக்கியமான உணவு ராகி களி. ராகி களி செய்வது குறித்து இந்த வீடியோவில் விளக்குகின்றனர். வீடியோ நன்றி; ungal thambi\nகடல் நண்டு கிரேவி எப்படி செய்வது தெரியுமா\nநண்டு குழம்பின் ருசியும் அலாதியான ஒன்று. ஆனால், நண்டு குழம்பு வைப்பது என்பதும் சிலருக்கு கைவந்த கலைதான். அதிலும் கடல் நண்டு குழம்பு அற்புதமான சுவையுடன் இருக்கும். இங்கே கடல்நண்டு கிரேவி எப்படி வைப்பது என்று சொல்லித் தருகின்றனர். வீடியோ நன்றி My Country Foods\nகெளுத்தி மீனை உயிரோடு பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்டால்.... ஆஹா.. என்ன சுவை\nமீன் உணவுகள் அதன் வாழ்விடத்துக்கு ஏற்ப சுவை மாறுபட்டவை. கடல் மீன், ஏரி மீன், குளத்து மீன், ஆற்று மீன், கிணற்று மீன், அணை மீன் என்று நீர்நிலைகளின் வகைகளுக்கு ஏற்ப அவற்றில் வளர்க்கப்படும் மீனின் சுவையும் மாறுபடும். ஒவ்வொன்றும் தனித்தனி சுவைகளில் இருக்கும். குறிப்பாக கெளுத்தி மீனை உயிரோடு குளத்தில் இருந்து பிடித்து வந்து குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். அதை சாப்பிட்டவர்களுக்கு ஐஸ்பெட்டியில் வைத்து சில நாட்கள் கழித்து விற்பனைக்கு வரும் கடல் மீன்கள் சுத்தமாக பிடிக்காது. இங்கே கெளுத்தி மீன் சமைக்கும் விதம் குறித்து வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; My Country Foods\nதிருவாதிரை களி எப்படி செய்வது என்று தெரியுமா\nஎந்த மதமாக இருந்தபோதிலும், மத த்தின் வழிபாடுகளுடன் உணவும் இணைந்தே இருக்கின்றது. ஆருத்ரா தரிசனம் எனப்படும் சிவன் கோவில்களில் நடைபெறும் வைபவம் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசன உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களி செய்து அதனை சுவாமிக்குப் படைத்து உண்பர். இந்த களியை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ நன்றி; Selak's Yummy Recipes\nவெஜ் புலவ் எப்படி செய்வது என்றுதெரியுமா\nவீட்டில் தினமும் அரிசி சாதம், இட்லி, தோசை என்று ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு பழகியவர்களுக்கு திடீரென ஏதேனும் வித்தியாசமாக சாப்பிடத்தோணும் அப்போது ஹோட்டலுக்குப் போகலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். ஹோட்��ல் மெனுவில் வீட்டில் சாப்பிடாத ஐட்டங்களைத் தேடுவார்கள். புலவ் உள்ளிட்ட ஹோட்டல் உணவுகளை சாப்பிடவும் விரும்புவார்கள். சுவையான வெஜிடபிள் புலவ் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ நன்றி; Erode Ammachi Samayal\nபுரோட்டா வீட்டிலேயே மிருதுவா செய்யலாம்...\nபுரோட்டோ நமது பாரம்பர்ய தமிழ் உணவு இல்லை. எனினும், இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் விதம்விதமானபுரோட்டாக்கள் விற்பனை ஆகின்றன. அவற்றில் நல்லவை வயிற்றை நிரப்புகின்றன. புரோட்டாவை வீட்டிலேயே கோதுமை மாவில் மிருதுவாக செய்யலாம். எப்படி செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது. வீடியோ நன்றி; Ragas kitchen\nஊளி மீன் குழம்பு செய்வது எப்படி\nமீன் வறுவல் செய்வது எப்படி\nதலைச்சேரி ஆட்டுக்கறி குழம்பு வைப்பது எப்படின்னு தெரியுமா\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:26:56Z", "digest": "sha1:GHJTJACLNNTZNLB43JKBTDJURR3GOA4M", "length": 12536, "nlines": 114, "source_domain": "india7tamil.in", "title": "சர்வதேச செய்திகள் Archives - India 7 News", "raw_content": "\nபாலியல் குற்றங்களுக்காக துருக்கி மத வழிபாட்டுத் தலைவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nநாட்டு மக்களுக்கு முன் மாதிரியாக கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளும் சவூதிமன்னர் சல்மான்\nஇங்கிலாந்தில் பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்தவர் கொரோனாவுக்கு பலி\nதனது பிள்ளைகள் ஆறு பேரையும் இங்கிலாந்தில் மரு��்துவப்பணிக்கு அர்ப்பணித்த ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்..1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வனுமுறைக்கு தப்பி இங்கிலாந்து சென்றவர் அசன்-உல்-ஹக் சவுத்ரி (81). கொரோனா...\nகலவரத்தை தூண்டும் விதமாக பதிவு செய்த ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன\nட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டும் விதமான பதிவுகளை நீக்க ட்விட்டர் கோரிக்கை..... இது தொடர்ந்தால் நிரந்தரமாக அவர் கணக்கை நீக்கவும் முடிவு செய்து எச்சரிக்கை செய்துள்ளது டிரம்ப்பின் பேஸ்புக்...\nசெயற்கைக்கோளை வடிவமைத்து சாதனை புரிந்த தஞ்சை மாணவர் ரியாசுதீன் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து\nஉலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இதனை நாசா 2021-ல் விண்ணில்...\nதம்பி நீ மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும். சாட்டிலைட் வடிவமைத்த ரியாஸ்தீனை பெருமையுடன் வாழ்த்திய டிடிவி தினகரன்\nஉலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கும், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ரியாஸ்தீன்-க்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது...\nநாசா ராக்கெட்டில் பறக்க போகும் தஞ்சை மாணவரின் சேட்டிலைட் , சாதனை படைத்துள்ளார் ரியாஸ்தீன்\nநாசா’விலிருந்து விண்ணில் பறக்க உள்ள தஞ்சை மாணவனின் சாட்டிலைட் தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ள உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் ரியாஸ்தீன் (18). இவர் தனியார்...\nநாசா ராக்கெட்டில் பறக்க போகும் தஞ்சை மாணவரின் சேட்டிலைட், சாதனை படைத்துள்ளார் ரியாஸ்தீன்\nநாசா’விலிருந்து விண்ணில் பறக்க உள்ள தஞ்சை மாணவனின் சாட்டிலைட்தஞ்சையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ள உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோள்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் ரியாஸ்தீன் (18). இவர் தனியார்...\nடூவீலர் மோதி மூச்சடைத்து விழுந்த குட்டி யானை – சிபிஆர் செய்து காப்பாற்றிய தன்னார்வலர்\nடூவீலர் மோதியதில் மூச்சடைத்து விழுந்த குட்டி யானையை சிபிஆர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்து நாட்டின் சாந்தபுரி மாகாணத்தில் இரவு நேரத்தில் யானைக்குட்டி ஒன்று சாலையை கடக்க முயற்சித்துள்ளது....\nசூரியனை விடவும் 10x அதிக வெப்பம்… செயற்கை சூரியனை `ஆன்’ செய்து பார்த்த சீனா\nHL-2M Tokamak... சீனாவின் இந்த அதிநவீன அணுஉலையை 'செயற்கை சூரியன்' என்றும் அழைப்பர். இதை வெற்றிகரமாக இயக்கி முதல்கட்ட சோதனைகளைச் செய்துவிட்டோம் என அறிவித்திருக்கிறது சீனா செயற்கை சூரியன் இதை ஏன் செயற்கை சூரியன் என...\nதேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடி நீக்கம்; அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்...\nஅவ்வளவுதானா சீனாவிற்கு எதிரான மனநிலை சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ONE PLUS 8 Pro மொபைல்\nசென்னை: சீனாவிற்கு எதிரான மனநிலையை சமுக வலைதளங்களில் மக்கள் ஒரு பக்கம் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் அந்த எதிர்ப்புகளை மீறி சீனாவின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைல் போன் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/brahmaputra-board-recruitment/", "date_download": "2021-04-18T18:36:59Z", "digest": "sha1:DXMM5Q5K4OHGR7VYEQ6H2LPDROFJJ7PP", "length": 9031, "nlines": 194, "source_domain": "jobstamil.in", "title": "Brahmaputra Board Recruitment 2021", "raw_content": "\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996930", "date_download": "2021-04-18T18:39:15Z", "digest": "sha1:36IUF43RCEWICRS7V67YSOE3HCK2HCUW", "length": 5504, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:22, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n→‎ஆண் பனையை குலையின்ற செய்தல்\n06:20, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n06:22, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎ஆண் பனையை குலையின்ற செய்தல்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபெற்றோர் விருப்பத்திற்கிணங்க, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் \"அந்தமில் சிவன் தாள் சேர்வன்\" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் அங்கு தோன்றிய சோதியில் கலந்தார்.
முதலாம் திருமுறை, பன்னிரு திருமுறை ஆய்வு மையம் வெளியீடு, கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்துர், 2014,பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை.\n==ஆண் பனையைபனையைக் குலையின்றகுலையீன்றச் செய்தல்==\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிவனடிகளார்கள் வைத்த பனை மரம் அனைத்தும் ஆண் பனைகளாக பூத்தன; இதைக் கேள்விப்பட்டு பதிகம் பாடி, அனைத்து ஆண் பனைகளையும் குலையீன்ற வைத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nuclear-experts-play-down-threat-uranium-stolen-isis-205760.html", "date_download": "2021-04-18T17:54:42Z", "digest": "sha1:2QPNL7YFT7MAD5G7AL4XSXASXIGYSW7S", "length": 17776, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய யுரேனியத்தால் பெரிய அச்சுறுத்தல் இல்லை: அணுசக்தி வல்லுநர்கள் | Nuclear Experts Play Down Threat of Uranium Stolen by ISIS - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவியன்னா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் லிங்க்... தமிழ்நாடு பெங்களூருவில் இருவர் கைது\nமாவோயிஸ்டுகள் வன்முறை, காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் பெருமளவு குறைந்தது.. மத்திய அரசு நிம்மதி\nஐஎஸ் தீவிரவாதி... டெல்லியில் கைது... வெடிகுண்டுகள் அழிப்பு... உ.பி.க்கு எச்சரிக்கை\n''லோன் உல்ப் அட்டாக்''.. டெல்லியில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி பிளான்.. வளைத்து பிடித்த போலீஸ்\nஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. பெங்களூரில் கண் டாக்டர் அதிரடி கைது\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nகொரோனா பீதி இவுகளையும் சும்மாவிடவில்லை...பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உத்தரவு\nஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த தம்பதி கைது..டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக பகீர் தகவல்\nடெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு.. 'லோன் உல்ப்' பாணி.. 3 பேர் கைது\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nமாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு\nபாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.. புதிய தலைவர் நியமனம்\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nisis uranium threat ஈராக் ஐஎஸ்ஐஎஸ் யுரேனியம் அச்சுறுத்தல்\nஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய யுரேனியத்தால் பெரிய அச்சுறுத்தல் இல்லை: அணுசக்தி வல்லுநர்கள்\nபாக்தாத்: ஈராக் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருக்கும் யுரேனியத்தால் பெரிய அளவிலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அணுசக்தித் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஈராக்கில் உள்நாட்டு போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கடந்த மாதம் அந்நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியது. அப்போது அங்கு பல்கலைக் கழகம் ஒன்றில் இருந்த 40 கிலோ யுரேனியத்தையும் கைப்பற்றிச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தி���ர்.\nஇந்த யுரேனியத்தை வேறு பொருட்களுடன் கலந்து ஆயுதங்களை தயாரித்து பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொள்ளலாம் என்றும் இந்த ஆபத்தில் இருந்து சர்வதேச சமூகம் தங்களது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் ஐ.நா.விடம் ஈராக் முறையிட்டது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சர்வதேச அணுசக்தி முகாமையானது, ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருப்பது சிறிய அளவிலான யுரேனியம்தான்.. அதை வைத்து பெரிய அளவிலான அணு ஆயுதம் எதுவும் தயாரிக்க முடியாது என்று கூறியுள்ளது.\nமேலும் சர்வதேச அணுசக்தி முகாமையின் முன்னாள் அதிகாரி ஓல்லி ஹெய்னோன் இது பற்றி கூறுகையில், பல்கலைக் கழக ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது. அதாவது அது கதிர்வீச்சை வெளிப்படுத்தும் திறனற்ற வகையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அந்த மூலப் பொருளில் இருந்து எந்த ஒரு கேடு விளைவிக்கும் ஆயுதத்தையும் தயாரித்துவிட முடியாது.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுகுண்டுகளை எல்லாம் தயாரிக்கவே முடியாது என்கிறார்.\nஅதேபோல் 1990ஆம் ஆண்டு ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்திய ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி போப் கெல்லி, நச்சுவாயுவை விட யுரேனியம் மிகவும் ஆபத்தானதுதான். யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடியது. அணுகுண்டுகளை இதை வைத்து தயாரிக்க முடியும் என்பது மோசமான கற்பனை. யுரேனியத்தை பெரிய அளவில் காற்றில் பரவவிட்டால் அது மறைந்துவிடும்.\nஇதன் மூலம் தயாரிக்கப்படும் குண்டுகள் வெடித்தால் நச்சு வாயுதான் வெளியே வரும். அதே நேரத்தில் பவுடர் தன்மையில் உள்ள சீசியம் 137 உடன் யுரேனியத்தை இணைத்து தண்ணீரில் கலந்தால்தான் மிக மோசமான விளைவு ஏற்படும்.\nஇவ்வளவு யுரேனியத்தை ஒரு பல்கலைக் கழகம் போருக்குப் பின்னரும் வைத்திருந்தது ஆச்சரியமளிக்கிறது. இந்த விவகாரத்தை ஐ.நா. பொதுச்செயலரிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக ஐ.நா.வின் அணு ஆயுத விவகார முகாமையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nடைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற��றில் மறைக்கப்பட்ட கதைகள்\nகொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-18T17:37:47Z", "digest": "sha1:AVYBWHMGJPOPEIHQZKGM3C2KRYXLMXPR", "length": 6232, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "சாய்னா தோல்வி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nகடந்த சில நாட்களாக டென்மார்க்கில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்தது. பல நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்தார்கள். இன்று நமது நாட்டை சேர்ந்த சாய்னாவும், சீன வீராங்கனை டிசூவி மோதினார்கள். இதில் டிசூவி முதல் நிலை வீரர் ஆவார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை 13 -21 -னை இழந்தார்.\nபின்பு சுதாரித்து ஆடிய சாய்னா 21-13 என கைப்பற்றினார். ஆனால் வெற்றியானது தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில் 6-21 என வெற்றி வாய்ப்பை இழந்தார். 52 நிமிடம் நடைபெற்ற போட்டியில் தோல்வி இழந்தார்.\nPrevious Previous post: ஜமாஅத்தில் இருந்து நீக்கம்\nNext Next post: திமுக தலைவர் தலைமையில் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-8-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-04-18T18:37:05Z", "digest": "sha1:3QZAD7BG4ZSAMVYEGMFQPKS3LELSRNMP", "length": 4444, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "சென்னையில் இரவு 8 மணிக்கே இந்த ஏரியாவில் இப்படி நடக்குதா ? – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» சென்னையில் இரவு 8 மணிக்கே இந்த ஏரியாவில் இப்படி நடக்குதா \nசென்னையில் இரவு 8 மணிக்கே இந்த ஏரியாவில் இப்படி நடக்குதா \nசென்னையில் இரவு 8 மணிக்கே இந்த ஏரியாவில் இப்படி நடக்குதா \nசிக்கிய ரகசிய மொ���ைல் கேமரா வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகட்டுனா இப்படி ஒரு பொண்ணை தான் கட்டணும் – இணையத்தில் பல கோடி பேரை கவர்ந்த செம வீடியோ\nநண்பனுடன் சேர்ந்து கொண்டு பொண்டாட்டியை என்ன பாடு படுத்துறான் பாருங்க – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/may/03/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-350-%E0%AE%95-890194.html", "date_download": "2021-04-18T17:46:41Z", "digest": "sha1:NSG7A5FMVIIEFLWKIDIDENFLDSRRQJDF", "length": 9095, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 350-க்கும் மேற்பட்டோர் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 350-க்கும் மேற்பட்டோர் சாவு\nஆப்கானிஸ்தானின் பாதாக்ஷன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. ஆப்கனின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் 300-க்கும் அதிகமான வீடுகளும் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் 2,000 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், அந்நாட்டின் பாதாக்ஷன் மாகாணத்திலுள்ள ஹோபோ பரிக் என்ற கிராமமே புதையுண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் உயிர்பிழைந்தவர்களைக் காப்பாற்றவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், ஐ.நா. மற்றும் தொண்டு அமைப்புகளின் உறுப்பினர்களும் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.\nஏற்கெனவே அங்கு உள்ள மீட்புக் குழுவினர் மிட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி - படங்கள்\n72 குண்டுகள் முழங்க விவேக்கிற்கு காவல்துறையினர் மரியாதை - படங்கள்\nநடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்\nஇசைப்புயல் ரஹ்மான் தயாரிப்பில் '99 ஸாங்ஸ்' படத்தின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்\nஎம்ஜிஆர் மகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஅழ வைத்தார் சின்னக் கலைவாணர்..\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_75.html", "date_download": "2021-04-18T17:11:17Z", "digest": "sha1:35NUA3FFRGB5UMVLDGA3VZD2XXHTPQU6", "length": 3021, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "ஹக்கீமுடன் தொடர்பினை பேணிய கயந்தவிற்கு கொரோனா தொற்றில்லை", "raw_content": "\nHomeLocal Newsஹக்கீமுடன் தொடர்பினை பேணிய கயந்தவிற்கு கொரோனா தொற்றில்லை\nஹக்கீமுடன் தொடர்பினை பேணிய கயந்தவிற்கு கொரோனா தொற்றில்லை\nஎதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலவுக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அவருடன் நெருக்கமான தொடர்பினை பேணியவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தானாக முன்வந்து அவர் தனது குடும்பத்தினருடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.\nஇந்தப் பரிசோதனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எவருக்குமோ கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/amp/galatta-daily-tamil/tamil-nadu-news/sulakiri-college-student-kidnap.html", "date_download": "2021-04-18T17:45:41Z", "digest": "sha1:HDLUPYP7CRAN6AQQ7NSXZWGRC74TBJRO", "length": 6799, "nlines": 109, "source_domain": "www.galatta.com", "title": "Sulakiri College student kidnap", "raw_content": "\nஒரு தலை காதல்.. கல்லூரி மாணவி கடத்தல்\nஒரு தலை காதலால் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த புலியரசி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇந்நிலையில், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அந்த மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.\nமாணவி அருகில் கார் வந்ததும், கார் ஸ்லோவாகி மாணவி அருகில் வந்து நின்றது. இதனையடுத்து, கண் அமைக்கும் நேரத்தில், அந்த 6 பேரும் மாணவியை மின்னல் வேகத்தில் காருக்குள் இழுத்துப்போட்டு, மாணவியைக் கடத்திச் சென்றனர்.\nஇதில், மாணவி கத்தி கூச்சலிடவே, அந்த வழியாகத் சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்றனர்.\nபொதுமக்கள் ஏராளமானோர், தங்களை ப்லோ பண்ணி வருவதால், வேறு வழியின்றி மாணவியைச் சாலையிலேயே இறக்கிவிட்டு, அந்த கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது.\nஇதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியிடம் வாசரித்துள்ளனர்.\nவிசாரணையில், சூளகிரி அடுத்த புலியரசியில், மாணவிய��ன் வீடு அருகே 25 வயதான டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் என்பவரின் பாட்டி வீடு உள்ளது. பாட்டி வீட்டிற்கு கார்த்திக் வரும்போது, இந்த மாணவியை அடிக்கடி சந்தித்துள்ளார். இதனையடுத்து, மாணவியை ஒருதலை பட்சமாக அவர் காதலித்துள்ளார்.\nபின்னர், மாணவி வீட்டிற்கு வந்து, அவர் பெண் கேட்டுள்ளார். ஆனால், “மாணவி படிக்க வேண்டும் என்றும், இப்போது திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இல்லை” என்றும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nஇதனால், மாணவியைக் கடத்தி, திருமணம் செய்துகொள்ள தன் சக நண்பர்களுடன் கார்த்திக், இளம் பெண்ணை கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தலில், பெங்களூருவைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் உடன் வந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கார்த்திக் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nஇதனிடையே, பட்ட பகலில் கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\n\"போலீசாரை தாக்கிய நடிகையின் சகோதரர்\n\"'அமைதிப்படை' பாணியில் 16 வயது சிறுமி பலாத்காரம்\n\"ஏலத்திற்கு வந்த ராணுவ கையெறி குண்டுகள்\n\"17 வயது சிறுமியை நடுரேட்டில் நிர்வாணப்படுத்திய இளைஞர்கள்\n\"ஆட்டுக்கறிக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/world/india/tamilnadu/chennai/chennai-book-fair-2021/", "date_download": "2021-04-18T18:46:38Z", "digest": "sha1:X3N6H5QP65YJLP2FAWHF5HYK2QARQHSK", "length": 24947, "nlines": 335, "source_domain": "www.kuruvirotti.com", "title": "சென்னை புத்தகக் காட்சி 2021 - பபாசி - BAPASI - Chennai Book Fair 2021 | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeஉலகம்இந்தியாதமிழ்நாடுசென்னைசென்னை புத்தகக் காட்சி 2021 – பபாசி – BAPASI – Chennai Book Fair 2021\nபபாசியின் 44ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (44th Chennai Book Fair 2021 – BAPASI) 24-பிப்ரவரி-20201 முதல் 09-மார்ச்-2020 வரை நடைபெறுகிறது\nநாள்: 24-பிப்ரவரி-2021 முதல் 09-மார்ச்-2021\nஇடம்: நந்தனம், ஒய்.எம்.சி.ஏ, சென்னை\nநேரம்: காலை 11.00 முதல் இரவு 8.00 வரை\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers’ and Publishers’ Association of South India ) ஆண்டுதோறும் நடத்தும் மிகப்பெரிய புத்தகத் திருவிழா (Book Festival) இது.\nஅனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும், இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் போன்ற பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இங்கு கிடைக்கும்\nஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு (Chennai Book Fair) வந்து பயனடைகின்றனர்.\nஆண்டுதோறும், சென்னை புத்தகத் திருவிழாவின்போது (Chennai Book Fair) அறிவுசார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன\nபபாசி சென்னை புத்தகக் கண்காட்சி (BAPASI Chennai Book Fair) 2020\nநாட்கள்: பிப்ரவரி-24-2021 முதல் மார்ச்-09-2021 வரை\nஇடம்: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம், சென்னை\nநேரம்: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பபாசி-யின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்:\nபபாசி சென்னை புத்தகக் காட்சி (BAPASI Chennai Book Fair) 2021\nதீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201\nதோன்றின் புகழொடு தோன்றுக – குறள்: 236\nவடகரை (சென்னை) அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிச் சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி – Rewards and Recogntion for SSLC Toppers of Govt Girls Higher Secondary School Vadakarai Chennai 600052\n(படம் – இடமிருந்து வலம்: ஆசிரியர் – திரு. எஸ். சங்கரலிங்கம் எம்.ஏ, எம்.ஃபில், பி.எட்., தலைமை ஆசிரியர் – திரு. எஸ். வெங்கட் ரவி எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஃபில், மாணவி எம். சினேகா (முதல் இடம்), எஸ். அஸ்வினி (இரண்டாம் இடம்), ஆர். கௌரி (மூன்றாம் இடம்), மற்றும் உதவித் [ மேலும் படிக்க …]\nவானிலை செய்திகள் – Weather Report\nவானிலை செய்திகள் (Weather) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை செய்திகளைப் (Weather) பற்றி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (Regional Meteorological Centre, Chennai) இணைய தளத்தில் அறிந்து கொள்ள, கீழே உள்ள இணைய முகவரியில் க்ளிக் செய்யவும் / தொடவும்: மண்டல வானிலை ஆய்வு [ மேலும் படிக்க …]\nமுதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் தற்போது பச்சை (Green Line) மற்றும் நீலம் (Blue Line) ஆகிய இரண்டு தடங்களில் இயக்கப்படுகிறது. பச்சைத் தடம் (Green Line): நேரு பூங்கா, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனொய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம், கோயம்பேடு, சி.எம்.பி.டி, [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி து��ையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/aanmegam?page=10", "date_download": "2021-04-18T17:10:10Z", "digest": "sha1:TFTPEBXFTGZFMNMZMZK2LWLX7HZCNGLS", "length": 20288, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க திருப்பதி வனப்பகுதியில் நவீன கேமராக்கள்\nதிருமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன கேமராக்களை பொருத்த தேவஸ்தானம் ��ுடிவு செய்துள்ளது. திருமலை ...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - கொடியேற்றத்துடன் துவக்கம்\nசிதம்பரம் : சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூர் ...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்; 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி அருள் பாலிப்பார்\n40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை ...\nதிருப்பதியில் மழை: ஓய்வறைக்குள் நீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதி\nதிருப்பதியில் பலத்த மழை பெய்ததால் ஊழியர்கள் தங்கும் ஓய்வறைக்குள் மழை நீர் புகுந்தது.திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ...\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nபுகழ்ப்பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் இரண்டு வாரத்தில் லட்சக்கணக்கில் சில்லறையாக காணிக்கை வந்துள்ளதால் என்ன செய்வதென்று ...\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nசபரிமலை : பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : பண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nபண வரவு பெருக வணங்க வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nமதுரையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் 15-ந்தேதி நடை திறப்பு\nசபரிமலை, : ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு ...\nமதுரை மீனாட்சி கோயிலில் முதியவர்களுக்கு சலுகை\nமதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பு வரிசையில் எளிதில் சாமி தரிசனம் செய்வதாகவும், ...\nவீடியோ : பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nதிருப்பதியில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் துவக்கம் - 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. இ��ையொட்டி, 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து ...\nவீடியோ : மதுரை வைகை ஆற்றில் மழை வேண்டி இசை ஆராதனை\nமதுரை வைகை ஆற்றில் மழை வேண்டி இசை ஆராதனை\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nதிருவனந்தபுரம் : குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 ...\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதூத்துக்குடி : வைகாசி விசாக திருவிழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் நேற்று ...\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா\nவீடியோ : திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் - முருகனுக்கு பாலாபிஷேகம்\nதிருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் - முருகனுக்கு பாலாபிஷேகம்\nதிருமலையில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு\nதிருமலை, திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி க���வில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஇடது கை விரலில் காயம்: பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் - அன்ஷு மாலிக், திவ்யா தங்கப் பதக்கம் வென்றனர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/01/blog-post_23.html", "date_download": "2021-04-18T18:57:50Z", "digest": "sha1:GSSGE2TUNXM65TEN6KJN3BE5HVLHXI3E", "length": 7391, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "அகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு! உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட வித்தியாசமான காரணம்!!", "raw_content": "\nஅகதியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் மறுப்பு உலகிலேயே முதல்முறையாக கூறப்பட்ட வித்தியாசமான காரணம்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.\nபங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.\n2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.\nஆனால், நீதிமன்றங்கள், மாறாக, எதிர்பாராத தீர்ப்புகளை அளித்தன. கடந்த ஜூன் மாதம், Toulouse நீதிமன்றம் ஒன்று, அவருக்கான மருந்துகள் பங்களாதேஷில் கிடைக்காது என்று கூறி அவரை நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற தடைவிதித்துவிட்டது.\nஅதற்கு ஒரு படி மேலே போய், கடந்த மாதம் Bordeaux மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த அகதி ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் அவதியுறும் நிலையில், அவர் பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்பட்டால், அங்கிருக்கும் காற்று மாசு காரணமாக அவர் உயிரிழக்கலாம் என்று கூறி, அவரை நாடு கடத்த தடை விதித்துவிட்டது. இந்த தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.\nகாரணம், சுற்றுச்சூழலை காரணம் காட்டி ஒருவரை நாடு கடத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுதான் என கருதப்படுகிறது.\nஅத்துடன், நீதிமன்றம் கூறியது போலவே, பங்களாதேஷின் மாசு நிலை மிக மோசமாகத்தான் உள்ளது.\nயேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களின் காற்று மாசு மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில், பங்களாதேஷ் 179ஆவது இடத்தில் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE689729/", "date_download": "2021-04-18T16:54:33Z", "digest": "sha1:R4YPZYH4RL3G6P42FG7MXZQ3RIBXB7WX", "length": 6748, "nlines": 89, "source_domain": "arokyasuvai.com", "title": "இந்தியாவின் பாரம்பர்ய உணவு வகைகளை சுதந்திர தினத்தில் சாப்பிடுங்கள்", "raw_content": "\nஇந்தியாவின் பாரம்பர்ய உணவு வகைகளை சுதந்திர தினத்தில் சாப்பிடுங்கள்\nதோற்றத்தில் முறுக்கு போல காணப்படும் ஜிலேபி இந்திய பாரம்பர்ய இனிப்பு உணவு வகையாக திகழ்கிறது. மைதா, மக்காசோள மாவு ஆகியவற்றுடன், நெய், சர்க்கரை கலந்து ஜிலேபி செய்யப்படும்.\nஅதே போல ரவா லட்டு இனிப்பையும் இந்த சுதந்திர தினத்தில் சாப்பிடலாம். கொப்பரைத் தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரிபருப்பு போன்றவற்றை கலந்து ரவாலாடு செய்யப்படுகிறது.\nமேற்கு வங்கத்தில் செய்யப்படும் மிகப்பெரும் புகழ்பெற்ற உணவு ரசகுல்லா. எனர்ஜி அளிக்கக்கூடிய இனிப்பு வகையாகும். பன்னீர் மற்றும் இனிப்பு கலந்து செய்ய வேண்டும். திருமணங்கள், விழாக்கள், சுதந்திர தினம் போன்ற நிகழ்வுகளில் இந்த இனிப்பை செய்து பார்க்கலாம்.\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:57:17Z", "digest": "sha1:RITDM5TAK6BARFSKPBVBLBZLCKSBBMTK", "length": 12703, "nlines": 196, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களின் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும்\nதம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் பொதிகள் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மக்களின் குரலை அடக்கும் :\nபொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள், சிவில் உரிமைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவுத் திட்டம் மக்களின் நலன்சார்ந்ததாக இல்லை\nநடப்பாண்டுக்கான இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமக்களின் தகவல்கள் பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை\nமக்களின் தகவல்கள் பெருநிறுவனங்களுக்கு விற்பனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் வாக்குரிமை இல்லாது போவது குறித்து வருத்தம்\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படையினரால் மூடப்பட்ட முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதி மக்களின் எதிர்ப்பினால் திறப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் உயிர் குடிக்கும் நுண்கடன் – ஐந்து மாதத்தில் 53பேர் பலி\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணை தீவு மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் வெற்றி – மீள்குடியேற அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் வாழ்க்கைச் செலவு 6000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு வருடத்தினை பூர்த்தி செய்த கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nதமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி கவன ஈர்ப்புப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏமாற்றப்பட்டுள்ள இரணைத்தீவு மக்களின் போராட்டமும் 300 நாளை எட்டியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவளித்து வரும் தரப்பினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் – ரெஜினோல்ட் குரே\nவடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் மக்களின் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு புரிவதில்லை – ஜே.வி.பி.\nமுக்கிய பாதையில் அபூர்வ விபத்து புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது\n40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென்றடைந்தனா். March 26, 2021\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது March 26, 2021\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல் March 26, 2021\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்��ுறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/06/07/", "date_download": "2021-04-18T16:44:32Z", "digest": "sha1:JFYHYRO5SXEOODBLGTHBDBPS4KMLS6CC", "length": 3977, "nlines": 66, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஜூன் | 2013 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nதிரு கந்தையா சிவப்பிரகாசம் அவர்களின் 20 ஆவது சிராத்ததினம்…07.06.2013….\nஇன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க.. இருபது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து ..இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா… உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாங்கள் என்றென்றும் செய்து கொண்டே இருப்போம் அப்பா…\nஉங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்\nபிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் …\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/puducherry-assembly-election-2021-congress-candidates-announced-vjr-429341.html", "date_download": "2021-04-18T18:23:03Z", "digest": "sha1:DNIDFEAQKVGI26XPOKPF5DT2K5RKJISX", "length": 11095, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு... முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை | puducherry assembly election 2021 congress candidates announced– News18 Tamil", "raw_content": "\nபுதுச்சேரி சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு... முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை\nகாங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.\nபுதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.\nஇந்நிலையில் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை.\nகாங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்\n15.ஏனாம் - அறிவிப்பு இல்லை\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nபுதுச்சேரி சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு... முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\n92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா - மத்திய அரசு பெருமிதம்\nகொரோனா அதிகரிப்பை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல - அமித் ஷா\nமேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி - எதிர்கட்சிகள் விமர்சனம்\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல��லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/union-minister-amit-shah-reminds-bharathiyar-birthday-skd-379533.html", "date_download": "2021-04-18T18:47:33Z", "digest": "sha1:MZQIFVTJZZOUUBHNIQ3JXWIJXZHURTLV", "length": 13689, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி... தமிழில் ட்விட் செய்து பாரதியை நினைவுகூர்ந்த அமித்ஷா– News18 Tamil", "raw_content": "\nபெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி... தமிழில் ட்விட் செய்து பாரதியை நினைவுகூர்ந்த அமித்ஷா\nபெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடியாக பாரதியார் இருந்துள்ளார் என்று பாரதியாரின் புகைப்படத்தைப் பதிவிட்டு தமிழில் ட்விட் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவுகூர்ந்துள்ளார்.\nதமிழ்க் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிஞர் பாரதியார். “எமக்குத் தொழில் கவிதை... இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறைகூவல் விடுத்த அவர், பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்தார். பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி. பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.\nசாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அவலங்கள் கட்டுக்கடங்காமல் இருந்த பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவருடைய ஒவ்வொரு கவிதைகளும் இத��தகைய சமூக அவலங்களை விரட்டும் சாட்டையாக இருந்தன. அவருடைய ‘தனிமனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’... ’பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ’ என்ற வரிகள் சிறு குழந்தைகளையும் சென்றடைந்தவை. அவருடைய பிறந்தநாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.\nஅவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் இன்று பன்னாட்டு பாரதி திருவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தநிகழ்ச்சியில், மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பாரதி குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.\nஇந்தநிலையில், பாரதியாருக்கு தான் மாலை அணிவித்த புகைப்படத்தைப் பதிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார்.\nபாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன. pic.twitter.com/CMHFXTCIHe\nபாரதி, தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nபெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி... தமிழில் ட்விட் செய்து பாரதியை நினைவுகூர்ந்த அமித்ஷா\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/15/tamilnadu-final-voter-list.html", "date_download": "2021-04-18T18:16:16Z", "digest": "sha1:HTQP5ET6XDBTFFX3WZNGBV6EYGIY6K22", "length": 15025, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-27 லட்சம் பெயர்கள் சேர்ப்பு | Final voter list to be released today | இறுதி வாக்காளர் பட்டியலில் 27 லட்சம் பெயர்கள் சேர்ப்பு - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகும்பகோணம் தில்லுமுல்லு: 2000 ரூபாய் போலி டோக்கன் கொடுத்த அமமுக நிர்வாகி - ஆர்.கே. நகர் பாணி அல்வா\nசசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையரிடம் அ.ம.மு.க வேட்பாளர் கோரிக்கை\nநான் அமைச்சராகாமல் தடுத்து என்னை ஒழிக்க நினைத்த பொம்பளை சசிகலா - கே.பி. முனுசாமி ஆவேசம்\nபிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ. ராசா மனு - அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு\n“நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. பற்றி எரிய உனை கேட்கும்”.. தகதகக்கும் கரூர்.. காரணம் இந்த 2 தலைவர்கள்\nஎட்டப்பன் பச்சோந்தி - கரூர் செந்தில்பாலாஜியை கடுமையாக தாக்கிய முதல்வர் பழனிச்சாமி\nமேலும் தமிழக சட்டசபைத் தேர்தல் செய்திகள்\nவேற லெவல் ஸ்ட்ரேடஜி.. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாதோ.. கலக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்கள்\nதேர்தலை விட்டு ஒதுங்கினார் அர்ஜூன மூர்த்தி.. ரோபாவெல்லாம் வைத்து மீட்டிங்கெல்லாம் போட்டார��� பாவம்\nசேப்பாக்கத்துக்கு குறி வைத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு\nஉதயநிதிக்கு வாய்ப்புதானே கொடுத்தோம்.. எம்எல்ஏ பதவியையா தூக்கி கொடுத்தோம்\nஆவடியில் மாஃபா பாண்டியராஜன்.. மதுரவாயல் பெஞ்சமின்.. அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட்\nசெருப்பு, விளக்குமாறு தரமாட்டீங்களானு கேட்ட அர்ஜுனமூர்த்தி.. \\\"ஸ்வீட்\\\" கேள்வி கேட்ட தேர்தல் ஆணையம்\nஅரை லிட்டர் பால், 4 கறவை மாடு ஃப்ரீ.. \\\"கட்டிங்\\\" டைமிங்கில் கட்டிங்.. அர்ஜுனமூர்த்தியின் வாக்குறுதி\nஅரசியல் துறவறம் : மகாசிவராத்திரியில் அகஸ்தியர் கோவிலில் வழிபட்டு ஆன்மீக பயணம் கிளம்பும் சசிகலா\nநாங்க 4000 கொடுப்பதா இருந்தோம்.. அதில் ஆயிரத்தை உருவி திமுக காப்பி.. கமல் பொளேர்\n7 முக்கிய துறைகளை சீரமைத்தால் தமிழகம் தலைநிமரும்- உறுதிமொழியை வெளியிட்ட ஸ்டாலின்\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் tn assembly election\nபுகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-27 லட்சம் பெயர்கள் சேர்ப்பு\nசென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின. பெயர் சேர்ப்பு, நீக்கலுக்காக 31 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். மதுரையில்தான் மிக அதிக அளவிலானோர் விண்ணப்பித்தனர். இவர்களைப் பரிசீலித்து உரியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பட்டியல் குறித்து தமிழக தலைம�� தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,\nதமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் விண்ணப்பம் செய்த 31 லட்சம் பேரில் தகுதி உள்ள 27 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமாவட்டங்களில் 5 முதல் 9 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது தான் இந்த ஆண்டுக்கான இறுதி பட்டியலாகும் என்றார்.\nமாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியல் விரைவில் தமிழக தேர்தல் அலுவலக இணையதளத்திலும் வெளியிடப்படும்.\nஇன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெறாதவர்கள், அக்டோபர் மாதம் நடைபெறும் சுருக்க முறை திருத்தம் மூலம் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nine-people-including-an-auto-driver-were-injured-near-ulundurpet-405517.html", "date_download": "2021-04-18T17:34:40Z", "digest": "sha1:B7F4SW2GRS32N767U3BPXPW6IUA7M5GO", "length": 13875, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பின்னாலிருந்து பாய்ந்து சென்ற கார்.. ஆட்டோ மீது வேகமாக மோதியது.. 9பேர் படுகாயம்..உளுந்தூர்பேட்டையில் | Nine people, including an auto driver, were injured near Ulundurpet - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\nலேட்டஸ்ட் செய்திகளுடன��� இணைந்திருங்கள் சென்னை செய்தி\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nulundurpet tamilnadu உளுந்தூர்பேட்டை தமிழகம்\nபின்னாலிருந்து பாய்ந்து சென்ற கார்.. ஆட்டோ மீது வேகமாக மோதியது.. 9பேர் படுகாயம்..உளுந்தூர்பேட்டையில்\nசென்னை: உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருநாவலூர் நோக்கி 8 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ரா��் என்பவர் ஓட்டி வந்தார்.\nஇந்த ஆட்டோ, செங்குறிச்சி கிராமம் அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன்ராஜ் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலேயே நின்றதால் சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-18T18:21:08Z", "digest": "sha1:23CBYICBL3H3T52LZNWUWEVCVOEDAM76", "length": 4603, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "சாவு வீட்டுல இந்த பாட்டி அடிக்கிற கூத்தைப் பார்த்தீங்களா வேற லெவல் வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» சாவு வீட்டுல இந்த பாட்டி அடிக்கிற கூத்தைப் பார்த்தீங்களா வேற லெவல் வீடியோ\nசாவு வீட்டுல இந்த பாட்டி அடிக்கிற கூத்தைப் பார்த்தீங்களா வேற லெவல் வீடியோ\nசாவு வீட்டுல இந்த பாட்டி அடிக்கிற கூத்தைப் பார்த்தீங்களா வேற லெவல் வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகோடி முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ\nகோளாறு காரணமாக கடலில் தரை இறங்கிய விமானம், நெஞ்சை பதற வைக்கும் நொடிகள் – செம வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெ���ியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-18T17:31:56Z", "digest": "sha1:FE3VWRZCJXT2LCJ755POUHWVMA5XF6XF", "length": 4273, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "துப் பாக்கி முனையில் 300க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் க டத்தல் – WBNEWZ.COM", "raw_content": "\n» துப் பாக்கி முனையில் 300க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் க டத்தல்\nதுப் பாக்கி முனையில் 300க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் க டத்தல்\nதுப் பாக்கி முனையில் 300க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் க டத்தல்\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nநாடகம் நடித்து கொண்டு இருக்கும் போதே நிஜமாக சாமி ஏறியதால் வந்த விளைவு.\n பார்த்து வியந்த இளம் பெண்-காதலுக்கு ஓகே சொன்ன கொடுமை\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத���த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/art/painting/hyperrealistic-drawings-of-marcello-barenghi/", "date_download": "2021-04-18T16:56:42Z", "digest": "sha1:HQ4PQ3X4DHEFLU7EVJ2WFRIT6RECRUTD", "length": 28912, "nlines": 332, "source_domain": "www.kuruvirotti.com", "title": "மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியங்கள் (Hyperrealistic Drawings of Marcello Barenghi) | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeகலைஓவியம்மார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியங்கள் (Hyperrealistic Drawings of Marcello Barenghi)\nமார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியங்கள் (Hyperrealistic Drawings of Marcello Barenghi)\nமார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்கள் – Hyperrealistic Three Dimentional Drawings of Marcello Barenghi\nஇத்தாலி நாட்டின் மிலான் நகரைச் சேர்ந்த மார்செல்லோ பெரெங்கி (Marcello Barenghi) அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்களை (Hyperrealistic Three Dimentional Drawings) வரைவதில் சிறந்த வல்லுநர். மேலும் லியனார்டோ டாவின்சி போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் படைப்புகளையும் மிகத்துல்லியமாக அதேபோல் வரைவதில் வல்லவர். 1969-ஆம் ஆண்டு பிறந்த இவர், குழந்தைப் பருவம் முதலே ஓவியக்கலையில் கைதேர்ந்தவர். இவர் தன் பதினோறாம் வயதில் ஒரு தொலைக்காட்சியின் ஓவியப் போட்டியில் பங்குபெற்று, இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கேடானோ சீரியாவின் (Gaetano Scirea) கேலிச்சித்திரத்தை வரைந்து, கணினியைப் பரிசாக வென்றார். இந்தப் பரிசை இவருக்கு அறிவித்தவர் இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொபர்டோ பெட்டேகா (Roberto Bettega)\nபின்னர் கட்டடக் கலையில் பட்டம் பெற்ற இவர், இன்றும் தனது ஓவியக்கலையில் முழு ஈடுபாட்டுடன் பல சிறந்த ஓவியங்களைப் படைக்கிறார். இவர் அதிநுட்ப ஓவியக் (Hyperrealistic Drawings) கலையில் சிறந்து விளங்கும் கலைஞர். இவர் தன் கண் முன்னே பார்க்கும் பொருட்களின் முப்பரிமாண ஓவியங்களை மிகத்துல்லியமாக வரைகிறார். ஓவியங்களில் காணப்படும் பொருட்களின் எதிரொளிப்பு, நிழல், மற்றும் நிழலுருக்கள், பொருட்களை நேரில் பார்க்கும்போது ஏற்படும் அதே உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இவரது முப்பரிமாணப் படைப்புகளைப் பார்க்கும்போது, அவை ஓவியங்களா அல்லது நிழற்படங்களா அல்லது மெய்யான உருவங்களா என நம்மை வியக்கவைக்கும்.\nஉதாரணமாக, கீழ்க்கண்ட காணொளிக் காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள் முப்பரிமாண வடிவில் இவர் வரையும் அரை வேக்காட்டு முட்டை (Half Boiled Egg / Fried Egg), இது மெய்யான முட்டை தானோ என நம்மை எண்ண வைக்கும்\nஅடுத்தாக மார்செல்லோ வரையும் பூனைப் படக்காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள். படத்தை வரைந்து முடித்தவுடன் அவரது செல்லப் பூனை அருகில் வந்து எட்டிப் பார்க்கும் போது, படத்திலுள்ள பூனைதான் தாவி வெளியே வந்துவிட்டதோ என நம்மை எண்ண வைக்கிறது\nநேரில் கண்முன்னே பார்க்கும் பொருட்களை அல்லது நிழற்படங்களில் பார்க்கும் படங்களை வரைந்து, அவற்றின் எதிரொளிப்பு, நிழல் மற்றும் நிழலுரு போன்ற கூடுதல் விவரங்களை படத்தில் சேர்க்கும் போது, அந்த படங்கள் உயிர்பெற்று விடுகின்றன. ஸ்ப்ரைட் குளிர்பானக் குப்பியை வரையும் காணொளிக் காட்சியைச் சொடுக்கிப் பாருங்கள்:\nஇதோ ஒரு கசங்கிய ஐரோப்பிய பணத்தாளின் ஓவியம். இவருக்குப் பொதுவாக முப்பரிமாண அதிதுல்லிய / அதிநுட்ப ஓவியங்களை வரைய சில மணி நேரங்கள் ஆகிறதாம்.\nமார்செல்லோவின் இன்னும் சில படைப்புகளைக் கீழ்க்கண்ட காணொளியில் பார்க்கலாம்.\nஇத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர்களின் படங்களை அதேபோல் துல்லியமாக வரைகிறார். லியனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனா லிசா படத்தை ���தே நுட்பத்துடன், அதே அளவில் அதேபோன்று வரைந்து முடிக்க இவருக்கு 3 வாரங்கள் தேவைப்பட்டதாம் மார்செல்லோ யூரோமேக்ஸ் தொலைக்காட்சிக்குக் கொடுத்த நேர்காணலைக் கீழ்க்கண்ட காணொளியில் பார்க்கலாம்.\nமார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியக்கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்:\nகல்வி கரையில – நாலடியார்: 135\nயாமறிந்த மொழிகளிலே – பாரதியார் கவிதை – தமிழ்\nடார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – Ventriloquism\nடார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – The Art of Ventriloquism டார்சி லின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலையில் (வென்ட்ரிலாக்விசம் – Ventriloquism) தனிச்சிறப்புடன் விளங்குகிறார். அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற என்.பி.சி. (NBC) தொலைக்காட்சியின் அமெரிக்காவின் திறனாளிகள் [ மேலும் படிக்க …]\nகுழலும் குரலும்: இசை = இளையராஜா : பகுதி 2\nஇசைஞானியின் குழலும் குரலும் (Flute and Voice – Ilaiyaraaja) நம் இசைஞானியின் மெட்டுக்கள் அனைத்தும் நம் செவிகளுக்கு விருந்தளித்து, நம்மை மயக்கக் கூடியவை என்பது நம் அனைவரும் அறிந்ததே. அவற்றில் சில மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சிறப்புப் பண்புகளைப் பற்றி சென்ற பகுதியில் (இசை = இளையராஜா [ மேலும் படிக்க …]\nஇசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6) இன்று இசையின் வடிவம் மற்றும் இசையே வடிவம் என்று திகழும் நம் இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்த [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்���ள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட��� (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/blog-post_84.html", "date_download": "2021-04-18T16:46:14Z", "digest": "sha1:DWDG2ZWVCEM4WSQQAUM727O5U5XRI7YD", "length": 8552, "nlines": 46, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பிரியா வாரியர் மீது புகார்!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nபிரியா வாரியர் மீது புகார்\nஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.\nஇந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.\nஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார்.\nஅவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது.\nஅவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.\nநூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது.\nபடத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.\nபட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை.\nஎதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தரா���ி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/blog-post_54.html", "date_download": "2021-04-18T18:06:06Z", "digest": "sha1:R6H3UMLKKVLN2HVUNWSWDGAG7URM5Z77", "length": 6049, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / Video / தமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில்\nதமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில்\nதமிழ் சினிமாவில் நடந்த பல முக்கிய விஷயங்களையும் கீழே உள்ள வீடியோவில் இணைத்துளேன் கிளிக் செய்த��� பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/aanmegam?page=11", "date_download": "2021-04-18T17:39:15Z", "digest": "sha1:6L4PNVV63BGP3KW3GE73ZYJVSOHWXJ3R", "length": 19901, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசபரிமலை கோவிலில் மீண்டும் நுழைய முயன்ற பெண்கள்\nசபரிமலை, சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உள்பட 2 பேர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் கைவிட்டனர்.சபரிமலை அய்யப்பன் ...\nவைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nதிருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் ...\nசபரிமலை கோவில் நடை வரும் 14-ம் தேதி திறப்பு\nதிருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ...\n6 மாதத்திற்கு பின் பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறப்பு\nடேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ...\nவீடியோ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி வசந்த உற்சவ விழா\nதிருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம்\nதிருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் ...\nவீடியோ : வீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள்\nவீட்டில் பூஜை அறை அமைப்பது மற்றும் வழிபடும் முறைகள்\nவீடியோ : அமைதி வழி சக்தி\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடிய சுற்றுலா பயணிகள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராடிய சுற்றுலா பயணிகள்...\nதோல் சம்பந்தமான நோய்களால் அவதிப்படுகிறீர்களா கோவில்பட்டி அருகே அமைந்துள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வாருங்கள்\nகோவில்பட்டி அருகே தோல் நோய்களை போக்கும் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மாள் திருக்கோயில் ஸ்தல ...\nதோல் சம்பந்தமான நோய்களால் அவதிப்படுகிறீர்களா கோவில்பட்டி அருகே அமைந்துள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வாருங்கள்\nகோவில்பட்டி அருகே தோல் நோய்களை போக்கும் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மாள் திருக்கோயில் ஸ்தல ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\nதிருப்பதி : திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை ...\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nபெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nமதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nமதுரை, பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை ...\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nஅரஹர சங்கர, மீனாட்சி சுந்தர கோஷத்துடன் மதுரை மாசி வீதிகளில் ஆடி அசைந்து வலம் வந்த மீனாட்சி - சொக்கநாதர் தேர் - வைகை ஆற்றில் இன்று அழகர் இறங்குகிறார்\nமதுரை : அரஹர சங்கர, மீனாட்சி சுந்தர கோஷத்துடன் மதுரை மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்���ி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைர��் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/03/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:46:33Z", "digest": "sha1:STIKNUJI7TKXJXXWET4AL7ABRD7FR6IR", "length": 28913, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகுழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள்\nகுழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள்\nகுழந்தைகள் ஏன் பொய் ( #Lie) சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள் ( #Psychological #Reason )\nகள்ள‍மில்லா வெள்ளை உள்ள‍ம் பிள்ளை உள்ளம் என்பார்க‌ள். அப்படிப்பட்ட‍\nசூழ்நிலையில் நமது குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்ச த்தில் சில பெற்றோர்களுக்கு மன உளைச்சலே ஏற்பட்டுவிடும்.\nபெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கு ம்போது பதற்றம் கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள்\nதொடர்ந்து பொய் சொல்லும்போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மன உளைச்சலே ஏற்பட்டு விடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதற்கான கார ணத்தை அறிந்து கொள்ளலாம்.\nஉண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தன த்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின்\nபொய்களுக்கு பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தை புரிந்துகொ ள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்க ள்.\nகுழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவோ தான் பொய் சொல்கிறார��கள்.\nசின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ள ன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மா ட்டோம் என்ற புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படி க்கருதுவது இல்லை. தவறுசெய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறா ர்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்பு க்கொள்வதற்குச் சமம்.\nகுழந்தைகளுக்கு நல்லது, தீயதைச் சொல்லித்தந்து, சமூக ஒழுக்கத்தை, நற்பழக்க ங்களை பின்பற்ற வைப்பதற்காக அவர்களைச் சற்று கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது அவ சியம்தான். ஆனால், அதற்காக நாம் அவர்களிடம் கடுமை யாக நடந்துகொள்ளக் கூடாது. ஒழுங்காக இருப்பது என்ப து பின்பற்றியே ஆகவேண்டிய விதி என்பதைவிடவும் ஒழு ங்காக இருப்பது வாழ்க்கைக்கு மிகவும் நல்லது என்பதைப் புரியவைப்பதாக\nநம் அணுகுமுறை இருக்க வேண்டும். குழந்தைகள் உணர்வுப்பூர்வ மான வர்கள். அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவா ர்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.\nதொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது\nஅவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டு பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மா றாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது பொய்சொல்வது ஒரு ஒழுக்க க்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற\nமன ப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதை பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.\nகுழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவ ர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாரா ட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.\nகுழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்து\nகொ ள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்க ளுக்குப் பொய் சொல்வதைத்தவிர வேறு வழி இல்லை எனு ம் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்க ள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிர ச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), விழிப்புணர்வு\n, குழந்தைகள், குழந்தைகள் ஏன் பொய் ( #Lie) சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் ( #Psychological #Reason ), குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள், குழந்தைகள் பொய் சொல்வதற்கான காரணங்கள், சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள், பொய்\nPrevஇல்ல‍றம் நல்ல‍றமாக மாற இல்லத்தரசிகளுக்கான கனிவான கவனத்திற்கு\nNextராதிகா ஆப்தே ஆவேசம் – எவனாக‌ இருந்தால் எனக்கு என்ன\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் ���ீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/01/blog-post_56.html", "date_download": "2021-04-18T17:57:55Z", "digest": "sha1:GF2EROJHOOBP5MZF2W2M2IHQDJGT6II7", "length": 5271, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "இராணுவ முகாமுக்குள் வெடி கொளுத்திப் போட்ட இரு இளைஞர்கள் உயிரிழப்பு!", "raw_content": "\nஇராணுவ முகாமுக்குள் வெடி கொளுத்திப் போட்ட இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nபுத்தாண்டு தினத்தன்று கிளிநொச்சி-கனகபுரம் பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.\nநேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.\nகுறித்த இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி நகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் பட்டாசு கொழுத்தி எறிந்துள்ளனர்.\nஇந் நிலையில் படையினர் தம்மைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதிக வேகமாக தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர் என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனகர்.\nஇருப்பினும் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் துரத்திச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய குறித்த இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்ற���ு.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1328639", "date_download": "2021-04-18T19:14:24Z", "digest": "sha1:OSGHNIII7IKAUGCFK56MKD72S7G6CKFY", "length": 2910, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீமையகத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீமையகத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:22, 19 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:07, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: zh:翅荚决明)\n19:22, 19 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1488227", "date_download": "2021-04-18T19:14:30Z", "digest": "sha1:5YS4DLTHP4RPE55GROZA6JMPHYUBTSRE", "length": 5070, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:56, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n1,143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:54, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:56, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n== தொடர்வண்டிகளின் வகைகள் ==\nநீராவித்தொடர்வண்டி,நிலக்கரித்தொடர்வண்டி,அகலப்பாதை தொடர்வண்டி,மீட்டர் பாதை தொடர்வண்டி,எலக்ட்ரிக் தொடர்வண்டி,பறக்கும் தொடர்வண்டி,மெட்ரோ தொடர்வண்டி,அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன.\nதொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி,நகரத்தொடர்வண்டி.\nதொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன.எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி,பயனிகள் தொடர்வண்டி\nபயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.\nபயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் [[நிலக்கரி]], [[பெட்ரோல்]], [[உணவு]]ப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2364014", "date_download": "2021-04-18T19:20:12Z", "digest": "sha1:W2RDQMC6KBPS7OCWORJDXAPSEODONQ2O", "length": 2834, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விஸ்வநாத தாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விஸ்வநாத தாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:38, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:20, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n09:38, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_51.html", "date_download": "2021-04-18T17:22:22Z", "digest": "sha1:GUQFHEFTLSDK5CJ2TJ46YQTXWOMQGIMQ", "length": 3938, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் ; அமைச்சர் விமல் வீரவன்ச", "raw_content": "\nHomeLocal Newsகொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் ; அமைச்சர் விமல் வீரவன்ச\nகொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் ; அமைச்சர் விமல் வீரவன்ச\nஅடிப்படைவாதிகளில் கோரிக்கைகளுக்கு அரசு தலை சாய்க்க கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் தீர்மானம் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. ஒரு இனம் மாத்திரம் அடக்கம் செய்ய அனுமதி கோருவது இந்த சந்தர்ப்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை தோற்றுவிக்கும் .\nஇந்த நாட்டில் முஸ்லிம்கள் மாத்திரம் அல்ல பௌத்தர்கள் கிருஸ்தவர்கள் இந்துக்கள் என அனைவருக்கும் இறுதிக்கிரியைகளின் போது மேற்கொள்ளும் சடங்குகளை செய்ய முடியாமல் போய் உள்ளது. அவர்கள் பொருமையுடன் உள்ளார்கள். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில அடிப்படைவாதிகளும் இந்த விடயத்தின் கையில் எடுத்துள்ளார்.\nஅடிப்படை வாதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க இந்த அரசங்கத்தினை பௌத்த மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்து உருவாக்கவில்லை .. இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க கூடாது என அவர் குறிப்பிட்டார்.\nகொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3020/", "date_download": "2021-04-18T17:03:21Z", "digest": "sha1:ZBPHHE47M2HS7AW625QITQDKV2LZ4DR3", "length": 32503, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய வாசிப்பறை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் புதிய வாசிப்பறை\nமலையாளம் பாஷாபோஷினி இதழில் எம்.டி.வாசுதேவன்நாயர் தன் சினிமா அனுபவங்களை கட்டுரையாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் வாசிக்கும்படி எழுதுவது எம்டியின் வழக்கம். இக்கட்டுரைத்தொடரும் மிகச் சுவாரசியமானது. முகங்கள் முகங்களாக காலம் கடந்துசெல்வதை அதில் காணமுடிகிறது.\nஜூன் மாத இதழில் எம்டி விடுதி அறைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் சிறு வயதில் தன் பழைய வீட்டின் மரத்தாலான திண்ணையில் குப்புறப்படுத்துக்கொண்டு எழுதுவாராம். ஒரு வாசிப்புமேஜை வேண்டும் என்ற கனவு நெடுங்காலமாகவே இருந்திருக்கிறது. பின்னர் கோழிக்கோட்டுக்குப் படிக்கச் சென்றபோது பலருடன் பகிர்ந்துகொள்ளும் அறை. அதன்பின் வேலைக்குச்சென்ற பின்னரே ஒரு மேஜை சாத்தியமாகியது.\nசினிமாவுக்குச் சென்றபின் மெல்லமெல்ல வசதியான அறைக்கான தேவை மானசீகமாக உருவானதைச் சொல்கிறார். நல்ல விடுதியறை தேவை என்று எப்போது மனதில் தோன்றியதென சொல்ல முடிவதில்லை. தான் தங்கிய பல்வேறு அறைகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே செல்கிறார். சென்னையின் கடலோர விடுதிகள் மேல் அவருக்கு ஒரு பெரும் பிரியம் இருந்திருக்கிறது. குறிப்பாக கூட்டமில்லாத பழைய ஓட்டல் அறைகள்.\nஏறத்தாழ என் அனுபவம் அது. எனக்கு சிறுவயதில் தனி இடமே இருந்ததில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் எங்காவது ஒளிந்துகொண்டு படிப்பேன். கோயிலுக்குள் நுழைந்து பிராகாரத்தில் அமர்ந்து எழுதுவேன். தோட்டத்தில் ஒரு பலாமரம் மீது ஒர் இடமிருந்தது. எனக்கான பல ‘பொந்துகளை’ கண்டுபிடித்து வைத்திருந்தேன். பின்னர் நான் வேலைக்குச் சென்றபோது உடனே செய்துகொண்ட வசதி ஒரு எழுத்து மேஜை. அப்போதுதான் அந்த வசதி எனக்கு தேவையாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதுவது பற்றி நான் குதூகலித்தது நினைவிருக்கிறது.\nசென்ற பல வருடங்களாக நான் வீட்டில் படுக்கை அறையில் இரு கட்டில்களுக்கு ஓரமாக கணிப்பொறி வைத்து அதில் அமர்ந்துதான் எழுதிவந்தேன். வீட்டுக்குள் குழந்தைகள் கும்மாளமிடும். நாய் உள்ளேயே ஓடி குரைக்கும். சமையலறையை ‘ஒரு கண்’ பார்த்துக்கொள்ள அருண்மொழி சொல்வாள். சிலசமயம் வாஷிங் மெஷினை ‘அரைக்கண்’ பார்த்துக்கொள்ள வேண்டும். என் கம்யூட்டரைச் சுற்றி புத்தகக் குவியல். நடுவே யாராவது வந்தால் கட்டிலில் அமர்ந்துகொள்ள வேண்டும்.\nசினிமாவுக்குச் சென்றதுமே நான் வசதியான அறையை விரும்ப ஆரம்பித்தேன். எப்போது எப்படி அந்த விருப்பம் உருவாகிறது என்பது விந்தைதான். ஒரு நல்ல அறை நம் மனதை உள்ளூர மகிழ்விக்கிறது. அங்கே நாம் நல்ல ஒரு விஷயத்தை எழுதிவிட்டோமென்றால் அந்த இடமும் அந்த விஷயமும் இணைந்துகொள்கின்றன. அந்த அறை, அதே போன்ற அறை, மனதுக்கு பிடித்தமானதாக ஆகிறது. அதே போன்ற அறையை நாம் உள்ளூர விழைகிறோம்.\n‘கஸ்தூரிமான்’ எழுதும்போது சென்னை விஜய்பார்க் ஓட்டலில் தங்கிய அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாலாவது மாடியின் அழகான நேர்த்தியான அறை. ஒரு பக்கம் பெரிய கண்ணாடிச்சன்னல். அதன் வழியாக வானம். பொதுவாக பெரிய கண்ணாடிச் ஜன்னல் கொண்ட அறைகளே எனக்குப் பிடித்தமானவை. அவை அறைக்குள் வெளியைக் கொண்டு வருகின்றன. அறையின் தனிமையும் வானத்தில் விடுதலையும் ஒருங்கே சாத்தியமாகிறது.\nபின்னர் கிரீன் பார்க். கொஞ்சம் ஆடம்பரம் கொண்ட அறை. அங்கே பாருக்கு வரும் கும்பல் உண்டு. ஆனால் நாலாவது மாடிக்குமேல் அறைகளில் வானம் வரும். கோடம்பாக்கம் ‘பிரதாப் பிளாஸா’ எனக்கு பிடிக்காத அறைகள் கொண்டது. ஆனால் எப்படியோ அங்கே தங்குகிறேன். பழகிவிட்டது. நண்பர்கள் வந்துபோக வசதியானது என்பதற்கு அப்பால் அதைப்பற்றி சாதகமாகச் சொல்ல ஒன்றுமே இல்லை.\nசமீபத்தில் தங்கிய ராஜ் பார்க் அறை என்னை மிகவும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருபதுநாள் அங்கே இருந்தேன். ஒருபக்கச்சுவர் முழுக்க பெரிய கண்ணாடி. வெளியே இருந்து உள்ளே தெரியாது. அகலமான வானம். கீழே கஸ்தூரி ரங்கன் என்கிளெவின் பசுமை. காற்றிலாடும் மரங்களின் அலைகள். இரவில் ஒளி பெருக்கெடுக்கும் சாலை. வாலில் கண்சிமிட்டியபடி அமைதியாக நீந்தி மீனம்பாக்கம் சென்று இறங்கும் விமானங்கள்…\nஓங்கிய மலைக்குகைகளில் உள்ள சமணப்படுகைகளைக் காணும்போது அவற்றின் வாசலில் அமர்ந்து தியானம் செய்யும் சமண முனிவரைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அவர்களின் கண்முன் பெருகி விரிந்திருக்கும் நிலவெளி. குகைவாசலில் அமர்ந்திருக்கும் சமண முனிவரைப்போல் ராஜ் பார்க் அறையில் என்னை உணர்ந்தேன். குறிப்பாக நகரத்தைப் பார்த்தபடியே தூங்குவதற்காகப் படுக்கும்போது. தனிமை. ஆனால் நகர் நடுவே. காட்சிகளின் வெள்ளம், ஆனால் புகையும் இரைச்சலும் இல்லாமல்.\nநல்ல அறை ஒன்றுக்கான தேவையை உணர்ந்தபின் அதைநோக்கியே மனம் தாவுகிறது. இப்போது மாடியில் என் அறையைக் கட்டிவிட்டேன். ஒரு படுக்கையறை. வாசிப்பறை. கீழிறங்கிச்செல்லவும் மொட்டைமாடிக்குச் செல்லவும் வழிகள் கொண்ட ஒர் அறை. கீழே வீட்டில் இருந்து ஒருவகையில் என்னை விலக்கிக் கொண்டு விட்டேன். இது வசதியான நேர்த்தியான அழகான அறை.\nசுவரில் இரு புத்தக அலமாரிகள். அவற்றை கண்ணாடி போட்டு வேலைமுடித்த மறுகணமே புத்தகங்களை கீழே புத்தக அலமாரியில் இருந்து கொண்டுவந்து அடுக்கி விட்டேன். புத்தகம் இல்லா புத்தக அடுக்கை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பின்பக்கம் அழகிய தேக்குமரவண்ன சட்டமிட்ட கண்ணாடிக்கதவுடன் இரு புத்தக அலமாரிகள் இருக்கின்றன என்ற எண்ணமே இனிய மனநிலையை உருவாக்குகிறது. இந்த புத்தக அலமாரிகளை நான் ரசித்த அளவுக்கு குறைவான கலைப்படைப்புகளையே ரசித்திருக்கிறேன்.\nஇந்த அறையின் இருபக்கமும் சன்னல்கள். பகலிலும் குளிர்காற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஸி செய்யலாமென எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் சன்னலுக்கு அப்பால் தெரியும் மரங்களை இழக்க மனமில்லை. மேலும் இங்கே சத்தம் என்பதே இல்லை. நாயின் குரைப்பு, காகங்களின் ஒலி, அணில்பேச்சு தவிர எப்போதாவதுதான் மனித சத்தம். பொதுவாக அமைதியாகவே இருக்கும் கேரள மனநிலை நீடிக்கும் இடம் எங்கள் மாவட்டம்– நாகர்கோயிலுக்குள் வேறு பண்பாடு.\nஅனைத்துக்கும் மேலாக காற்றில் தென்னை ஓலையின் மெல்லிய சிறகடிப்பொலி போல் எனக்கு அந்தரங்கமான ஒலி பிறிதொன்றில்லை. இருத்தலின் பேரின்பத்தை எனக்கு நினைவுறுத்தும் ஒலி அது. சன்னல் வழியாக கண்தூக்கிப் பார்க்கையில் கொல்லைப்பக்கத் தென்னை நெடுநாள் காதலிபோல நின்று கொண்டிருக்கிறது. தென்னையும் வாழையும்தான் குமரிமாவட்ட மரங்கள். இரண்டுமே ஈரத்துக்குரியவை. நீர் நிறைந்தவை.\nகுறிப்பாக இரவு நேரத்தில் தென்னை மிக நெருங்கி வந்துவிடுகிறது. கை நீட்டி ஜன்னலைத் தொடுகிறது. நள்ளிரவில் கதவைத்திறந்து மொட்டைமாடிக்குச் சென்றால் அக்கணமே டாபர்மான் டெட்டி பாய்ந்து வந்து விடுவான். காவலுணர்வுடன் கூடவே எச்சரிக்கையாக நின்று கொண்டிருப்பான். வேளி மலையில் இருந்து வரும் உடல் சிலிர்க்கச்செய்யும் குளிர் காற்றின் பெருக்கு. வானில் உதிரி விண்மீன்கள். நிலவு நாளில் என்றால் ஒளிகொண்ட மேகங்கள் ஆரல்வாய்மொழி திசை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்.\nகிட்டத்தட்ட ஐந்து லட்சம் ஆகியிருக்கிறது இந்த அறைக்கு. சினிமாவுக்குச் செல்லவில்லை என்றால் இதைக் கட்டியிருக்கவே மாட்டேன். சினிமா எனக்கு நான் விரும்பிய பலவற்றை அளித்திருக்கிறது. என்றுமே நான் விரும்புவது இரவை. விடிய விடிய விழித்திருப்பதை. ‘முட்டாள்கள்தான் இரவில் தூ���்குவார்கள்’ கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இரவில் எழுதிவிட்டு பிற்பகலில் தூங்குவதென்பது என் விருப்பமான வாழ்க்கை. ஆனால் அதை நான் நெடுநாள் கனவுதான் காணமுடிந்தது. காலையில் அலுவலகம் போகவேண்டுமென்ற கட்டாயம் இரவின் மீது பாறாங்கல் போல கனத்து இருக்கும் அப்போதெல்லாம்.\nஇரவின் குளிரில் அமைதியில் சொற்கள் தனியான அழகு கொள்கின்றன. மானுட வாழ்க்கைக்கு மேலே ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டு அனைத்தையும் பார்க்கமுடிவது போல் இருக்கிறது. மனிதர்களின் துக்கத்தை, இன்பத்தை, துரோகத்தை, அன்பை. உலகமே தூங்கியபின் நான் மட்டும் விழித்திருந்து அவர்களை ஆதுரத்துடன் கவனித்துக்கொண்டிருப்பதுபோல. இரவில் விழித்திருப்பவன் வேறொரு பிரபஞ்சத்தை அறிகிறான். நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை.\nஇன்று நான் வழக்கமாக விடிகாலை மூன்று மணிக்குத்தான் தூங்கச் செல்கிறேன். சிலசமயம் நான்கு மணிக்கு. நேற்று ஐந்து மணி ஆகியது. காலை ஏழுமணிக்கு எழுவேன். பிற்பகலில் ஒருமணிக்குச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிவரை தூக்கம். புதிதாக இன்னொரு நாள் ஒரே நாளில் இரண்டு விடியல்கள் ஒரே நாளில் இரண்டு விடியல்கள் ஆம், இப்போது பல மாதங்களாக நான் அலுவலகம் செல்வதில்லை. மருத்துவ விடுப்பு. வேலையையே கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். இப்படியே வேலையை விடுவது திட்டம்.\nநான் நேசித்த எதையுமே என்னால் இலக்கியம் மூலம் அடைய முடியவில்லை. இத்தனை வருடங்களில் இத்தனை எழுதியும். அதில் ஒரு சிறுபகுதியைக் கிள்ளி சினிமாவுக்குக் கொடுத்து இவற்றையெல்லாம் அடைந்திருக்கிறேன். நான் சினிமாக்காரன் அல்ல. சினிமா எனக்கு முக்கியமும் அல்ல. ஆனால் இன்று தமிழ் வணிக சினிமாவுக்கு நன்றியுடன் இருக்கிறேன். அது வாழ்க\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் ��ாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/madurai", "date_download": "2021-04-18T17:05:02Z", "digest": "sha1:LM7ECOSA72JGJCW6JJ6C3TS2F7XZYYKR", "length": 21227, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Madurai News in Tamil | Madurai Tamil News - Maalaimalar | madurai", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் ��ிருதுநகர்\nமதுரை மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்தது\nமதுரை மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்தது\nகொரோனா தொற்று பரவல் மதுரையில் அதிகரித்து வருவதால் சில நாட்களாக பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தனியார் நிறுவன அதிகாரி பலி\nஎல்லீஸ்நகர் மேம்பாலத்தில் சரியாக தடுப்புகள் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க தடுப்புகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரே நாளில் ரூ.1.5 லட்சம் அபராதம்- மாநகராட்சி நடவடிக்கை\nகொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.\nமதுரை மாவட்டத்தில் இதுவரை 1¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: நீதிபதிகள் திட்டவட்டம்\nபொது நலன் கருதிதான் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்- எல்.முருகன்\nதமிழகத்தில் பா.ஜ.க.வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேண்டுமென்றே தாக்குதலை நடத்தி வருவதாக எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மதுரை ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் தயார்\nமதுரை ஆஸ்பத்திரிகளில் தற்போது 1719 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nமதுரை ரிங் ரோட்டில் லாரி டிரைவர்களை தாக்கி செல்போன்கள் பறிப்பு\nமதுரை ரிங் ரோட்டில் இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த லாரி டிரைவர்களை தாக்கி செல்போன்களை வாலிபர்கள் பறித்து சென்றனர்.\nஉசிலம்பட்டி-மேலூரில் மீன்பிடி திருவிழா- 4 மாவட்ட மக்கள் பங்கேற்பு\nபாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை ப���ழிந்து கண்மாய் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nமதுரையில் என்ஜினீயரிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.68 ஆயிரம் அபேஸ்- பெண் கைது\nமதுரை எஸ் எஸ் காலனி என்ஜினீயரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.68 ஆயிரம் கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.\nஅவனியாபுரத்தில் பால் பண்ணை அதிபர் உயிரிழப்பு- 3 பேர் கைது\nஅவனியாபுரத்தில் பால் பண்ணை அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.\nஎளிமையாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nமுக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை\nவாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி\nஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகாதல் திருமணம் செய்த பெண் தற்கொலை- கணவன் தற்கொலை முயற்சி\nஉமாதேவி திருமண வயதை எட்டியதும் பாலகிருஷ்ணன் முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமதுரை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு\nமதுரை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா முன்தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.\nஉசிலம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது\nஉசிலம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி\nதிருமங்கலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொட்டாம்பட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன்பிடி திருவிழா\nபாரம்பரியமிக���க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nகாரியாபட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் பலி\nகாரியாபட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். குடும்பத்தினர் 3 பேர் காயம் அடைந்தனர்.\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nவிவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன\nநடிகர் விவேக் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லை - சிம்ஸ் மருத்துவமனை தகவல்\nநடிகர் விவேக் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11454", "date_download": "2021-04-18T18:42:48Z", "digest": "sha1:DB75DQYROMO5SKVHDPYXWTGZNXMEMR3J", "length": 10416, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "சைவ மக்களின் கதிர்காம யாத்திரையை தடுக்க வேண்டாம்.! ஜனாதிபதியிடம் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கோரிக்கை..! | Newlanka", "raw_content": "\nHome Sticker சைவ மக்களின் கதிர்காம யாத்திரையை தடுக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கோரிக்கை..\nசைவ மக்களின் கதிர்காம யாத்திரையை தடுக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கோரிக்கை..\nகதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் அவ்வாறான நிலையிலிருந்து விடுபட்டு இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும்.\nஎனவே, இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரும் கவனத்தை செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்த�� பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது.எனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலிருந்து எமது இந்து மக்கள் கதிர்காமத்திற்கு நடந்து செல்கின்றார்கள்.அவர்கள் நேர்த்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள். ஆனால், இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையின் காரணமாக பயபக்தியுடன் இப்புனித பாதயாத்திரையை மேற்கொண்ட இந்து மக்களுக்கு இன்று நடந்து கதிர்காமம் செல்லமுடியாத நிலையில் நிர்க்கதியாக இடைநடுவில் நிற்கின்றனர். அவர்கள் தமது பெற்றோர், குழந்தைகள், சொத்துக்களை விட்டுவிட்டு மீண்டும் திரும்பி வருவோமா என எதிர்பார்ப்பில்லாமல், காட்டுவழியினூடாக இப்பயணத்தை எதிர் கொள்வார்கள். அவ்வாறு இன்று கூறிவிட்டு புறப்பட்ட இவர்களுக்கு அவ்வாறு செல்லமுடியாது இடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் கலைக்கிடமானது.எனவே ஜனாதிபதி, அரசு, பாதுகாப்பு துறையினர் இது தொடர்பாக மேலான கவனத்தை செலுத்தி இவர்கள் நடந்து சென்று கதிர்காமத்தில் தரித்திருக்காமல் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு, உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் அவ்வாறன நிலையிலிருந்து விடுபட்டு இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும். இதனை நான் ஒரு செய்தியாக வெளியிடுகின்றேன். விசேடமாக நிறைய இந்து மக்கள் கால்நடையாக செல்ல முடியாமையினால் என்னுடைய விகாரைக்கு சமூகமளித்து இதனை ஜனாதிபதியிடம் முன்வைத்து தங்களது நேர்த்திகடனை முடித்துவிட்டு திரும்புவதற்கு கேட்டுக்கொண்டனர். எனவே, பாதுகாப்பு துறையினர் எமது இந்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்கள் மீண்டும் திரும்பிவர உதவுவார்கள் என நாம் மிகவும் நம்புகின்றேன் எனவும் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்\nPrevious articleதங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..யாழில் சற்று முன்னர் திடீரென அதிகரித்த தங்கத்தின் பெறுமதி..\nNext articleஇலங்கை மக்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி…அடுத்த வருடத்திலிருந்து மக்கள் பாவனைக்கு.\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினு���ன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/07/blog-post_8843.html", "date_download": "2021-04-18T16:55:40Z", "digest": "sha1:6YP2WSWKOZXH6NQXHNMJNRHMN7SR5FXX", "length": 10642, "nlines": 141, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும்.\nமெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது.\nசென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது.\nரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்\nஇதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nசிறுவர்களுக்கான வீடியோ இணையதளம் ப...\nகூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்\nஓன்ல���னிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு\nநிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் ஆபிஸ் 365 அறிமுகம்\nஅனைத்து வகையான வீடியோக்களையும் தரவிறக்கம் செய்வதற்கு\nவிண்டோஸ் டாஸ்க்பார் பற்றிய சில தகவல்கள்\nநீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் தரவிற...\nஉங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு\nகம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், ...\nஉங்கள் ஹார்ட் டிஸ்க் -பல பகுதிகளாக பிரிப்பதற்கு (N...\nசிஸ்டத்தைச் சரிப்படுத்த MS Config\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nடெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் உங்கள்...\nஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க\nயூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு கூ...\nSystem Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பத...\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nகேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒ...\nஇணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு ...\nஇலவச மென்பொருட்களின் களம் Source Forge\nடியூப்லைட் சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்...\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள...\nஎப்பொழுதும் கணணி வேகமாக இயங்குவதற்கு\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவ...\nஅனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி\nDamage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.\nஇலவசமாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமா\nகணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் தி...\nNOKIA மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nஎல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்\nகூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்\nKaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி\nகுறும் படங்களுக்கு உப தலைப்பு இட\nதடை செய்யப்பட்ட sites பார்வையிட ஒரு தளம்\nஇலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்கள...\nகணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொடுக்கும் இணையதளம்\nஓ.எஸ்.(Operating System) மறுபதிவு - முன்னும் பின்ன...\nதவறுதலாக அழித்து விட்ட கோப்புக்களை மீண்டும் பெறுவ...\nஉங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்கு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/aanmegam?page=12", "date_download": "2021-04-18T18:05:05Z", "digest": "sha1:TC6GSHJPFH76TQWTGSHK6QXC5M6V4RPP", "length": 18460, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்\nமதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது - மாசி வீதிகளில் இன்று தேரோட்டம்\nமதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக ...\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்\nமாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு மதுரையில் இன்று முகூர்த்த நாள்: நாளை மாசி வீதிகளில் தேரோட்டம்\nமதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து காலை, இரவு ...\nவீடியோ: கணவன் - மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ: விகாரி வருடத்தின் தமிழ் புத்தாண்டு சிறப்புகள் 2019 - 2020\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மனுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்ற பட்டாபிஷேகம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சி\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று நடக்கிறது பட்டாபிஷேகம்\nமதுரை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் ...\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சி\nவீடியோ : தமிழ் புத்தாண்டு அன்று சென்று வர வேண்டிய சிறப்பு ஸ்தலங்கள்\nதமிழ் புத்தாண்டு அன்று சென்று வர வேண்டிய சிறப்பு ஸ்தலங்கள்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 4ம் நாளான நேற்று மாலை வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியிலிருந்து தனித்தனி ...\nவிஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nதிருவனந்தபுரம் : சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 19-ம்தேதி வரை படி ...\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மூன்றாம் நாள் சுவாமி அம்மன் புறப்பாடு\nவீடியோ : இழந்த சொத்து, பதவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு\nஇழந்த சொத்து, பதவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nதிருவனந்தபுரம் : சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடைஇன்று 10-ந் தேதி (புதன்கிழமை) ...\nமதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nமதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை ���ித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில�� நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/33409", "date_download": "2021-04-18T18:40:22Z", "digest": "sha1:XEWNUYWTCEV37KXBBBCCLRRE2CO7Z5VU", "length": 6005, "nlines": 148, "source_domain": "arusuvai.com", "title": "தொண்டை அடைப்பு....உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 4 மாத கர்பம் 2 நாட்களாக அடைப்பு உள்ளது..சாப்பிட முடியவில்லை....சளி வேறு உள்ளது\nஇந்த‌ லிங்க்கில் சென்று பாருங்கள்\nலேசான‌ சூட்டில் அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்..\nஎனக்கு உதவுங்கள் தோழிகளே என் சந்தேகத்தைப் போக்க உதவி செய்யுங்கள் pls\nஎன் கேள்விக்கும் பதில் தருவீர்களா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/155814/", "date_download": "2021-04-18T18:06:18Z", "digest": "sha1:VWEKIV7L6YERW6NVHXPOPMFELG7CWZIF", "length": 10184, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nகுஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nநள்ளிரவு வேளையில் வந்த குறித்த லொறி எதிரே கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியதனையடுத்து கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தின் நடைபாதையில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது ஏறியது.\nஇதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளனா். படுகாயம் அடைந்த 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nபலியான 15 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் எனவும் கட்டிட வேலை செய்பவர்கள் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை முடிந்து சாலைஓரத்தில் தூங்கியபோதுதான் நள்ளிரவில் இந்த சம்பவம் நஇடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #குஜராத் #சரக்குலொறி #புலம்பெயர்_தொழிலாளர்கள் #பலி\nTagsகுஜராத் சரக்குலொறி பலி புலம்பெயர்_தொழிலாளர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/tamilnadu-politics-ramadoss-velmurugan-mut-416079.html", "date_download": "2021-04-18T18:31:23Z", "digest": "sha1:BFL5UGIONZM5SRKTEJOYKCMZ6BLLTZ6N", "length": 13121, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu politics Ramadoss Velmurugan, நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைத்தவர்: ராமதாஸ் மீது வேல்முருகன் காட்டம்– News18 Tamil", "raw_content": "\nநோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைத்தவர்: ராமதாஸ் மீது வேல்முருகன் காட்டம்\nதமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.\nஅவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு மாநில அரசு காவு கொடுத்து வருகிறது. வன்னியர்களுக்கு 15% உள் ஒதுக்கீடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்கங்கள் போராடி வருகின்றன.\nஆனால் பாமக தலைமைக்கு இவை பற்றியெல்லாம் அக்கறை இல்லை, நோட்டுக்கும் சீட்டுக்கும் தன் கொள்கைகளை அதிமுகவிடம் விற்பனை செய்துள்ளது.\nதன் கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரிய சொத்துக்களுடன் சேர்ந்து விடாமல் இருக்கவே ராமதாஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரை தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று ராமதாஸ் விமர்சித்து வந்தார்.\nஅதை முதல்வரும் மறந்து விட்டு ராமதாஸ் உடன் சேர்கிறார். தமிழகத்தில் 4 கட்சித் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நெய்வேலி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே திமுக எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவேன்.\nமுன்னதாக டாக்டர் ராமதாஸ் தமிழக பட்ஜெட்டை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், “‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மட்டும் ரூ.6,543 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசனப் பரப்பை அதிகரி���்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பாட்டாளி மக்கள் கட்சியால் வலியுறுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர் திட்டம், அத்திக்கடவு - அவினாசி திட்டம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும், தாமிரபரணி - கருமேணியாறு இணைப்புத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாகவும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகும்.\nரூ.12,110 கோடி மதிப்புள்ள கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைப் போக்கும் நோக்குடன் உடனடியாக ரூ.5,000 கோடி நிதி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nநோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைத்தவர்: ராமதாஸ் மீது வேல்முருகன் காட்டம்\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nமம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை\nசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/demand-for-repeal-of-agricultural-laws-rahul-and-priyanka-arrested-for-petitioning-president", "date_download": "2021-04-18T18:15:13Z", "digest": "sha1:CO64OGLXCLVQ756NP7GWJH2U6PFMVGPC", "length": 12653, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரிக்கை குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கச் சென்ற ராகுல், பிரியங்கா கைது....\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் மற்றும் மக்களிடம் பெற்ற 2 கோடி கையெழுத்துக்களுடன் டிசம்பர் 24 வியாழனன்று குடியரசுத் தலைவரிடம் மனுகொடுக்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nவிவசாயிகளுக்கு விரோதமாகமத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் முற்றுகையிட்டு, பல்வேறு மாநில விவசாயிகள் கடும்குளிரையும் தாங்கிக்கொண்டு 25நாட்களுக்கும் மேலாக தொடர்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் பிடிவாதத்துடன் உள்ளது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் மக்கள் என 2 கோடி பேரிடம் கையொப்பங்களை பெற்றுள்ளது. இந்த கையொப்பப் படிவங்கள் மற்றும் மனுவுடன் டிசம்பர் 24 வியாழக்கிழமையன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியிலிருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங்சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் சென்றனர்.\nஆனால், பேரணியாகச் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.பின்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராகுல்காந்தி தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம��நபி ஆசாத் உள்ளி்ட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஅகங்காரத்துடன் மத்திய அரசு: பிரியங்கா சாடல்\nஇதனிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள். குடியரசுத் தலைவரைச் சந்திக்க எம்.பி.க்களுக்கு உரிமைஉண்டு, அவர்களை அனுமதிக்க வேண்டும். எங்களை அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரப் போகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் இருந்தால், அவர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார்கள். மத்திய அரசு அகங்காரத்துடன் செயல்படுகிறது. அவர்கள் வழியில்தான் அரசியல் செய்கிறார்களேத் தவிர, விவசாயிகள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் மரியாதை இல்லை. விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தேச விரோதிகள் என முத்திரையிடுவது பாவம். விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, அதை தீர்த்துவைக்க வேண்டியது மத்திய அர சின் கடமை என்று தெரிவித்தார்.\nதில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவுதர வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று தனது டிவிட்டரில், புதிய சட்டங்கள் விவசாயிகளை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களே தெரி வித்துவருகின்றன. இதுபோன்ற ஒரு சோகத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் ஒன்றுகூடி விவசாய\nஎதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராகபோராடுகிறார்கள். இந்த சத்தியாகிரகத்தில், நமது மக்கள் அனைவரும் நாட்டின் அன்னதாதாவை (நாட்டிற்கு உணவளிப்போன்) ஆதரிக்க வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியாவில் புதிய உச்சமாக ஒரே ந���ளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதாமதமான நடவடிக்கை... (கும்பமேளா கொரோனா)\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/rs-1000-crore-loss-to-the-cotton-society-great-profit-for-intermediaries-s-venkatesan-mp--request-to-intervene-with-the-prime-minister", "date_download": "2021-04-18T17:01:51Z", "digest": "sha1:5PQZU7YMFTLU5R3FOAVUG6JHRB35NC3K", "length": 9715, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nபருத்திக்கழகத்துக்கு ரூ. 1000 கோடி இழப்பு... இடைத்தரகர்களுக்கு பெரும் லாபம்... பிரதமர் தலையிட சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை\nஇந்திய பருத்திக் கழகத்தின் முரணான நடவடிக்கைகளால் இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் தொழில்முனை வோர்கள் கடும்நெருக்கடியில் சிக்கியுள்ள னர். ஆனால் இடைத்தரகர்கள் பெரும் லாபம் அடைந்துள்ளனர். இந்த பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.\nபிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பருத்தி விலைகளை ஒழுங்கு செய்யவும், விலை ஆதரவுக் கொள்கைகளை அரசு மேற்கொள் வதற்குமான தலையாய நோக்கோடு அமைக்கப்பட்ட இந்தியப் பருத்திக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த சில பிரச்சனைகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன். இக் கழகம் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் இயற்கையாகவே பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இந்தியப் பருத்திக் கழ கத்தின் சில நடவடிக்கைகள் அதன் உருவாக்க இலட்சியங்களுக்கும், உள்ளார்ந்த விருப்பங்களுக்கும் முரணாக உள்ளன. ஊடகங்கள் மற்றும் தொழில் சார்ந்த வழிகள் மூலமாக கிடைக்கப் பெற்ற தகவல்களை உங்கள் கவனத்திற்��ு கொண்டு வருகிறேன்.\nகடந்த ஆண்டில் இந்தியப்பருத்திக் கழகம் இதுவரை இல்லாத அளவிற்கு 120 லட்சம் பேல்கள் விற்பனை ஆகாத இருப்பாக வைத்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பருத்தி கழகம் பெருமளவு இருப்பை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை செய்துள் ளது.லூயிஸ் ட்ரேஃபஸ் நிறுவனம் - 10 லட்சம் பேல், மஞ்சித் காட்டன் குரூப் - 15லட்சம் பேல், ரித்தி சித்தி - 15 லட்சம் பேல், ஓலம்/க்ளென்கோர்/ மற்ற பன்னாட்டுநிறுவனங்கள் - 10 லட்சம் பேல் எனமொத்தம் - 50 லட்சம் பேல். இந்தியப் பருத்திக் கழக விலை - (விலைப் பட்டியல்படி) ரூ. 36,500 (ஒரு கேண்டிக்கு) கழி: மொத்த விற்பனைக் கழிவு 2 லட்சம் பேல் க்கு மேல் எனில் ரூ.1500 ஒரு கேண்டிக்கு. நிறுவன கொள்முதல் விலை ரூ.35 ஆயிரம்/ ஒரு கேண்டி. பட்டியல் விற்பனை விலை - ரூ. 38 ஆயிரம் / ஒரு கேண்டி. விலை வித்தியாசம்(இடைத் தரகர் லாபம்) - ரூ. 3000 / ஒரு கேண்டி. 50 லட்சம் பேல் = 23.20 லட்சம் கேண்டிகள் × ரூ. 3000 (ஒரு கேண்டி) = ரூ. 696 கோடிகள். அதாவது இடைத் தரகர்கள் அடைந்துள்ள லாபம் ரூ.696 கோடிகள்.அவர்கள் 50 லட்சம் பேல்களை சில சிறப்பு சலுகைகளோடு (தவணையில் செலுத்துதல் உள்ளிட்டு) வாங்கியுள்ளனர். இப்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு தவணை முறையில் விற்ற\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nவறுமையை வென்ற தங்க மங்கை வறுமையை வென்ற தங்க மங்கை வறுமையை வென்ற தங்க மங்கை\nமெரினாவுக்கு செல்ல 2-வது வாரமாக பொதுமக்களுக்கு தடை\nஇலங்கையில் தமிழர்கள் நிலங்கள், பண்பாட்டுத் தளங்களை அபகரிக்கும் முயற்சி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2008/06/blog-post_6168.html", "date_download": "2021-04-18T17:08:36Z", "digest": "sha1:QVZXW46I6C4ZT7BJYYTRRR7NDICS2HG3", "length": 13637, "nlines": 32, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கதை சொல்லும் திண்ணைகள்", "raw_content": "\nகதை சொல்லும் திண்ணைகள் :\nவேகமாய் மாறிடும் காலம் நம் சமுதாயத்தின் பல மாற்றங்களோடு நம் கலாச்சாரத்தின் பதிவுகளையும் சமயத்தில் மிதித்தும் அழித்தும் விடத்தவறுவதில்லை . சில நேரங்களில் நம் முன்னோர்கள் விட்டு சென்ற காலத்தின் சுவடுகளையும் நாம் பாதுகாக்க தவறிவிடுகிறோம் . அச்சுவடுகளுக்குள்ளேதான் எத்தனை எத்தனை கதைகள் , இன்று நாம் வாழ்வில் தேடும் பல இழந்தவைகளின் விதைகள் அங்கே புதைக்கப்பட்டுள்ளது,விதைக்கப்படவில்லை .\nநம் தமிழ்நாடு விருந்தோம்பலிற்கு புகழ் பெற்றது , எதிரியாயினும் வந்தாரை வரவேற்கும் சமுதாயம் நம்முடையது . அதற்கு பெருஞ்சான்றாய் விளங்குவது திண்ணைகள் . அக்கால வீடுகளில் திண்ணைகளில்லாத வீடுகளினை காண்பதரிது . கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என கூறுவதுண்டு அது போல திண்ணையில்லாத வீட்டில் அக்காலகட்டத்தில் யாரும் குடியிருக்கவில்லை .\nஎன் தாத்தாவுடன் நான் எங்களூரின் பாதைகளில் சுற்றித்திரிவது வழக்கம் . எங்கள் ஊரில் மரகதம் பாட்டியின் வீடு மிக பிரபலம் , அந்த வீட்டை குறித்து ஊரில் பல கதைகள் கூறுவதுண்டு . அவர்கள் வீட்டு திண்ணைக்கும் அவளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு , அவள் வாழ்வின் ஒவ்வோர் நிகழ்விலும் அத்திண்ணைக்கும் பங்கிருந்திருக்கிறது .\nமரகத்தின் பால்யத்தில் அவளுக்கு அத்திண்ணையின் முற்றத்தில் தான் அவள் அம்மாவின் சேலையில் தொட்டில் கட்டுவதுண்டாம் , அவள் வீட்டிற்குள் தூங்க வைத்தால் தூங்கமால் அழுது கொண்டே இருப்பாளாம் . அத்திண்ணைக்கும் அவளுக்குமான தொடர்பு அப்படிதான் துவங்கியது .\nஅவள் பள்ளி செல்கையிலே பள்ளி முடிந்ததும் அந்த திண்ணையில் ஏறி நின்று திண்ணையோடு ஒட்டியிருந்த சுவற்றில் கிருக்கி மகிழ்வாள் , திண்ணையிலமர்ந்து பாடம் படிப்பாள் . அம்மா அவளுக்கு பால் சோறு, நிலா சோறு ஊட்டுவதும் அங்குதான் , அப்பா நரி முயல் முதல் இராமாயணம் வரை கதைகள் சொன்னதும் அங்குதான்\nஅவள் பூப்படையும் வரை அங்கேதான் பல்லாங்குழியும் , தாயமும் , ஆடுபுலி ஆட்டமும் ஆடுவாள் . அதன் பின் அம்மாவின் சொல் கேட்டு வெளியே அமருவதில்லை . விளையாட்டும் குறைந்துவிட்டது திண்ணையின் தொடர்பும் துண்ட��க்கப்பட்டது .\nஅவளண்ணன் அவனது நண்பர்களுடன் அத்திண்ணையிலமர்ந்தபடி அந்த வீதியில் போகும் பெண்களை கேலி செய்ய ஆரம்பித்திருந்தான் அவளுக்கு வேதனையாய் இருந்தது , அப்பாவும் அத்திண்ணையிலமர்ந்துதான் அரசியலிலிருந்து ஊர் பஞ்சாயத்து வரை பேசுவார் , அத்திண்ணை மற்றவாரால் ஆக்கிரமிக்க படுவது அவளுக்கு பிடிக்கவேயில்லை . ஆனாலும் திருவிழா , பண்டிகை என்றாலே திண்ணையை கோலங்களால் அலங்காரம் செய்ய கிளம்பி விடுவாள் , இவள் செய்யும் அலங்கார சேட்டைகளை அது அமைதியாய் ஏற்றுக்கொள்ளும் .\nஅவளுக்கு வரன் தேடுகையில் புரோகிதரும்,புரோக்கர்களும் அந்த திண்ணையிலமர்ந்துதான் அவளப்பாவிடம் ஆலோசிப்பார்கள், அப்போதெல்லாம் சன்னலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒட்டு கேட்க அவளுக்கு மிக பிடிக்கும் . அவள் கணவன் முதல் முறை பெண் பார்க்க வருகையிலே அத்திண்ணையிலமர்ந்தபடி சன்னல் வழியே ஓரக்கண்ணால் மரகதத்தை தேடினாராம் . இது இன்று வரை அவளுக்கும் அத்திண்ணைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாம் .\nஅவளுக்கு திருமணமாயிற்று , திண்ணைக்கும் அலங்காரம் கோலங்களால் , கணவன் மணமாகி கொஞ்ச நாளிலேயே பர்மாவில் போரென புறப்பட புகுந்த வீட்டில் தனிமை . அன்றாடம் மாமியாருடன் சண்டையிட்டு தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த திண்ணைதான் நிம்மது கொடுத்தது . எத்தனையோ நாட்கள் தலைவிரி கோலமாய் , வயிற்றில் குழந்தையையும் கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வீட்டினரை விட அந்த திண்ணையே நிம்மதி தந்தது .\nபோருக்கு சென்றவன் அங்கேயே மடிந்து விட , தகப்பன் வீட்டிற்கே அனுப்ப பட்டாள் . மீண்டும் திண்ணைக்கே வந்து விட்டாள் , இம்முறை பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு பாடம் எடுக்க , இளம்விதவைகளை தன் வச படுத்த முயலும் ஆண்கள் அந்த ஊரிலதிகம் , அவளுக்கு அது பிடிக்கவில்லை , அதனால் ஊரில் இவளை பற்றிய பொய் கதைகள் பல திண்ணைகளுக்கும் பொழுதுபோக்காயிற்று .\nதந்தை , வீட்டை இவள் பெயரில் எழுதிவிட்டு மடிந்து விட, அந்த திண்ணை கண்ணீரால் மிதந்தது , ஊரின் வயதான பெண்களும் பாட்டிகளும் அத்திண்ணையை அடைத்து கொண்டு ஒப்பாரி பாடி விட்டு , கொடுத்த காபியையும் முழுங்கிவிட்டு சென்றனர் .\nதிண்ணையிலேயே ஒரு தையலியந்திரத்தை போட்டு , தன் பயணத்தை தொடர்ந்தாள் . மிதித்து மிதித்து தைக்க தைக்��� , அவள் மகனும் வளர்ந்தான், அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது , அவனுக்கு திருமணம் செய்து வைத்து பார்த்தாள் , வந்த மருமகளும் தாயைப்போல பார்த்து கொண்டாள் .\nஆனாலும் எப்போதும் அத்திண்ணையிலேயேதான் தன் அதிக நேரத்தை செலவிடுவாள் , மூட்டு வலியால் பாதிப்படைந்து முழு நேரமும் அத்திண்ணையிலேயே அமரும் படி ஆயிற்று , இரவு கூட அங்கேயே தூங்குவாள் , அவளுக்கும் அதுதான் பிடித்திருந்தது , பின்னாட்களில் அந்த திண்ணை ஊர் முதியோர்களின் சரணாலயமானது .\nஅத்திண்ணையில் ஒரு நாள் இரவு உறங்கியவள் விடிகையில் உயிரோடில்லை . மகன் பிழைப்பிற்காக குடும்பத்தோடு வெளிநாடு சென்றவன் திரும்பவில்லை , தகவலேதும் இல்லை.\nநாகரீகம் ஊரை மாற்றியிருந்தது , எந்த வீட்டிலும் திண்ணையில்லை , மரகதம் பாட்டியின் வீட்டைத்தவிர , அவ்வூரில் இன்னும் கூட அவள் கதைகள் பிரபலம் , முன்னாலே அவள் காதல்கதைகள் , இப்போது பேய்க்கதைகள் அந்த திண்ணையுடன் இணைத்து . அந்த திண்ணையில் இப்போதெல்லாம் யாரும் அமருவதில்லை . அவளோடு அந்த திண்ணையும் இறந்துவிட்டிருந்தது . ஒவ்வொரு முறை அந்த திண்ணையை நான் கடக்கும் போதும் அது மரகத்தின் கதையை சொல்ல எப்போதும் தவறுவதில்லை .\nஇந்த திண்ணை பதிவு பாலாண்ணாவின் இந்த பதிவிலிருந்து கிடைத்த உந்துதல் . அவருக்கு நன்றி .\nகயல்விழி அக்காவின் திண்ணை பதிவு\nஎன் பதிவை தொடர்ந்து திண்ணை பற்றி எழுத நண்பர் லக்கி மற்றும் சென்ஷியை வேண்டுகிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744289", "date_download": "2021-04-18T18:19:54Z", "digest": "sha1:IHZ7ZMA4VEVZ5ZL4A5EHP7VD74APFKY3", "length": 17292, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தொற்றால் பத்திரிகையாளர் மரணம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா மூன்றாம் அலை வந்தாலும் சந்திக்கும் மஹா.,- ...\nமரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்\nதமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய ... 27\nகொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் 3\nஉலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா ... 7\nதேசிய சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ... 5\n162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் 2\nகொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு ... 35\nகொரோனா தொற்றால் பத்திரிகையாளர் மரணம்\nசென்னை : ��ிரசித்தி பெற்ற, பி.டி.ஐ., நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளரும், உதவி ஆசிரியருமான ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தமிழகத்தில், 30 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான, 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா'வின், சென்னை பிரிவு மூத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : பிரசித்தி பெற்ற, பி.டி.ஐ., நிறுவனத்தின் செய்தி சேகரிப்பாளரும், உதவி ஆசிரியருமான ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.\nகொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தமிழகத்தில், 30 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனமான, 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா'வின், சென்னை பிரிவு மூத்த செய்தியாளரும், உதவி ஆசிரியருமான வி.ஸ்ரீகாந்த், 53, கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.சென்னை, குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், மார்ச், 29ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.\nசென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின்இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. மறைந்த ஸ்ரீகாந்திற்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇஸ்ரோ விஞ்ஞானி வழக்கு அடுத்த வாரம் விசாரணை\nசி.பி.ஐ., இயக்குனர் தேர்வு: அரசுக்கு கோர்ட் உத்தரவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள��� தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇஸ்ரோ விஞ்ஞானி வழக்கு அடுத்த வாரம் விசாரணை\nசி.பி.ஐ., இயக்குனர் தேர்வு: அரசுக்கு கோர்ட் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_71.html", "date_download": "2021-04-18T17:07:31Z", "digest": "sha1:YX7JUYRWG5LB5P5KSV5RKYHOYVUVRE76", "length": 5388, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "ஐனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை நிலைநாட்டியமைக்கு உதவி செய்ததற்காக ஒருவரைக் கைது செய்வதானது உலகில் வேறெங்கும் நிகழ்ந்திராத சாதனையாகும் - ஹஸீப் மரிக்கார்.", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திக��்ஐனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை நிலைநாட்டியமைக்கு உதவி செய்ததற்காக ஒருவரைக் கைது செய்வதானது உலகில் வேறெங்கும் நிகழ்ந்திராத சாதனையாகும் - ஹஸீப் மரிக்கார்.\nஐனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை நிலைநாட்டியமைக்கு உதவி செய்ததற்காக ஒருவரைக் கைது செய்வதானது உலகில் வேறெங்கும் நிகழ்ந்திராத சாதனையாகும் - ஹஸீப் மரிக்கார்.\nநாட்டினுடைய சகல இன மக்களினதும் எதிர்காலம் குறுகிய அரசியல் இலாபத்தினால் கேள்விக்குரியாகும் நிலை தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கைது முயற்சியினால் தோன்றியுள்ளதாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கழுத்த்துறை மாவட்ட அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார். மக்கள் இறைமையின் மூலமான வாக்குரிமையை பாதுகாப்பதற்காக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்வதன் மூலம் தற்போதய உலக அரசியல் ஒழுங்கில் வித்தியாசமான எதிர் பெயரினைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.\nஅரசாங்கமானது தனது தோல்விகளை மறைக்கவும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபடும்போது சிறுபான்மையினரை இலக்கு வைக்கின்றனர். தான் சார்ந்த சமூகத்திற்கும் மட்டுமல்லாது ஏனைய இன மக்களுக்கும் சேவை செய்து தன்னுடைய தேர்தல் மாவட்டத்தில் முன்னிலையில் வெற்றிபெற்ற ஒருவரை சிறையிலடைக்க முயற்சி செய்வது நாட்டின் நிலையான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்றாகும். உணர்வுசார்ந்து அறியாத மக்களை கொந்தளிப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கிவிட்டு வேறொரு கோணத்தில் தனது இயலாமையை மறைப்பது முழு நாட்டிற்கும் கேடாகும் நிலை உருவாகியுள்ளது.\nபஸ்பரம் புரிந்துணர்வுள்ள சகவாழ்வையும் அபிவிருத்தியையும் பேணுவதற்கு குறுகிய அரசியல் இலாபங்களை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனது தனது அறிக்கையில் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/03/22/dhanush-and-vijay-sethupathi-gets-national-award", "date_download": "2021-04-18T18:42:49Z", "digest": "sha1:NNJMJDRZG4ENXXKJDQFH6GQB2DNPWHFZ", "length": 6791, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Dhanush and Vijay sethupathi gets National Film award", "raw_content": "\n2வது முறையாக நடிப்பிற்காக தேசிய விரு���ை வென்ற தனுஷ்... தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிப்பு\n2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 2019ல் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிப்பிற்காக தனுஷ் பெறும் இரண்டாவது விருதாகும்.\nசிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிப்பதிவாளர் விருது பெறுகிறார்.\nசிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது நாக விஷாலுக்கு, ‘கேடி என்கிற கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் பரப்புரைக்கிடையே தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுற��யும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/24093802/1263019/season-2-contestants-enter-biggboss-house.vpf", "date_download": "2021-04-18T17:15:00Z", "digest": "sha1:DL5O2L5HRLYPERV3BGIOJAC6SQHELCWU", "length": 7925, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: season 2 contestants enter biggboss house", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக சென்ற முன்னாள் போட்டியாளர்கள்\nபதிவு: செப்டம்பர் 24, 2019 09:38\n2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இருவர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\nதொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் முகின் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மற்ற 5 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nஇந்நிலையில், பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். விருந்தினராக சென்றுள்ள அவர்கள் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமகத் மற்றும் யாஷிகா தற்போது ‘இவன் தான் உத்தமன்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ராமதாஸ், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.\nபிக் பாஸ் 3 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசாண்டி, தர்ஷனுக்கு ��ன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்\nமேலும் பிக் பாஸ் 3 பற்றிய செய்திகள்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nஓடிடியில் நடிகைகளுக்கு தொடர் தோல்வி - வெற்றியை குறிவைக்கும் சமந்தா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/blog-post_60.html", "date_download": "2021-04-18T18:34:58Z", "digest": "sha1:EGYQRMJCSWVNOMIHEVV3GAL4DNO37ONY", "length": 9520, "nlines": 48, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஓவியா மீது மீண்டும் புகார்!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nஓவியா மீது மீண்டும் புகார்\nபிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகளவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் 90 எம்.எல்.\nஅனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் பொலிசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.\n90 எம்.எல். படத்துக்காக ஓவியா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர்.\nமுகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.\nதமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம்.\nகடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்த��ல் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.\nபுகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’ என புகாரில் கூறப்பட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ��...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/70%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-18T16:47:08Z", "digest": "sha1:EEWOKP74BDYV4VKAF3H6QIRPA5VDPQNE", "length": 5303, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 70 ஆவது ஆண்டு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 70 ஆவது ஆண்டு\nகாலி முகத்திடல் வான் பரப்பை அதிர வைத்த வான்படை சாகசம்\nஇலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை இலங்கை , இந்திய விமானப்படையினரால் வான்படை சாகசங்...\nஇலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று\nஇலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் கொண்டாடுகின்றது.\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0062.aspx", "date_download": "2021-04-18T18:28:09Z", "digest": "sha1:AGMANH6DNBZ3MMCF47KTHSABBS3DA7YV", "length": 25874, "nlines": 93, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0062- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\n(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:62)\nபொழிப்பு (மு வரதராசன்): பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.\nமணக்குடவர் உரை: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.\nபரிமேலழகர் உரை: எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.\n('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)\nவ சுப மாணிக்கம் உரை: பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா.\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.\nபதவுரை: எழு-எழுகின்ற, ஏழுவகையாகிய; பிறப்பும்-பிறப்பும், தோற்றமும்; தீயவை-தீமைகள், துன்பங்கள்; தீண்டா-நெருங்கா, சென்றடையா; பழி-பழிக்கப்படுதல்; பிறங்கா-உண்டாகாத, ஆளாகாத, மிகாத; பண்புடை-குணமுடைய; மக்கள்-புதல்வர்; பெறின்-அடைந்தால்.\nமணக்குடவர்: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா:\nபரிப்பெருமாள்: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா:\nபரிப்பெருமாள் குறிப்புரை: அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் பயக்கும் என்பார் முற்பட தீயவை தீண்டா என்று கூறினார். அன்றியும் தன்னளவும் பிறந்த முன்புள்ள எழுவர்க்கும் எனினும் அமையும்.\nபரிதி: தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம் என்னும் எழுபிறப்பிற் சென்றாலும் ஏழுநரகத்திற் சென்றாலும் துன்பம் வராது;\nபரிமேலழகர்: வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா;\n'ஏழு பிறப்புக்களிலும் துன்பங்கள் சென்றடையா' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி ஏழு பிறவிகள் எவை எனச் சொல்கிறார். இவர் பிறப்பு என்பதற்கே பிறவி, நரகம் என இருபொருள் கூறுகிறார். பரிப்பெருமாள் உரை பின்புள்ள எழுவர்க்கும் அல்லது முன்புள்ள எழுவர்க்கும் என்றமைகிறது.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா', 'ஒருவனை எழுவகைப் பிறப்பிலுந் துன்பங்கள் (சென்று) அடையமாட்டா', 'பிறப்பின் ஏழு பருவங்களிலும் துன்பங்கள் நெருங்கா', 'தாய் தந்தையர் அவர்களுடைய அடுத்த ஏழு பிறப்புகளிலும்கூடத் துன்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.\nஎழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இப்பகுதியின் பொருள்.\nபழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்:\nமணக்குடவர்: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.\nபரிப்பெருமாள்: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.\nபரிதி: நல்ல புத்திரனைப் பெற்றவர்க்கு என்றவாறு.\nபரிமேலழகர்: பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது. [பிறப்பு ஏழு-தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்பன]\n'பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால்', 'பழிப்பிறங்கிடமில்லாத நற்குணங்களையுடைய குழந்தைகளை பெறுவானாயின்', 'பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால்', 'பழி பாவங்களுக்கு ஆளாகிவிடாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றால்' என்றபடி பொருள் உரைத்தனர்.\nபழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால் என்பது இப்பகுதியின் பொருள்.\nபழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழுபிறப்பும் துன்பம் நெருங்கா என்பது பாடலின் பொருள்.\nபிள்ளைகள் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட்டால் பெற்றோருக்கு தீமைகள் நேரா.\nபழிதோன்றாத நற்குணங்களையுடைய பிள்ளைகளைப் பெற்றவர்களை எழு பிறப்புக்களிலும் தீமைகள் நெருங்கா.\nபெற்ற பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லை. எல்லோரிடமும் அன்புடனும் ஆர்வத்துடனும் பழகுகின்றார்கள். அவர்கள் பழிக்கப்படும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடுவதில்லை. இக்குடும்பத்தை நோக்கும் வள்ளுவர் அகமகிழ்ந்து 'இப்படிப்பட்ட பிள்ளைகள் கிடைத்துள்ள இவர்களுடைய பெற்றோர் துன்பமின்றி வாழவேண்டும்' என விரும்புகிறார். எழேழு தலைமுறைக்கும் அவர்களை எந்தத் தீங்கும் நெருங்காது என்று வாழ்த்துகிறார்.\nஅறிவார்ந்த பிள்ளைகளாக அமைவது பெரும்பேறு என்று முந்தைய பாடலில் (குறள் 61) கூறப்பட்டது. இங்கு பண்புள்ள மக்களைப் பெற்றவர்களைத் தீமைகள் வந்து சேரா என்று சொல்லப்படுகிறது. பிறக்கும் பொழுதே பிள்ளைகள் பண்பாளராகவும் பிறப்பதில்லை; குழந்தைகள் பண்பு கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். நல்ல பிள்ளைகளாக வளர்த்துக் கொண்டுவருதல் பெற்றோர் பொறுப்பாகும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறள்.\nநன்மக்கட்பேறு தீயவை தீண்டாதவாறு தாய் தந்தையரை ஏழ் வகைப் பிறவிக்கும் காக்கும் என்கிறது இக்குறள்.\nநன்மக்களைப் பெறுதற்கும் பெற்றோரைத் தீமைகள் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்\nசிதலை தினப்பட்ட ஆல மரத்தை\nமதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்\nகுதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற\nபுதல்வன் மறைப்பக் கெடும்.(நாலடியார் 197 பொருள்: கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது அதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நின்றாற்போல, தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால், அவன் பெற்றெடுத்த மகன் பாதுகாக்க அது நீங்கும்) என்று நாலடியார் கூறுவது போல, நடைமுறையிலும் பெற்றோர் உறும் தீங்கு தேய்வது என்பது இயலக்கூடியதே.\nநன்மக்கள் தாய் தந்தையருக்கு நற்பெயர் புகழ் வரும்படி நடந்து கொள்வர். பழிக்கஞ்சி, ஒழுக்க நெறி நின்று குற்றமற்ற வாழ்க்கை நடத்தும் நற் குணங்களுடைய மக்களைப் பெற்றிருந்தால் த��மைகள் இராது என்பது இயல்புதான். தீயவை தீண்டல் ஊழால் வருவது; பண்புநலமிக்க பிள்ளைகளால் இப்பிறப்பிலே பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பது சொல்லப்பட்டது.\n'கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின்', 'பண்புடை மக்கட்பெறின்' என்பன எல்லாம் இவற்றையாக்கிக் கொள்ளுதற்குரிய பெருமுயற்சியைக் குறித்து நின்றன என்பார் மு கோவிந்தசாமி. தம் மக்கள் பண்புடையவர்களாக விளங்க பெற்றோர் பெருமுயற்சி கொள்ளல் வேண்டும் என்பது செய்தி.\nஎழுபிறப்பு என்பதற்கு ஏழு பிறப்பு என்பது பொருள். எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர்.\nஎழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது.\nவள்ளுவர் கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையைக் குறிப்பன. இவையும் ஒருவகையில் மறுபிறப்புக் கொள்கையைச் சார்ந்ததனவாகவே ஆகின்றன.\n'ஒரு வமிசத்தில் ஒருவன் நல்ல பிள்ளைகளைப் பெற்றால் அவ்வமிசத்தில் முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்னும் இருபத்தொரு தலைமுறையார்க்கும் தீவினைகள் தொடரா' என்றார் வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார்.\nஎழு பிறப்பு என்பதற்கு 'ஒரு பிறப்பிலேயே அடையும் ஏழு வகை (ஏழு பருவங்கள்) மாற்றங்கள் என்று கருதலாம்' எனப் பொருள் கூறினார் சி இலக்குவனார்.\nபுலவர் குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார்.\nஎழுபிறப்பு என்பது, மேலே சொல்லப்பட்ட, மரபு வழி வந்த ஏழு பிறவிகள் பற்றிய எண்ணத்தை அறிவிப்பது என்பது பொதுவான கருத்து.\n\"'எழு பிறப்பு' 'எழுமை' என்ற நம்பிக்கை நெடுங்காலமாகத் தமிழ் மக்களுக்குள் பழ���்கத்திலிருந்து வருகிற பதங்கள். பாவ புண்ணியங்களின் பலன்களை நினைப்பூட்ட வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதனால்தான் பாமர மக்களும் 'ஏழு பிறப்புகள்' என்பது என்ன என்ற ஆராய்ச்சி இல்லாமலேயே நல்வினை தீவினை என்பவைகளையும் மறுபிறப்புகளையும் நம்பி நடக்கிறார்கள்\" என்பது நாமக்கல் இராமலிங்கம் கருத்துரை.\nமறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் இப்பிறப்பில் அறியமுடியாது.\nஎழுவகைப் பிறப்பில் வள்ளுவர்க்கு உறுதியுண்டு/உறுதியில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாது. எனினும் இக்குறளில் ஏழ் பிறப்பு என்றது உயர்வு நவிற்சியாகவே, நீண்ட காலத்தைக் குறிப்பதற்காக, என்பது எளிதில் புலப்படும். நன்மக்களைப் பெறுவதின் நன்மையை எழுபிறப்புகளிலும் துன்பங்கள் நெருங்காது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அது மிகைப்படுத்திக் கூறப்பட்டது.\nஉலகவழக்கு நோக்கி ஏழு பரம்பரை அல்லது தலைமுறையை இத்தொடர் குறிக்கும் எனக் கொள்ளலாம்.\nபழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.\nபழிவராமல் காக்கும் நல்ல புதல்வரைப் பெறுதல் பெற்றோரின் நல்வாழ்வுக்கு உறுதி.\nபழிக்கப்படாத பண்புள்ள மக்களைப் பெற்றாருக்கு எழு பிறப்பிலும் துன்பங்கள் நெருங்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/vijay-dance-with-kamal-hassan-in-birth.html", "date_download": "2021-04-18T17:53:28Z", "digest": "sha1:HSHEPHAV4HEMULT4KMXU3BVRUHLCK7S7", "length": 9219, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பார்ட்டியின் ஹைலைட்டே கமலுடன் நடனமாடிய விஜய். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பார்ட்டியின் ஹைலைட்டே கமலுடன் நடனமாடிய விஜய்.\n> பார்ட்டியின் ஹைலைட்டே கமலுடன் நடனமாடிய விஜய்.\nகமல், விஜய் இருவரும் அமைதிப் பேர்வழிகள் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ப்பளிக்குக்கு வெளியே இருவரும் பயங்கர ஜாலி பார்ட்டிகள்.\nசமீபத்தில் தனது பிறந்த நாளுக்கு பார்ட்டி ஒன்று அளித்தார் கமல்ஹாசன். இந்தப் பார்ட்டியில் மணிரத்னம், வ���ஜய், த்‌ரிஷா, குஷ்பு, ஐஸ்வர்யா தனுஷ், சுஹாசினி போன்றோர் கலந்து கொண்டனர். இந்தப் பார்ட்டியின் போது விஜய்யுடன் இணைந்து கமல் நடனமாடினார். பார்ட்டியின் ஹைலைட்டே இதுதான் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்ட��் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/lifestyle/", "date_download": "2021-04-18T18:04:56Z", "digest": "sha1:L7BL6EFOTEUS3XJAFHM2FZXZQPOPKN37", "length": 12494, "nlines": 170, "source_domain": "betatamil.news18.com", "title": "Lifestyle News Tamil - லைஃப் ஸ்டைல் ​​நியூஸ்: Lifestyle Tips in Tamil Lifestyle News, Health Tips and Diet Tips in Tamil", "raw_content": "\nTrending Topics :#நடிகர் விவேக் #கொரோனா #ஐபிஎல் 2021 #தேர்தல்2021\nகொரோனா வைரஸ் தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்..\nகோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்ன\nகுழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nசர்ஜிகல் மாஸ்க் Vs ஐந்து அடுக்கு மாஸ்க்..எது சிறந்தது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு :தினம் இரண்டு சாப்பிடலாம்\nகோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தடுப்பூசி போடலாமா\nதயிர் வச்சு வித்தியாசமான ரெசிபிய செஞ்சு அசத்துங்க\nதினமும் ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் சரும ஆரோக்கியம்\nஉங்கள் தோலில் திடீரென இந்த மாதிரி வந்திருக்கா..\nCOVID-19 Vaccination:கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..\nகொரோனா காலத்தில் காலை நடைப்பயிற்சிக்கு வெளியே செல்லலாமா\nஅதிகப்படியான அக்குள் வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறதா..\nஉதட்டின் மேல் முடி வளர்வது சங்கடமாக உள்ளதா..\n\"ஜூம் மீட்டிங்\" ஆண்களை விட அதிகமாக பெண்களை பாதிக்கிறது : ஆய்வு\nWork from Home : கட்டில், சோஃபா தான் வேலை செய்யும் இடங்களா..\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nசரும துளைகளை இயற்கையான முறையில் சரி செய்ய டாப் 5 ஃபேஸ் பேக்..\n10 வயதிற்குள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய 10 விஷயங்கள்..\nகோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்- சத்குரு\nமீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்ஃபி - எளிமையாக ரெசிபி\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன��ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nஇந்த சீப்பைக் கொண்டு தலை வாரினால் முடி அடர்த்தியாக வளருமாம்..\nஅரிசி உணவு மீது இருக்கும் கட்டுக்கதைகளை உடைக்கும் ஊட்டச்சத்து நிபுணர்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன், பின் சாப்பிட வேண்டியவை\nகாஞ்சி பட்டு முதல் சந்தேரி வரை - பட்டுப் புடவைகளுக்கான ஃபேமஸ் இடங்கள்\nசிங்கிளா இருப்பதே மேல்....ஏன் இப்படி சொல்றாங்கனு தெரியுமா..\nஉங்க வீட்டில் இந்த விஷயங்கள் கூட மன அழுத்ததிற்கு காரணமாக இருக்கலாம்\n உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன\nஎப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கிறதா\nநீங்கள் அதிகமாக மனப்பதட்டம் அடைந்தால் கூட முடி உதிர்வு , சரும பாதிப்பு\nகொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 6 மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு\nபெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்னை..\nஎந்த வகை மாம்பழம் அதிக சுவை மிக்கது\nகுழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொடுத்து பழக்குதல் ஆபத்து - ஆய்வு\nஜெயலலிதா மெய்சிலிர்க்க வைக்கும் ஃபேஷன் ஆளுமை - நீடா லுல்லா\nஇப்படி ஒரு ஆம்லெட் டிரை பண்ணி பாத்திருக்கீங்களா..\nகுழந்தைகள் பெற்றோரிடம் பொய் சொல்ல தூண்டுவது எது..\nசுவையான ஃபிங்கர் சிக்கன் ரெசிபி - எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்\nஒர்க் ஃபிரம் ஹோமுக்கு தேவையான இந்த பொருட்களையெல்லாம் வாங்கிட்டீங்களா\nரசாயாணக் கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே கைப்பட ஷாம்பூ தயாரிக்கலாம்\nகொரோனா வைரஸின் வாய் பகுதி அறிகுறிகள் எப்படி இருக்கும்\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nதமிழகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1488229", "date_download": "2021-04-18T19:32:10Z", "digest": "sha1:MZLZXRLEUHCSBEHO4NZ7OLME277TPDTB", "length": 6494, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:57, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n2,419 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:56, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:57, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளே ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211920300.htm\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது.தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும்,கிராமங்களையும் இணைக்கிறது.\nஇந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி,மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.\nகிழக்குமத்திய இரயில்வே ஆகிய பதினாறு மண்டலங்கள் ஆகும்.\nஇலங்கைக்கு ஆங்கிலேயரால் தான் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது.இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது.பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-04-18T19:01:42Z", "digest": "sha1:LZKHZ6OFJBVXRXFRVLDUVLQ36W3ERYBY", "length": 23931, "nlines": 697, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லா பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nபல்லா பூனை வாழும் பகுதி\nபல்லா பூனை (Pallas's cat ) என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது மத்திய ஆசியாவில் காணப்படுகிறது. இவை வாழ்விடம் சீரழிவு, வேட்டையாடுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று 2002 முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இந்தியாவில் லடாக், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.\nபல்லா பூனைகள் வீட்டுப் பூனை அளவு உள்ளது. அதன் தலை முதல் உடல்வரை 46 இல் இருந்து 65 செமீ (18 இல் இருந்து 26 அங்குளம்) நீளம். வால் 21 இல் இருந்து 31 செமீ (8.3 - 12.2 அங்குலம்) நீளம். இதன் எடை 2.5 இல் இருந்து 4.5 கி.கிராம் (5.5 -9.9.பவுண்டு ) ஆகும். இதற்கு அடர்த்தியான நீண்ட வாலும், வால் முழுக்க கருப்பு வளையங்களும், முனையில் கொத்தான கருப்பு முடியும் இருக்கும். இதன் காதுகள் சிறியன, முகத்திலும், உடலின் பின் புறமும் உள்ள ஒரு சோடி பட்டைகள் இதன் தனித்தன்மை. இது சிறிய பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றை உண்ணும், இந்த பூனைகள் பாறைகள் மிகுந்த பகுதியில் வாழ்வதற்கு இதன் நிறம் துணை செய்கிறது.\n↑ 1.0 1.1 1.2 \"Otocolobus manul\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015).\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nஆப்பிரிக்கப் புனுகுப்பூனை (N. binotata)\nசதுப்புநிலக் கீரி (A. paludinosus)\nபுதர்வால் கீரி (B. crassicauda)\nசாக்சனின் கீரி (B. jacksoni)\nகருங்கால் கீரி (B. nigripes)\nஅலெக்சாந்தரின் குள்ளக் கீரி (C. alexandri)\nஅங்கோலா குள்ளக் கீரி (C. ansorgei)\nபொதுவான குள்ளக் கீரி (C. obscurus)\nதட்டைத்தலைக் குள்ளக் கீரி (C. platycephalus)\nசோமாலிய ஒல்லிக்கீரி (G. ochracea)\nபெருமூக்குக் கீரி (H. naso)\nவெண்வால் கீரி (I. albicauda)\nபாலைவனக் கீரி (S. suricatta)\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆப்பிரிக்கப் பொற்பூனை (C. aurata)\nஆசியப் பொன்னிறப் பூனை (C. temminckii)\nஆப்பிரிக்கக் காட்டுப்பூனை (F. lybica)\nகருங்கால் பூனை (F. nigripes)\nசீன மலைப்பூனை (F. bieti)\nஆண்டிய மலைப்பூனை (L. jacobita)\nசேர்வாள் பூனை (L. serval)\nகனடிய சிவிங்கிப் பூனை (L. canadensis)\nஐரோவாசிய சிவிங்கிப் பூனை (L. lynx)\nஐபீரிய சிவிங்கிப் பூனை (L. pardinus)\nகுறுவால் சிவிங்கிப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nதுரும்பன் பூனை (P. rubiginosus)\nபுள்ளி லிசாங் புனுகுப் பூனை (P. pardicolor)\nஆப்பிரிக்கப் புனுகுப் பூனை (C. civetta)\nமலபார் புனுகுப் பூனை (V. civettina)\nபெரும் இந்தியப் புனுகுப்பூனை (V. zibetha)\nசிறு இந்தியப் புனுகுப்பூனை (V. indica)\nஅமெரிக்கக் கருங்கரடி (U. americanus)\nபழுப்புக் கரடி (U. arctos)\nஆசிய கருங்கரடி (U. thibetanus)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nபொன்னிறக் குள்ளநரி (C. aureus)\nசாம்பல்நிற ஓநாய் (C. lupus)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nபெரும் நீர்நாய் (P. brasiliensis)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2021, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-04-18T18:02:46Z", "digest": "sha1:EZUJJ3OG6SIWHPY3H2GCR5ROPC2JKUMW", "length": 13344, "nlines": 59, "source_domain": "wbnewz.com", "title": "உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்! – WBNEWZ.COM", "raw_content": "\n» உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்\nஉட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்\nஉட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்\nஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது. உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள், சரியான அளவு உடலுழைப்பை மேற்கொள்வதால் குறையலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nசுறுசுறுப்பில்லாமல் உட்கார்ந்த படி வேலை செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், சமூகம் என்று எல்லா பக���கமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நமது ஆரோக்கியம் பற்றி கவலை கொள்வதில்லை.\nமேலும் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வாழ்க்கை முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ஓடியாடி வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் காலையில் யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.\nவீட்டில் இருந்தபடி வேலை செய்வது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியாத சூழ்நிலையில் நம்மை நாம் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்வதால் நீங்கள் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவசியம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நேரம் இது.\nஉட்கார்ந்தபடி வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பாதிப்பு உடல் எடை அதிகரிப்பு. மிக அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் போன்றவை பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளுடன் தொடர்பு கொண்டவையாகும். இதனால் டைப் 2 நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.\nநீங்கள் உட்கார்ந்திருக்கும் நேரம் அதிகரிப்பதால் மற்றும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பதால் உங்கள் நெகிழ்வுத்தன்மை இழக்கப்படுகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மை குறைவதனால் தசைகளில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசைகள் பலவீனமாகிறது. இது காலப்போக்கில் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும்.\nஎலும்புப்புரை நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது\nஎலும்புப்புரை என்பது எலும்புகள் பலவீனமானமாகும் ஒரு நிலையாகும். இதனால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மெனோபாஸ் கடந்த பெண்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். உட்கார்ந்தபடி வேலை செய்வதனால் எலும்புப்புரை நோய் தாக்கும் ��பாயம் உள்ளது என்பதால் உடற்பயிற்சி மூலம் உங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும்.\nமனநல ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது\nஇந்த லாக் டவுன் காலகட்டம் மற்றும் பெருந்தொற்று குறித்த பயம் நமது மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. உட்கார்ந்தபடி வேலை செய்வது இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது. மனஅழுத்தம் உண்டாக்கும் இந்த வாழ்க்கைமுறையில் இருந்து மீளும்போது நமது மன ஆரோக்கியம் அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் சில மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் நமது மன ஆரோக்கியம் மேம்படுகிறது.\nதாமதமான வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான கோளாறுகள்\nஉங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவை எரித்து ஆற்றலாக மாற்றும் விகிதம் வளர்சிதை மாற்றம் என்று அறியப்படுகிறது. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் உடலுக்கு ஆற்றல் தேவைப்படவில்லை என்ற அறிகுறி உணர்த்தப்பட்டு வளர்சிதை மாற்றம் மெதுவாகிறது. வளர்சிதை மாற்றம் தாமதமாகும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. உடல் செயல்பாடுகள் இல்லாத நிலையில் செரிமானம் பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு, வயிறு தொடர்பான பாதிப்புகள் போன்றவை உண்டாகின்றன .\nஉடலின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள்:\n1. லிபிட்க்கு மாற்றாக படிகளை பயன்படுத்தி ஏறலாம் .\n2. தினசரி மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடைக்கு நடந்து செல்லலாம்.\n3. பூங்காவில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.\n4. குடும்பத்தினருடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்வதால் அனைவரும் நன்மை அடையலாம்.\n5. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றலாம்.\nஉங்களுக்கு பிபி, சர்க்கரை நோய் இருக்கா அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…\nஇந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த 5 காய்கறிகளை மட்டும் எப்பவும் சாப்பிடவே கூடாதாம்…\nசொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nசொத்தை பற்களால் உடல் ஆரோக்கியம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nநம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை கூட்ட எலுமிச்சை எப்படி உதவுகிறது தெரியுமா\nநம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை கூட்ட எலுமிச்சை எப்படி உதவுகிறது தெரியுமா எலுமிச்சை என்பது உலகம் முழுவதும்\nநீங்க அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..\nநீங்க அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:43:19Z", "digest": "sha1:YPLHDUJXHYQLXFJD4EKXC5EZNXABXZT6", "length": 4719, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "சரிந்து விழுந்த வாட்டர் டாங் , நொடியில் உயிர் தப்பிய மனிதன்- அதிர்ச்சி வீடியோ. – WBNEWZ.COM", "raw_content": "\n» சரிந்து விழுந்த வாட்டர் டாங் , நொடியில் உயிர் தப்பிய மனிதன்- அதிர்ச்சி வீடியோ.\nசரிந்து விழுந்த வாட்டர் டாங் , நொடியில் உயிர் தப்பிய மனிதன்- அதிர்ச்சி வீடியோ.\nசரிந்து விழுந்த வாட்டர் டாங் , நொடியில் உயிர் தப்பிய மனிதன்- அதிர்ச்சி வீடியோ.\n2கோடி செலவில் தரமில்லாமல் கட்டிய தண்ணி டாங் விழுந்த அதிர்ச்சி வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகல்யாணம் ஆனா புதுமண தம்பதி விளையாடுற விளையாட்டா இது,\nஇப்படி வீடியோ போட்டு இளம் வாலிபர்களை தூண்டுவது சரியாய் ரொம்ப மோசம்\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டி��் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/5_25.html", "date_download": "2021-04-18T16:39:40Z", "digest": "sha1:NOQZRH5GPENUWBBMHZJKZ7H2APDYJHOF", "length": 7880, "nlines": 39, "source_domain": "www.flashnews.lk", "title": "சஹ்ரானுக்கு தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து 5 மில்லியன்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்சஹ்ரானுக்கு தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து 5 மில்லியன்\nசஹ்ரானுக்கு தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து 5 மில்லியன்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலை அதிகாரிகளால் அந்த மௌலவி நேற்று (24) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nமேலும் சாட்சியம் அளித்த அவர், ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் சஹ்ரான் ஹசீம் எனவும் அதனை அவருடைய தலையின் மூலம் அடையாளம் கண்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமைத் தாங்கிய சஹ்ரான் ஹசீமுடன் தொடர்ப்பை பேணியவர் என்ற நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் யூசுப் மொஹமட் தௌபீக் மௌலவி நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டார்.\n´நீங்கள் சஹ்ரானின் பள்ளியில் சம்பளம் வாங்குபவராக செயற்பட்டீர்களா ´என அரச தரப்பு சிரேஷெ்ட சரட்டத்தரணி அவரிடம் வினவினார்.\n´ஆம். ஒரு மௌலவியாக என்னை குறித்த பள்ளிவாசலில் இஸ்லாத்தை கற்பிக்குமாறு சஹ்ரான் ஹாசீம் அழைத்தார். அதற்கமைய நான் 2014 ஆம் ஆண்டு சம்பளம் பெறும் ஊழியனாக காத்தான்குடியில் உள்ள தௌஹித் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலுடன் சம்பந்தப்பட்டு கடமையாற்றினேன்´ என குறித்த மௌலவி பதிலளித்தார்.\nஉங்களுடையதும், முஸ்தாகி என்பவருடையதுமான தௌஹித் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 5,484,000 (54 இலட்சத்து 84 ஆயிரம்) ரூபா பணத்தை சஹாரானுக்கு வழங்கினீர்களா என அரச சட்டத்தரணி வினவினார்.\nஅதற்கு பதிலளித்த மெளலவி, ´நானும் அமைப்பின் பொருளாளரான முஸ்டாகினும் பணத்தைப் பெற கையெழுத்திட்டோம். பொருளாளராக அவர் சஹ்ரானுக்கு பணம் வழங்கினாரா ஏன்பது தெரியாது என பதிலளித்தார்.\nஅந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி அவரிடம் வினவியதற்கு ´அந்த பணம்´ பள்ளிவாசம் அமைக்க பயன்பட்டதாக பதிலளித்தார்.\nஇதன்போது ஆணைக்குழுவின் நீதவான் நீதிமன்ற நீதிபதி அவரிடம், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என கேட்டார்.\nஇதற்கு பதிலளித்த மௌலவி அப்போது நான் பள்ளியில் இருந்தாக பதிலளித்தார்.\nசஹ்ரானை இறுதியாக நீங்கள் எப்போது சந்தித்தீர்கள் என ஆணைக்குழுவின் நீதவான் நீதிமன்ற நீதிபதி மீணண்டுமு; வினவினார்.\n´2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி காத்தான்குடியில் அல்லியார் சந்தியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் சஹ்ரானை காணவில்லை எனவும், தொலைப்பேசியிலும் உரையாடவில்லை என பதிலளித்தார்.\n´நீங்கள் எப்போது கைது செய்யப்பட்டீர்கள்´ என நீதவான் நீதிமன்ற நீதிபதி அவரிடம் மறுபடியும் வினவினார்.\n´தாக்குதல் நடந்த இரண்டு நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வீட்டுக்கு வந்து சஹரானின் தலையை அடையாளம் காட்ட முடியுமா என கேட்டனர். அதற்கமைய நான் அவரின் தலை என்பதை அடையாளம் கண்டென்.´\n´அதனையடுத்து ஏப்ரல் 28 ஆம் திகதி நான் கைது செய்யப்பட்டேன்´ என குறித்த மௌலவி பதிலளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_766.html", "date_download": "2021-04-18T18:48:58Z", "digest": "sha1:OBORI7HLVMDSHCLHWJCPLR4A2AMCJN3R", "length": 2876, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் இறப்புகள் - மேலும் இருவர் உயிரிழப்பு", "raw_content": "\nHomeLocal Newsஇலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் இறப்புகள் - மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் இறப்புகள் - மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nவாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய ப��ரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, இன்று பிற்பகல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் ஒருவார காலத்திற்குள் அறுவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் இன்றைய தினம் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_83.html", "date_download": "2021-04-18T17:12:50Z", "digest": "sha1:BI2YSVRCBLD6IMTPNPSB6CKDJXHM273Q", "length": 9618, "nlines": 34, "source_domain": "www.flashnews.lk", "title": "ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!", "raw_content": "\nHomeLocal Newsஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, இன்று காலை (23) கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,\nஇலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த அரசாங்கங்களோடு ஒப்பிடுகையில், மிகவும் மோசமான ஒரு அரசாக தற்போதைய அரசை நாம் பார்க்கின்றோம். இந்த அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எமது நாடு எதிர்கொள்ள நேரிடும்.\nஇன்று ஆரம்பமாகியுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக முறையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். ஆகையால், இன்றிலி��ுந்தாவது இதனை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஇந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில், இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனவே, ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறன திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால், அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.\nஇதேவேளை, அமெரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள், இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம். உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு, இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே, இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.\nமேலும், ஜனாஸா எரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ள போதிலும், நேற்று வியங்கல்ல பகுதியில், மோசமான முறையில் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.\nஇதற்கு முன்னிருந்த எந்த அரசும் இவ்வாறானதொரு மோசமான செயலை, எமது சமூகத்திற்கு செய்யவில்லை. ஆகையால், இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால், எமது சமூகம் மட்டுமல்ல, உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.\nஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், இந்த ஈனச் செயலை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுக்குமாக இருந்தால், அரசுக்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான உரிமைப் போராட்டம், நாடு தழுவிய ரீதியில் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், இந்த ஈனச் செயலை சர்வதேசமயப்படுத்தி, இதற்கான தக்கபாடத்தைப் புகட்டுவோம்” என்று கூறினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர��� எஸ்.சுபைர்தீன் உள்ளிட்ட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples", "date_download": "2021-04-18T17:33:12Z", "digest": "sha1:Z65LIDG7S3MEW6QR7JFGPF3XUJCE6YUG", "length": 19924, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "Temples in Tamil Nadu | Famous Hindu Temples in India - Maalaimalar", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்\nரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்\nபெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.\nசுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்- திருமழப்பாடி\nகொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.\nதிருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nகுழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.\nதிருப்பம் தரும் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.\nதிருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் திருக்கோவில்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது அர்த்த நாரீசுவரர் திருக்கோவில். இது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு பகுதியில் அமைந்துள்ள ஆலயமாகும்.\n1500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் இருக்கிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலமாக இருக்கிறது.\nஇழந்ததை திருப்பித் தரும் திருக்காட்டுப்பள்ளி ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்\nசோழ வள நாட்டில் பாயும் காவிரியின் வடகரை திருத்தலங்களில் ஒன்று கீழை திருக்காட்டுப்பள்ளி. இங்கு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில்- குஜிலியம்பாறை\nகுஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.\nசிற்பக் கலைகள் நிறைந்த திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்\nசிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.\nநாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.\nபாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம்.\nஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் - திருவாலம்பொழில்\nதிருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nபக்தர்களை காத்து அருள்புரியும் பண்ணாரி அம்மன்\nசத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன்.\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவிலின் தல வரலாறு\nநிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோவில்\nவழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள்.\nசுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்\nசிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.\nராமநாதபுர��் வழிவிடு முருகன் கோவில்\nராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.\nஆண்டு முழுவதும் திருவிழா கோலம் காணும் ராஜகோபாலசாமி கோவில்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.\nபிரசித்திப் பெற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பர் திருக்கோவில்\nபிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.\nகண் பார்வை குறைபாடு நீக்கும் ‘கண்டன் சாஸ்தா’ கோவில்\nபொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார்.\nரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்\nதிருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nசுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில்- திருமழப்பாடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_72.html", "date_download": "2021-04-18T18:48:57Z", "digest": "sha1:XXCNDEARWFL3UAQBMUCOXSJZBBB6PJ5Z", "length": 7656, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை\nகாதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை\nஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் தோல்வியையே சந்தித்தது. ப்ரியாவை கொண்டாடினவர்களே டத்தை ப��ர்த்த பிறகு கலாய்க்க தொடங்கினர். இந்நிலையில் ப்ரியா வாரியர் ரோஷனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇது குறித்து ப்ரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, வதந்திகள் பற்றி நான் என்ன சொல்வது. அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரோஷன் என் நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவ்வளவு தான். அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் சிறந்த நடிகர், நல்ல டான்ஸர். எங்களுக்கு இடையேயான நட்பால் சிறப்பாக நடிக்க முடியும். இந்த கூட்டணி விரைவில் மீண்டும் சேர்ந்து நடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின�� மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/07/06/112131.html", "date_download": "2021-04-18T17:57:16Z", "digest": "sha1:OD6HLUVHQGEEUIN7JTFW7YBTUP7TPM2N", "length": 17666, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அத்திவரதரை தரிசிக்க 5 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅத்திவரதரை தரிசிக்க 5 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு\nசனிக்கிழமை, 6 ஜூலை 2019 ஆன்மிகம்\nகாஞ்சீபுரம் : சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூர வரிசையில் காத்திருக்கின்றனர். அத்திவரதரை கடந்த 5 நாட்களாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், 6-வது நாளான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்டோர் காலை 6 மணி அளவில் சாமி தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசிக்க 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் வெளியூர் வாகனங்களுடன் உள்ளூர் வாகனங்களும் அதிகரித்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.\n500 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே இணைய தளம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி ஆனி கருடசேவை மற்றும் 15-ம் தேதி ஆடி கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி ���ரை தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்திவரதர் பக்தர்கள் attivaratar Devotees\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/58689", "date_download": "2021-04-18T18:41:43Z", "digest": "sha1:UIU26DTWUOSHNYREC775BLIYCHRULDJL", "length": 14143, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெப்ரி அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இரத்து | Virakesari.lk", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nஜெப்ரி அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இரத்து\nஜெப்ரி அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல அனுமதி இரத்து\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் சந்தேக நபரான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.\nசட்ட மா அதிபர், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nதனது மகளின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஜெப்ரி ஜோசப் அலோசியஸுக்கு கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.\nஅவர் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ள காலப்பகுதியில், குறித்த சந்தேகநபர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாக இன்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம தெரிவித்தார்.\nஇதன் காரணமாக வழக்கின் 10 ஆவது சந்தேகநபர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்குவதனூடாக அவர் நீதிமன்றத்தை புறக்கண��க்கக்கூடும் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி கிரிஹாகம மன்றில் சுட்டிக்காட்டினார்.\nஇதனையடுத்தே அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயண அனுமதி இரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nஜெப்ரி அலோசியஸ் பேர்ப்பச்சுவல் பிணைமுறி இரத்து geoffrey aloysius\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:22:18 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nபெரும்பான்மை உள்ளது ��ன்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nகொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.\n2021-04-18 21:56:34 பெரும்பான்மை தான்தோன்றித்தனம் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67995", "date_download": "2021-04-18T17:33:19Z", "digest": "sha1:TVVAEIXFZAADLKQNU5W7UABX5KRMCEUA", "length": 13814, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "குண்டெறிதல் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் புதிய சாதனை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் \nகுண்டெறிதல் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் புதிய சாதனை\nகுண்டெறிதல் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் புதிய சாதனை\n( நெவில் அன்தனி )\n35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு அன் நூர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.\nகொழும்பு சுகததாச விளையாட்டரங்கின் 200 மீற்றர் பயிற்சி அரங்கப் பகுதியில் இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய சாதனை நிலைநாட்டினார்.\nமருதானை புனித சூசையப்பர் கல்லூரி சார்பாக 2017இல் நவீன் விஸ்வஜித்தினால் நிலைநாட்டப்பட்ட 13.55 மீற்றர் என்ற தூரத்தைக் கொண்ட சாதனையைவிட 1.48 மீற்றர் தூரம் அதிகமாக வீசியே ஏ.ஆர்.ஏ. அய்மன் புதிய சாதனையை ஏற்படுத்தினார்.\nகிழக்கு மாகாணம் சார்பாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச். எம் ரிஹான் 58.86 மீற்றர் தூரம் எறிநி;த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.\nகோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு தங்கத்துடன் இரண்டு வெள்ளிகள் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்துக்கு தங்கப் பதக்கம் ஒன்றும் இணை வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்தன.\nஇப் போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் எஸ். திசாந்த் 4.30 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் கடந்த வருடமும் இதே நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் 4.40 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டிய சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏ. பவிதரன் 4.10 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவருடன் அருணோதயா கல்லூரியின் வி. ருஷானும் இதே உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துகொண்டார்.\n14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இப்பாகமுவ கோனிகொட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெத்மினி குமாரி ஹேரத் 1.53 மீற்றர் உயரம் தாவி, கடந்த வருடம் லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த லஹிருனி டி ஸொய்சாவினால் ஏற்படுத்தப்பட்ட சாதனையை சமப்படுத்தினார்.\nஇப் போட்டியில் பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தின் ரொமிந்தி கீகியனகே (1.49 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் இதே உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுவர்ணா, வெண்ணப்புவை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மட பாடசாலையின் தினேத்மா ஜயசிங்க ஆகியோர் சம வெண்கலப் ���தக்கத்தையும் வென்றனர்.\n( படப்பிடிப்பு: எம். சில்வெஸ்டர் )\nதங்க பதக்கம் மட்டக்களப்பு பாடசாலை குண்டெறிதல் வடமாகாணம் Gold medal Batticaloa School bombing Vadakkanam\nகோபா டெல் ரே கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய பார்சிலோனா\nகோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் பில்பாவோவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nஇலங்கை அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமனம்\nஅடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா - பி.சி.சி.ஐ\nஅண்டை நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு விசா வழங்க அரசாங்கம் தயாராகி வருவதால்,\nஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த மும்ப‍ை\nஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\n2021-04-18 10:06:08 ஐ.பி.எல் மும்பை ஐதராபாத்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர் பாகிஸ்தான் வசம் : தொடர் நாயகனாக பாபர் அஸாம்\nஇந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.\n2021-04-17 11:45:24 பாகிஸ்தான் தென்னாபிரிக்கா பாபர் அஸாம்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/087PagaiMaatchi.aspx", "date_download": "2021-04-18T18:03:38Z", "digest": "sha1:BABISJT4WMOAMESJZW5ZS6GFUDMRHCPS", "length": 19431, "nlines": 63, "source_domain": "kuralthiran.com", "title": "பகைமாட்சி-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதமக்கு நன்மை பயக்குமாறு பகை கொள்க.\nகுறள் திறன்-0861 குறள் திறன்-0862 குறள் திறன்-0863 குறள் திறன்-0864 குறள் திறன்-0865\nகுறள் திறன்-0866 குறள் திறன்-0867 குறள் திறன்-0868 குறள் திறன்-0869 குறள் திறன்-0870\nபகை-நண்பு என்பன பகைத்தார்-நட்டார் இருவர் மாட்டு நிகழும் பண்பு. இது ஒருவன் மாட்டு மாட்சியாம்போது மற்றவன்பால் சிறுமையாகவே முடியும். இருவர் மாட்டும் மாட்சியாதல் ஒரு போதும�� இல்லை. இருவர் வேறல் இயற்கையன்றாதல்போல. ஆதலால் யார்மாட்டு மாண்பாகும்; யார் மாட்டு சிறுமையாகும் என்பதை விளக்கும் சொற்செட்டை வள்ளுவர் மேற்கொள்கிறார். ...... 'பகைமாட்சியாம் இடனும் உண்டு; அதனை நழுவவிடாமல் மேற்கொள்க' என்பார் சுவைகுன்றாமல் வெவ்வேறு வாய்ப்பாட்டான் பகைகொள்ளப்படுவான் இயல்புகளைத் தொகுத்துக் கூறி, அவனைப் பகைத்தலால் பகைப்பவனுக்கு வரும் நன்மைகளையும் குறிப்பித்து, பகைப்படுவானுக்கு நேரும் மாண்பின்மைகளையும் உடன் கூறிச் செல்கிறார். ஆதலால் பகைமாட்சி-பகையின் மாட்சி என்பதைக் காட்டிலும் பகையான் -(பகைகொண்டானுக்கு) வரும் மாட்சி என மூன்றனுருபும் பயனும் உடன்தொக்கதாகக் கோடல் தகும்.\n- ச தண்டபாணி தேசிகர்\nபகை விளைக்க வேண்டும் என்னும் நிலை வரும்போது தமக்கு ஓர் அழிவும் வாராது மாட்சிமைப்பட பகைவன் பற்றிய ஆராய்தல். யார்‌ யார்‌ பகைக்கத்தக்கார்‌, எத்தகைய பகைவர்‌ வெல்லுதற்கு எளியர்‌ என்பன‌ எடுத்துரைக்கப்படுகின்றன. பகைவன் குற்றங்களுடைமையால் பகை மாட்சிப்படுத்தப்படும். பகைக்கப்படுவானது குறைபாடுகளே இங்கு பெரிதும் பேசப்படுகின்றன.\nமாட்சிமையுள்ள பகை என்பது என்ன\nபகைக்கப்பட்டான் இழிகுணம் பல படைத்தமையின் பகைத்தவன் பகை மாண்புறுகிறது. இதுவே பகை மாட்சி. அறிவின்மை, கண்ணைமறைக்கும் சினம் கொள்ளல், சுற்றந்தழுவாமை, துணையின்மை, கழிபெருங்காமம் போன்ற குற்றங்குறைகளாற் பகையைச் சிறப்பித்தல் பகைமாட்சியாம். பகைவரின் குணக்குறைபாடுகள் கூறப்பட்டு அவை இருப்பதால் அவரை எளிதாக வெல்லலாம்; எனவே அவருடன் பகை கொள்ளலாம் எனச் சொல்கின்றன இவ்வதிகாரத்துப் பாடல்கள். தனக்கு நன்மை பயக்குமாறு பகையையும் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இத்தொகுதி.\nபொதுவாழ்வில் மாறுபாட்டை வளர்த்து தீமை செய்வாரைப் பொறுப்பதற்குண்டான அளவு மீறிப்போய்விட்டால் பகையைத் தாக்கி அழிப்பது அறம் ஆகுமே அல்லாமல், தீமை செய்யும் சிலரைப் பொறுத்து அவர்களுக்கு இடம் கொடுப்பது அறம் அன்று; ஆகையால், இகல் வேண்டாம் என்று அறிவுறுத்திய வள்ளுவர் வளர்ந்துவிட்ட பகையை ஒழிப்பதே கடமை என்று இங்கு கூறுகின்றார். அவ்வாறு பகைகொண்டு நன்மை செய்ய முயலும்போது, யாருடன் பகைகொள்கிறோம் என்று எண்ணிப் பார்த்து வெல்லக் கூடிய இடத்தில் மட்டுமே பகை கொள்ள வேண்டும். தம்மைவிட வலிமை மிகுந்தவர்களைப் பகைத்து எதிர்ப்பதால் நோக்கம் நிறைவேறாது; தோல்வியும் அழிவும் நேரும். ஆகையால் தம்மைவிட வலியார்க்குப் பகையாதலைத் தவிர்க்க வேண்டும். அவர்களை எதிர்க்காமல் இருப்பதே நல்லது. தம்மின் வலியாரோடு பகை கொள்ளற்க என்றது கோழைத்தனம் ஆகாதோ தம்முடைய வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொண்டு உரிய காலம் வரும்பொழுது பகை கொண்டு வெல்லுதல் நலம் பயக்கும் என்பது கருத்து. தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.\nஅன்பு இல்லாத போது, நல்ல துணை இல்லாதபோது, தானும் வலியில்லாதபோது, ஒருவர் பகைவனுடைய ஆற்றலை ஒழிக்க முடியாது. எதற்கும் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு பொருந்தி வாழும் பண்பில்லாதவனாய், ஈகைத் தன்மை அற்றவனாயும் இருப்பவன் பகை இல்லாத வழியும் அழிந்துவிடுவானாதலால் அவன் பகைவரை வெல்லுதல் என்பது அரிது; அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஒருவன் சினம் நீங்காதவனாகவும் மறை காக்கமுடியாதவனாகவும் இருந்தால் அவனை வெல்லுதல் எக்காலத்தும், எவ்விடத்தும், எவர்க்கும் எளிது. ஒருவன் நல்லவழியை நோக்காமல், பொருந்துவனவற்றைச் செய்யாமல், தீய செயலால் வரும் பழியை அஞ்சாமல் நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவனது பகைமை மாற்றார்க்கு இனியதாகும். கண்ணைமறைக்கும் கடும் சினத்தை உடையவனாய், கழிபெருங்காமம் உடையவனாய் இருப்பவனது பகைமையை பிறர் விரும்பிக் கொள்வர். போரைத் தொடங்கி அண்மையில் இருந்து கொண்டு போர்த்தொழிலுக்கு மாறானவற்றைச் செய்பவனுடைய பகைமையைப் ஏது கொடுத்தேனும் கொள்ள வேண்டும், அத்தகையவரை எளிதில் வெல்ல முடியும் என்பதால். பண்பு ஏதும் இல்லாதவனாய், குற்றங்கள் பலவுடையவனாய் ஒருவன் இருப்பின், அவனது நிலை பகைவர்க்கு நன்மை பயக்கும். போர்செய்யும் அறிவு அற்று, பகைவரை எதிர்காணின் அஞ்சும் இயல்புடையவரைப் பெற்றால் அவருடன் போரிடுவார்க்கு வெற்றி இன்பங்கள் நெருங்கி நிற்கும்.\nஆட்சி நெறி அறியாதவனைப் பகைப்பதால் வரும் சிறு பொருளை அடைய மாட்டாதவனைப் புகழ் ஒரு போதும் சேராது.\nஇவை பகைமாட்சி அதிகாரம் கூறும் செய்திகள்.\nகுற்றம் உடைமையாலே பகைவன் மெலிதாகத் தோன்றுகிறான். அம்மெலிய இயல்பைப் பயன்படுத்தி வெற்றிகொள்க என்று விதிப்பது இவ்வ���ிகாரம்.\nபகைமாட்சி அதிகாரப் பாடல்களின் சாரம்\n861ஆம் குறள் தம்மைவிட வலிமையுடையவரைப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க; தம்மைப் போற்றாத எளியவரிடத்துப் பகை கொள்ளுதலை விரும்புக என்கிறது.\n862ஆம் குறள் அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான் எனக் கேட்கிறது.\n863ஆம் குறள் எல்லாவற்றிற்கும் அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியான், பிறரோடு பொருந்த நடவான், கொடுக்க மனமில்லாதவன்; இவ்வியல்புகளைக் கொண்டவன் பகைவன் வெல்லுதற்கு மிக எளியனாவான் எனக் கூறுகிறது.\n864ஆம் குறள் சினத்திலிருந்து நீங்காதவன்; மன உறுதிப்பாடு இல்லாதவனை எப்பொழுதும் எவ்விடத்தும் எவர்க்கும் வெல்லுதல் எளிது என்கிறது.\n865ஆம் குறள் நல்ல வழிகளை ஆராயான், வாய்ப்புடைய செயல்களைச் செய்யான், தனக்கு வரும் பழிக்கு அஞ்சான், நற்குணமுடையன் அல்லன் இவனோடு கொண்ட பகைமை பகைவர்க்கு இனிது எனச் சொல்கிறது.\n866ஆம் குறள் கண்ணைமறைக்கும் சினத்தை உடையவனாய், அளவுக்குமீறிய காமமுடையவனாய் இருப்பவனது பகைமை பகைவரால் விரும்பிக்கொள்ளப்படும் என்கிறது.\n867ஆம் குறள் பகையாயிருந்தும் பகைக்காவன செய்யாது பிறிது செய்வானது பகையை எது கொடுத்தும் உறுதியாகக் கொள்ளவேண்டும் எனச் சொல்கிறது.\n868ஆம் குறள் குணம் ஒன்றும் இல்லாதவனாய்க் குற்றங்கள் பல உடையனாய் இருப்பின் அவன் துணை இல்லாதவனாவான்; அது பகைவர்க்குப் பாதுகாப்பான பயன் உடையதாகும் என்கிறது.\n869ஆம் போர் செய்யும் அறிவற்ற, பகைவரை எதிர்காணின் அஞ்சுகின்றவரைப் பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு இன்பங்கள் தொலைவாக நீங்கிப் போகா என்கிறது.\n870ஆவது குறள் அரசியல் கல்லாதவனைப் பகைத்துச் சிறிய பொருளும் ஈட்டமுடியாதவனை எக்காலத்தும் புகழ் பொருந்தாது என்கிறது.\nபகையை யாராவது விலை கொடுத்து வாங்குவார்களா மிக எளிதில் வெல்ல முடியுமானால் அப்பகையை வாங்கலாம் என்கிறது இவ்வதிகாரத்துக் குறள் ஒன்று. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை (867) என்ற பாடல் செயல் தொடங்கியபின் அச்செயலுக்கு மாறானவற்றில் ஈட்டுபட்டிருப்பவன் பகையைக் கொள்வதற்கு விலை கொடுக்கலாம் என்கிறது.\nகுணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து (868) என்ற குறள் குணம் இல்லாதவ��னய் குற்றங்கள் பல உடையவனாய் அவனுக்குத் துணையாய் உள்ளவர் யாரும் இல்லாதவனாய் இருப்பவனது பாதுகாப்பற்ற நிலைமை அவனைப் பகைத்து அவனையடக்கச் செல்கிறவனுக்குக் காப்பாக இருக்கும் எனச் சொல்கிறது. இப்பாடல் அதிகாரத்துத் தொகுப்புரை போன்று உள்ளது.\nஇவ்வதிகாரத்து மற்றக் குறள்கள் பகைக்கப்பட்டானது குறைபாடுகளைக் கூற கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி (870) என்ற பாடல் ஆட்சிநெறி கல்லாதவனைப் பகைத்துச் சிறு பொருளும் செய்ய முடியாதவன் எக்காலத்தும் புகழ் அடையமுடியாது எனப் பகைகொள்பவனைச் சீண்டுகிறது.\nகுறள் திறன்-0861 குறள் திறன்-0862 குறள் திறன்-0863 குறள் திறன்-0864 குறள் திறன்-0865\nகுறள் திறன்-0866 குறள் திறன்-0867 குறள் திறன்-0868 குறள் திறன்-0869 குறள் திறன்-0870\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-18T17:26:28Z", "digest": "sha1:CYIMENSZREAOZEEGBNZ2SCSNCB32FRD6", "length": 35243, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழை விலக்கும் தனிப்பிரிவு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 June 2015 1 Comment\nதமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு\nதமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள். தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.\nபொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு அளிக்க வேண்டிய விண்ணப்பங்கள் தமிழில் இல்லை எனக் குறிப்பிட்டு அவற்றை உடன் தமிழில் வெளியிடுமாறு தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் மாசி 02, 2044/ பிப்.14, 2013 அன்று வேண்டியிருந்தோம். ஆனால், நூல்களுக்கான ஆணைகள��� வழங்கப்பெற்ற பின்னர்தான் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து 22.07.2013 அன்று தமிழில் விண்ணப்பங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மடல் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் அடுத்த ஆண்டாவது தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மார்கழி 22, 2044 சனவரி 06. 201 அன்று மடல் அனுப்பினோம். புதிய விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆங்கிலத்தில்தான் நிரப்ப வேண்டும் என்றும் இருந்தது. ஆங்கில நூல்களுக்குப் பக்க வரையறை கிடையாது. தமிழ் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. இத்தகைய மொழிப்பாகுபாட்டை நீ்க்குமாறு வேண்டியும் பயனில்லை. ஆனால், புள்ளி விவரப்படி, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து உரியவருக்கு மேலனுப்பப்பட்டதாகக் கோப்பு முடிக்கப்பட்டிருக்கும். தனிப்பிரிவில் வெற்றிக்கணக்கில் சேர்ந்திருக்கும்\nஇத்தகைய அவலங்கள் இருப்பினும் தனிப்பிரிவால் பயன் பெறுவோர் மிகுதியாக உள்ளனர். எனவேதான் இப்பிரிவிற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பெருகி, இப்பொழுது திங்கள் ஒன்றுக்கு 40,000 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து தனிப்பிரிவிற்கு வருகின்றன. முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலத்திலிருந்து மடல் உரிய துறைக்கு அனுப்பப்படுவதாலும், காலமுறையில் அறிக்கை கேட்டும் கூட்டம் நடத்தியும் தனிப்பிரிவில் அனுப்பப்பட்ட முறையீடுகள் நிலை குறித்துக் கேட்பதாலும் தங்கள் தொடர்பான கோப்புகள் விரைவில் நகர்கின்றன என்ற மன அமைதி மக்களுக்குக் கிடைக்கிறது. மக்களுக்கும் அரசுத்துறைகளுக்கும் பாலமாக இருப்பது முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம்தான்.\nமக்களின் முறையீடுகளைக் கிணற்றில் போட்ட கல்போல் பாவிக்கும் துறையினர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு நடவடிக்கை விவரம் குறித்து தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே முறையீடுகள்பற்றிய நடவடிக்கைகள் விரைவாக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.\nதனிப்பட்ட பாதிப்புகள், கேடான நிலையில் உள்ள சாலை, தண்ணீர்வசதியின்மைபோன்ற குறைகளை நீக்குதல், மருத்துவச் செலவு உதவி வேண்டல், துயர்துடைப்பு நிதி வேண்டல் போன்ற நலம் சார்ந்த குறைபாடுகள், பணிக்குறைபாடுகள், ஓய்வூதியச் சிக்கல்கள், அரசின் நல்வாழ்வுத்திட்டங்கள் கிடைக்காமை போன்ற பல்வேறு எண்ணற்ற சிக்கல்கள் மக்கள் சந்திப்பனவாகும். எனவே, ஆயிரக்கணக்கில் ம��தலமைச்சரின் தனிப்பிரிவிற்கு முறையீடுகள், மடல்கள் வருகின்றன. அஞ்சல் பிரிப்புப் பணிபோன்றது என்றாலும் தனிப்பிரிவினர் முறையீடு தெரித்தவர்களுக்கு உரிய மறுமொழி கிடைக்கும்வரை சலிக்காமல் துறையினரிடம் நினைவூட்டு அனுப்பி நடவடிக்கை எடுத்து வருவது பெரிதும் பாராட்டிற்குரியதுதான்.\nமக்கள் குறைகளைக் களைய வேண்டும் என்பதில் கருத்து செலுத்தியபோதும் அவர்கள் தமிழை விலக்கி வைப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசின் ஆட்சி மொழிக் கொள்கை என்பது அலுவலகங்களில் தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப் படுத்துவதுதான். பிறருக்கு முன்முறையாக இருக்க வேண்டிய முதலமைச்சரின் தனிப்பிரிவினர், தங்களுக்கு மட்டும் விதிவிலக்காக ஆங்கிலமே அலுவலக மொழி எனக் கருதுவது ஏன் எனப் புரியவில்லை. இதனால் அவர்கள், தமிழ்நாட்டரசிற்கும் அதைத் தலைமைதாங்கி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வருக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பதை அறியவில்லையா\nதனிப்பிரிவிலிருந்து ஒப்புகை மடல் முறையீடு அனுப்பியவர்களுக்கு அனுப்பப் பெறும். ஒப்புகை மடல் தமிழில் அச்சிட்ட படிவ முறையில் இருக்கும். ஆனால், தனிப்பிரிவினர், மனு எண், கோரிக்கை, அனுப்பப்பட்ட அலுவலகம், முகவரி முதலானவற்றை ஆங்கிலத்தில்தான் தட்டச்சிட்டு அனுப்புகின்றனர். தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் சுருக்கி அடிக்கின்றேன் எனத் தவறாகத்தான் அச்சிடுகின்றனர். முகவரிகளும் தவறான எழுத்தொலிப்பில்தான் உள்ளன. துறையின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால், பொதுமக்களுக்குத் தங்கள் விண்ணப்பம் எந்தத் துறைக்கு அனுப்பப்பட்டது என்பது புரியவில்லை.\nஇணையவழி முறையீடுகளைப் பதியும் பொழுது ஆங்கிலத்தைவிடத் தமிழில் குறைவான சொற்கள் பதியும் வகையில் உள்ளன. சுருக்கமாகவாவது தமிழில் தெரிவிக்கலாம் என்றால் பொதுவாகத் தமிழ்ப்பதிவுகள் ஏற்கப்படுவதில்லை. ஏற்கப்பெறாச் சூழலில் சரி செய்யுமாறு தனிப்பிரிவினரிடம் வேண்டினால், “ஆங்கிலத்தில் அனுப்புங்கள். நாங்கள் ஆங்கிலத்தில்தான் நடவடிக்கை எடுக்கிறோம்” என நாணமின்றிக் கூறுகின்றனர். (விளக்கமாக மின்னஞ்சலில் அனுப்பினால், அவ்வாறு அனுப்பியதை நாம் தொலைபேசி வழி தெரிவித்தால்தான் உடன் நடவடிக்கை எடுக்கின்றனர். பிற நேர்வுகளில் மின்னஞ்சலில் அனுப்பிப்பயனின்று.)\nதமிழ் ���ட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டி, 02.11.2043 / 17.11.2012, 26.05.2043/ 08.06.2012 ஆகிய நாள்களில் மடல்கள் அனுப்பியுள்ளோம். இதன் தொடர்பில் செயலகத் தமிழ் வளர்ச்சித்துறையினர், தமிழ் ஆட்சிமொழி தொடர்பான அரசாணையை மட்டும் அவர்களுக்கு அனுப்பிவிட்டு வாளாவிருந்துவிட்டனர். முதலமைச்சர் தனிப்பிவினருக்கு அறிவுறுத்துவதா என்ற தயக்கம் அவர்களுக்கு. துணிவின்மையும் தயக்கமும் செயல்படா நிலைக்குத் தள்ளிவிடும் என்பதைத் தமிழ்வளர்ச்சித்துறையினர் உணர வேண்டும்.\nதமிழக முதல்வர் அலுவலகம் தமிழை நடைமுறைப்படுத்தாமை முறையற்ற செயல் என்பதைத் தொடர்புடையவர்கள் உணரவேண்டும். தமிழில் தட்டச்சிடக் குறைபாடு இருப்பின், அதனை நீக்க வேண்டும். அதையும் மீறி ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோர் மீது அரசாணைக்கிணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்வளர்ச்சித்துறையினர் உரிய ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆட்சிமொழி ஆய்வு மேற்கொள்ளச் செய்து தமிழ் ஆட்சி மொழிச்செயலாக்கத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம்.\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன் Tags: ஆங்கிலப் பயன்பாடு, தமிழ் ஆட்சிமொழிச்செயலாக்கம், தமிழ்வளர்ச்சித்துறை, பொதுநூலகத்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nதமிழ் வளர்ச்சியும் தளர்ச்சியும் – இலக்குவனார் திருவள்ளுவன், நக்கீரன்\nநூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்\nபாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 ; தமிழ்க்கவிஞர் நாள், திருவள்ளூர்\n இப்படிப்பட்ட பதிவுகளைத் தங்களிடம்தான் எதிர்பார்க்க முடியும் ஐயா\nஎன்னதான் நாடாளும் அரசாக இருப்பினும் அவர்களும் இங்கு, இந்தச் சமூகத்தில், நம்மிடையே படித்து வளர்ந்த மக்களே நம் தமிழ்ச் சமூகத்தில் இந்நாளில், எங்கேயும் எல்லா இடங்களிலும் எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பழக்கம்தான் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தமிழைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும் என்று இருந்தால்தான், அப்படிப்பட்ட இடங்களில் மட்டும்தான் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட ச��ூகத்திலிருந்து வந்த அரசூழியர்களும் ஆட்சியாளர்களும் அப்படியே இருப்பதில் வியப்பில்லை. ஆகவே, ‘எங்கும் தமிழ் நம் தமிழ்ச் சமூகத்தில் இந்நாளில், எங்கேயும் எல்லா இடங்களிலும் எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பழக்கம்தான் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தமிழைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும் என்று இருந்தால்தான், அப்படிப்பட்ட இடங்களில் மட்டும்தான் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அரசூழியர்களும் ஆட்சியாளர்களும் அப்படியே இருப்பதில் வியப்பில்லை. ஆகவே, ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்கிற நிலை வரவேண்டுமாயின் மக்களின் சிந்தனையிலேயே அடிப்படையாகச் சில மாற்றங்கள் வர வேண்டும் கணினியோ தாளோ, பெயர்ப் பலகையோ விசைப்பலகையோ எதுவாக இருந்தாலும் எங்கெல்லாம் எழுத்துக்களை, மொழியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ அங்கெல்லாம் எடுத்தவுடன் இயல்பாகவே தமிழைப் பயன்படுத்தும் வகையிலும், தமிழைப் பயன்படுத்த முடியாத நிலையில் மட்டுமே ஆங்கிலத்தை நாடும் விதத்திலும் மக்களின் மனம் மாற்றம் பெற வேண்டும். அப்பொழுதுதான் இத்தகைய போக்குகள் மாறும்.\n« சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்\nசங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர் »\nயார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/11/vettai-movie-download-watch-online.html", "date_download": "2021-04-18T17:23:13Z", "digest": "sha1:VXWR4LNGRDBL7UKPKRJR3Y7H3JUDJDJH", "length": 9897, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வேட்டை மு‌ன்னோ‌ட்ட‌ம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > வேட்டை மு‌ன்னோ‌ட்ட‌ம்.\nMedia 1st 3:27 PM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nபையாவுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கியிருக்கும் படம், ரன்னுக்குப் பிறகு இவரும் மாதவனும் இணையும் படம் என வேட்டைக்கு விறுவிறு எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஆர்யாவும் ஆட்டத்தில் உண்டு என்பது ஸ்பெஷல் அட்ராக்சன்.\nவேட்டையில் ஆர்யாவும், மாதவனும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். மாதவன் அண்ணன், ஆர்யா தம்பி. இவர்களுக்கு ஜோடி முறையே சமீரா ரெட்டி, அமலா பால். இவர்களும் அக்கா, தங்கை என்பது இன்னொரு சுவாரஸியம்.\nமாதவனுக்கு இதில் முரட்டு போலீஸ் அதிகா‌ரி வேடம். பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்தியுள்ளனர். பையா பாடல்களை ஹிட்டடித்த யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கும் இசை.\nதிருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயா‌ரித்த இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை யு டிவி வாங்கியுள்ளது.\nவேட்டை டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/01/poda-podi-simbus-decision-movie.html", "date_download": "2021-04-18T17:01:21Z", "digest": "sha1:O3V5VEDA5K45R25Y6GEFB2CR5BK6EACU", "length": 9679, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> போடா போடி திருப்பியடிக்கும் சிம்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > போடா போடி திருப்பியடிக்கும் சிம��பு\n> போடா போடி திருப்பியடிக்கும் சிம்பு\nபோடா போடிக்குப் பிறகு சிம்பு நடிக்கத் தொடங்கிய படங்கள் ‌ரிலீஸாகிவிட்டன. வேட்டை மன்னனும் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் போடா போடி மட்டும் தாமதமாகிறது. இதற்குப் புதிய காரணம் ஒன்றை இன்டஸ்ட்‌ரியில் முணுமுணுக்கிறார்கள்.\nஒஸ்தி படத்தின் விநியோக உ‌ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட்டிலிருந்து டிஆர் வாங்கியிருந்தார். பத்து லட்சம் மட்டும் அவர் ஜெமினிக்கு தர வேண்டும். அந்தப் பணத்தை டிஆர் தரும் வரை படத்தை ‌ரிலீஸ் செய்ய ஜெமினி அனுமதிக்கவில்லை.\nபோடா போடி படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்தான் தயா‌ரிக்கிறது. தனது தந்தைக்கு நேர்ந்த நெருக்கடிக்கு பதிலடியாக போடா போடியை சிம்பு வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருக்கிறார் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipaatti.us/collections/all", "date_download": "2021-04-18T17:58:59Z", "digest": "sha1:XZQBED6J3RQ3OMNI33AMJDFSZY67LVEZ", "length": 60426, "nlines": 641, "source_domain": "ipaatti.us", "title": "Products - ipaattiusa", "raw_content": "\nமரங்கள் வளர்ப்போம் (Plant Trees)\nதங்கச் சிரிப்பு (Golden Laughter)\nமரங்கள் வளர்ப்போம் (Plant Trees)\nதங்கச் சிரிப்பு (Golden Laughter)\nஎன்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.\nGolden Laughter | தங்கச் சிரிப்பு\nLord Ganesha's blessings | அகிலனுக்குக் கிடைத்த பிள்ளயார் அருள்\nமுகிலன், தானும் இப்போது ஒரு எழுத்தாளர் என்ற பெருமையோடு தன் முதல் தமிழ்க் கதையை வெளியிடுகிறார். தமிழ் மேல் ஆர்வமும், தமிழின் பழைமை மேல் பெருமையும் இவருக்கு அதிகம் உண்டு. வீட்டில் தினமும் அம்மா அப்பாவிடம் தமிழ்க் கதைகள் கேட்பார், படிப்பார். \"தன்னாலும் கதை எழுத முடியும்\", என்று இப்போது தான் கண்டு பிடித்துள்ளார். இனி, இவர் நிறைய கதைகளை எழுதுவார். ஆர்வத்தோடு காத்திருங்கள் இவரின் அடுத்த கதைக்காக... - முகிலன் கார்த்திகேயன்\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்த���க் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nSong Book | பாடல்கள்\nStories | கதைகள் - அழகுதன்யா சீனிவாசன் (Hardbound book)\n | எங்கே என் தூக்கணாங்குருவி \n | எங்கே என் தூக்கணாங்குருவி \nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஅன்னையர் நாள் பரிசு (Mother day gift)\nஅன்னையர் நாள் பரிசு - சாந்தினி இளங்கோ\nஎன்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.\nஆதனின் தன்னம்பிக்கை | Aadanin Confidence\nஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel\nஎனக்கு ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க\n௧௨ (12) உயிர் எழுத்துக்கள் | 12 vowels.\n௧௮ (18) மெய் எழுத்துக்கள் | 18 consonants.\nஒரு பியானோவின் கதை | A story of a piano\nஒரு பியானோவின் கதை - டாப்னி சகாயா\nஇந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, நான் தமிழ்ப் பயிலும் தென் விரிகுடாத் தமிழ்க் கல்விக்கும், i-பாட்டிக்கும் என் நன்றிகள். இந்த முதல் படைப்பை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா சகாய ஸ்டேனிஸ் கென்னடி, அம்மா அதுல்யா ப்ரைட் மற்றும் தம்பி டான் ஜோயல் சகாய அன்பிற்கு நன்றிகள் பல.\nஓடி விளையாடுவோம் | Tamil Stories\nஓடி விளையாடுவோம் - நந்தனா தேவி சுரேஷ்\n\"ஓடி விளையாடுவோம்\" இதுவே எனது முதல் கதை. இக்கதையினை எழுதத் தூண்டிய என் பெற்றோர்களுக்கும், எனது தமிழ்ப்பள்ளித் தாளாளர், என் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.\nகனவு - மின்னிலா முத்துக்குமார்\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nகாலம் பொன்னானது | Time is precious\nகாலம் பொன்னானது - ஆகாஷ் ஜெய்சங்கர்\nஎனக்குத் தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதிவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி\nஇந்த விளையாட்டில் இடம்பெறுபவை: 1) விளையாட்டுப் பலகை 2) எழுத்துக் கற்பலகைகள் 3) எழுத்துக் கற்கள் (பொன்னிற எழுத்துக் கற்கள், L வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள்) 4) சொற்குவாரி - ௧ (பொன்னிற எழுத்துக் கற்கள் பை) 5) சொற்குவாரி - ௨ (L-வடிவ எழுத்துக் கற்கள் மற்றும் செந்நிற எழுத்துக் கற்கள் பை).\nதொடக்கத்தில், விளையாடும் கட்டுநர்கள் ஒவ்வொருவரும் பைகளிலிருந்து 9 எழுத்துக் கற்களை எடுப்பார்கள். அவற்றில் ஏழு பொன்னிற எழுத்துக் கற்கள் (சொற்குவாரி - ௧ பையில் இருந்து) மற்றும் 1 L-வடிவ எழுத்துக் கல் மற்றும் 1 செந்நிற எழுத்துக் கல் இருக்கும் (சொற்குவாரி - ௨ பையில் இருந்து).\nவிளையாடுகிற ஒவ்வொரு கட்டுநரும் தங்களுடைய முறை வரும்போது பலகையில் கற்களை அடுக்கிச் சொற்களை உருவாக்கவேண்டும். இந்தச் சொற்கள் ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களுடன் இணையவேண்டும். இது ஒரு பெரிய குறுக்கெழுத்துப் புதிர்போல அமையும்.\nஒருவேளை, ஏற்கெனவே விளையாடப்பட்ட சொற்களோடு இணையும் ஒரு சொல்லை ஒரு கட்டுநரால் உருவாக்க இயலவில்லை, ஆனால், அவரிடம் இருக்கும் எழுத்துக் கற்களைக்கொண்டு அவரால் இன்னொரு சொல்லை உருவாக்க இயலும் என்றால், அவர் ஒரு புதிய சொல் பாதையைத் (ஒரு தன்விருப்ப விளையாட்டு) தொடங்கலாம். ஆனால், ஒருவர் ஒரு போட்டியின்போது 3 தன்விருப்ப விளையாட்டுகளை மட்டுமே ஆடலாம்.\nதமிழரசி - \"இளம் எழுத���தாளர் விருது 2015\" - அனன்யா சுவாமிநாதன்\n\"என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். - தர்ஷன் ஈஸ்வரமூர்த்தி\nதமிழுக்கென்று ஒரு மனம் from $8.99 USD $15.99 USD\nதமிழுக்கென்று ஒரு மன(ண)ம் - Samiksha Sivakumar.\nஇந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள் அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிருவள்ளுவரும் நானும் | Thiruvalluvar and I\nதிருவள்ளுவரும் நானும் - மீனாட்சி கிருஷ்ணப்பன்\nநான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், படிக்கவும் ஊக்குவிக்கும் என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.\nமீனாட்சி கிருஷ்ணப்பன் (Meenatchi Krishnappan)\nதுணிவே உயர்வு - ஒலிவா விக்டர்\nஎன்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.\nநல்லதொரு மாற்றம் | A good change\nநல்லதொரு மாற்றம் - சஞ்சனா ராம்\nஇந்த புத்தகத்தை எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் என் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன்.\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nபெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் | Listen to Parents from $8.99 USD $15.99 USD\nபெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் | Listen to Parents\nபெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் - Pratheesh Thevarajah\nஇந்த புத்தகத்தை என்னுடைய அப்பா தேவராஜா, அம்மா கோகிலா, அக்கா ஷக்திகா மற்றும் என் குடும்பத்தினர், இலங்கைச் சமூக பாரதியார் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்குகின்றேன்.\nபொறுமை வேண்டும் | Patience\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழைக் கற்றுக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.\nஎல்லா விதத்திலும் என்னை ஊக்குவிக்கும் என் தாத்தாவிற்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகிறேன். எப்பொழுதும் அவர் மரங்களை நட்டு, அவற்றின் மதிப்பைச் சொல்லிக் கொடுப்பார். காடுகள் அழிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் அளவிட முடியாதது\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nமுயற்சி திருவினையாக்கும் - Sivesh Thayaparan\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோருக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nதன்��ிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nஉங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nAbout Us | எம்மைப் பற்றி\nContact Us | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-04-18T17:44:25Z", "digest": "sha1:YXIN32HMK5KVUOCSCJIU6BJGLD5UTERU", "length": 9841, "nlines": 89, "source_domain": "maarutham.com", "title": "இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – ராஜேஷ் பூஷண் | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome India இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – ராஜேஷ் பூஷண்\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – ராஜேஷ் பூஷண்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெ���ிவித்துள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கைக்கும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதம் ஒகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் 11 சதவீதமாக இருந்தது. தற்போது அது 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nகொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் குறைந்து வருகிறது.\nநாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதல் முறையாக 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 423 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.\nசிகிச்சை பெற்று வருவோரில் 2.70 சதவீதம் பேருக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 1.92 சதவீதம் போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.\nரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடா்பாக இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த மருந்து தொடா்பான முதற்கட்ட விவரங்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. அது குறித்த விரிவான விவரங்களை ரஷ்யாவிடம் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:09:22Z", "digest": "sha1:GEIXQG5EF3R55WCNZSCMN2NGFQ3GPQI3", "length": 5960, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்தார் எனும் பட்டப் பெயர் இளவரசர்கள், படைத்தலைவர்கள், பெருநிலக் கிழார்கள், அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் கலைகளில் புலமைப் பெற்றவர்களைக் பெருமைப் படுத்துவதற்கு இந்தியத் துணைக்கண்டத்தில் தில்லி சுல்தான்களின் காலத்திலிருந்து, பிரித்தானிய இந்திய அரசின் காலம் வரை வழங்கப்பட்டதாகும்.\nபாரசீகச் சொல்லான சர்த���ர் என்பதற்கான அரபு மொழிச் சொல் அமீர் ஆகும்.[1] சர்தார் என்ற பட்டப் பெயர், துருக்கி முதல் இந்தியத் துணைக்கண்டம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2016, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-cadres-stopped-to-enter-chennai-404642.html", "date_download": "2021-04-18T17:46:11Z", "digest": "sha1:ZDQXXF3SGMFP3AAHXNQXWVL4BPXTROOA", "length": 14465, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணி அணியாக வந்த பாமகவினர்.. சென்னை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் போலீசார் | PMK cadres stopped to enter Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வல���யுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\npmk chennai protest பாட்டாளி மக்கள் கட்சி பாமக போராட்டம் சென்னை politics\nஅணி அணியாக வந்த பாமகவினர்.. சென்னை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் போலீசார்\nசென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பாமகவினர் ஆங்காங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் சென்னையிலுள்ள, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பாமக கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை, போலீசார் வழிமறித்து கைது செய்ய முயற்சித்தனர்.\nஇதனை கண்டித்து பாமக கட்சி தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக போராட்டம் தொடர்ந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.\nமுன்னெச்சரிக்கையாக, சென்னையின் முக்கிய சாலைகளை போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.\nவேளச்சேரி முழுவதும் ஏராளமான வேளச்சேரி இன்று காலை போக்குவரத்து நெர���சல் ஏற்பட்டது. எனவே வேலைக்கு செல்ல வாகனங்களில் சென்றவர்கள் நகர முடியவில்லை. அவர்கள் திரும்பிச் சென்று வேறு பாதை வழியாக பணியிடங்களுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.\n\"உரிமைக்காக போராட்டம்..\" \"நீண்ட கால போராட்டம்\" \"தமிழக அரசே, காவல்துறையே அனுமதி வழங்கு, அனுமதி வழங்கு\" என்று அவர்கள் கோஷமிட்டனர்.\nவன்னியருக்கு 20% இடஒதுக்கீடு போராட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/man-uploads-morphed-pics-of-girl-for-refusing-to-live-him.html", "date_download": "2021-04-18T18:08:36Z", "digest": "sha1:25EJZBSB5V2G5LNYG4R7KPO6BAIJB33V", "length": 14174, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "காதலிக்க மறுத்த இளம் பெண்.. பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலை காதலன்!", "raw_content": "\nகாதலிக்க மறுத்த இளம் பெண்.. பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலை காதலன்\nசென்னை அம்பத்தூரில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலை காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மகா தேவன் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம் பெண் செல்லும் இடங்கள் எல்லாம், மகா தேவனும் பின் தொடர்ந்தே சென்றுள்ளான்.\nஅந்த பெண்ணை பல மாதங்கள் பின் தொடர்ந்து சென்றும், பல முறை காதலை சொல்லியும் அந்த இளம் பெண், காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திடைந்த மகா தேவன், அந்த பெண்ணை பழிவாங்கும் விதமாக, அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாகத் தெரிகிறது. மேலும், இப்படி ஆபாசமாக பதிவிட்ட புகைப்படம், பலருக்கும் பகிரப்பட்டதாகவும் தெரிகிறது.\nகுறிப்பாக, இளம் பெண்ணின் ஆபாசப் படத்துடன், சம்மந்தப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணும் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇணையத்தில் இந்த ஆபாசப் படத்தையும், தொலைபேசி எண்ணையும் பார்த்த சிலர், அந்த பெண்ணுக்கு போன் தப்பாக பேசியதாகத் ���ெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கவனித்திற்கு கொண்டு சென்றனர்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குறிப்பிட்ட அந்த ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து, அந்த ஆபாசப் படத்தை பகிர்ந்தவர் மகா தேவன் என்கிற பொறியியல் பட்டதாரி இளைஞன் என்பதை கண்டுபிடித்தனர்.\nஅதன்படி, அவரின் வீட்டைக் கண்டுபிடித்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரு தலை காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.\nஇதனையடுத்து, மகா தேவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதே போல், சென்னையில் ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - உஷா தம்பதியினர் வேளச்சேரி மெயின் ரோடு அருகே தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகின்றனர். இவர்களின் தள்ளுவண்டிக் கடைக்கு அருகே உள்ள மற்றொரு உணவகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 23 வயதான நிவேந்திரன் பணியாற்றி வந்தார்.\nஅப்போது, செல்வகுமாரின் கடைக்கு அவரது 16 வயது மகள் வந்து செல்வது வழக்கம். அப்போது, அந்த 16 வயது சிறுமிக்கும், நிவேந்திரனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறிய நிவேந்திரன், “நாம் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்” என்று கூறி, அந்த சிறுமியை தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஇது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்த நிலையில், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிவேந்திரன் மற்றும் அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்த நிலையில், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nமேலும், சிறுமியை கடத்திச் சென்ற நிவேந்திரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செ��்னை புழல் சிறையில் அடைத்தனர்.\n“என் கணவரோட ஆண் உறுப்பை சிதைச்சிடுங்க” கள்ளக் காதலால் கூலிப்படையை ஏவி விட்ட ஆசிரியை..\n ஏமாந்த கள்ளக் காதலி வீடியோ வெளியிட்டு தற்கொலை..\n“உன் மனைவியின் ஆபாச படத்தை அனுப்பு” மிரட்டிய இளைஞன்.. அதிர்ச்சியில் கணவன்..\nடிக்டாக் நட்பு.. 16 வயது சிறுமியை கடத்திய இளைஞன்..\n“என் கணவரோட ஆண் உறுப்பை சிதைச்சிடுங்க” கள்ளக் காதலால் கூலிப்படையை ஏவி விட்ட ஆசிரியை..\n“ஆண் குழந்தை விலை ரூ.45,000” தாயே விற்ற கொடுமை காரணம் தெரிஞ்சா செம காண்டாவீங்க..\nஅனாதை ஆசிரமத்தில் சிறுமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம்\nபோஸ்டர் விவகாரம் : தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுத்த யோகிபாபு \nரஜினிகாந்திடம் தொலைபேசியில் பேசினாரா அஜித் \nவிருத்தாச்சலம் விஜய் ரசிகர்கள் செய்த வியக்கவைக்கும் செயல் \nஇணையவாசிகளை கவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட பிரத்தியேக புகைப்படம் \nஇணையத்தை அசத்தும் தளபதி விஜயின் வைரல் வீடியோ \nசாமி ஆட்டம் ஆடிய நடிகை நந்திதா ஸ்வேதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-18T18:31:18Z", "digest": "sha1:XJIKGGWTMFFW63WEOVHHLGCFOMI7ZDXR", "length": 14895, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "நரசிம்மர் News in Tamil - நரசிம்மர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநரசிம்மரை வணங்க கடன் தீரும்\nநரசிம்மரை வணங்க கடன் தீரும்\nசெங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.\nநங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரசாமி கோவில் தேரோட்டம்\nநங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மசாமி-சோமேஸ்வரசாமி கோவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.\nநாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம்\nநாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை கோஷங்கள் எழுப்பிவாறு 4 ரத வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.\nதீராத துன்பம் போக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில்\nமன்னார்குடியில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நா���் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.\nநாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந் தேதி மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய தாரணம் நடக்கிறது.\nநரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்கள்\nதிருமால் அவதாரங்களில் முக்கியமான நரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை சொல்லி வந்தால் எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே நடத்துவார்கள்.\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்\nசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஸ்ரீ நரசிம்மரை வழிபடுவதால் துன்பங்கள் தொலையும், ஆயுள் பெருகும். பிரச்னைகள் யாவும் நீங்கி நலம்பெறலாம். வேண்டிய பலன்கள் யாவும் கிடைக்கும்.\nவருகிற 4-ந்தேதி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்\nகடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1-ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது.\nநம் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள்\nநரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அம��ச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\nபும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/402", "date_download": "2021-04-18T17:44:10Z", "digest": "sha1:L36VLSPVUGZNEQFF47DHVFCIMIMUKVP2", "length": 5738, "nlines": 59, "source_domain": "www.newlanka.lk", "title": "க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய செய்தி…! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய செய்தி…\nக.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய செய்தி…\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nதற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்\nNext articleஅத்தியாவசிய பொருள் விநியோக அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி கஞ்சா, சாரயம் கடத்திய வர்த்தகர்கள் அதிரடியாக கைது..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.islamhouse.com/824012/ta/ar/categories/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-18T18:04:08Z", "digest": "sha1:YJA7RDE4PRVLF3SXSMKY3PXCZ66OHRLY", "length": 2351, "nlines": 22, "source_domain": "old.islamhouse.com", "title": "சுன்னத்தான் நபிலான நோன்புகளின் சிறப்பு - தலைப்புகளின் வர்க்கம்", "raw_content": "\nசுன்னத்தான் நபிலான நோன்புகளின் சிறப்பு\nதலைப்பு: சுன்னத்தான் நபிலான நோன்புகளின் சிறப்பு\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - நேபாலி - பொஸ்னியா - ஆங்கிலம் - கண்ணடா - சீனா - தெலுங்கு - மடகாஸ்கர் - ஸ்வாஹிலி - தாய்லாந்து - வங்காளி - ساراغولي - ஒல்லாந்து - பம்பாரா - மலயாளம் - சாங்கோ - ஹிந்தி - அகானி - சோமாலி - வியட்நாம் - பிரான்ஸ் - கிரேக்க - வலூப் - ருசியா - உஸபெக் - பாரசீகம் - ஹவுஸா - உய்குர் - இத்தாலி - போர்துகேயர் - குர்தி - உருது - ஸ்பானியா - இந்துனீசியா - துருக்கி - அம்ஹாரிக் - திக்ரின்யா - அப்ரா - சிங்களம் - தாஜிக் - கசக் - மாலை தீவு - சர்பியா - முவர்கள் - உகண்டா - அல்பேனியா - துர்கமானி - அஸ்ஸாம் - ஒராமோ - ஷெர்கஸி மொழி - மெஸடோனியா\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Dec 15,2015 - 12:12:47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/vijay-next-film-kavalkaran-asin-sexy.html", "date_download": "2021-04-18T17:52:05Z", "digest": "sha1:WIEGCW3UUTHIVDE7YG77WPCV2T2NIQSN", "length": 10945, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அசினின் புதிய காவல்காரன் - விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அசினின் புதிய காவல்காரன் - விஜய்\n> அசினின் புதிய காவல்காரன் - விஜய்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறார் அசின். சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின். மலையாளத்தில் திலீப், நயன்தாரா நடிப்பில் உருவான பாடிகா‌ர்ட் படத்தின் ‌‌ரீமேக்தான் இந்தப் படம்.\nபாடிகா‌ர்ட் படத்தில் பணக்கார நயன்தாராவை பாதுக��க்கும் பாடிகா‌ர்ட் ஆக நடித்திருந்தார் திலீப். தமிழில் அசினின் பாடிகா‌ர்ட், விஜய்.\nபாடிகா‌ர்டை தமிழில் பாதுகாவலன் என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் காவல்காரன் என்றும் சொல்லலாம். காவல்காரன் எம்.‌ஜி.ஆர். நடித்த படத்தின் தலைப்பு. விடுவாரா விஜய் அதையே தனது படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.\nநேற்று காரைக்குடியில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படு வேகமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமலையாள பாடிகாட் படம் ஒரு சிறந்த படம் அதன் தரம் மாறாமல் எடுத்தால் பார்க்கலாம் இதில் மலையாள பாடிகாட் படத்தில் விஜயின் ராஎச்வரத்தில் அடித்தால் தலைமனாரில் போயி விளுரமாதிரியான சண்டையெல்லாம் கிடையாது அப்படியான ஒரு படத்தில் விஜெய் நடிப்பார / ஊனமில் பாடிகாட் சிறந்தாடம் அனால் அது விஜைக்கி சரிவராது என்னில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஹிரோதான் அடிவான்குவார் விஜய் அடிவாங்குவார ஊனமில் பாடிகாட் சிறந்தாடம் அனால் அது விஜைக்கி சரிவராது என்னில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஹிரோதான் அடிவான்குவார் விஜய் அடிவாங்குவார\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_22.html", "date_download": "2021-04-18T18:41:03Z", "digest": "sha1:HJ265M2UFZO3SVZ7S2AZBZG3UIW63QYF", "length": 6217, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "கொரோனா தொற்றிய முதியவர்களைக் கருணைக் கொலை செய்யப் போகிறதா பிரான்ஸ்?", "raw_content": "\nகொரோனா தொற்றிய முதியவர்களைக் கருணைக் கொலை செய்யப் போகிறதா பிரான்ஸ்\nஉலகளாவிய ரீதியில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கட்டுக்கடங்காமல் தொற்றி வருகின்றது கொரோனா வைரஸ்.\nஅத்துடன் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த வல்லரசாலும் முடியாமல் போனதுதான் இயற்கை எமக்களித்த பாடமாகின்றது.\nஇந் நிலையில், கொரோனா தாக்கிய முதியவர்களை கருணைக்கொலை செய்ய அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளதாக பிரான்சில் ஒரு செய்தி பரவியது.\nவலிமையான மயக்க மருந்துகளை கொடுத்து முதியவர்களைக் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த செய்திகள் கூறின.\nRivotril என்னும் மயக்க மருந்தின் பயன்பாடு குறித்த விதிகள் மற்றப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்லைனில் செய்திகள் பரவின.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Gilbert Collard என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த செய்தி 2 ஆயிரத்து 300 முறை பகிரப்பட்டது.\nஅந்த செய்தியில், Covid-19: 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை ஒன்று, மருத்துவமனைகளை நிரப்பும் முதியவர்களை சமுதாயத்திலிருந்து அகற்ற கருணைக்கொலையை பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கிறது.\nநம் நாட்டைப்போய் மனித உரிமைகள் உள்ள நாடு என்று அழைகிறோம், என்ற வண்ணம் அந்த செய்தி அமைந்திருந்தது. ஆனால், அந்த செய்தி உண்மையில்லை, அது ஒரு வதந்தி என்பதை பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளார்கள்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/01/blog-post_51.html", "date_download": "2021-04-18T17:18:36Z", "digest": "sha1:P6XSZKQ74KOHTDDLDFE7OX3QH5FYGFLY", "length": 5029, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை மீது தாக்குதல்! (படங்கள்)", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை மீது தாக்குதல்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள��� மேற்கொண்டுவருகின்றனர்.\nஏற்கனவே, பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன கொட்டில்களில் காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கொரோனாக் காலத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றுவந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந் நிலையில், கடந்தவாரம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/assam-university-jobs-notification/", "date_download": "2021-04-18T18:00:39Z", "digest": "sha1:7KQOFJBVUNIHIUJUKGRK5KTLZ44PBR2O", "length": 8982, "nlines": 193, "source_domain": "jobstamil.in", "title": "Assam University Jobs Notification 2021", "raw_content": "\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/chengalpattu-district-recruitment-private-jobs/", "date_download": "2021-04-18T18:31:52Z", "digest": "sha1:QZOQH4PKVDALXGGBBITYFN37EWCJB5WR", "length": 11376, "nlines": 190, "source_domain": "jobstamil.in", "title": "Chengalpattu District Recruitment Private Jobs 2021", "raw_content": "\nசெங்கல்பட்டு மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\nwww.chengalpattu.nic.in: செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள் உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs)\nஇந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். செங்கல்பட்டு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2021.\nசெங்கல்பட்டு மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nசெங்கல்பட்டு மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்\njobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் ��ந்த விதத்திலும் பொறுப்பேற்காது.\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nTamilnadu Government Jobs | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:52:58Z", "digest": "sha1:MEL2QQ3GB7R4TTTZSSUUUM6XP3F3HSNI", "length": 9076, "nlines": 60, "source_domain": "newcinemaexpress.com", "title": "ராட்சசன் கதையை கேட்கும் போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடின – ஜிப்ரான்", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந��த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»ராட்சசன் கதையை கேட்கும் போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடின – ஜிப்ரான்\nராட்சசன் கதையை கேட்கும் போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடின – ஜிப்ரான்\nஒரு சிறப்பான திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகும்போது, ஒட்டு மொத்த குழுவிடமும் பொதுவாக நிலவுகின்ற ஒரு நம்பிக்கை மற்றும் திருப்தியை நீங்கள் காணலாம். குறிப்பாக, தொழில்நுட்ப கலைஞர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் இதை அதிகமாகவே காண முடியும். இசையமைப்பாளர் தான் தன் இசையால் படத்துக்கு முழு உயிரை கொடுக்கிறார். எப்போதும் அமைதியுடன் காணப்படும் இசையமைப்பாளர் ஜிப்ரான், அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ‘ராட்சசன்’ படத்தின் மீது மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்.\nராட்சசன் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பாராட்டி வருகிறார்கள். இது குறித்து ஜிப்ரான் கூறும்போது, “எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது. உண்மையில், எந்த ஒரு இயக்குனரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன். சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், ‘ராட்சசன்’ கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக்குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன்” என்றார்.\nராட்சசன் படத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை பற்றி ஜிப்ரான் கூறும்போது, “பின்னணி இசையின் வழக்கமான கூறுகளை கொண்டு இசையமைப்பதை தாண்டி, நிறைய இடங்களில் ‘இசையுடன் ஒலியை’ கலந்து தர வேண்டி இருந்தது. கதை சொல்லல் மற்றும் பிவி சங்கரின் சிறப்பான காட்சியமைப்புகளுக்கு இசை மூலம் சிறந்த விஷயங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருமே புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகனாக என்னை கவர்ந்தனர். இந்த ப���த்தில் எல்லோரும் திறமையாளர்கள். அதனால் நானும் மிகச்சிறப்பாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அவர்களின் கருத்துகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.\nவிஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த ராட்சசன் திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஜி.டில்லிபாபு (ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி) மற்றும் ஆர்.ஸ்ரீதர் (ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/mumbai-police-takes-a-strong-stand-on-hackers-with-hilarious-video-vin-ghta-442283.html", "date_download": "2021-04-18T18:51:08Z", "digest": "sha1:P7BKULL6RA2XNKNJFEKJUSZ3H455IKQV", "length": 15080, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "ஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...! | Mumbai Police Takes a Strong Stand on Hackers with Hilarious Video– News18 Tamil", "raw_content": "\nஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...\nவேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்\nமும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் வெவ்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாப் கலாச்சாரம், மீம்ஸ்கள் அல்லது பிரபலமான ஏதேனும் ஒரு வீடியோவை பயன்படுத்தி வருகிறார்கள்.\nமும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நகைச்சுவையாக வார்னிங் கொடுப்பதில் பெயர் பெற்றவை. ஏனெனில் அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் இணையம் முழுவதும் பல இதயங்களை வென்று வருகின்றன. மும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் வெவ்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாப் கலாச்சாரம், மீம்ஸ்கள் அல்லது பிரபலமான ஏதேனும் ஒரு வீடியோவை பயன்படுத்தி வருகிறார்கள்.\nமேலும், அவர்களின் பதிவுகளுக்காகவே மும்பை போலீசின் ஊடக கணக்கை பலர் பின்தொடருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பதிவில், ஹேக்கர்களை ட்ரோல் செய்ய மும்பை காவல்துறை பிரபல துருக்கிய ஐஸ்கிரீம் விற்பனையாளர்களின் உதவியை நாடியுள்ளது. துருக்கி ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் டோண்டுர்மா என்ற ஐஸ்கிரீமை விற்கும் ஒரு பொதுவான நிகழ்வு தான் அது. இந்த வகை ஐஸ்கிரீம்கள் உருகவோ, சொட்டவோ செய்யாது. சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அதைவிட இந்த துருக்கிய ஐஸ்கிரீமின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் விற்பனையாளர்கள் தான்.\nஅவர்கள் கோன்களில் ஐஸ்கிரீமை தடவி அதனை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு பல்வேறு கைதந்திரங்களை செய்வார்கள். உங்கள் கைகளில் அந்த கோன் ஐஸ்கிரீம்களை கொடுப்பது போல வந்து மீண்டும் எடுத்துக்கொள்வார்கள். அதனை, பலர் ரசித்து அவர்களுடன் விளையாடுகையில், சிலர் கோபப்படுவார்கள். சமீபத்தில் கூட சிறுவன் தனக்கு ஐஸ்கிரீம் வழங்காத துருக்கி விற்பனையாளரிடம் சண்டைக்கு சென்ற காட்சிகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.\nAlso read... தென்கொரியாவில் ரூ.3 கோடி மதிப்பிலான ஓவியம் சேதம் - 2 பேர் கைது\nஇந்த நிலையில், மும்பை காவல்துறை இதேபோன்ற ஒரு வீடியோவை வைத்து ஹேக்கர்களுக்கு ஒரு ஸ்ட்ராங் மெஸேஜை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஐஸ்கிரீம் சாப்பிடக் காத்திருக்கும் வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் தனது கைவரிசையை காட்டியதால் வாடிக்கையாளர் மிகவும் எரிச்சலடைந்து காணப்படும் வீடியோவை மும்பை போலீசார் பகிர்ந்து கொண்டனர். மேலும் அந்த பதிவில் “வலுவான கடவுச்சொற்களைக் கொண்டு கணக்குகளில் சேர முயற்சிக்கும் ஹேக்கர்களுக்கு ” என்று கேப்சன் செய்துள்ளது. அதாவது, எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எங்கள் கணக்குகளை ஹேக் செய்ய முடியாது என மும்பை போலீஸ் ஹேக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த வீடியோ கிட்டத்தட்ட 95,000 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 15,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றது. புத்திசாலித்தனமான கேப்சனை பாராட்டி, பல்வேறு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு முன்னர், கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தொடர்ச்சியான புதுமையான விளம்பரங்களைப் பகிர்ந்து வந்தனர்.\nசூப்பர் ஹீரோக்களா�� சூப்பர்மேன், பேட்மேன், தி ஃப்ளாஷ் மற்றும் வொண்டர் வுமன் ஆகியோரின் அடையாளங்களுடன் ஒரு முகக்கவசத்தையும் சேர்த்து ஜஸ்டிஸ் லீக்கின் மற்றொரு படைப்பு என்று கேப்சன் செய்திருந்தது.மேலும், “நீங்களே ஒரு‘ நீதியைச் ’செய்து, பாதுகாப்பின்‘ லீக்கில் ’நுழையுங்கள். முகக்கவசங்களை அணியுங்கள்.\" என்று குறிப்பிட்டிருந்தது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...\nமாமியாரின் உடையில் தவறுதலாக கிரேவி கொட்டிய வெயிட்டர் - சந்தோஷத்தில் ரூ.5500 டிப்ஸ் கொடுத்த மருமகள்\nஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாக கூறி 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் டார்சர் கொடுத்த ஆசிரியர்\nஉலகின் மிக நீளமான கூந்தல் என்ற பெருமை பெற்ற தனது முடியை 12 ஆண்டுகளுக்கு பின் வெட்டிய இளம்பெண்\nராணியாக பொறுப்பேற்க மூளையை சுருக்கும் ஜம்பிங் எறும்புகள்...\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/03/01/pakistani-cricketer-shahid-afridi-birthday-special-article", "date_download": "2021-04-18T17:34:58Z", "digest": "sha1:IVD3XBDKK3TAR27LTND3IU7WWHR54RUE", "length": 19027, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Pakistani cricketer Shahid Afridi Birthday Special Article", "raw_content": "\n“எதிரணியினரை வெடவெடக்கச் செய்யும் அந்த அதிரடிக்குப் பெயர்தான் அஃப்ரிடி” - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nபாகிஸ்தானில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் ‘அஃப்ரிடி’ என அழைக்கப்படும் ஒரு பழங்க��டியினத்தில் பிறந்தவர் ஷாஹித்.\nஆட்ட நுணுக்கங்களை அதுசார்ந்த வழிமுறைகளை முறையாக பாலபாடமாக கற்று திறமையை வளர்த்துக்கொண்டு கிரிக்கெட்டில் ஜொலித்த வீரர்கள் அதிகம் பேர் இருக்கிறார். இன்னொரு புறம், பெரிதாக எந்த ஆட்ட நுணுக்கங்களையும் அழகியல் தன்மைகளையும் கற்றுத்தேற வேண்டிய அவசியம் இல்லாமல் இயற்கையாக தங்களுக்குள் திறன்களை பொதிந்து வைத்துள்ள வீரர்களும் இருக்கவே செய்கின்றனர். உதாரணம், கரீபிய பேட்ஸ்மேன்கள்.\nகாலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மரபை கொண்ட கரீபியர்களின் உடல் வலிமையையும் கிரிக்கெட்டில் அவர்களின் ‘ஹார்ட் ஹிட்டிங்’ திறமையையும் வெவ்வேறாக பார்க்க முடியாது. வெஸ்ட் இண்டீஸை தவிர்த்து ஒரு அணியாக முழுவதுமே இயற்கையாகவே வலுவாக பேட்டை சுழற்றும் திறனை கொண்ட வீரர்கள் அதிகம் இருக்கும் அணி என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் சில குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே அவ்வாறு இயற்கையாகவே அமையப்பெற்ற வலுவோடு கிரிக்கெட் ஆடி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அஃப்ரிடி அதில் முதன்மையானவர்.\n1996-ல் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, கென்யா நாடுகள் ஆடிய தொடரில்தான் அஃப்ரிடி அறிமுகமானார். பாகிஸ்தானின் மூத்த லெக் ஸ்பின்னர் முஷ்தாக் அஹமது காயம் அடைந்தததன் காரணமாகவே பாகிஸ்தான் A அணிக்காக ஆடிக்கொண்டிருந்த அஃப்ரிடி பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டார். முஷ்தாக் அஹமதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் என்பதால் பாகிஸ்தான் அணியுமேகூட இவரை ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகத்தான் பார்த்திருக்கிறது. ஆனால், அந்தப் பார்வையை உடைத்தெறிவதற்கு அஃப்ரிடிக்கு இரண்டு ஆட்டங்களே போதுமானதாக இருந்தன.\nஅறிமுகமான கென்யாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் இலங்கைக்கு எதிராகத்தான் அஃப்ரிடிக்கு பேட்டிங் ஆட வாய்ப்புக் கிடைத்தது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது. இலங்கை அணியில் ஜெயசூர்யாவும் கலுவிதராணாவும் அதிரடியில் வெளுத்து வாங்கக்கூடியவர்கள். அவர்களை ஒத்த அதிரடியாக ஆடும் ஒரு பேட்ஸ்மேன் நமக்கும் டாப் ஆர்டரில் வேண்டும் என பாகிஸ்தான் அணி நினைத்திருக்கிறது. அப்போதுத���ன் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் இளம் வீரரான அஃப்ரிடி ஸ்பின்னர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார். இதைப் பார்த்த கேப்டன் சயீத் அன்வர் அஃப்ரிடியை டாப் ஆர்டரில் இறக்க முடிவெடுத்திருக்கிறார்.\nநம்பர் 3 இல் இறங்கி இலங்கைக்கு எதிராக அஃப்ரிடி அடித்த அடி பாகிஸ்தான் அணியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையுமே மிரட்சியில் ஆழ்த்தியது. 37 பந்துகளில் சதமடித்து அஃப்ரிடி செய்த சாதனையை முறியடிப்பற்கு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 20 ஆண்டுகளும் அஃப்ரிடி எனும் மாயாஜாலன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டேதான் இருந்தார்.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணியில் ஆடும் அளவுக்கு அஃப்ரிடி திறமையானவரா என்று கேட்டால், முழு மனதோடு ஆம் என்று நம்மால் பதில் கூறிவிட முடியாது. ஆனால், 1996-ல் இலங்கைக்கு எதிராக அவர் ஆடியபோது ஏற்படுத்திய மிரட்சியை இன்றைக்கும் அவர் க்ரீஸுக்குள் வந்து நின்றால் உணரமுடியும் என்பதே உண்மை. 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் ஏறக்குறைய இந்தியாவின் வெற்றி உறுதியான பிறகும் கூட நம்மால் பெருமூச்சு விட முடியவில்லை. காரணம், அஃப்ரிடி க்ரீஸில் நின்றார். அஃப்ரிடி ஏற்படுத்திய இந்த பயம்தான் அவருடைய நீண்ட நெடிய கரியரின் மூலதனம். புலி வருது…புலி வருது…கதையாக பல போட்டிகளில் சொதப்பியிருந்தாலும் புலி வந்துவிட்டால்…பாய்ந்துவிட்டால்…என்ன செய்வது அவ்வளவுதான். அந்த பயத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வைத்திருந்தார். குறிப்பாக, இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும்.\nஆண்டர்சனை இங்கிலாந்துக்கு வெளியே விக்கெட் வீழ்த்தமாட்டார் என விமர்சிப்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆண்டர்சன் வெறிகொண்டு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். காரணம், ஆஸிக்கும் இங்கிலாந்துக்கும் பரமபகை. ஆஸியிடம் தோற்க ஆண்டர்சனின் ஈகோ எப்போதும் ஒப்புக்கொள்ளாது. அதன்விளைவுதான், அந்த விக்கெட் வேட்டைகள்.\nஆண்டர்சனை மாதிரிதான் அஃப்ரிடியும் அவருக்கு மற்ற அணிகளுக்கு எதிராக சொதப்புவதெல்லாம் பெரிய பிரச்சனையில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிராக சொதப்பிவிடக்கூடாது. அது, மானப்பிரச்சனை.\n1999 சென்னை டெஸ்ட்டில் அவர் அடித்த அடியாகட்டும், 2005-ல் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கான்பூர் போட்டியில் அணில் கும்ப்ளேவை அசால்ட்டாக அடித்து துவைத்து 45 பந்துகளில் சதமடித்ததாகட்டும், 2014 ஆசிய கோப்பையில் கடைசி ஓவரில் நின்று சிக்சர் அடித்து மேட்ச்சை வென்றுக் கொடுத்ததாகட்டும்… எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக என்றால் அவரின் ரத்தம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கொதிக்கும். அஃப்ரிடி அதிவேகமாக சதமடித்த போட்டியில் அவர் பயன்படுத்தியது சச்சினுடைய பேட் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n20 வருடமாக தேசிய அணிக்கு கிரிக்கெட் ஆடி ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னமும் அஃப்ரிடி முழுமையாக கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். டி10, PSL என டி20 போட்டிகளில் இன்னமும் அரைசதங்களையும் கூக்ளிக்களையும் வீசிக்கொண்டே இருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் ஆடும் அளவுக்கு அவருக்கு உடல்தகுதி எப்படி கிடைத்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு அவருடைய சமூகப்பிண்ணனியை தெரிந்துக்கொள்வது முக்கியம்.\nபாகிஸ்தானில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் ‘அஃப்ரிடி’ என அழைக்கப்படும் ஒரு பழங்குடியினத்தில் பிறந்தவர் ஷாஹித். இந்த அஃப்ரிடி இனம் போர் செய்வதற்கென்றே பிரிட்டிஷ்காரர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பிண்ணனியிலிருந்துதான் அஃப்ரிடிக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற வலுவான ஹார்ட் ஹிட்டிங் திறனையும் இன்றைக்கும் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு இருக்கும் அவரின் உடல்தகுதியையும் பார்க்க வேண்டும்.\nஅஃப்ரிடியின் வயது தொடங்கி அணிக்குள் அவரின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் கருத்துகள் ஆகியவற்றிற்காக பல முறை சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்பட்டாலும் ஒரு பழங்குடியினத்தவராக ஒரு தேசிய அணியில் இவ்வளவு பெரிய நீண்ட நெடிய கரியரை கொண்டிருத்ததர்காகவே அவருக்கு ஒரு சல்யூட் போடலாம். சில வீரர்களை எப்போதுமே புள்ளிவிவரங்களை கொண்டு மட்டுமே அளவிட்டு விட முடியாது. 398 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அஃப்ரிடியின் ஆவரேஜ் 23 தான். ஆனால், இன்றைக்கும் அவர் க்ரீஸுக்குள் நின்றால் எதிரணி பதற்றமடையும். எதிரணி ரசிகர்கள் நகங்களை கடித்துக் கொண்டு வெடவெடத்து அமர்ந்திருப்பார்கள். அந்த பயம்தான் அஃப்ரிடி அதை எந்தப் புள்ளிவிவரங்களும் காட்டிவிடாது.\nதிராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கட்டிக்காக்க, எதிர்கால இளைஞர்களையும் ஈர்த்துவரும் மு.க.ஸ்ட��லின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93000/West-Indies-defeated-Bangladesh-in-the-1st-test-match", "date_download": "2021-04-18T17:27:24Z", "digest": "sha1:RAOJSOKPSEEYQDEV5TPJ3W6YUJMW7CQ7", "length": 8578, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் போட்டியிலேயே இரட்டைச் சதம் விளாசிய மேயர்ஸ் ! பங்களாதேஷை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்! | West Indies defeated Bangladesh in the 1st test match | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுதல் போட்டியிலேயே இரட்டைச் சதம் விளாசிய மேயர்ஸ் பங்களாதேஷை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்\nபங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.\nவெஸ்ட்இண்டீஸ் - பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் முறையே பங்களாதேஷ் அணி 430 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் அணி 259 ரன்னும் எடுத்தன. 171 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. கேப்டன் மொமினுல் ஹக் 115 ரன்களும், லிடன் தாஸ் 68 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப்பெற 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அறிமுக வீரராக முதல் முறை களமிறங்கிய கயில் மேயர்ஸ் அதிரடியாக விளையாடினார், அவருக்கு துணையாக நிக்ருமா போனரும் விளையாடினார். கயில் மேயர்ஸ் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 210 ரன்களை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிப்பெற செய்தார். இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரட்டைச் சதம் அடித்த பெருமையை மேயர்ஸ் பெற்றுள்ளார்.\nசசிகலாவை வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள்... கொடி, தோரணம், பேனர் அமைக்கும் பணிகள் தீவிரம்\nராமேஸ்வரம்: ராட்சத பலூன் மூலம் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள்\nRelated Tags : Bangladesh, West Indies, Kyle Mayers, Ton, Won, Test, வங்கதேசம், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், கயில் மேயர்ஸ், இரட்டை சதம், டெஸ்ட், வெற்றி,\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசிகலாவை வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள்... கொடி, தோரணம், பேனர் அமைக்கும் பணிகள் தீவிரம்\nராமேஸ்வரம்: ராட்சத பலூன் மூலம் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/2009-science.html", "date_download": "2021-04-18T16:36:54Z", "digest": "sha1:PETOELMY2FKYNPAHBGMXBILVUXBIGSSX", "length": 39164, "nlines": 331, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, செய்திகள், மருத்துவம், மாமேதை\n2009 ஆம் ஆண்டின் அ���ிவியல் கண்டுபிடிப்புகள்\nஜனவரி 6 2009: தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்தான், தாய் மகவிடையே உருவாகும். பாசப் பிணைப்புக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த ஹார்மோன் மூலமே தன் குடும்பத்திலுள்ளோரின் முகங்களை குழந்தை எளிதில் அறிந்து கொள்கிறது என்ற உண்மை இப்போது கண்டறியப்பட்டுள்ளது.\nஜனவரி 2009: ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டதனால் நிகழும் மனித உயிர்ப்பலிகள் பல மில்லியன்களாக உள்ளன. இதன் காரணி, கிரிட்டோ காக்கல் என்னும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்புகள்தான் இதனால் நெஞ்சுவலி, வறட்டு இருமல் வயிற்றுவலி, தலைவலி பார்வைக்குறைபாடு உண்டாகிறது. இந்தப் பூஞ்சை மனிதனின் தற்காப்புத் துறையைத் தாக்கி இறப்பை உண்டுபண்ணுகிறது. இந்த ஆய்வாளகள் இப்போது, எப்படி கிரிப்டோகார்கஸ், மனிதர்களின் தற்காப்புத்திறனை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்றும் அதற்கு அதனுடைய பாதுகாப்பு கவசம்தான் காரணம் என்றும் கண்டு பிடித்துவிட்டனர். அதன் இணைப்பான சர்க்கனா மூலக் கூறுகளையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இவைகளை புதிய மருந்துகள் மூலம் உடைத்து பூஞ்சைகள் உடலுக்குள் நுழைவதைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற புதிய நிலை உருவாகியுள்ளது.\nஜனவரி 5 2009: புற்று நோய்க்கான வேதி சிகிச்சை மருந்துகள் புதிதான தகவலைத் தருகின்றன. இவை புற்றுநோய் செல்களையும் காப்பாற்றுகின்றனவாம்.\nஜூன் 2009: இன்டியானாவின் நோட்ரே டானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற வானவியலாளர்கள் நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு சிறிய கோளைக் கண்டு பிடித்துள்ளனர்இது தனது எரிபொருள் முழுதும் தீர்ந்துவிட்ட நிலையில் உள்ள பழுப்புகுள்ளான இறந்துவிட்ட சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. என்பது வானவியலில் ஓர் அரிதான அற்புதமான தகவலாகும். இந்த கோள் நம் பூமிபோல 3 மடங்கு நிறையுள்ளது.\nஆகஸ்ட் 2009: பூமியின் மேல் தகடுக்குக் கீழே அப்பகுதி டெக்டானிச் தட்டுகளாக உடைந்து கிடைக்கிறது. இந்த தட்டுகள் நகரும் போதுதான் புவியதிர்வு, எரிமலைகள், மலைகள் உண்டாகின்றன. ஆனால், இந்த நகர்வுப் பகுதிகள்தான், மின்சக்தியின் நல்ல கடத்தியாக செயல்படுகிறது. என்றும், இவைதான் நீருள்ள ���டங்களை சுட்டிக் காட்டும் குறியீடாகவும் நீருள்ள இடங்களை சுட்டிக்காட்டும் குறியீடாகவும் உள்ளதாகவும் நிலவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.\nஆகஸ்ட் 2009: இயற்கை எரிவாயு மற்றும் புதை படிவ எண்ணெய்களான பெட்ரோல், குரூடாயில் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடலுக்குள் மூழ்கி பூமியின் உட்பரப்பிலிருந்து உருவாகிறது என்றுதான் தகவல். இப்போது நாம் நினைத்ததைவிட அதிக ஆழத்திலிருந்து கிடைக்கிறது. என்றும் உயிர்கள் அல்லாத கனிமப் பொருட்களிலிருந்து கூட இவை உருவாகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 2009: உலகின் குளிரான பகுதியிலும், ஐரோப்பியாவிலும் வாழ்பவர்கள் தங்களுடைய உணவில் பாலை வைட்டமின்ஞி க்காக சேர்த்துக் கொண்டனர். இது 7500 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறுதான் அந்நாடுகளில் பால் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சீரணம் பண்ண லாக்டேஸ் என்ற நொதி வேண்டும். இதன் உற்பத்தியை நம்மிடம் உள்ள ஒரு ஜீன் கட்டுப்படுத்துகிறது. மத்திய ஐரோப்பியாவில் உள்ளவர்களே முதன்முதலில் பாலைக் குடிக்கத்துவங்கினர் என்றும் அவர்களிடமிருந்தே லாக்டேஸ் உருவாக்கும் ஜீன் பரவியது என்றும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅக்டோபர் 2009: மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ‘ஆன்’செய்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.\nஅக்டோபர் 2009: பழதை வெட்டி வைத்தால் அதில் ஈக்கள் மொய்ப்பதை நாம��� அறிவோம். ஆனால், அங்குள்ள ஆண் ஈக்களுக்கு கண் தெரியாது. ஆனால் இனப் பெருக்கம் பழத்தின் மேலேயே நிகழும். தன்னுடைய ‘பிரமோன்’ உணர்வால் வரும் இறக்கையுள்ள பெண் ஈ எது எனத் தேடும் ஆண் ஈ ஆனால் தற்போது ஆய்வாளர்கள் புதிய தகவலைக் கண்டு பிடித்துள்ளனர். ஆண் ஈக்களின் வயிற்றுப் பகுதியில் உருவாகும். இன ஈர்ப்பு ஹார்மோனானா புரமோனா மூலம் ஆண் ஈக்கள் மற்ற ஆண் ஈக்களிடம் தயவுசெய்து நீங்கள் நுழையாதீர்கள். பெண்களை மட்டும் நுழையவிடுங்கள் என்று சொல்கிறதாம்.\nசெப்டம்பர் 2009: ரூத்தியம், ஆஸ்மியம் என்ற இரணடு உலோகங்களையும் இணைத்து, புற்றுநோயை எதிர்க்கும் மருந்துகளை உருவாக்குகின்றன. இது ஆண்களின் டெஸ்டிடுலார் புற்றுக்குப் பயன்படுகிறது.இந்த உலோகங்களின் அணுக்கள்தான் புற்றுநோய் செல்களின் ஞிழிகிவை ஈர்த்து சாகடிக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 2009: இதுவரை அல்ஜீமர் வியாதியால்தான் குறைவான தூக்கம் உண்டாகிறது என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், புதிய கண்டுபிடிப்பு வேறொரு உண்மையைத் தெரிவிக்கிறது. நம்மால் உண்டாகும் தூக்கம் குறைவு தூக்கம் இழப்புதான் அல்ஜீமர் வியாதியையும், அது தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது.\nசெப்டம்பர்2009: உருளைக்கிழங்கின் ஜீன் வரிசைகள் முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 840 மில்லியன் உள்ளன. மனிதனுக்கு உள்ளதில் 1/4 பகுதிதான் இது..\nசெம்டம்பர் 2009: சில பாக்டீரியாக்கள் எதிர்உயிர் மருந்தையும் தாக்குபிடித்து அதற்குப்பின்னரும் நோய் உண்டாக்கி மருத்துவத்துறைக்கு தலைவலியாகவும், சவாலாகவும் உள்ளன. அந்த பாக்டீரியாவின் மேல்பரப்புதான் இப்படித்தாக்குப்பிடித்து உயிர்வாழும் வேலையைச் செய்கின்றன. அப்படி பாதுகாப்பு தரும் செல்சுவரை உடைக்க, ஒருபுது வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். விஞ்ஞானிகள் அந்தவேதிக் கலவையின் பெயர் விகிசி 13243 என்பதே இது பாக்டீரியாவின் மேல்தோலிலுள்ள பாதுகாப்பு கவசத்தை உடைக்கிறது. எனவே, இதன்மூலம் மருத்துவதுறை கொஞ்சம் அமைதி பெறும் எதிர் உயிரிக்கு கட்டுப்படாத பாக்டீரியத்தை இது கட்டுப்படுத்துகிறது.\nசெப்டம்பர் 2009: ஹைதராபாத்திலுள்ள லால்ஜிசிங் மற்றும் அமெரிக்காவின் டேவிட் ரிச் இருவரும் இணைந்து மனித சமுதாய தோற்றம் பற்றிய புது தகவலை வெ��ியிட்டுள்ளனர். இந்தியாவில் 12 விதமான தனித்த பழங்குடியினர், மனித இனத்திடையே ஆராய்ந்தால் அந்தமானில் வாழும் பழங்குடியினர் தென்னிந்தியாவிலிருந்து பிரிந்தவர் என்பது தெரியவருகிறது. இவர்கள் நேரடியாக ஆப்பிரிக்காவை விட்டு சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.\nபுதிய தனிமம் 112வது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோப்பர்நிசியம் என்று பெயரும் சூட்டியாகிவிட்டது. இதுதான் வேதி அட்டனையில் உள்ள மிகக் கனமான தனிமம்.\n2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் 9 பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐரோப்பாவைச் சேர்ந்த சார்லஸ் கே. கேவோ மற்றும் ஹார்லாவுக்கும் சீன பல்கலைக் கழக வில்யாக்கு பாயல் என்பவருக்கும் ஜார்ஜ்ஸ்மித்தும் இணைந்து பெறுகின்றனர். ஒனித்தகவலுக்காக இணைப்புகள் மூலம் எப்படி ஒளி கடந்து செல்கிறது என்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.\nஉயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை 3 அமெரிக்கர்கள் இணைந்து வாங்கியுள்ளனர். எலிசபெத்பிளாக்பென், கரோல் கிரிடர், ஜாக்ஸ்சோடார் இவர்கள் செல் பிரிதலின் போது நுனியில் உள்ள குரோமோசோம்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டிபிடித்துள்ளனர்.\nவேதியலுக்கான நோபல் பரிசு ஆச்சரியமாக உயிரியல் தொடர்பான வேதிக் கண்டு பிடிப்புக்கு தரப்பட்டிருக்கிறது. செல்களுக்குள் ரிபோசோம்கள் எப்படி பணிபுரிகின்றன என்பதை இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் வாழும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும், அமெரிக்காவைக் சேர்ந்த தாமஸ்எ. ஸ்டீட்ஸ¨ம் இஸ்ரேலைச் சேர்ந்த அடா எ. யோனாத்தும் இணைந்து ரிபோசோம் செயல்பாட்டுக்கான நோபல் பரிசினைப் பெறுகின்றனர்.\nடிசம்பர் 22 2009: விஷப் பல்லுடைய பழங்கால புதைபடிம உலகின் முதல் பறவை ஒன்றை வடகிழக்கு சீனாவில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் சீனா பறவை பல்லி என்பதாகும். இதன் எலும்புகள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வான்கோழி அளவுள்ள பறவை. இதற்கு 4 இறக்கைகள் உண்டு. பயங்கரமாய் வளைந்த நீளமான விஷப்பல் உண்டு. இது சீனாவில் சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.\nடிசம்பர் 23 2009: தேனீக்கள் எவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலும், தரையிரங்கினாலும் அவைக ட்கு அடி படுவது கிடையாது. அதற்கான காரணம் அவைகளின் த���ல்லியமான பார்வை என்பது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்வைப் பகுதியிலுள்ள சிறப்பு செல்கள் மூலம் இது ரேடார் அல்லது சோனார் போல செயல்படுகின்றது. எனவே, இவை மெதுவாகவே தரையிறங்குகின்றன. தரை உள்ள தூரத்தைச் சரியாக நிர்ணயிக்கின்றன.\nசுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு செல் அல்கா ஒன்றை புதைபடிமமாக கண்டு பிடித்துள்ளனர். இது மரப்பிசியில் ஒட்டிக் கொண்டுள்ளது. இப்போது இது பாரிஸின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 23 2009: அலெக்ஸ் ஈவுன்புக் என்ற இரண்டு வானவியலாளர்கள் இரண்டு பழுப்பு குள்ளன் அளவுள்ள பொருட்கள் ஒரு பெரிய அசுர வின்மீனை சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இவை வியாழனைவிட 21 மடங்கு, 13 மடங்கு பெரியவை. ஒன்று அசுர விண்மீனை 380 நாட்களிலும், மற்றொன்று 622 நாட்களிலும் அசுர விண்மீனை (சூரியனைச்) சுற்றிவருகிறது. (அனைத்து விண் மீன்களும் சூரியனே அனைத்து சூரியன்களும் வீண்மீன்களே)\nஇளைஞர் முழக்கம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை\n\"நீ யாருக்காக வாழ்கிறாயோ\"... அவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடு \n\"உனக்காக யார் வாழ்கிறார்களோ \" அவர்களை யாருக்காகவும் விட்டுகொடுத்து விடாதே \nஇன்றைய விடுகதை: கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப் பையனாய் மிதப்பான்- அவன் யார்\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nகுதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, செய்திகள், மருத்துவம், மாமேதை\nதாய்ப்பால் மற்றும் டெக்டானிக் தட்டுகள் குறித்த தகவல்கள் ஆச்சர்யம் அளித்தன...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடி���்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1)\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆ��்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/11_18.html", "date_download": "2021-04-18T18:30:28Z", "digest": "sha1:JCT6SWIHFT2HL244U4EOC6IAFR6VNZWA", "length": 4770, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "கிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்குக் கசிப்புப் பருக்கிய மர்ம நபர்கள்!", "raw_content": "\nகிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்குக் கசிப்புப் பருக்கிய மர்ம நபர்கள்\n11 வயது பாடசாலை மாணவனுக்கு வலுக்கட்டாயமாகக் கசிப்பு பருகக் கொடுத்த சம்பவம் ஒன்று கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வன்னேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கசிப்பு பருகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள் மறித்து, பலவந்தமாகக் கசிப்பு அருந்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய சிறுவனைக் கண்ட பெற்றோர்கள், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/is-golwalkar-the-name-of-rajiv-gandhi-institute-kerala-chief-ministers-letter-to-the-union-minister", "date_download": "2021-04-18T18:14:38Z", "digest": "sha1:WT7NEIYISQUKDYES5JVXHCEWV6BLPPB3", "length": 6359, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட்டுக்கு கோல்வால்கர் பெயரா மத்திய அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்\nராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்திற்கு கோல்வால்கர் பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும், ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி பெயரிட வேண்டும் என்றும் கோரி முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், கோல்வால்கரின் பெயர் சூட்டுவதற்கான நகர்வு கைவிடப்பட வேண்டும் என்றும், அந்த நிறுவனத்திற்கு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானியின் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார். நாட்டின் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் குறுங்குழுவாதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கேரள அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் மேலும் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தியுள்ள கடிதத்தில், பெயரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டால், அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதாமதமான நடவடிக்கை... (கும்பமேளா கொரோனா)\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2021-04-18T16:37:57Z", "digest": "sha1:7BOP7RNO4JF2334L4XT67FYOMA2RQSOA", "length": 41354, "nlines": 248, "source_domain": "tncpim.org", "title": "ரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம்! இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டம���்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nரம்ஜான் வாழ்த்துக்கள் கூட சொல்ல வேண்டாம் இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்\nஇசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது…\nமருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள��ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு மாற்றியமைத்திருக்கிறது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இசுலாமியர்கள்தான் காரணம் என்ற பிரச்சார தீயில் ஊடகங்கள் எண்ணெய் வார்த்தன.\nஅவர்கள் இசுலாமியர்களை ‘கொரோனா குண்டுகள்’ என்றும் தேசத்தின் எதிரிகள் என்றும் தொலைக்காட்சிகளில் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இசுலாமியர் வெறுப்பை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இப்படி தலைப்பாகவே வைத்திருந்தது “கொரோனா வந்துருச்சு, மௌலானா கொண்டு வந்தாரு”.\nஇசுலாமியர் வெறுப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘கொரோனா ஜிகாத்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, இந்த தொற்றுநோய் தாலிபன்களின் குற்றம் போலவும் இந்துக்களுக்கு எதிரான இசுலாமியர்களின் சதி என்பது போலவும் பயன்படுத்தினார்கள்.\nஇசுலாமியர்கள் மீதான ஊடகங்களின் இந்தக் குற்றசாட்டுக்களும் வலதுசாரி அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்களும் நாடு முழுவதுமுள்ள இசுலாமியர்களின் வாழ்க்கையை துயரமாக்கியது. இசுலாமியர்கள் தொடர்ச்சியாக இழிவுக்கும் துன்புறுத்தலுக்கும் சமூக புறக்கணிப்புக்கும் ஏன் கும்பல் படுகொலைகளுக்கும் கூட உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனாவை பரப்புவோர்கள்’ என்று அவர்கள் மீது முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.\nஎனக்கு நேர்ந்த சமீபத்திய சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்.\nஏப்ரல் 16 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ மையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் கடுமையான காயம் பட்டிருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது.\nஅந்த செய்தியைக் கேட்டவுடன் நான் உடனடியாக மருத்துவ மையத்திற்கு சென்றேன். அந்த மாணவன் மிக மோசமான நிலையில் இருந்தான். மருத்துவர் அந்த மாணவனை மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.\nகொஞ்சமும் தாமதிக்காமல் அந்த மாணவனுடன் ஆம்புலன்சில் நானும் சென்றேன். அங்கு சென்றபோது அவசர சிகிச்சைக்கான வார்டுகள் 3 மற்றும் 4 மூடப்பட்டிருந்தது. அந்த வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்தது. அவசர நோயாளிகளை கவனிக்க எந்த மருத்துவரும் தயாராக இல்லை.\nஆயினும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு மருத்துவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நான் சொன்னதை அவர் காது கொடுத்துக் கேட்டார். எச் பிளாக்கில் உள்ள வார்டு எண் 17 கண், மூக்கு, தொண்டை நோய்களின் சிகிச்சைக்கானது, அங்கு செல்லுங்கள் என்று கூறினார். நாங்கள் அங்கு சென்றபோது அதே கட்டிடத்தில் உள்ள 22வது வார்டுக்கு வழிகாட்டப்பட்டோம்.\nஇங்கிருந்துதான் பாரபட்சம் தொடங்கியது. எங்களையும் மருத்துவ அட்டையிலிருந்து எங்கள் பெயரையும் பார்த்த மருத்துவர் இழிசொற்களாலும் வசவுகளாலும் நோயாளிகளிடம் முரட்டுத்தனமாக பேச ஆரம்பித்தார். நோயாளிகளிடம் “ஊரடங்கு காலத்தில் ஏன் சைக்கிள் ஓட்டுகிறாய் ஊரடங்குனா என்னன்னு உனக்கு தெரியுமா ஊரடங்குனா என்னன்னு உனக்கு தெரியுமா சரி அனுபவி” என்று கூறினார்.\nமருத்துவரின் இந்த நடவடிக்கையை கவனித்த நான் அவருடன் பேச ஆரம்பித்தேன். அந்த மருத்துவர் என் மீது விழுந்து பிராண்ட ஆரம்பித்தார். என்னை அந்த அறையை விட்டு வெளியே போகுமாறு விரட்டினார். நானும் வெளியேறிவிட்டேன். நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவை இருந்தபோதும் எங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்த பிறகு எம்.எல்.சி (Medico Legal Case) பதிவுக்குச் செல்லுமாறு அனுப்பினார். ஆனால், அது தேவையற்றது.\nஆனாலும், அதை எம்.எல்.சியாக பதிவு செய்ய நாங்கள் சென்றோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எம்.எல்.சி பணிகள் நடைபெற்றிருந்த அந்த அறை மூடப்பட்டிருந்தது. அதற்காக நாங்கள் மூன்று மணி நேரம் காத்திருந்தோம்.\nவேறு வழியின்றி காது, மூக்கு, தொண்டை துறைக்கே மீண்டும் சென்று எங்களுக்கு உதவும்படி வேண்டிக் கொண்டோம். அந்த மருத்துவரும் ஒத்துக் கொண்டார். ஆனால், முகத்திலுள்ள காயத்தை சுத்தம் செய்யாமலேயே அவசர அவசரமாக தையல் போட்டுவிட்டு எடத்த காலி பண்ணுங்க வேகமா என்று சொல்லிவிட்டார்.\nஇந்த நடவடிக்கை படிப்பறிவு இல்லாத இசுலாமியர்கள் இத்தகைய மருத்துவப் பணியாளர்களிடம் எப்படி பேச முடியும் என்று எண்ணத் தோன்றியது.\nஇதை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மருத்துவர்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டுவதில்லை, தவ��ாக நடப்பதில்லை, அப்படி ஏதாவது நடைபெற்றால் அது நோயாளிகளாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு விதிவிலக்குகள் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக.\nஇரண்டாவது, இதுபோன்ற நிகழ்வுகள் மருத்துவத்துறையின் மீது எப்படி நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன என்பதைச் சொல்வதற்காக.\nதப்ளிகி ஜமாத்தை முன்வைத்து இசுலாமியர்கள்தான் இந்தத் தொற்றைப் பரப்புகிறார்கள் என்று தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுவது, இசுலாமியர்கள் குறிப்பாக, ஏழை இசுலாமியர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றி சொல்வதை காலதாமதம் செய்கிறது.\nஅவர்கள் தாங்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவோம், பொது இடத்தில் பாரபட்சத்துக்கு உள்ளாவோம் என்ற பயத்தால் பீடிக்கப்படுவார்கள். அதன் காரணமாக மருத்துவமனைக்குச் சென்று இதையெல்லாம் சந்திப்பதை விட வீட்டிலேயே செத்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.\nரிஸ்வான் என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அத்தியாவசிப் பொருட்களை வாங்கச் செல்லும்போது காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பயத்தின் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக, வீட்டில் வைத்தே வைத்தியம் பார்த்தார்கள். அவருடைய நிலைமை மோசமான பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார்.\nஇசுலாமியர்கள் மத்தியிலுள்ள இந்த பயமும், நம்பிக்கைக் குறைவும் நிர்வாகத்தினருடன் மோதலை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடும். நிர்வாகத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.\nஇதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் மொரதாபாத்தில் மருத்துவ ஊழியர்களுக்கும் அங்குள்ள மக்களுக்குமான மோதல் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.\nஎனவே, இசுலாமியர் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையைக் கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் வலுப்படுத்த வேண்டுமென்றால் இது மிகவும் அவசியமானது.\nஇசுலாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அனைத்து பொது இடங்களிலும் மற்றவர்களுக்கு சமமாக அவர்கள் நடத்தப்படுவதன் மூலமே சாத்தியமாகும்.\nஒரு கர்ப்பிணிப் பெண் அவள் இசுலாமியர் என்பதற்காக ராஜஸ்தா���ிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படும்போது அந்த நம்பிக்கையை எப்படி உருவாக்க முடியும் அந்தப் பெண் பிறகு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும்போது பிரசவித்தார். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.\nஇதேபோன்ற மற்றொரு சமீபத்திய நிகழ்வு ரத்தப்போக்கோடு ஜாம்ஷெட்பூர் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக வந்த இசுலாமிய கர்ப்பிணிப் பெண் அந்த ரத்தத்தை சுத்தம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்டிருக்கிறார். ஏனென்றால் அந்த ரத்தம் கொரோனா வைரசை பரப்பி விடுமாம். இதிலும் பின்னர் அந்தக் குழந்தை இறந்துபோனது.\nமுதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் அந்தப் பெண், “என் மதத்தை முன்வைத்து நான் இழிவுப்படுத்தப்பட்டேன். சிந்திய ரத்தங்களை என்னையே சுத்தம் செய்யச் சொன்னார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனென்றால் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னை அவர்கள் செருப்பால் அடித்தார்கள். நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். வேறொரு மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகுதான் என் குழந்தை வயிற்றிக்குள்ளேயே இறந்திருந்தது தெரிந்தது”.\nஇந்த நிகழ்வுகளெல்லாம் சிகிச்சைகளில் கூட இந்துக்களும் இசுலாமியர்களும் சமமாக நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இடம் தரப்படாததாலும், சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் இரண்டு கர்ப்பிணிகள் தங்களின் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். அதோடு கூட இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையையும் இழந்திருக்கிறார்கள்.\nஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அதே பெண்கள் எதிர்காலத்திலும் அந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தால் அவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇந்தக் காரணத்திற்காகவே இமாச்சல பிரதேசத்தில் உனாவைச் சார்ந்த தில்சத் என்கிற 37 வயது இசுலாமியப் பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகும் அந்தப் பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டவள் என்று சமூக புறக்கணிப்பு செய்யப்பட்டதால் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்துபோனாள்.\nஇதேபோன்று, தில்லியில் பவனா என்ற இடத்தில் 22 வயது இசுலாமிய இளைஞர் கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறான் என்று சந்தேகிக்கப்பட்டு அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.\nஎன்டி டீவியில் வந்த ஒரு செய்தியின் படி உத்தரப்பிரதேசத்தில் மகோபா மாவட்டத்தைச் சார்ந்த 5 காய்கறி வியாபாரிகள் அதிகாரிகளுக்கு தாங்கள் இசுலாமியர்கள் என்பதால் ஒரு கும்பலால் அவமானப்படுத்தப்பட்டதோடு, காய்கறிகள் விற்பதற்கும் தடுக்கப்பட்டிருக்கிறோம் என்று புகார் அளித்துள்ளனர். அவர்களில் ஒரு வியாபாரி அந்தக் கும்பல் இந்த வியாபாரிகள் அனைவரும் தப்ளிகி ஜமாத் உறுப்பினர் என்றும் கொரோனா வைரசை பரப்புவோர் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.\nசமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரமிது. இசுலாமியர்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள நம்பிக்கையில் இடைவெளி ஏற்பட்டதோடு அது விரிவடைந்து கொண்டிருக்கிறது. இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்துவதோடு இசுலாமியர்களின் வாழ்க்கையையும் சிரமமாக்கியுள்ளது.\nஇந்த நோய்ப் பேரிடர் பல வழிகளில் பாகுபாடற்ற தேசியத்திற்கு ஒரு சோதனையாக அமைந்திருக்கிறது. ஆனால், ஒரு தேசமாக இந்த சோதனையில் நாம் தோற்றுப் போயிருக்கிறோம்.\nஆங்கிலத்தில் படிக்க : https://bit.ly/3eSegGT\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nவன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்��ு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/12/osho-love-hate.html", "date_download": "2021-04-18T17:06:31Z", "digest": "sha1:OLYOE7YJSME6K7GAKHPKCXKCXQCO6KSY", "length": 30813, "nlines": 697, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nவெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.\nநேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக, தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.\nஇப்படிப்பட்ட வெறுப்பு, வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.\nஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.\nநமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.\nநமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.\nஅதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இர���க்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.\nஉண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.\nநான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.\nஅன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\n���ாபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பத���வில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/stories/News/Kalki/1613632297", "date_download": "2021-04-18T17:16:03Z", "digest": "sha1:UPR7EZZ2L7JRVML3UHICJ67VVS4JOS23", "length": 8291, "nlines": 112, "source_domain": "www.magzter.com", "title": "வங்காள சகோதரர்களோடு ஒரு கைகுலுக்கல்!", "raw_content": "\nவங்காள சகோதரர்களோடு ஒரு கைகுலுக்கல்\nசமீபத்தில் தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஒரு புதுமையான விஷயம் நடைபெற்றது. வழக்கமாக, குடியரசு தினக் கொண் டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஏதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ கலந்து கொள்வார்கள்.\n(இந்த வருடம் இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வருவதாக இருந்த பிரிட்டிஷ் பிரதமர் கொரோனா காரண மாகத் தன் இந்தியப் பயணத்தை ரத்து செய்து விட்டார்.) ஆனால், அதனை ஈடுகட்டும் வகையில், நமது அண்டை நாடான பங்களாதேஷின் முப்படையினரும் லெப்டினன்ட் கர்னல் அபு முகம்மது ஷனூர் ஷவன் தலைமையில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் ஜெயிக்கும் - வெ.பொன்ராஜ் பேட்டி\nதண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத் தாழ்வுகளைச் சீர் செய்வது.\n'மிருதன்', 'டிக் டிக் டிக்' இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஒரு பேன்டஸி படமாக 'டெடி' கொடுத்திருக்கிறார்.\nஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்\nரைஸ் மில் கட்டடத்தைத் தாண்டி நீலவர்ணம் பூசிய இரும்புக்கிராதி கதவின் முன்னால் கார் நின்றபோது நடையிலேயே காத்திருந்த அம்மா ஓடி வந்தாள்.\nமார்ச் 2020. உலகமே வீட்டுக்குள் முடங்கிய நேரம். வருடங்களாகச் செழித்த தொழில்கள் சுருங்கத்துவங்க, புதிய துவக்கங்களின் முதல் வரிகளை தொழில்நுட்பம் தொடங்கி வைத்தது. \"செவிக்கு உணவு\" எனும் மாற்று ஊடகத்திற்கான சிறு குழுவின் முகவரி பதியப்பட்டதும் அத்தருணத்தில்தான்.\nஇப்படி அகால நேரத்தில் எவன் காலிங் பெல் அடிப்பது என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தேன்.\n2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.\nஇந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்\nகடந்த வாரம் இலவசங்கள் அல்லது விலையில்லா உதவி என்பது வளர்ச்சியின் ஒரு குறியீடு எனப் பார்த்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11459", "date_download": "2021-04-18T17:03:57Z", "digest": "sha1:XHBFYH2IIXDD75VNRXCVVPOTK3UPZMWO", "length": 7738, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை மக்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி…அடுத்த வருடத்திலிருந்து மக்கள் பாவனைக்கு.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கை மக்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி…அடுத்த வருடத்திலிருந்து மக்கள் பாவனைக்கு.\nஇலங்கை மக்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி…அடுத்த வருடத்திலிருந்து மக்கள் பாவனைக்கு.\nதாமரைக் கோபுரத்தின் சகல பணிகளையும் பூர்த்தி செய்து அடுத்த வருடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தாமரைக் கோபுரத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் பயனுள்ள முதலீடாக உயர்தரத்துடன் நவீன மயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனுடன் தொடர்புடைய, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகர்களை, வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு, தாமரைக் கோபுரத்திட்ட அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத்திட்டத்திற்கு அமைவாக தாமரைக் கோபுர வளாகத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வர்ததக நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள், பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகள் என்பவற்றில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன், சம்பிரதாயபூர்வமான நிர்மாணங்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வளாகத்தின் உள்ளக திட்டமிடலானது அந்தந்த முதலீட்டாளர்களால் ஆக்கப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் போல, இலங்கை மக்களும் தாமரைக் கோபுரத்தை கண்டுகளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசைவ மக்களின் கதிர்காம யாத்திரையை தடுக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கோரிக்கை..\nNext articleநீண்ட ஓய்விற்கு பின்னர் மன்னாரில் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்த கேணல் ரத்ணபிரிய..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/147513-stock-market-if-general-election-results-in-hung", "date_download": "2021-04-18T17:57:33Z", "digest": "sha1:4476JSOZIXOWCO746QEE33HN2QLZAUAR", "length": 9700, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 January 2019 - பொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும்? - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி | Stock market if general election results in hung parliament - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nசரியான நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்கக்கூடாது\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி முதலீடு\nஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது\nபந்தன் வங்கி & க்ருஹ் ஃபைனான்ஸ் இணைப்பு... யாருக்கு லாபம்\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொள்ளுங்கள்\nஅதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம் - அதிர வைக்கும் ஆய்வுகள்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி\nசூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா\n2025-ல் சென்செக்ஸ் 90000 புள்ளிகள் - உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா\nகோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ்.. மூன்று முறை ஐ.பி.ஓ... வெற்றியின் ரகசியம்\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்\nகம்பெனி டிராக்கிங்: ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\n��ாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 19 - போட்டியைத் தவிர்ப்பதில் இருக்கும் அனுகூலங்கள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -8 - ரிஸ்க் குறைவான ஓவர்நைட் ஃபண்டுகள்\n மெட்டல் & ஆயில் / அக்ரி\nநெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nதருமபுரியில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/89778", "date_download": "2021-04-18T17:51:57Z", "digest": "sha1:SL2ZWYQE3SZNBN6QUWH563LCN7VOC7QW", "length": 15731, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை ! மழை பெய்யுமாம் ! | Virakesari.lk", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்திலும் அ���்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nவளிமண்டலவியல் திணைக்களம் மழை காற்று இலங்கை வானிலை வானிலை Department of Meteorology Rain Wind sri lanka weather Weather\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில��� அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nஉயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.\n2021-04-18 23:08:44 அரசியல் அதிகாரங்கள் ஈஸ்டர் தாக்குதல் பேராயர் மெல்கம் கர்திணால் ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-04-18 21:50:47 கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்கும். மாறாக கொள்கை ரீதியான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட மாட்டாது. எனவே இதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தி அதற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.\n2021-04-18 21:54:25 துறைமுக நகரம் சட்ட மூலம் பாராளுமன்ற விவாதம்\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nகொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என நாட்டை பாதுகாக்கம் தேசிய திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.\n2021-04-18 21:56:34 பெரும்பான்மை தான்தோன்றித்தன���் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-04-18T18:05:56Z", "digest": "sha1:PI62HEPGZN6C4UQYDPFGINX2LVL57JM2", "length": 8058, "nlines": 64, "source_domain": "newcinemaexpress.com", "title": "‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்!", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்\n‘மண்ணின் மைந்தன்’ & ‘2017 முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற நடிகர் அபி சரவணன்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.\nமலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர் .\nஇந்த விருது விழாவில் ‘பிக் பாஸ்’ புகழ் பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.\nநடிகர் அபி சரவணன் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தன்’, ‘2017 முன்னுதாரண இளைஞர்’ ஆகிய இரு விருதுகள் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது .\nமதுரை தொழிலதிபர் செந்தில் குமரன் ‘பசுமை நாயகன்’ விருதையும், சென்னை தொழிலதிபர் மன்சூர் அலிகான் ‘மக்கள் சேவகர்’ விருதையும் அமைச்சர் டத்தோ சரவணனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nஇந்த விருது விழாவில் மலேசியர்கள் பலர் ஊடகத் துறை, வர்த்தகத் துறை, விளையாட்டு என்று பலதுறைகளில் இருந்து சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டனர்.\nஇந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம இ கா உதவித் தலைவர் டத்தோ டி.மோமன், போலீஸ் அதிகாரி டத்தோ பரமசிவம், மற்றொரு போலீஸ் அதிகாரி டத்தோ குமரன், இந்தியர் முஸ்லிம் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மனிதநேய மாமணி தொழிலதிபர் ரத்னவள்ளி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை – தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நடத்திய விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று தேசம் பத்திரிகையின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/parenting-5-reasons-why-you-must-never-shame-your-kids-publicly-esr-ghta-420495.html", "date_download": "2021-04-18T18:38:14Z", "digest": "sha1:73WKH5YGRQE2S4IWGTIBIROUI3DZMCLT", "length": 16058, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "பப்ளிக்கில் உங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா? | 5 reasons why you must never shame your kids publicly– News18 Tamil", "raw_content": "\nஉங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்.. விளைவுகள் தெரியுமா உங்களுக்கு\nஉங்கள் குழந்தைகளை பப்ளிக்கில் பகிரங்கமாக அவமானப்படுத்துவது உங்கள் குழந்தையின் ஆளுமையையே ஆட்டிப்பார்த்துவிடும்.\nநீங்கள் எப்போதாவது ஒரு பொது இடத்தில் உங்கள் பிள்ளையின் சில குறும்புகளுக்காகவோ அல்லது குழந்தை நடந்துகொண்ட விதத்திற்காகவோ மோசமாக திட்டியிருக்கிறீர்களா உங்களுடைய இந்த நடத்தை ஒரு பழக்கமாகிவிட்டதா உங்களுடைய இந்த நடத்தை ஒரு பழக்கமாகிவிட்டதா ஆம் எனில், நீங்கள் அதை முதலில் நிறுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளை பப்ளிக்கில் பகிரங்கமாக அவமா��ப்படுத்துவது உங்கள் குழந்தையின் ஆளுமையையே ஆட்டிப்பார்த்துவிடும்.\nஉங்கள் சொற்கள் அவர்களை வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தையின் குசும்புத்தனத்தால் நீங்கள் அவர்களை அடிக்கடி கண்டித்தாலோ அல்லது அவர்களை நோக்கி சத்தம்போட்டாலோ குழந்தையும் அவர்களின் பிரண்ட்ஸ் அல்லது மற்றவர்களுடன் அதேபோல் நடந்து கொள்வர்.\nகுழந்தைகள் பொதுவெளியில் என்ன செய்தாலும் அவர்களை கண்டிக்கும் போது பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தை உண்மையில் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. ஏனெனில் உங்கள் வயதுடைய பிள்ளைகளின் மத்தியில் உங்கள் பிள்ளையை நீங்கள் திட்டும்போது உங்கள் பிள்ளை நிச்சயமாக தர்மசங்கடமாக உணர்வார்கள். இது அவர்களின் மன நிம்மதியை குலைத்துவிடும் இதனால் அவர்களின் படிப்பும் இதர செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.\nபலர் இருக்கும் சபையிலோ அல்லது பொது இடத்திலோ நீங்கள் உங்கள் குழந்தையை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டாலோ வேறொருவர் மேலிருக்கும் கோபத்தை உங்கள் குழந்தையின் மீது காட்டினாலோ உங்கள் குழந்தை உங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடும். குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நாம் நடந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களோடு சேர்ந்துதான் நம் மானமும் போகும்.\nஆன்லைன் வகுப்புகளில் நீண்டநேரம் அமரும் குழந்தைகளுக்கு முதுகு, கழுத்துப்பகுதியில் வலியா\nகுழந்தைகள் அனைத்து உணர்வுகளின் கலவை. நினைத்தால் அழுவார்கள், நினைத்தால் சிரிப்பார்கள். அவர்களின் உணர்வு பெற்றோர்களாகிய உங்களால் பாதிக்கப்படக்கூடாது. பொதுவெளியில் உங்கள் குழந்தைகளை நீங்கள் அவமானப்படுத்தும்போதோ அடிக்கும்போதோ அல்லது அவர்களை காயப்படுத்தினால் அவர்களால் எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாது. கவனச்சிதறல் ஏற்பட்டு சோர்ந்து விடுவார்கள்.\nசிறிது நேரத்திற்கு பிறகு தவறை சுட்டிக்காட்டுங்கள்:\nபெரும்பாலான குழந்தைகள் விளையாட்டு வாக்கில் பலவற்றைச் செய்து பொதுவெளியில் நம்மை மட்டுமல்லாது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களையும் கஷ்டப்படுத்த வாய்ப்புள்ளது. அதுபோன்ற நேரங்களில் அவர்களை அப்போது லேசாக திட்டி விட்டு பின்னர் வீட்டிற்கு வந்ததும் குழந்தை செய்த தவறை நீங்கள் அ��ர்களுக்கு உணர்த்தலாம். அதற்கான வழிமுறைகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் தவறை உணர்ந்து அதை மீண்டும் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது. இல்லை என்றால் பொதுவெளியில் குழந்தைகளை அடித்து உதைத்தால் நிச்சயம் அவர்களால் வலியை மட்டும் தான் உணர முடியுமே தவிர செய்த தவறை உணர முடியாது.\nஇன்று படித்த பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதில்லை. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்கள் தவறு செய்தால் அதிலிருந்து சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்ட தவறுவதும் போன்ற பல விஷயங்களை பெற்றோர்கள் சரிவர செய்வதில்லை. இதனால் குழந்தை வளர்ந்த பின்னர் அவர்களுக்கு ஏற்படும் சவால்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளையோ அல்லது தோல்விகளையோ மீண்டும் மீண்டும் சந்திப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலிருந்தே அவர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்து நல்ல ஆளுமை மிக்க நபர்களாக மாற்றுவதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nஉங்கள் குழந்தையை அவமானப்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்.. விளைவுகள் தெரியுமா உங்களுக்கு\nவீட்டில் தயிர் அதிகமா இருக்கா தயிர் வச்சு வித்தியாசமான ரெசிபிய செஞ்சு அசத்துங்க\nதினமும் ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் சரும ஆரோக்கியம்\nஉங்கள் தோலில் திடீரென இந்த மாதிரி வந்திருக்கா.. சாதாரணமாக இருக்காதீர்கள்..இந்த பிரச்னையாக இருக்கலாம்..\nCOVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா.. உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தைய��� முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/11/30/hyderabad-veterinary-doctor-murdered-place-another-woman-body-has-been-found", "date_download": "2021-04-18T17:21:28Z", "digest": "sha1:ATWZQ466LTKT7LH2LGTTFS3HMVB6RQYH", "length": 8450, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Hyderabad veterinary doctor murdered place another woman body has been found", "raw_content": "\nகால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற இடத்தில் மற்றொரு பெண்ணின் எரிந்த சடலம் - ஐதராபாத்தில் தொடரும் கொடூரம்\nஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா எரித்துக் கொல்லப்பட்ட இடத்தின் அருகில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபள்ளியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா. இவர் கடந்த இரண்டு நாடகளுக்கு முன்பு கடத்தப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தியது.\nஇதில் தொடர்புடைய முகமது அரீஃப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவுலு ஆகிய நான்கு லாரி ஓட்டுநர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மருத்துவர் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் 25 வயது இருக்கும் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கிடப்பதாக இரவு 9 மணியளவில் அப்பகுதி மக்கள் போலிஸாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து அப்பகுதி போலிஸாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் சென்றது. அதன்பின்னர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அசோக் குமார், ஷம்ஷாபாத் உள்ளிட்ட போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nஅப்போது பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது உடனே போர்வையை வைத்து அணைத்து மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்த பெண்ணின் உடல் எடுக்கப்பட்ட இடத்தின் அருகில் உ��்ள கோவில் தினமும் பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக போலிஸார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த பெண் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவர் பிரியங்காவை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்த சிறிது நேரத்திலேயே மற்றொரு பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-04-18T17:15:47Z", "digest": "sha1:A6ETGYSJVJQ33PYFLP35ELYZGOG3XKHB", "length": 31196, "nlines": 342, "source_domain": "www.akaramuthala.in", "title": "நீதிமன்றம் அறம் காக்கவே! செல்வாக்கினரைக் காக்க அல்ல! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 September 2017 No Comment\n – செல்வாக்கினரைக் காக்க அல்ல\nநீதிமன்றத்தில் உரைக்கப்படும் தீர்ப்பு ஒவ்வொன்றும் சட்டத்தின் பகுதியாகின்றது. சட்டம் என்பது அறத்தை நிலை நிறுத்தவே என்னும் பொழுது தீர்ப்புகளும் அறத்தை நிலை நிறுத்தவே வழங்கப்பெற வேண்டும். மக்களுக்கு அறம் வழங்கும் வகையில் தீர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அதே நேரம், “சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது பல நேர்வுகளில் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. செய்தி யிதழ்களைப் பார்த்தே நடவடிக்கை எடுக்கும் நீதிபதிகள், தங்கள் முன் வரும் வழக்குகள்பற்றிய செய்திகளைக் கண்டு கொள்வதில்லை.\n“பனை மரத்தடியில் இருந்து பால் குடிக்கக்கூடாது” என்பதன் காரணம் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான். ஐயத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சில, நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுகின்றன. ஏழை எளியவர்களுக்குப் பிணை மறுக்கப்படுவது குறித்தும் செல்வர்கள் எளிதில் பிணை பெறுவது குறித்தும் நீதிபதிகளே நீதிமன்றத்தில் குறை கூறிய இரு நாளிலேயே செல்வாக்கின் காரணமாகவும் சாதியின் காரணமாகவும் பிணை வழங்கப்பட்டதாகக் கருதி மக்கள் வருந்தியுள்ளனர்.\nகாலத்தாழ்ச்சியாக வழங்கப்பெறும் தீர்ப்பும் அநீதியானது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சார்பாக இழுத்தடித்துத் தரப்படும் தீர்ப்பு குற்றச்சாட்டப்படுபவர்களுக்குக் கேடயமாக அமைகின்றது.\nதாய்மொழியாம் தமிழ்மொழிவழிக் கல்விக்கு எதிரான நவோதயா பள்ளி தொடர்பான தீர்ப்பு ஒருதலையானது என்பது அனைவரும் அறிந்ததே.\nஅரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கில், 1 மணி நேரத்தில் முடிவைத் தெரிவிக்குமாறு நீதிபதி சொல்வது அரசு காவல்துறை மூலம் அடக்கியாள நினைப்பதுபோல், நீதித்துறை மூலமும் மக்களை ஒடுக்க முயல்கிறது என மக்கள் கூறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நீதிமன்றங்கள் அறிவுறுத்தலாம், தீர்ப்பு வழங்கலாம். ஆனால் மிரட்டக் கூடாது என்பதை மறக்கலாமா\nஇத்தகைய தீர்ப்பு கூறுவோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஆராயாமல் தீர்ப்புகள் வழங்கும் நேர்வுகள் இனி எழாது.\nஅரசு ஊழியர் வழக்கு தொடர்பாக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த கருத்தாளரைக் கைது செய்துள்ளனர். தீர்ப்புகள் திருத்தத்திற்கு உரியனவே இல்லை என்றால், மேல்முறையீடுகள், சீராய்வுகள் என ஒவ்வொரு தீர்ப்பும் பல் வேறு அடுத்த நிலைகளில் ஆராயப்படுமா இல்லை என்றால், மேல்முறையீடுகள், சீராய்வுகள் என ஒவ்வொரு தீர்ப்பும் பல் வேறு அடுத்த நில���களில் ஆராயப்படுமா நாம் மக்களாட்சி நாட்டில்தான் வாழ்கிறோமா இல்லையா என்னும் ஐயத்தை இத்தகைய நடவடிக்கைகள் எழுப்பி விடுகின்றன.\nபல்வேறு தீர்ப்புகள் சாதி, சமய, இன அடிப்படையில் உரைக்கப்படுவதாக மக்கள் கருதுவதை நீதிமன்றங்கள் அறியாமல் இருக்கா. அத்தகைய எண்ணம் வராத வகையில் சட்டத்தின் முன் யாவரும் இணை என்பதை மெய்ப்பிக்கும் வகையில்தானே தீர்ப்புகள் இருக்க வேண்டும்.\nஅதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடுத்த பொழுது, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்பதுபோல் சொல்வது எல்லாம் எப்படி நடுவுநிலையாக இருக்க முடியும் வேலைக்கான நேர்காணல் விதி முறையின்றி நடப்பதாக ஒருவர் வழக்கு தொடுத்தால் இதை முன்மாதிரியாகக் கொண்டு, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்று சொல்ல மாட்டார்களா வேலைக்கான நேர்காணல் விதி முறையின்றி நடப்பதாக ஒருவர் வழக்கு தொடுத்தால் இதை முன்மாதிரியாகக் கொண்டு, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்று சொல்ல மாட்டார்களா இவ்வாறு முறைகேட்டைச்சுட்டிக்காட்டும் பொழுது அதை ஆராய்ந்து முறையானது அல்லது முறையற்றது எனத் தீர்ப்பு கூறாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல் சொல்லலாமா இவ்வாறு முறைகேட்டைச்சுட்டிக்காட்டும் பொழுது அதை ஆராய்ந்து முறையானது அல்லது முறையற்றது எனத் தீர்ப்பு கூறாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல் சொல்லலாமா வழக்கு தொடுத்தவரும் சட்ட மன்ற உறுப்பினர் என்னும் பொறுப்பில் உள்ளவர். அவர்சார்ந்த கட்சியின் பொறுப்பாளர்களுள் ஒருவர். நாளை அமைச்சராகவும் – முதல்வராகவும் – ஆக வாய்ப்பு உள்ளவர். அது முதன்மையல்ல. அன்றைய நாளில், பொதுக்குழு, கூட்டப்படுவதாகச் சொல்லிய கட்சியின் உறுப்பினர். பொதுமக்களே பொதுநல வழக்கு போடலாம் என்றால், கட்சி உறுப்பினர் கட்சி தொடர்பான கூட்டம் தொடர்பில் நீதி கேட்பது எப்படி தவறாகும் வழக்கு தொடுத்தவரும் சட்ட மன்ற உறுப்பினர் என்னும் பொறுப்பில் உள்ளவர். அவர்சார்ந்த கட்சியின் பொறுப்பாளர்களுள் ஒருவர். நாளை அமைச்சராகவும் – முதல்வராகவும் – ஆக வாய்ப்பு உள்ளவர். அது முதன்மையல்ல. அன்றைய நாளில், பொதுக்குழு, கூட்டப்படுவதாகச் சொல்லிய கட்சியின் உறுப்பினர். பொதுமக்களே பொதுநல வழக்கு போடலாம் என்றால், கட்சி உறுப்பினர் கட்சி தொடர்பான கூட்டம் த��டர்பில் நீதி கேட்பது எப்படி தவறாகும் ஆகவே உரிமையில் வழக்கு தொடுக்கும் பொழுது ஒறுப்புத் தொகை என்பதெல்லாம், அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் இப்படித்தான் தீர்ப்பு அமையும் என மக்களை மிரட்டுவதாக அமையாதா\nநீதிமன்றத்தில் பொதுக்குழுக் கூட்டம் அல்ல, இரண்டு அணிகளின் இணைப்பு எனத் தெரிவித்துவிட்டு, அதன்பின்னர்ப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் என அறிவிப்பதும் அவ்வாறே தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பதும் முறையற்றவை அல்லவா உடனே தவறான தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குரைஞர், ஆளும் அணியினர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா\nமுதலில் காலை, மாலை இரு வேளைகளில் தனித்தனியே நீதி மன்றம் இரு முறை செயல்பட்டேனும் நிலுவை வழக்குகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.\nஅரசு தொடர்பான பல வழக்குகள், வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக இருப்பின் பேசி எளிதில் முடிக்கச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்காக மாநிலத் தீர்ப்பாயம் அமைப்பதாக அறிவித்தும் எந்நடவடிக்கையும் இல்லை. அதனை விரைவுபடுத்தத் தெரிவித்து அதனடிப்படையில் அமைக்கப்பட்டால் அரசு ஊழியர்கள் வழக்குகள் மாற்றப்பட்டுப் பொதுமக்களுக்கான வழக்குகளுக்குக் கூடுதல் நேரம் கிட்டும். கால வரன்முறையை வகுத்துக்கொண்டு இன்றைய அளவிலான வழக்குகள் நிலுவையில் இல்லா நிலையை உருவாக்க வேண்டும்.\nபிச்சைக்காரராக இருந்தாலும் அவருக்கு முகவரிச்சான்று இருப்பின் அவர் பிணை வழங்கலாம் என நல்ல தீர்ப்பு ஒன்று அண்மையில் வந்தது. இது போன்று பிணைவிடுப்பை எளிதாக்கும் வரைமுறைகளை உருவாக்க வேண்டும். அதே நேரம் செல்வம், செல்வாக்கால் பிணை பெறுவதை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநல்ல தீர்ப்புகளை வழங்கி மக்களின் கேடயமாகத் திகழும் நீதி மன்றங்கள் எல்லா நிலையிலும் அவ்வாறே செயல்பட அவ்வப்பொழுது நீதிபதிகளுக்கான பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். தவறான தீர்ப்புகள் வழங்கப்படும் நேர்வுகளில் மேல் நீதிமன்றங்கள் தாமாகவே நடவடிக்கை எடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.\nநீதி மன்றங்கள் ஆள்வோர்க்குக் காவலராக, முறை தவறுவோர்களுக்குக் கேடயமாக இல்லாமல் குடியாட்சியின் காவல் அரணாக எல்லா நிலையிலும் திகழ வேண்டும்.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nகோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)\nஇதழுரை அகரமுதல 204, புரட்டாசி 08 – 15, 2048 / செட்டம்பர் 24 – 31, 2017\nTopics: இதழுரை, இலக்குவனார், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\n« ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) – வல்லிக்கண்ணன்\nஉலகப்படைப்பாளிகள் திருவிழா 2018 »\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nகமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215234/news/215234.html", "date_download": "2021-04-18T16:38:49Z", "digest": "sha1:2GDJDSU6IXFPFBZKOFXSFNUQOKIUUDKD", "length": 11478, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலையில் சோறு போட்டு…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவாழை இலை என்பது உணவை உண்பதற்கான ஒரு பொருள் மட்டுமே அல்ல. அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. வாழை இலையில் உணவு உண்ணும்போது நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதை நவீன ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டு வாழை இலை குறித்து வியக்கிறது.\n* வாழை இலையில் இருக்கும் Chlorophyll என்ற வேதிப்ெபாருள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது உணவை சீக்கிரமாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் ஆற்றுகிறது.\n* உணவில் இருக்கும் நச்சுக்களும்கூட வாழை இலையால் சாப்பிடும்போது நீங்கிவிடும். இதனால்தான் ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டது வாழை இலை என்கிறார்கள்.\n* அரைத்த வாழை இலையை உடம்பில் தேய்த்து குளித்தால் Allantoin மற்றும் Antioxidants சத்து கிடைக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும். உடம்பில் அல்லது முகத்தில் உள்ள சுருக்கங்கள் கரும்புள்ளிகள், தோல் எரிச்சல் குணப்படுத்தும், முகப்பரு மற்றும் பருக்கள் நீங்கி மேனி ஈரப்பதமாகவும், மென்மையாகவும் தோற்றம் கொடுக்கும்.\n* பழங்காலப் பேரரசர்களும், முகமதிய மன்னர்களும் வாழை இலையை முக்கிய மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். உயிரணுக்கள்\nஅதிகரிக்க பிசைந்த வாழை இலையை உடலில் தடவிக் கொள்வது நடைமுறையில் இருந்திருக்கிறது. இதனால் உயிரணுக்கள் அதிகரிப்பது\nமட்டுமன்றி, சருமமும் ஆரோக்கியம் பெறுகிறது, உடல் பருமனும் குறைகிறது என்று நம்பினார்கள்.\n* கடுமையான வயிற்று போக்கு உள்ளவர்கள் வாழை இலைச்சாறு ஒரு வேலை எடுத்துக்கொண்டால் Allantoin மற்றும் Polyphenols சத்து கிடைத்து நலம் பெறுவர்.\n* வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு Antioxidants கிடைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் நவீன வாழ்க்கையின் தாக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் வராமலும் தவிர்க்கலாம்.\n* காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வாழை இலைச்சாற்றை டிக்காக்‌ஷனாக வைத்து குடிக்கலாம். இதனால் Allantoin என்ற ஊட்டச்சத்து கிடைத்து காய்ச்சல் நீங்கும்.\n* உணவு உண்ணப் பயன்படுத்துவது போலவே சருமம் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் வாழை இலையைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தோலழற்சி(சரும நோய்கள்) ரத்த இழப்பு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.\n* இருமல், சுவாச பிரச்னை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு, முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் வாழை இலைச்சாற்றினை ஜூஸாகக் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\n* ஆயுர்வேதத்தில் வாழை இலை குளியல் நச்சு மற்றும் கொழுப்பு நீக்கும் சிகிச்சையாக செய்யப்படுவது மிகவும் பிரபலமாக\n* வாழை இலையை அரைத்துத் தலையில் தேய்த்து 10-15 நிமிடம் ஊற வைத்தபின் குளிர்ந்த நீரில் குளித்தால் தலை முடி பார்ப்பதற்கு அழகாகவும் பளபளப்பாகவும் பொலிவு தரும்.\n* தொண்டைப் புண் (டான்சில்) உள்ளவர்கள் வாழை இலைச்சாறு ஒரு வேளை குடித்தால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.\n* இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவர்கள் எலும்புருக்கி நோய், குடல் நோய்க்கு மருந்தாக வாழை இலையை பரிந்துரை செய்கின்றனர். ஜெர்மனி மருத்துவர்கள் மூச்சுக்குழாய் அழற்சி, ரத்தப்போக்கு, சளி, இருமல் ஆகிய நோய்களுக்கு அருமருந்து என வாழை இலையைப் பரிந்துரை செய்கின்றனர்.\n* காயங்கள் அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு கட்டு போட வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று இலைகள் வைத்து கட்டுப்போட்டால் காயங்கள் ஆறும், எரிச்சலும் குணமாகும். இதனால்தான் நெருப்பால் காயம்பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைக்கின்றனர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇளைஞர்கள் இப்படி Investment பண்ணா காசுக்கு கஷ்டப்படமாட்டாங்க\nகம்மி விலையில் சொந்த வீடு வாங்க இந்த 2 வழி தான்\nகொடியன்குளம் பகீர் ஆதாரங்களை வெளியிட்ட K Krishnasamy Breaking Interview\nபெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nகொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… \nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nவாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/18060", "date_download": "2021-04-18T17:53:27Z", "digest": "sha1:2DYMW7IZGLONE6QY6FGYWG7QS6IDLPV2", "length": 5599, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "hai friends, | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அற��ந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n48 நாள் கற்பம் ,வாயில் ரொம்ப நீர் வருது ,ஏதும் சாப்ட பிடிகள .ஆனா எனக்கு ரொம்ப பசிக்குது . செஞ்சா இது சரி ஆகும் . சொல்லுகபா\nவயிற்றின் உள்ள குழந்தைக்கு எடை அதிகரிக்க\n2ம் வார கர்ப்பம் என்றால் வலிக்குமா\nஎனக்கு ஹெல்ப் பன்னுக்க என்னொட கொலன்த தாய்ப்பால் குடிக்க மாடிக்கaa\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE667820/", "date_download": "2021-04-18T17:42:16Z", "digest": "sha1:6JZAC6KIJOCQ6PID47DKTISTQ454AP5V", "length": 7549, "nlines": 89, "source_domain": "arokyasuvai.com", "title": "Easy digestive foods", "raw_content": "\nஎளிதாக செரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா\nநாம் உண்ணும் உணவானது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக நமது உடலின் செரிமான சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், எளிதாக ஜீரணிக்கும் உணவுகளை நாம் உண்ணுவது மிகவும் அவசியமாகும்.\nசோளம், தினை, பார்லி உள்ளிட்ட முழு தானியங்களை உணவாக சமைத்து அடிக்கடி உண்ண வேண்டும். முழு தானியங்களில்தான் தாதுக்கள், வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. இவை நமக்கு புற்றுநோய், இதயநோய், நீரழிவு நோய்களை ஏற்படுத்தாது. இந்த உணவுகள் எளிதாக ஜீனரணமாகின்றன.\nகீரை வகைகள் அனைத்துமே நம் உடல் நலனுக்கு ஏற்றவைதான். குறிப்பாக இலை கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சிறுகீரை, முளைக்கீரை, வெந்தைய கீரை, கீழா நெல்லி கீரை உள்ளிட்ட அனைத்து வகை கீரைகளும் ஏராளமான தாதுக்களைக் கொண்டுள்ளன. செரிமான கோளாறால் ஏற்படும் வாய்புண் கோளாறுகளுக்கும் கீரைகள் மிகவும் ஏற்றவை.\nமீன் வகைகள், கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றில் லீன் புரோட்டின் சத்துகள் அதிகம் இருக்கின்றன. இவற்றையும் நாம் அளவோடு எடுத்துக் கொண்டால் நமது உடலின் செரிமான சக்தி சீராக இயங்கும்.\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2021/03/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T19:18:41Z", "digest": "sha1:5EBZ2NMXMDRYNX2R5QZSFNBD7KHND65Q", "length": 30359, "nlines": 252, "source_domain": "biblelamp.me", "title": "சிந்தனை செய் மனமே – கடிதம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசிந்தனை செய் மனமே – கடிதம்\nதங்களின் “திருமறைத்தீபம்” சீர்திருத்த காலாண்டுப் பத்திரிகை மற்றும் வலைதளத்தின் வாயிலாக நான் கற்றுக்கொண்டு வருகிற வேதசத்தியமாகிய சீர்திருத்த இறையியல் சத்தியங்கள், போதனைகள் அனைத்தும் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் நாங்கள் கூடிவருகிற “சீர்திருத்த கிறிஸ்தவ ஐக்கியத்துக்கும்” பேருதவியாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து வருகிறது.\nகர்த்தரின் சத்திய வேதம் ஒரு சுரங்கம் என்பதைச் சுட்டிக்காட்டி அதை ஊக்கமாக வாசிப்பதும் சிந்திப்பதுமே சிறந்த உழைப்பு என உணரவைத்து, அவ்வாறு உழைப்பதன் பலனாக ஒரு கிறிஸ்தவன் அடையும் அளவில்லாத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அள்ளியெடுக்க உதவிவரும் அருஞ்சாதனமாக இருப்பது “திருமறைத்தீபம்.”\nகிறிஸ்தவனின் ஆவிக்குரிய ஆனந்தம் அலாதியானது. இவ்வாறு ஆனந்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தங்களுடைய பிரசங்கங்களிலும், ஆக்கங்களிலும் அடிக்கடி வலியுறுத்திவரும் வார்த்தைகளான “வாசிப்பும் சிந்திப்பும்” என்ற பதங்கள் மீண்டும் மீண்டும் என் சிந்தனையில் வலம் வந்துகொண்டிருந்தன. வேதவாசிப்பும், வேதசிந்திப்புமாகிய இந்த அழகான இரட்டைச் சகோதரிகள் என் சிந்தனையைத் தூண்டி இக்கடிதத்தை எழுதக் காரணமானார்கள்; அதுமட்டுமல்லாமல் தற்போது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள “சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்” என்ற ஆக்கமும் சேர்ந்து தற்கால தமிழ் கிறிஸ்தவத்தைப் பற்றிச் சிந்திக்கவைத்து ஆத்துமாக்களைப்பற்றிய பாரத்தையும் என்னில் அதிகமாக்கியது. இங்கு இரட்டைச் சகோதரிகள் என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணம் வேதவாசிப்பும், வேதசிந்தனையும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் இணைபிரியாமல் இருக்கவேண்டியவை என்பதால்தான்.\nகிறிஸ்தவ சீர்திருத்த சிந்தனைவாசிகளும், தூய்மைவாதிகளும் பெற்றெடுத்த பல அரிய ஆங்கில நூல்களைத் தாங்கள் தமிழ் கிறிஸ்தவத்திற்கும் இனங்காட்டியும், அவற்றைப்பற்றி எளிய தமிழ்நடையில் விளக்கி எழுதி உணர்த்திவருவது என்னைப்போன்ற வளர்ந்துவருகின்ற தமிழ் பேசும் விசுவாசிகளுக்கும், போதகர்களுக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது.\nநீங்கள் பதிவிட்டுள்ள “சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்” என்ற ஆக்கம் பயனுள்ளதும், அவசியமானதுமாகும். அறிபூர்வமான சிந்தனைக்கு இடங்கொடாமல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டத்தை இனங்கண்டுகொண்ட ஜோன் ஸ்டொட், அந்த ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்று வேத ஆதாரங்களோடு வலியுறுத்தி, எச்சரித்து எழுதி வெளியிட்ட நூலைப்பற்றியும், அதன் சாராம்சத்தைப் பற்றியும் விளக்கி, இந்நூல் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எந்தளவுக்கு அவசியமானது என எழுதி உணர்த்தியிருக்கிறீர்கள்.\nமனித வாழ்வின் முக்கிய குறிக்கோளை நிறேவேற்ற உதவும் வழிகாட்டியாகிய வேதத்திலும் கர்த்தர் தந்திருக்கும் அனைத்து ஆவிக்குரிய காரியங்களிலும் மனத்தைச் செலுத்தி சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எச்சரிக்கிற இப்புத்தகம் தமிழ் கிறிஸ்தவத்திற்கு மிக அவசியமானதாக இருக்கிறது.\nமனிதன் சிந்திப்பதாலும் நேரம்கொடுத்து உழ��ப்பதாலுந்தான் உலகின் பலதுறைகளில் சாதிக்கவும், சம்பாதிக்கவும் முடிகிறது. ஆனால், அவனுடைய ஆத்தும விடுதலைக்கு இதற்கு ஒருபடி மேல்போக வேண்டும். கர்த்தர் மனிதனைப் பகுத்தறிவோடுதான் படைத்தார். இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் படிக்கவும், சிந்திக்கவும், சீர்திருந்தவும் வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார் கர்த்தர். இது பாவத்தினால் மனிதன் இழந்த கர்த்தரின் உறவை கிறிஸ்துவின் மூலம் கிருபையால் பெற்றுக்கொள்ளும் வழியாகவும், பரலோகத்துணையாகவும் இருக்கிறது.\nபல நூற்றாண்டுகளாக மெய் கிறிஸ்தவம் வலியுறுத்திப் போதித்து வரும் கிறிஸ்தவ சிந்தனை பற்றிய இந்த உண்மைகள் எத்தனை அவசியமானது என்பதை மெய் கிறிஸ்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள். ‘வாசிக்காத போதகன் ஊழியத்தில் இருக்கக்கூடாது’ என எழுதிய வோர்பீல்ட், ‘சிம்பில் விசுவாசம் விசுவாசம் அல்ல‘ என்றெழுதிய கிரேசஷம் மேச்சன் ஆகியோரின் வார்த்தைகள் சிந்திக்க வைப்பவை.\nகிறிஸ்தவன் அடிப்படையில் சிந்தனாவாதி என்கிற உண்மையைக்கூறி சிந்திக்காமல் சுகம் காணும் போலிக் கிறிஸ்தவத்தை சுட்டிக்காட்டி எப்படிச் சிந்திக்கவேண்டும் என சீர்திருத்த வரலாற்று இறையியலாளர்கள் போதித்த உண்மைகளையும், வேத உதாரணங்களையும் கொடுத்து சிந்தனையால் மனத்தைப் புடம்போட்டு வைப்பது கிறிஸ்தவனின் கடமை என அடித்துரைத்திருப்பது பசுமரத்து ஆணிபோல இருதயத்தில் பதியக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன.\nவாசிக்காத, சிந்திக்காத கிறிஸ்தவத்தின் ஆபத்தை தொடர்ந்து எழுதி உணர்த்தி எச்சரித்து வருகிறீர்கள். ‘சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்’ என்ற இந்த ஆக்கத்தை வாசிக்கிறவர்கள் சிந்திக்கட்டும், செயல்படட்டும். கர்த்தர் தாமே கிருபையாய் உதவுவாராக.\n← சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள் →\n2 thoughts on “சிந்தனை செய் மனமே – கடிதம்”\n> ஆர். பாலா posted: “தங்களின் “திருமறைத்தீபம்” சீர்திருத்த காலாண்டுப்\n> பத்திரிகை மற்றும் வலைதளத்தின் வாயிலாக நான் கற்றுக்கொண்டு வருகிற\n> வேதசத்தியமாகிய சீர்திருத்த இறையியல் சத்தியங்கள், போதனைகள் அனைத்தும்\n> எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் நாங்கள் கூடிவருகிற “சீர்திருத்த கிறிஸ்”\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அ��ுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5", "date_download": "2021-04-18T18:26:17Z", "digest": "sha1:MZZ2AILGWZOXZLJDX72DWIQ2ACLMZCSV", "length": 2836, "nlines": 9, "source_domain": "ta.videochat.cafe", "title": "கூட்டங்கள் இல்லாமல் பதிவு - வீடியோ அரட்டை கஃபே ஆன்லைன் டேட்டிங்", "raw_content": "வீடியோ அரட்டை கஃபே ஆன்லைன் டேட்டிங்\nபல தளங்களில் தனிப்பட்ட தகவல்களை கேட்க, போன்ற வயது, உங்கள் வாசஸ்தலத்திலிருந்து அல்லது உங்கள் மார்பு நான் பரீட்சை ஆனால் நான் இல்லை இதுவரை இருந்து வி கடுமையானஅனைத்து இந்த புதுப்பிக்க பொருட்டு உங்களை நீங்கள் கொடுக்க வேண்டாம் உங்கள் நீல அட்டை.\nஅல்லது விசு அனுப்ப விளம்பரம் கடுமையான மோசமாகி ஏராளமாய்.\nவெளிப்படையாக, நாம் வேண்டும் செலவு தளத்தில், நாம் புரிந்து கொள்ள, எனினும், பெறும் ஆயிரக்கணக்கான ஸ்பேம் மின்னஞ்சல்கள் அதன் அரச. பார்க்கவும் முடியாது, மற்றும் ஆர் நூற்றுக்கணக்கான விளம்பரங்களை சரியான தெரியாத, ���ன்ன நன்றாக இருக்க முடியும்.\nசிறந்த அரட்டை சில்லி பெண் சந்திக்க விரும்புகிறார் விளம்பரங்கள் வீடியோ அரட்டை இலவச பதிவு வீடியோ அரட்டை பெண்கள் ஆண்டுகள் ஆன்லைன் அரட்டை இல்லாமல் வீடியோ நேரடி வீடியோ அரட்டை திருமணமான பெண்கள் விரும்பும் நீங்கள் சந்திக்க தொடர்பு அரட்டை சில்லி பெண்கள் இல்லாமல் பதிவு இலவச வீடியோ அறிமுகம் பதிவு இல்லாமல் பெண்கள்\n© 2021 வீடியோ அரட்டை கஃபே ஆன்லைன் டேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-mk-stalin-campaign-at-tirupattur-vjr-430375.html", "date_download": "2021-04-18T17:42:25Z", "digest": "sha1:TFHCBTDYKGIHDCTTUFVWWEEVLVWSOINA", "length": 14419, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "ஜெயலலிதாவின் பாவத்திற்கும், சசிகலாவின் துரோகத்திற்கும் பழனிசாமியை கடவுள் தண்டிப்பார் - கடவுள் நம்பிக்கையுடன் ஸ்டாலின் பேச்சு– News18 Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் பாவத்திற்கும், சசிகலாவின் துரோகத்திற்கும் பழனிசாமியை கடவுள் தண்டிப்பார் - கடவுள் நம்பிக்கையுடன் ஸ்டாலின் பேச்சு\nதூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.\nஜெயலலிதா மரணத்தை கண்டுப்பிடிக்காத பாவத்திற்கும் , சசிகலாவுக்கு செய்த துரோகத்துக்கும் முதல்வர் பழனிசாமியை கடவுள் தண்டிக்க போகிறார் என கடவுள் நம்பிக்கையுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையாற்றினார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது அவர் பேசியது, பழனிசாமி தோல்வி பயம் காரணமாக ஏதோ உளறி வருகிறார். பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறார். ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை மனதில் வைத்து தான் வாரிசு அரசியல் குறித்து பழனிசாமி பேசி வருகிறார். வாரிசு அரசியல் குறித்து பேச அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று கூறியவர் எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அவரின் மனைவி ஜானகி முதல்வரானார்.\nஎம்ஜிஆர்-உடன் நடித்த ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதா தோழி சசகலா பதவிக்கு வந்தார். அவரின் காலில் விழுந்த கும்பிட்ட பழனிசாமி முதல்வரானார். ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என்று முதல்வரே ப���சி வருகிறார். விசாரணை ஆணையம் திமுகவிற்காக நோட்டீஸ் அனுப்பியது ஓபிஎஸ்க்கு தான் அனுப்பியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நாட்டுக்கு தெரிவிப்போம்.\nஎப்படி 13 வயதில் இந்தியை எதிர்த்து கலைஞர் போராட்டத்தில் ஈடுபட்டாரோ, அவரின் வழியில் 14 வயதில் இருந்தே நான் அரசியலில் இருந்து படிப்படியாக வளர்ந்தவன். நெருக்கடி நிலையில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்த வினாடியே என்னை கைது செய்ய போலீஸார் வீட்டிற்கு வந்தனர். தலைவர் என்னை சிறைக்கு வாழ்த்தி வழி அனுப்பினார்.\nஎன்னை கடவுள் தண்டிப்பார் என பழனிசாமி கூறியுள்ளார். நான் எந்த பாவமும் செய்யவில்லை. என்னை கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாவங்களை செய்தது எல்லாம் நீங்கள் கடவுள் தண்டிக்கிறாறோ, இல்லையோ மக்கள் உங்களை தண்டிப்பார். ஜெயலலிதா மரணத்திற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாதற்கும், பதவி கொடுத்த சசிகலாவுக்கும் துரோகம் செய்த பாவத்திற்கும் நிச்சயமாக கடவுள் தண்டனை தரப் போகிறார் என்று கடவுள் நம்பிக்கையுடன் கூறினார.மேலும் பொள்ளாட்சியில் 250 பெண்கள் பலாத்காரம், தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.\nகடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் அறிவிப்பு செய்துள்ளனர் . மேலும் மானாமதுரையில 16 கிராமங்கள் பயன் பெறும் வகையில் நாட்டார் கால்வாய் திட்டம் செயல்படுத்தபடும் காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிவகங்கையில் வேளாண்கல்லூரி உருவாக்கப்படும் தேவகோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப்படும், காவரி கூட்டு குடிநீர் திட்டம் காரைக்குடி , சிங்கம்புனரி, இளையான்குடி ,சிவகங்கை க்கு நீட்டிக்கப்படும் என்று தொகுதி திட்டங்கள் குறித்து பேசினார் .\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர���வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nஜெயலலிதாவின் பாவத்திற்கும், சசிகலாவின் துரோகத்திற்கும் பழனிசாமியை கடவுள் தண்டிப்பார் - கடவுள் நம்பிக்கையுடன் ஸ்டாலின் பேச்சு\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nவேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nமம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை\nசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/16/dharapuram-untouchability-dalits-fences.html", "date_download": "2021-04-18T18:01:12Z", "digest": "sha1:PFHSVFAAQW5TX5GJGH2CAT4XTM3QL2O5", "length": 13705, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாராபுரம் அருகே உயர் ஜாதியினர் அமைத்த தீண்டாமை வேலிகள் அகற்றம் | 'Untouchability fence' in Tamil Nadu pulled down | தாராபுரம் அருகே தீண்டாமை வேலிகள் அகற்றம் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nEXCLUSIVE: \\\"நீ ஒரு தலித்.. அதெப்படி என் சேரில் உட்காரலாம்\\\" இன்னும் தொலையாத தீண்டாமை.. குமுறும் சரிதா\nஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித் சமைத்த சத்துணவுக்கு எதிர்ப்பு.. 3 பேர் கைது\nநீளும் தீண்டாமை.. ஆண்டிப்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு\nதலித் மக்கள் நீர் எடுக்க தடை.. கிணற்றில் விஷத்தை கலந்த அநியாயம்.. கர்நாடகத்தில் சாதி வெறி\nதலித் வீட்டுச் சாப்பாட்டை ஒதுக்கிய பாஜக எதியூரப்பா- போலீசில் 'தீண்டாமை' புகார்\nபேரூராட்��ி அலுவலகத்திலேயே தலித்துகளுக்கு இரட்டை டம்ளர் முறை....ஈரோடு ஆட்சியரிடம் 'திடுக்' புகார்\nஅரசியலில் 'தீண்டாமை' கூடாது..: பவார் கருத்துக்கு பாஜக வரவேற்பு\nதமிழக அரசு வசம் உள்ள கோவில்களில் தலித்களுக்குத் தடை.. தலித் தலைவர் புகார்\n'அரசியல் தீண்டாமை' சமுதாயத்திற்கு பேராபத்து: நரேந்திர மோடி\nஉத்தப்புரத்தில் மீண்டும் பதட்டம்-ஒரு சமூக பெண்கள் திடீர் உண்ணாவிரதம்\nதீண்டாமைக்கு குட்பை சொன்ன கிராமத்துக்கு ரூ. 1லட்சம் பரிசு\nதீண்டாமைச் சுவர் அதிரடி இடிப்பு - உத்தபுரத்தில் பதற்றம்\nகேம் ஸ்டார்ட்.. கமல்ஹாசன் குறி வைக்கும் \\\"அந்த 2\\\" வாக்கு வங்கி.. மக்கள் நீதி மய்யம் செம உற்சாகம்\nதலித் தொழிலாளர் போராளி நோதீப் கவுர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல்.. ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு\nஉன்னாவ்.. 3 தலித் சிறுமிகள் கை, கால்களை கட்டி கொடூரம்.. வாயில் ஏன் வடிந்தது 'நுரை'\n14 வயசுதான்.. தலித் பெண்ணை.. 7 வருஷமாக.. லக்னோவை பதற வைத்த காமவெறியன்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராபுரம் அருகே உயர் ஜாதியினர் அமைத்த தீண்டாமை வேலிகள் அகற்றம்\nதாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உயர் ஜாதியினர் அமைத்த இரண்டு வேலிகளை போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று அகற்றினர்.\nதாராபுரம் அருகே உள்ள என்.குமாரபாளையம் கிராமத்தில், ஒரு ஜாதியைச் சேர்ந்த 150 குடும்பத்தினர் சேர்ந்து தலித் வகுப்பைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் தங்களது பகுதிக்குள் வராமல் தடுக்கும் வகையில் முள்வேலிகளை அமைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅவர்கள் வேலி அமைத்த பகுதியில் உள்ள இரண்டு சாலைகளை தலித் மக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. உயர் ஜாதியினர் என்று கூறிக் கொள்வோர் தங்களது பகுதியில் உள்ள மூதாதையரின் சமாதிகள் உள்ள பகுதிகள் வழியாக தலித் வகுப்பினர் நடமாடினால் அவை பாழ்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் எனவேதான் வேலிகள் அமைத்ததாக கூறினர்.\nதகவல் அறிந்ததும் போலீஸாரும் வருவாய்த்துறையினரும் விரைந்து வந்து இந்த வேலிகளை அகற்றினர்.\nமதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித்களைப் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் உடனடியாக தீர்வு காணப்படாத காரணத்தால் இன்றுவரை பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் அருகே அதே பாணியில் எழுந்த ஜாதிப் பிரச்சினையில் போலீஸார் உடனடியாக தலையிட்டு தீண்டாமை வேலிகளை பிய்த்து எறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T16:51:08Z", "digest": "sha1:2ZR5Z274327JD4Q3CRIQZKPBTAA4EME3", "length": 35690, "nlines": 223, "source_domain": "tamilandvedas.com", "title": "அலெக்ஸாண்டர் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged அலெக்ஸாண்டர்\nஅலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)\nகடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.\nமுதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.\nஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.\nஇதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.\nஅர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.\nப்ளூடார்ச் என்பாரும் இந்த வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்\nசீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.\nஅலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.\nகாலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும் கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும் நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள வேண்டும்.\nரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ், அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்\nஇறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.\nஅலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.\nஅலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged அலெக்ஸாண்ட���், ஜொராஸ்டர், பார்ஸி மத\nபட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி\nபட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி\nகிரேக்க நாட்டில் டயோஜெனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.\nஇந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார்.\n“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.\nஅவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.\nஇன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா\nஅந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் ���ூடாது அல்லவா’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.\nபட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் \nதமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.\nமற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லாக்கைப் பயன்படுத்தவே இல்லை.\nபட்ட கட்டை என்பது பல்லக்குக் கட்டையைக் குறிக்கும். பகல் குருடு என்பது படித்தும் பக்குவ ஞானம் பெறாத நிலையைக் குறிக்கும்.\nஆக, பகலில் வெளிச்சம் போட்டும், இருட்டில் வெளிச்சம் போட்டும் தத்துவப் பிரகாசத்தை உண்டாகியவர்களை உலகம் இன்றும் மறக்கவில்லை.\n(தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு கட்டுரையைப் பயன்படுத்துகையில் எழுதியோரின் பெயரையும் –லண்டன் சுவாமிநாதன்– பிளாக்–கின் பெயரையும் வெளியிடுவதுதான்)\nTagged அலெக்ஸாண்டர், உமாபதிசிவம், டயோஜெனிஸ், பகலில் விளக்கு\nகிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2\nகிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.\nதமிழிலும் சம்ஸ்கிருதத்த���லும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.\nதமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).\nவலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.\nபாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது\nபழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.\nஇவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்\nதமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக���கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.\n(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)\nஉலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.\nஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras) ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.\nபிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.\nஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.\nகிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார். ஆனால் முடியவில்லை.\nபோரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் ��ோதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.\nPosted in தமிழ் பண்பாடு, Tamil\nTagged அலெக்ஸாண்டர், கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/ponniyin-selvan", "date_download": "2021-04-18T16:56:34Z", "digest": "sha1:WVZ6TBDBAOH4CVB37P7AKNQUBM2DNZP7", "length": 8236, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ponniyin selvan - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது - கார்த்தி கொடுத்த அப்டேட்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து\nமணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nபொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கிறார்.\n50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு... அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்\nஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.\nமணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி\nதிருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினி தற்போது மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nகர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nவிவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன\nஅலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் - மருத்துவர் அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naalayabandhammatrimony.com/register", "date_download": "2021-04-18T16:56:03Z", "digest": "sha1:4FDLRER64KLC4TXGZRZFDNBYUQ5MMOSH", "length": 12924, "nlines": 208, "source_domain": "www.naalayabandhammatrimony.com", "title": "Naalayabhandham Matrimony - Register Site", "raw_content": "\nஉங்கள் சுயவிவரத்தை பரிசீலனை செய்ய மொபைலை சரிபார்க்க உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்\nபாலினம் * -------- ஆண் பெண்\nநிலை * -------- திருமணமாகாதவர் மறுமணம் மாற்றுதிறனாளி குறிப்பிடவில்லை\nநிறம் * -------- கருப்பு குறிப்பிடவில்லை புது நிறம் மாநிறம் சிகப்பு சிவப்பு\nநட்சத்திரம் * -------- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி குறிப்பிடவில்லை\nராசி * -------- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் குறிப்பிடவில்லை\nலக்னம் -------- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் குறிப்பிடவில்லை\nதிசையிருப்பு -------- சூரிய மகா திசை சந்திர மகா திசை செவ்வாய் மகா திசை ராகு மகா திசை வியாழன் மகா திசை சனி மகா திசை புதன் மகா திசை கேது மகா திசை சுக்ரன் மகா திசை குறிப்பிடவில்லை\nமதம் * -------- இந்து கிறிஸ்தவம் முஸ்லீம் குறிப்பிடவில்லை\nஜாதி * -------- இந்து நாடார் விஸ்வகர்மா ஆதி திராவிடர் அசைவப்பிள்ளைமார் யாதவர் மறுமணம் தேவேந்திர குல வேளாளர் செட்டியார் மறவர் கிறிஸ்தவம் அகமுடையார் கவுரா நாயுடு வன்னியர் கள்ளர் முத்திரையர் சைவ பிள்ளைமார் முதலியார் அருந்ததியர் ரெட்டியார் வண்ணார் கவுண்டர் மருத்துவர் நாயுடு வீர சைவம் கம்மவார் நாயுடு உடையார் நாயக்கர் இல்லத்துப்பிள்ளைமார் முஸ்லீம் போயர் வேளார் வள்ளுவர் மீனவர் பிராமின் சௌராஸ்டிரா ஜாதி தடையில்லை நாயர் குறவர் சாலியர் ராஜீஸ் இருளர் சிங் மலையாளி மராட்டியர்\nஉடன் பிறப்பு (இவரை தவிர) ஆண் *\nஉடன் பிறப்பு (இவரை தவிர) பெண் *\n-------- சீர்வரிசை குழந்தை மாற்றுதிறனாளி குறிப்பு\nநகரம் * -------- கூத்தாநல்லூர் கூடலூர் மூணாறு ஈரோடு(மா) ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலங்கா உத்தமபாளையம் உத்திரபிரதேசம் உடுமலைப்பேட்டை உசிலம்பட்டி நாகூர் நாகப்பட்டினம் நாகர்கோவில் நாகை(மா) நாமக்கல்(மா) நிலக்கோட்டை நீலகிரி(மா) கரூர(மா) குடியாத்தம் கன்னடா(மா) கன்னியாகுமரி(மா) குன்னூர்(வழி) கர்நாடகா காரியபட்டி காரைக்குடி(மா) காரைக்கால்(மா) காஞ்சிபுரம்(மா) கம்பம் கும்பகோணம்(மா) கமுதி கடலூர்(மா) கிருஷ்ணகிரி(மா) கள்ளக்குறிச்சி குறிப்பிடவில்லை குறிப்பிடவில்லை கல்கத்தா குஜராத்(மா) பூனே பாபநாசம் பாளையம் பாலக்காடு பாண்டிச்சேரி(மா) புதுக்கோட்டை(மா) புதுடெல்லி புதுச்சேரி(மா) பட்டுக்கோட்டை பழனி பரமக்குடி பல்லடம் பண்ரூட்டி மைசூர் ஹைதராபாத் தர்மபுரி(மா) தானே(டபில்ய+) தாராசுரம் திரிசூர் திருக்கோவிலூர் திருப்பூர்(மா) திருப்பத்தூர்(மா) திருப்பதி திருப்பரங்குன்றம் திருத்துறைப்பூண்டி திருத்தணி திருமங்கலம் திருவெண்காடு திருச்செந்தூர் திருச்செங்கோடு திருச்சி(மா) திருவனந்தபுரம் திருவாரூர்(மா) திருவாதவ+ர் திருவிடைமருதூர��(தா) திருவள்ளுர்(மா) திருவண்ணாமலை திண்டிவனம் திண்டுக்கல்(மா) தஞ்சாவ+ர்(மா) தூத்துக்குடி(மா) மயிலாடுதுறை மன்னார்குடி மகாராஸ்டிரா மகுடம் சாவடி மத்தியபிரதேசம் மதுரை(மா) மும்பை மலேசியா அந்தமான் ஆந்திரா(மா) அகமதாபாத் அரியலூர்(மா) ஆம்பூர் அரக்கோணம் அருப்புக்கோட்டை அறந்தாங்கி அலங்காநல்லூர் ஆண்டிபட்டி நெய்ய+ர் நெய்வேலி(மா) நெல்லை(மா) கோபிசெட்டிபாளையம்(தா) கொடைக்கானல் கோவை(மா) கோவில்பட்டி கோலார்(மா) கேரளா(மா) போடிநாயக்கனூர் பெரியகுளம் பொள்ளாச்சி போளுர்(தா) பெங்களுர்(ம) பெருந்துறை பெரம்பலூர்(மா) தென்காசி தேனி(மா) தேவகோட்டை மேட்டுர் மேங்களுர் மேலூர் செய்யார் சென்னை(மா) செங்கல்பட்டு செங்கோட்டை சேலம்(மா) வேலூர்(மா) சாத்தூர் சமைநல்லூர் சத்தியமங்கலம் சத்துவாச்சாரி சின்னாலபட்டி சின்னமனூர் சீர்காழி சித்தூர் சிதம்பரம் சிங்கப்பூர் சிவகாசி சிவகிரி சிவகங்கை(மா) சங்கரன்கோவில்(தா) சண்டிகர் வந்தவாசி வாடிப்பட்டி வாணியம்பாடி வத்தலகுண்டு வடஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம்(மா) விருத்தாச்சலம் விருதுநகர்(மா) விஜயவாடா வள்ளிய+ர் ராமநாதபுரம்(மா) ராமேஸ்வரம்(மா) ராஜபாளையம் ராஜஸ்தான் ஓசூர் ஓட்டன்சத்திரம் லாடனேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-04-18T17:55:12Z", "digest": "sha1:V34AEMZWJ62OLYJTRJUN6MEY365TX6XU", "length": 34303, "nlines": 549, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்\nகடமையாற்ற வேண்டியவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியவர்களை மக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவார்கள். மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமந��தபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை முன்வைத்து அதற்கு மதச்சாயம் பூசி, கலவரம் செய்ய முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த மாவட்டக்காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காப்பதும், சாதி,மதம் என எதன்பொருட்டும் எவ்விதப்பூசலும், வன்முறையும் ஏற்படாதவண்ணம் தடுப்பதுமான தனது கடமையை திறன்பட செய்து முடித்த காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nதமிழகச் சட்டமன்றத்தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அவர்களிடையே வாக்குவேட்டையாடும் மதவெறிக்கும்பல் தமிழகத்திலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிற நிலையில், அருண் பிரகாசின் கொலையைக் காரணம் காட்டி அதற்குள் மதத்தைக் காரணியாக வைத்து கலவரப்பூமியாக மாற்ற முனையும் கொடுஞ்செயல் இராமநாதபுரம் காவல்துறையினரால் முடக்கப்பட்டு, மதநல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சிறப்பாகச் செய்து முடித்தக் காவல்துறை அதிகாரியைப் பாராட்டாது பதவியிறக்கம் செய்திருப்பது மோசடித்தனமில்லையா அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத்துரோகமில்லையா அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத்துரோகமில்லையா எவ��வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது எவ்வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா எச்.ராஜாவா எனும் கேள்விக்கு என்ன பதிலுண்டு மாநிலத் தன்னாட்சிக்கு முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்குகிற ஒரு கட்சி, தனது அரசாங்க அதிகாரிகள் மீதான தன்னாட்சியையே இழந்து நிற்பது வெட்கக்கேடானது.\nஅருண் பிரகாசு கொலைசெய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்கத் தனிப்பட்ட முன்விரோதமே காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டும், அதனை வைத்து அரசியல் செய்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி சமூக அமைதியை குலைக்க முனையும் மதவெறியர்களையும், குண்டர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய தமிழக அரசு, நியாயத்தின் பக்கம் நின்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மதவெறியர்களின் செயலுக்கு ஆதரவாய் நிற்பது மிகக்கீழானது. குஜராத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இந்துத்துவப்பயங்கரவாதிகளின் செயல்களை வேடிக்கை பார்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போல, மதக்கலவரங்களையும், கொலைகளையும் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டதா தமிழக அரசு குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எடப்பாடி பழனிச்சாமி அரசு குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எ���ப்பாடி பழனிச்சாமி அரசு சாத்தான்குளம் படுகொலைக்கு காரணமாகக் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காது அரசியல் நெருக்கடி வருகிறவரை அவர்களைக் காப்பாற்ற முயற்சியெடுத்த அதிமுக அரசு, இராமநாதபுரத்தில் நேர்மையோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது அதிமுக அரசின் அப்பட்டமான மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது.\nஇராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை மதித்து, நியாயத்தின்படி நடந்த அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதவெறிச்செயல்களில் ஈடுபடுவோர் மீது, மதத்துவேசக் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nமுந்தைய செய்திமரக்கன்று நடும் விழா -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி\nஅடுத்த செய்திஅரவக்குறிச்சி தொகுதி மாதாந்திர கலந்தாய்வுகூட்டம்\nமானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nசிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nசெந்தமிழன் சீமான் வழக்கு வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11659", "date_download": "2021-04-18T17:11:47Z", "digest": "sha1:UW7VM3GSEAOU6EKK2RYFAVLOJJI5SJGU", "length": 6309, "nlines": 62, "source_domain": "www.newlanka.lk", "title": "வீட்டில் சாதம் மீதமாகிவிட்டதா..? வீணாக கொட்டாமல் இப்படிச் செய்தால் போதும்..சுவையான இட்��ி உங்கள் கைகளில்.!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் வீட்டில் சாதம் மீதமாகிவிட்டதா.. வீணாக கொட்டாமல் இப்படிச் செய்தால் போதும்..சுவையான இட்லி உங்கள் கைகளில்.\n வீணாக கொட்டாமல் இப்படிச் செய்தால் போதும்..சுவையான இட்லி உங்கள் கைகளில்.\nசிலருடைய வீட்டில் வயிற்றை நிறைக்கவே சோறு இருக்காது ஆனால் பலர் வீட்டில் மீதமிருக்கும் சோற்றை சாப்பிட ஆள் இருக்காது. மீதமாகும் சோற்றை சில நேரம் வீணாக கொட்டி விடுவோம், இன்று நாம் பார்க்கப் போவது மீதமுள்ள சோற்றை வீணாக கொட்டாமல் சுவையான இட்லி செய்வது எப்படி என்று தான்.\nஇதற்கு தேவையானவை: மீதமான சோறு ஒரு கப் என்றால் அரை கப் ரவை. சிறிதளவு தயிர், சுவைகேற்ப உப்பு. முதலில் மீதமுள்ள சோற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஊற வைத்து வடித்த ரவையையும் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.\nஇதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மா பதத்திற்கு மிக்ஸ் செய்து வையுங்கள். பின் இட்லி அச்சில் எண்ணெயை தடவி மிக்ஸ் செய்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி இறக்குங்கள். இந்த இட்லி நாம் சாதாரணமாக செய்யும் இட்லியை விட சுவையானதாக இருக்கும்.\nஇது ஆரோக்கியமானது, சோறு மீதமாகிவிட்டால் வீணாக கொட்டாமல் காலை அல்லது இரவு உணவாக மாற்றிக் கொள்ளுங்கள்..\nPrevious articleதிருமணத்திற்கு முன் இந்தப் பிரச்சனை இருந்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காதாம்.. அனைத்துப் பெண்களுக்கும் சரியான தீர்வு..\nNext articleமுடி உதிர்தல் பிரச்சனையை நீக்கி நீண்ட கருமையான கூந்தல் வளர இப்படி பயன்படுத்திப் பாருங்கள்.\nமருந்து தேவை இல்லை தேங்காய் பால் போதும் \nஉங்கள் வீடு சுத்தமாக பளிச்சென இருக்க..செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள்\nநீங்கள் அறிந்திராத வெண்டைக்காயின் அற்புத பலன்கள்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-18T17:33:37Z", "digest": "sha1:VH6KXKDYZS47T4YM3SJLF4LMDGFGOEAD", "length": 9394, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nசர்வதேச அளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் தலைவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுள்ளார். 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டி உள்ளது.\nஇதன்மூலம் 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 6 கோடியே 40 லட்சம் பேர் பின் தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்குபிறகு ட்விட்டரில் அதிக பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3-வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் உலகளவில் அதிகம்பேர் பின்தொடரும் தலைவராக மோடி உள்ளார். அவரை 2 கோடியே 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.\nஅதிகபட்சமாக பிரதமர் அலுவலகத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் 3 கோடியே 70 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தை 3 கோடியே 4 லட்சம்பேரும், மோடியின் பேஸ்புக் பக்கத்தை 4 கோடியே 48லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.\nநரேந்திர மோடி உலகளவில் அதிகம்பேர் பின்பற்றும்…\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு\nஅமெரிக்காவில் 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதிகளென அறிவிப்பு\nஇந்திய மக்களால் அதிகம்விரும்பும் தலைவர் நரேந்திர மோடி\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிப���டு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-18T17:57:47Z", "digest": "sha1:FDYH4EAH65MUSKMIF7RIW4ZFDWLJYEIY", "length": 11162, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nபாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி\nஅமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய முதல் இந்திய விமானி அபிநந்தன். உரி தாக்குதலுக்கு பின் ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின், உச்ச கட்ட எச்சரிக்கையால், எந்தவிதமான துல்லியத் தாக்குதலையும் நடத்த முடியவில்லை என பலரும் பேசினார்கள். ஆனால், நரேந்திர மோடி அரசு, புல்வாமா தாக்குதல் நடந்த 13-வது நாளில், விமானப் படை மூலம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நம்முடைய ராணுவ வீரர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.\nஆனால், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டவுடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் பேசத் தொடங்கினர். இதற்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபடும் நமது வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.\nஆனால், இன்று நிலைமை வேறு. மத்தியில் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் எப்-16ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அவர்களின் பகுதிக்குள் நமது வீரர் விழுந்த போதிலும், மிகக் குறைந்த நேரத்தில் 48 மணிநேரத்தில் நமது வீரர் மீட்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடியின் தலைமைதான்.\nஉலகில் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அடுத்தாற்போல், தீவிரவாத செயலுக்கு பழிதீர்க்கும் நாடாக இந்தியா இருக்கிறது.\nவிமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரங்கள் கேட்கிறார்கள். மம்தா ஆதாரம் கேட்கிறார், ராகுல் காந்தி அரசியல் செய்கிறார், அகிலேஷ் யாதவ் விசாரிக்க வேண்டும் என்கிறார். இவர்களின் பேச்சைக் கேட்டு நான் வெட்கப்படுகிறேன்.\nஇவர்களின் பேச்சு பாகிஸ்தானைத்தான் மகிழ்ச்சிப்படுத்தும். மோடியையும், ராணுவத்தையும் ஆதரிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் இவர்கள் அமைதியாக இருக்கலாம். இந்திய விமானப்படை தாக்குதல் குறித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியும் இவர்கள் நம்பவில்லை. இவர்களை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்கள், பாகிஸ்தானுக்கு உதவி, பாகிஸ்தான் நோக்கத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.\nகுஜராத் மாநிலம், அகமதாபாத்தில் லக்சயா ஜிதோ எனும் நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசியது:\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nபாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-08-03-39-47/", "date_download": "2021-04-18T18:40:48Z", "digest": "sha1:PMBFOGKGI35VOUG3GQGS4SBO5CTMZUN4", "length": 7361, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "சரக்கு கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nசரக்கு கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும்\nநாடுமுழுவதும் ரயில் சரக்கு கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. சரக்குகளை பொருத்தவரை , 15 லிருந்து 35 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தபட்டுள்ளது . சிமென்ட் , நிலக்கரிக்கு 18 லிருந்து 24 சதவீதம் வரையும், உணவுபொருள்கள், உரங்களுக்கு 20 லிருந்து 35 சதவீதம் வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் சரக்கு கட்டணத்தை வாபஸ் பெற மோடி வலியுறுத்தியுள்ளார் : இதை வலியுறுத்தி பிரதமர்க்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார் . இந்தகட்டண உயர்வு, நாடாளுமன்றத்தின் மாட்சிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ளார் . சரக்கு கட்டண உயர்வு சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .\nநாட்ட���ல், ஆளில்லா கடவுப்பாதைகளே இல்லை என்ற நிலை…\nஅக்டோபர் மாதத்திற்கான .,ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருகிறது\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டம்,…\nவன்முறை ,அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே குழப்பம்…\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-18T17:09:20Z", "digest": "sha1:6RSLU6VLTUE43FMRNZK7TXZEKDOMWU5U", "length": 32267, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "காசுமீர்போல் தமிழகத்தைப் பிரிக்கட்டும்! -இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 August 2019 No Comment\nபெரிய மாநிலங்களைப் பிரித்து மாநிலங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டிருந்தது மத்திய அரசு. இப்பொழுது மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துள்ளது. அதே நேரம், ஒன்றியப் பகுதிப் பட்டியலில் இரண்டைச் சேர்த்துள்ளது.\nமாநிலங்களைப் பிரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் அது பிரிக்கப்படும் மாநிலங்களின் க��ுத்திற்கேற்ப அமைய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கேற்ப இருக்க வேண்டும். இப்பொழுது (ஆடி 20, 2050 / 05.08.2019) காசுமீர், இலடாக்கு என ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது அவ்வாறல்ல. காசுமீர்ப் பிரிப்பு ஆணையில் சம்மு காசுமீர் அரசின் உடனிசைவுடன் (with the concurrence of the Government of State of Jammu and Kashmir) அறிவிக்கப்படுவதாக உள்ளது. பொய்யை முதலீட்டாகக் கொண்ட பா.ச.க. ஆணையிலும் பொய்யைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.\nஇந்திய அரசியல் யாப்பு விதி 3இன் கீழ் மாநிலப் பிரிவின் அதிகாரம் இந்தியப் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. இருக்கின்ற மாநிலத்தைப் பிரித்துப் புதிய மாநிலம் அமைத்தல், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்துப் பெரிய மாநிலமாக உருவாக்கல், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளை இணைத்துப் புதிய மாநிலமாக ஆக்குதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அதிகாரம் இருந்தாலும் அதை முறைப்படி செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாத பொழுது அரசை நடத்தும் ஆளுநருக்கும் தெரியாமல் பிரிவினைச் சட்டம் இயற்றியது தவறு என்றே அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைப் பிரிக்க ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து எதிர்த்த ஆந்திர அரசு ஆந்திரப் பிரிவினைக்காள சட்ட வரைவையும் சட்டமன்றத்தில் எதிர்த்தது. ஆனால், அப்போதைய மத்திய அரசு தெலுங்கானாவைப் பிரித்தது. எனினும் ஆணையில் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரின் ஒப்புகையைப் பெற்று (received the assent of the President) ஆணை பிறப்பிப்பதாகக் குறிப்பிட்டதே தவிர, ஆந்திர அரசின் ஒப்புதலைப் பெற்றதாகத் தவறான தகவலைத் தரவில்லை.\nபாசகவின் நோக்கம் எப்படி இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லமை மிக்கது. காசுமீர்ப் பிரிவினையைக் கமுக்கமாக வைத்திருந்தது பாராட்டிற்குரியது. ஆனால், சட்டப்படித் தெரியவேண்டிய தொடர்புடையவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இருப்பதாகக் காட்டி ஆணை பிறப்பித்தது தவறு. அரசின் ஒப்புதல் என்றால் இன்றைய சூழலில் ஆளுநர் ஒப்புதல் என்றாகிறது. ஆனால், அவரோ அவருக்குத் தெரியாது என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்.\nகாசுமீர் மாநிலத்தில் படையணிகள் குவிக��கப்பட்டதும் பாக்கித்தானுடன் போர் என்றோ பாக்கித்தான், சீனாவின் பிடியில் உள்ள காசுமீரை மீட்பதற்கான போர் என்றோ மக்கள் எண்ணவில்லை. கமுக்கமான செய்தியாக இருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு காசுமீர், சம்மு, இலடாக்கு என மூன்றாகப் பிரிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வந்தன.\nகாசுமீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் இந்திய அரசியல் யாப்புப்பிரிவு 370 ஐ நீக்கப் போவதாகவும் காசுமீரைப் பிரிக்கப்போவதாகவும் எதிர்க்கட்சி பரப்புவது தவறு என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல காசுமீர்ப் பிரிவினைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள முறை தவறு என்பதை அக்கட்சியின் ஊதுகுழலாகவும் தான்தான் தமிழ்நாட்டில அக்கட்சியின் எல்லாமும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் எழுதியதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.\n’: ….. இந்தக் கடுமையான நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போன எதிர்க்கட்சிகள், காசுமீருக்கு விசேட அந்தத்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 370, பாகித்தானிலிருந்து காசுமீருக்கு வந்த 1.5 இலட்சம் இந்து அகதிகளுக்குக் குடியுரிமை கிடையாது என்று கூறும் 35-ஏ ஆகிய இரண்டையும் இரத்து செய்யவும், காசுமீரை மூன்றாகப் பிரிக்கவும் சதி நடக்கிறது என்று கிளப்பிய பெரும் புரளியை காசுமீர் ஆளுநர் மறுத்திருக்கிறார்.\nஅரசியல் சாசனப் பிரிவு 370-ஐ இரத்து செய்வதற்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசு ஆணை மூலமாக 1954 இல் பிரிவு 35-ஏ அரசியல் சாசனத்தில் முறையற்று நுழைக்கப்பட்டது. அதை நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசுமீரை மூன்றாகப் பிரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. எனவே, அரசியல் கட்சிகள் அந்தப் பிரச்சினைகளை எழுப்புவது முறையல்ல. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். காசுமீர் போன்ற சிக்கலான பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடனும், பொறுமையுடனும் இருப்பது நாட்டுக்கு நல்லது.” (துக்ளக்கு நாள் 4.8.2019).\nசட்டப்படி நிறைவேற்ற இயலாது என்றால் நிறைவேற்றியது சட்ட மீறல்தானே எதிர்க்கட்சிகள் கூறியபடி மூன்றாகப் பிரிக்கவில்லை என்றாலும் இரண்டாகப் பிரித��துள்ளதுதானே எதிர்க்கட்சிகள் கூறியபடி மூன்றாகப் பிரிக்கவில்லை என்றாலும் இரண்டாகப் பிரித்துள்ளதுதானே அதுவும் ஒன்றியப் பகுதிகள் மாநிலத் தகுதியைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது காசுமீரீன் மாநிலத் தகுதியைப் பறித்தது ஏன்\nமாறாக மத்திய அரசு, சட்டமன்றத்தேர்தலில் காசுமீர்ப் பிரிவினையைத் தேர்தல் முழக்கமாகக் கொண்டு மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப முடிவெடுத்திருக்கலாம்.\nநாடெங்கும் தாமரை மலரப் பிற மாநிலங்களையும் பிரிக்கட்டும்தென்தமிழகம் எனத் தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினால் அதிமுக சிக்கலும் தீரும். அல்லது இதுவும் பெரிய பகுதி, தாமரை மலராது என எண்ணினால், பாண்டியநாடு, சோழநாடு, கொங்கு நாடு, பல்லவ நாடு எனத் தமிழ்நாட்டைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பா.ச.க.விற்கு இடம் கொடுக்காத கேரளாவையும், திருவனந்தபுரம் முதலான தமிழ் மக்கள் மிகுதியாக உள்ள பகுதிகளை இணைத்துச் சேர நாடு அமைக்கலாம். கருநாடகாவிலும் மைசூர், பெங்களூரு, கோலார் முதலான தமிழ்பேசுவோர் பெரும்பான்மையர் இருந்த பகுதிகளை இணைத்து வடதமிழ்நாடு என ஒன்றியப் பகுதியை உருவாக்கலாம்.\nஅல்லது வட கருநாடகம், துளு நாடு ஆகியவற்றுக்கான மக்களின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை உருவாக்கலாம். அசாமில் இருந்து கமதாபூர், திரிபுராவில் இருந்து திப்பரலாந்து, மேற்கு வங்கம் தார்சிலிங்கு பகுதியில் கூர்க்காலாந்து, மணிப்பூரில் இருந்து குகிலாந்து, வடக்கு வங்கத்தைப் பிரித்துக் காமத்பூர், மகாராட்டிராவைப் பிரித்து விதர்பா, குசராத்தைப் பிரித்து செளராட்டிரா என்று தனி மாநிலக் கோரிக்கைகளை ஏற்று அவற்றை ஒன்றியப் பகுதிகளாக அமைக்கலாம். இவ்வாறு 50 புது மாநிலங்கள் உருவாவதுடன் அரசே பெரிதாக இருக்கும் தன் கட்சிச் செல்வாக்கு இல்லா மாநிலப் பகுதிகளைப் பிரித்து 100 ஒன்றியங்களை உருவாக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்னும் பா.ச.க.வின் இலக்கு எளிதில் நிறைவேறும்.\nமாநிலப்பகுதிகளின் வளர்ச்சிகளைக் காரணங்காட்டித் தங்கள் வளர்ச்சிக்காகவும் பா.ச.க. இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் வியப்பதற்கில்லைதானே\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: இலடாக்கு, காசுமீர், சம்மு\nஉலக மனித உரி���ைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 14 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\n��விதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95-12/", "date_download": "2021-04-18T18:29:18Z", "digest": "sha1:WC3JVLEXA2U2YN67TIFS5RQOXARN7HIQ", "length": 36665, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "தந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்) - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2020 No Comment\nத��்தை பெரியார் சிந்தனைகள் 12\n(தந்தை பெரியார் சிந்தனைகள் 11 இன் தொடர்ச்சி)\nகோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.\n(1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள் வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா\n(2) மதுரை மீனாட்சி–சுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன் வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் ஐயா அவர்கள்.\n(3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கட்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது ஐயா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 உரூபாய் 500 உரூபாய்த் தாள்களைக் கட்டுக்கட்டாகத் திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல தாள்களுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி விடுவதால் விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது. இங்குக் கடவுளர்கள் கயவர்களின் இழிசெயல்கட்குத் துணை போவதைக் காண்கின்றோம். கோயில் வருமானத்தைக் கொண்டு பக்தியை அளவிடுவது எவ்வளவு கேவலம் என்பது அறிவுள்ளவர்கட்குத் தெளிவாகின்றது.\n(4) கடவுளர்களைப்பற்றிச் சொல்லப் பெறுகின்ற இலக்கணம், இலட்சியம் இவற்றிற்குச் சிறிதும் பொருந்தாத அயோத்தி இராமன் எப்படிக் கடவுளாக முடியும் கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும் கோகுலத்தில் வளர்ந்த கண்ணன், பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களில் எழுந்தருளியுள்ள கந்தன் ஆகியோர் எப்படிக் கடவுளர்களாக முடியும் என்று கேட்கிறார்கள் ஐயா அவர்கள். மனிதகுலம் படைத்த இவர்களை எப்படிக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும்\n(5) தமிழன் வணங்கும் கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்குமேல் வழிபடுகின்றான், நம்புகின்றான் என்றால் அவன் கடவுளை நம்புகின்றவன் ஆகான் என்பதுதானே பொருள் அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும் அவன் கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்வானேயானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே கொள்ள வேண்டும் இங்குத் தந்தை பெரியாரின் வினாக்கள் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.\n(6) “கோயிலுக்குப் போகக்கூடாது; செத்தாலும் போகக்கூடாது. அங்கே என்ன இருக்கின்றது. குழவிக்கல்லைத் தவிர யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், “எல்லா இடங்களிலு���் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை யாராவது சொல்லுங்கள்” என்று சவால் விடுக்கும் தந்தை பெரியார், “எல்லா இடங்களிலும் எங்கும் நிறைந்த கடவுளுக்கு தனியான ஓர் இடத்தில் என்ன வேலை எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து எல்லாமாய் இருக்கின்ற இறைவனுக்கு குழவிக்கல்லாய் இருக்க வேண்டும் என்று என்ன தலை எழுத்து எவனாவது சாபம் கொடுத்தானா” என்று கிண்டல் பாவனையில் தொடுக்கும் வினாக்களுக்கு எந்த அடியாராவது பதில் சொல்ல முடியுமா\n(7) ஒரு கோயிலுக்குள் பூசைக்குரிய பலசிலைகள் உள்ளன. அவற்றுள் சில கருவறைக்குள் உள்ளன; சில அந்த அறைக்கு வெளியே உள்ளன. இரண்டு வகைகளும் கடவுளர்களே; சாத்திரப்படி குடமுழுக்கு செய்யப்பெற்றவையே. வெளியிலிருக்கும் கடவுளர்களைத் தொடலாம்; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். கருவறைக்குள் இருக்கும் கடவுளை மாத்திரம் நெருங்கக் கூடாது என்றால் இதில் யோக்கியமிருக்கிறதா என்று வினவுகின்றார் தந்தை பெரியார்.\n(8) வடநாட்டில், குறிப்பாக வாரணாசியில், கங்கையில் நீராடிவிட்டு வில்வத்தைக் கையில் கொண்டுவரும் அடியார்கள் விசுவாசநாதர் கோயிலில் உள்ள இலிங்கத்தின்மீது வில்வத்தைத் தூவுகின்றனர்; தொட்ட கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். தென்னாட்டில் மட்டிலும் ஏன் இந்த நிலை ஏற்படவில்லை சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா சாத்திரங்களில் இதற்கு இடம் இல்லையா என்று வினவும் பெரியாருக்கு எந்த சாத்திர அறிஞர் என்ன பதில் சொல்ல முடியும்\nஇங்ஙனம் பல்வேறு விதமாகச் சொல்மாரிகளை வீசும் பெரியாருக்கு பதில் கண்மூடி மெளனியாக இருக்கும் அடியார்களைத்தான் காண்கின்றோம்.\nஇவ்விடத்தில் அடியேனுக்கு ஒன்று சொல்லத் தோன்றுகின்றது. இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியர்களின் பார்ப்பனர்களின்- சூழ்ச்சியால் ஏற்படவில்லை. ஏதோ காலந்தோறும் தோன்றி வருகின்றன. நாடோறும் எண்ணற்ற அடியார்கள் சைவர்கள், வைணவர்கள் உட்பட-திருத்தலப் பயணம் மேற்கொண்டு மூர்த்திகளை வழிபட்டு மன அமைதியினைப் பெறுகின்றனர். வடநாட்டினர், தென்னாட்டினர் யாவரும் காசிக்கும் இராமேசுவரத்திற்கும் பயணம் செய்து வருகின்றனர். மக்கட்பேறு வேண்டுவோர் இராமேசுவரத்திற்கும் வீடுபேறு வேண்டுவோர் காசி��்கும் சென்று வருகின்றார்.\nதிருக்கோயில்களுக்குச் சென்று வருவதால் பெறும் பயனைப் பற்றியும் நூல்கள் உள்ளன. அங்கு சென்று வருவது மூடத்தனம் என்று பெரியார் அவர்கள் பேசிய பேச்சும், எழுதிய கட்டுரைகளும் நூல்களாக உள்ளன. இரண்டையும் மக்கள் படித்து அவரவர்கள் விரும்பும் பயனைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு இரண்டுவிதக் கருத்துகளும் மன்பதையின் நடுவே என்றும் உலவிவரும் என்பதுதான் உண்மை.\nகடவுள் மறுப்பு: இது பற்றிய தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஈண்டுக் காட்டுவேன்.\n(1)கடவுளுக்கு இலட்சணமோ குறிப்போ ஏதாவது ஒன்று விளக்கமாகச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டில் ஒன்று, அஃதாவது உண்டு இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்ததிருப்பார்கள் என்கின்றார்.\n(2) இன்றைய தருமம் நாளைக்கு அதருமமாகித் தலைகீழாக மாறக்கூடும். அத்தகைய நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதனை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க-ஏன் கடவுளையே- மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறக்கத் துணிந்தவனே தர்மத்தின் பெயரால் உள்ள இன்றைய கொடுமையை ஒழிக்க முடியும்.\n(3) கடவுள் மறுப்பு என்றால் எல்லாக் கூட்டங்களிலும் ‘கடவுள் வாழ்த்து’ மரபாக வருவது போல், பொதுக் கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக,\n‘’கடவுள் இல்லை; இல்லவே இல்லை.’’\nஎன்பதாகச் சொல்லிவிட்டு மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்குவதுதான் கடவுள் மறுப்பு என்றதாகும்.\n(4) கடவுள் என்றால் என்ன என்று எப்படிப்பட்ட ஆத்திகராலும் சொல்ல முடியவில்லை. ஆகவே ஒவ்வொரு ஆத்திகனும் தனக்குப் புரியாத ஒன்றையே, தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும் பிறர்க்கு விளக்க முடியாததும் ஆகிய ஒன்றையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு ‘கடவுள், கடவுள்’ என்று அழுகின்றான். இந்தப் பிடியைத் தளர்த்திக் கடவுள் இருப்பினை மறுக்க வேண்டாமா\n(5) கடவுள் கண்ணுக்கும் எட்டாதவன்; அறிவுக்கும் எட்டாதவன்; மனத்துக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன் பிறகு எதற்குத்தான் எட்டுவான் இதுபற்றி ஏன் ஆராயக் கூடாது இதுபற்றி ஏன் ஆராயக் கூடாது அப்படியே நம்பவேண்டும். அதற்குப் பெயர்தான் ஆத்திகம். இப்படி எதற்கும் எட்டாதத��� எப்படிக் கடவுளாகும் அப்படியே நம்பவேண்டும். அதற்குப் பெயர்தான் ஆத்திகம். இப்படி எதற்கும் எட்டாதது எப்படிக் கடவுளாகும் என்று கேட்டால் நாத்திகமா\n(6) கடவுள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எதற்கு மனிதனாகப் பிறந்து வரவேண்டும் அவன் மனத்தில் நினைத்தால் நினைத்தபடி ஆகிவிட வேண்டாமா அவன் மனத்தில் நினைத்தால் நினைத்தபடி ஆகிவிட வேண்டாமா இராமன் கடவுளாக இருந்தால் ‘ஏ இராவணா, நீ மாண்டு போக வேண்டும்’ என்று சங்கல்பித்தாலே போதுமே; அவன் செத்துப் போயிருப்பானே\nசென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை, கருத்தரங்கம், தமிழறிஞர்கள், பிற கருவூலம் Tags: தந்தை பெரியார் சிந்தனைகள், ந. சுப்பு(ரெட்டியார்), நூல், பெரியார் ஈ.வெ.இராமசாமி\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\nதமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 : மறைமலை அடிகள்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nதந்தை பெரியார் சிந்தனைகள் 13: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 7\n« திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் »\nதமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளிய��றை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வ��ற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/ol_10.html", "date_download": "2021-04-18T16:42:05Z", "digest": "sha1:4AXZTZWUG3PWU6OGGCUQTPS4H25QKWZ7", "length": 4717, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "O/L பரீட்சை எழுதும் மாணவன் விபத்தில் மரணம்! (படங்கள்)", "raw_content": "\nO/L பரீட்சை எழுதும் மாணவன் விபத்தில் மரணம்\nதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்டம் பகுதியில் இன்று காலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாணவன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது16) என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத��தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2021-04-18T16:59:44Z", "digest": "sha1:CIGTEJKPS5VFT2RP4WEHBW4ZFRB6GOIC", "length": 7534, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "கோட்டாபய Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தமுடியாது\nஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைத் தலைவராக பிள்ளையான் நியமிப்பு\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்கை பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றில் ஆற்றிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும்\nதம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nகோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு :\nஇந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்...\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா March 24, 2021\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம் March 24, 2021\nஅமைச்சர் சமல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார் March 24, 2021\nயாழ். மாநகர முதல்வருக்கு கொரோனா March 24, 2021\nயாழ்.மாநகர முதல்வர் தனிமைப்படுத்தலில் March 24, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடம��காண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-226275235/20414-2012-07-09-14-49-17", "date_download": "2021-04-18T17:49:57Z", "digest": "sha1:HJKLYCVX4JUR7727ESOYGX6ONMPTGFPY", "length": 25853, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தலும் கூட்டணிக் குழப்பங்களும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை1_2012\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழச் சிக்கலும், ஜெ., திருமா நிலைபாடுகளும்\nதேர்தல் கொந்தளிப்பு முடிந்துவிட்டது : சுயமரியாதை இயக்கம், அனைத்திந்திய இயக்கம் ஆக வேண்டும்\nஎளிய மனிதர்களின் சரித்திரக் குறிப்புகளாய் ‘சுளுந்தீ’\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்\nநம்முடைய உரிமைகளைப் பிற அரசியல் கட்சிகள் பறிக்கத் துடிக்கின்றன\nகாங்கிரசின் தோல்விக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே\nபாஜக எதிர்ப்பை சாதகமாக்கி, பிற கட்சிகளை நசுக்கும் திமுக - காங்கிரஸ்\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை1_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை1_2012\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2012\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் கூட்டணிக் குழப்பங்களும்\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாளில், கூட்டணிகளில் முதல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ���ேட்பாளர் பெரிதும் பிரணாப் முகர்ஜிதான் என்று கருதப்பட்ட நேரத்தில், மம்தாவும், முலாயமும் வேறு மூவரின் பெயர்களைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.\nஇன்றைய பிரதமர் மன்மோகன் சிங், மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேனாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மூவருள் ஒருவர் பெயர் முன்மொழியப்படுமானால், அந்த வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவு உண்டு என்று அவர்கள் அறிவித்தனர்.\nஅந்த அறிவிப்பு, இன்றைய மத்திய அரசு கவிழப்போவதற்கான முன்னோட்டம் என்றே கருதப்பட்டது. திரிணாமுல், சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் இப்படி எதிர்நிலை எடுக்குமானால், ஆளுங்கட்சியான காங்கிரஸ் முன்மொழியும் வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பதே உண்மை. அந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, மறுதேர்தல் வருவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.\nஆனால் 48 மணிநேரத்திற்குள்ளாக, ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 32 உறுப்பினர்களையும், உ.பி., சட்டமன்றத்தில் 224 உறுப்பினர்களையும் கொண்டுள்ள சமாஜ்வாதிக் கட்சி, காங்கிரஸ் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப் பட்டால், தாங்கள் ஆதரிப்போம் என்று அறிவித்தது. இனிமேல் திரிணாமுல் ஆதரவு இல்லையயன்றாலும் கவலை இல்லை என்ற நிலையில், உடனடியாகப் பிரணாப் பெயரைக் காங்கிரஸ் அறிவித்தது.\nஎதிர்பாராத வகையில், பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டது. அக்கூட்ட ணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பிரணாப்பிற்கே தங்கள் ஆதரவு என்று கூறிவிட்டன.\nசி.பி.எம். கட்சியும், காங்கிரஸ் கட்சியைத் தாங்கள் எதிர்த்தாலும், அக்கட்சியின் வேட் பாளரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தçலாப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இரு அவைகளிலும் சேர்த்து ஏழு உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள சி.பி.ஐ., சட்டமன்றத்தில் மட்டும் 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தே.மு.தி.க., ஆகியனவற்றின் அறிவிப்பு, பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை.\nஇந்து நாளேடு, எழுதியுள்ளதைப் போல, பந்தயம் முடிந்த பின்னர், பாரதிய ஜனதா கட்சி, மேனாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் சங்மாவைத் தன் வேட்பாளராக அறிவித்தது.\nநாடாளுமன்ற இரு அவைகளிலும், அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, ஏறத்தாழ 65 விழுக்காடு வாக்குகள் பிரணாப் முகர்ஜிக்குக் கிடைக்கக்கூடும்.\nஎனவே, இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்பது உறுதியாகி விட்டது. முந்தைய குடியரசுத் தலைவர்கள் பன்னிருவரில், எழுவர் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஐவர், பீகார், உ.பி., பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்கள். வங்காளத்திற்கு இப்போதுதான் முதன்முதலாக அப்பதவி சென்றடைய உள்ளது.\nஅந்த அடிப் படையிலும், நீண்ட அனுபவமும், நிறைந்த படிப்பும் உடையவர் என்ற முறையிலும், பிரணாப் முகர்ஜி அப்பொறுப் புக்குப் பொருத்த மானவரே. ஆனாலும் ஈழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளில், அவருடைய பங்கு பல நேரங்களில் நம் கண்டனத்திற்குரியதாகவே இருந்தது. ஓர் அரசின் வெளிநாட்டுக் கொள்கையைப பொறுத்தே, வெளியுறவுத் துறை அமைச்சரின் நடவடிக்கைகள் இருக்கமுடியும் என்றாலும், அமைச்சரின் சரியான புரிதல்களும், செயல் பாடுகளும், அரசின் நிலைப்பாட்டைக் கூடச் சில வேளைகளில் மாற்றிவிடக் கூடும். ஆனால் பிரணாப்பின் புரிதலும், நடவடிக்கைகளும் அரசின் கொள்கையை மேலும் உறுதிப்படுத்தவே உதவின என்பதை மறுக்க முடியாது.\nஎனினும் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க முடியாத சூழலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார். மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்துவிடக் கூடாத நிலையில், பிரணாப்பை ஆதரிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே உள்ளது.\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும், பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்தும், அம்மாநில முதலமைச்சர் நித்திஷ் குமார் முடிவு இங்கு கூர்ந்து கவனிக்கத் தக்கதாக உள்ளது.\nஅவருடைய முடிவும், அதனையயாட்டி ஐக்கிய ஜனதா தளம் எடுத்துள்ள முடிவும், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை மட்டும் ஒட்டியதன்று என்பது புரிகிறது. 2014ஆம் ஆண்டு வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சி, நரேந்திரமோடியைப் பிரதமருக்கான வேட்பாளர் ஆக்கும் முயற்சிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அம்முடிவு அமைந்துள்ளது.\nஐக்கிய ஜனதாக தளத்தின் ஆதரவு இல்லாமல் பீகாரில், பாரதிய ஜனதாக் கட்சி சில இங்களில் கூட வெற்றி பெற முடியாது. பீகார் இல்லாமல் நாடாளுமன்ற வெற்றியும் சாத்தியமில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநிலத்தில், நித்திஷ் குமார் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இரண்டாவது முறை அங்கு ஜனதா தளக் கூட்டணி, ஐந்தில் நான்கு பங்கு இடங்களைக் கைப்பற்றியிருப்பது வரலாறு காணாத வெற்றியாகும். அந்த வெற்றிக்கு நித்திஷ் குமார் அரசின் மக்கள் நலத் திட்டங்களும், சாதனைகளுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகுஜராத் மாநிலத்தை நரேந்திர மோடி முன்னேற்றமடைய வைத்துள்ளார் என்று எல்லா ஊடகங்களும் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சிறு அளவில் கூடச் சொல்லப்படவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து ஒரு தனிக் கட்டுரையே எழுதப்படவேண்டும். (அடுத்த இதழில்: ‘நரேந்திர மோடியும், நித்திஷ்குமாரும்’)\nஎனவே, வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பிரணாப் முகர்ஜி வெற்றி பெற உள்ளார் என்பதைவிட, இத்தேர்தலில் பா.ஜ.க. விற்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை என்பதும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சியின் நம்பிக்கை சிதைந்து கொண்டுள்ளது என்பதுமே மதச்சார்பற்ற அனைவரின் மகிழ்ச்சிக்கும் உரியதாக இருக்கிறது.\nஇன்றைய நாடாளுமன்றத்தில் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை\nகட்சி நாடாளுமன்றம் (543) மேலவை (250)\n1. காங்கிரஸ் 206 71\n2. பாரதிய ஜனதா கட்சி 116 49\n3. சமாஜ்வாதி கட்சி 23 9\n6. ஐக்கிய ஜனதா தளம் 20 9\n4. திரிணாமுல் காங்கிரஸ் 19 9\n5. திராவிட முன்னேற்றக் கழகம் 18 7\n9. சிவசேனா 11 4\n10. தெலுங்கு தேசம் 6 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ibps-recruitment-2021-apply-online-for-analyst-programmer-it-engineer-other-post-006930.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-18T17:55:52Z", "digest": "sha1:2OZJZW5FT4XW3TXH6J6OM3OEOJK6FA7D", "length": 13680, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வேலை..! ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை! | IBPS Recruitment 2021 : Apply Online For Analyst Programmer, IT Engineer & other post - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை.. ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை\n ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள Analyst Programmer, IT Systems Support Engineer மற்றும் ஐடி பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை\nநிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்\nதேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிடங்கள் :\nமொத்த காலிப் பணியிடங்கள் : 06\nகல்வித் தகுதி : விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் B.E, B.Tech, MCA, M.Sc (IT), M.Sc (Comp.Sc.) போன்ற ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.54,126 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nமேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாகhttps://ibpsonline.ibps.in/ibpsrvpjan21/ என்ற இணையதளம் மூலம் 08.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் JIPMER பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசிற்ன CSIR நிறுவனத்தில் வேலை ரெடி\nரூ.64 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n1 day ago ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago பட்டதாரி இளைஞரா நீங்க ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் IICT நிறுவனத்தில் வேலை ரெடி\nNews கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nரூ.2,10 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-18T16:41:57Z", "digest": "sha1:V7CRF6TZHA4SCAWFJUFFS5KCU5HK4HAY", "length": 21137, "nlines": 212, "source_domain": "tncpim.org", "title": "இது நிவாரணமா? தண்டனையா? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ��வது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநிதி நிறுவனங்களின் கடன் மீதான இ.எம்.ஐ தவணைகள் மூன்று மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கையே இது.\nஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சி இன்று பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பின் மூலம் திருடப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி ஓர் கணக்கை தனது இணைய தளத்தில் போட்டுள்ளது.\nவாகன கடன் ரூ 6 லட்சமாகவும், நிலுவை தவணைகள் 54 மாதங்கள் ஆகவும் இருப்பின் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19000 கட்ட வேண்டி வரும். இது ஒன்றரை இ. எம்.ஐ தவணைகளுக்கு சமம்.\nவீட்டுக் கடன் 30 லட்சமாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கிற பட்சத்தில் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் கட்ட வேண்டி வரும். இது 8 இ.எம்.ஐ களுக்கு சமம்.\nஇந்த கணக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இ.எம்.ஐ தவணை தள்ளி வைப்பு நிவாரணம் அல்ல… தண்டனை என்ற அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.\nகோவிட் 19 ஆல் நிலை குலைந்து, பரிதவித்து நிற்கிற சாதாரண, நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏதோ கைகளில் தருவது போல பாவனை செய்துவிட்டு அவர்களிடம் இருப்பதையும் () தட்டிப் பறிக்கிற குரூரத்தை அரங்கேற்றுவது என்ன நியாயம்\nமக்கள் கேட்பது, அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்… 3 மாதம் தவணைகள் பிடிக்கப்படாவிட்டால் நிலுவைக் காலத்திலும் அதே இ.எம்.ஐ தொகையோடு 3 மாதங்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான்…\nநிதி அமைச்ச்சரே… ரிசர்வ் வங்கி கவர்னரே… கந்து வட்டிக் காரர்களை விட மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்… உங்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா\nமக்களுக்கு கூடுதல் சுமை இன்றி உங்கள் முடிவை அமலாக்குங்கள்…\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2020/05/", "date_download": "2021-04-18T17:46:19Z", "digest": "sha1:MLCRX7HDL33H7VM7OAKXMQ2HQJNCEGUB", "length": 35675, "nlines": 694, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: May 2020", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nகுழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்லாம் கத்துக்குவாங்க.\nகுழந்தை வளர்ப்பில் அழும்போது, நம்ம போய், உடனே குழந்தையைக் கவனிக்கறோம். அதன் அழுகை வந்து, ஒரு சமயம் பசியா இருக்கலாம், இல்லை, குழந்தைக்கு தூக்கம் வர்றதுக்கான ஒரு அறிகுறியா இருக்கலாம், வயிற்று வலியா இருக்கலாம். அதெல்லாம் நம்ம சரியா தொடர்ந்து கவனிக்கும்போது, அதை நம்ம, காரணம் கண்டு பிடித்து தீர்க்க முடியும். இதை விட்டுவிடலாம்.\nஆனால், நம்ம வெளியே கடைக்குப் போறோம். குழந்தை வந்து, ஒரு பொம்மை கேட்குது. சரி, அந்த பொம்மையை வாங்கிக் கொடுக்கிறோம். இன்னொரு பொம்மை கேட்குது. என்ன நினைக்கிறோம் ஒரு பொம்மை போதும். இல்லை, ஒரு chocolate போதும், அப்படின்னு நினைக்கும்போது, ஒண்ணு போதும் கண்ணா, அடுத்தமுறை வரும்போது, நம்ம இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு, சொல்றோம். நம் குழந்தை, கேட்க மாட்டேங்குது. கடையில சத்தம் போடுது, அழுவுது, எல்லா ரகளையும் பண்ணுது. இல்லை, கீழே விழுந்து, தரையில புரண்டு, ஆட்டம் போடுது. தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.\nஅப்ப, நம்ம என்ன பண்ணணும்\nஅதற்கு முன்னரே நீ கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாய் என்கிற மெல்லிய உணர்வினை குழந்தைக்கு ஏற்படுத்தி இருக்கணும். அதையும் மீறி ஒரு குழந்தை அடம் பண்ணும்போதோ, குறைந்தபட்ச சமுதாய ஒழுங்கினை மீறும்போதோ, உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. ஆனால் பதில் நடவடிக்கை (respond) மேற்கொள்ளலாம். எப்படி\nஎப்பவுமே ஒரு தவறான நடத்தைகளை, குழந்தைகள் எப்படி கத்துக்கிறாங்கன்னா, அந்தக் குழந்தை தவறினை செய்யும்போது, பெற்றோர், குழந்தையின் அலட்டலுக்கு பயந்து போயி, இல்லை, அதீத செல்லம் கொஞ்சுவதால் குழந்தைக்கு அடிபணிந்து விடுகிறோம். இதிலிருந்து குழந்தை, தான் செய்த தவறினை சரி என்பதாக கற்றுக் கொள்கிறது.\nஇப்படி குழந்தை கத்துக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணும்னா, குழந்தையின் அந்த கவன ஈர்ப்பு, அடுத்தவர்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடிய செயல்களில் இறங்கி, அடம் பண்ணும்போது, நம் குழந்தையை, அந்தக் கடையிலிருந்து தூக்கிட்டு, நம் வீட்டுக்கு வந்துரலாம். குழந்தை கேட்பதை பூர்த்தி செய்தே ஆகவேண்டும் என்பதெல்லாம் கிடையாது.\nவீட்ல ஏதாவது அடம் பண்ணுச்சுன்னா, நாம் அதை அலட்சியம் பண்ணணும். எல்லா குழந்தைகளுமே அதிகபட்சம் ஒரு மூணு நாலு நிமிஷம், அல்லது பத்து நிமிஷம் அழுதுட்டு, தானா அடங்கிடும். அப்படி அடங்கவில்லை எனில், குழந்தையை, ஒரு அறைக்குள் விட்டு, நாமும் கூட போய் இருக்கணும். ஆனால் கதவை சாத்திரலாம். அதன் பொருள் குழந்தையின் உதவிக்கு தாத்தா, பாட்டி, அம்மாவோ அப்பாவோ என யாரும் வர மாட்டார்கள். வர சாத்தியம் இல்லை. என்பதை சொல்லாமல் உணர்த்தி விடவேண்டும்.\nநீ வேணும்கிறவரைக்கும் அழுதுக்கோ, நீ அழுது முடிச்சதுக்கு அப்புறமா, அம்மா/அப்பா கிட்ட வந்தா போதும். நான், உனக்காக இங்கதான் இருப்பேன், ஆனால், நீ அழுது காரியத்தை சாதிக்கணும்னு நெனச்சா, அந்த வேலை எங்கிட்ட நடக்காது அப்படிங்கிறதை இயல்பாக சொல்லிவிட வேண்டும். நம்மிடம் வெறுப்போ, கோபமோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இந்த respondதான் மிக முக்கியம். இந்தப் பக்குவம் நமக்குத்தான் வரணும். இப்படி ஓரிரு முறை நடந்தாலே குழந்தை புரிந்து கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிடுவார்கள்.\nபக்குவமில்லாத எதிர்வினைன்னா என்னவாக இருக்கமுடியும் நம் குழந்தை மீது, பதில் கோபம் காட்டறது, அடிக்கிறதுங்கிறது எல்லாம் குழந்தைக்கான தண்டனையாக மாறிவிடும். இது ஓரளவிற்கு, அப்போதைக்கு பயன் தந்தால் கூட, நாளடைவில, அம்மா என்ன பண்ணுவாங்க, ஏதாவது குறும்பு பண்ணினால், அடிக்கத்தானே போறாங்க, அப்படின்ற ஒரு தான்தோன்றித்தனம் வந்துரும், குழந்தைகளுக்கு. அப்புறம் திருத்துவது கடினம். தானாத் திருந்தினாத்தான் உண்டு.\nகுழந்தையை குழந்தையா இருக்க விடுங்க என்பதை வேற ஏரியா. குழந்தையா இருக்காம அடம்பிடிச்சு, பெரிய மனுசனா மாற, குழந்தை முயற்சிக்கும்போது என்ன செய்யலாம்ன்ற நடைமுறை பகிர்வுதான் இது.\nசரி. இது குழந்தைகளுக்கு மட்டும்தானா பெரியவர்களுக்கு பொருந்துமா என்றால் திருமணமான பெண்களுக்கு நன்கு பயன்படும். கூட்டுக் குடும்பமாக இருப்பின் நன்கு வேலை செய்யும். கணவனை வீட்டுக்குள் விட்டு.....\n வாய்ப்பில்லை ராசா. சொன்னபடி கேட்கவும்.\nLabels: அனுபவம், குழந்தை, நிகழ்காலத்தில், மனவளம்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுத��\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/st-marks-road/hard-rock-cafe/190ZZ5uh/", "date_download": "2021-04-18T17:52:12Z", "digest": "sha1:5AQLOW2ZT443YBYHCAYOUQHO3LRTCCAR", "length": 11347, "nlines": 227, "source_domain": "www.asklaila.com", "title": "ஹார்ட் ராக் கெஃபெ in ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌, பெங்களூர் | 25 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 8 மதிப்பீடு , 15 கருத்து\n40, ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌, பெங்களூர் - 560001, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅமெரிகன் , மிக்ஸ்‌கேன் , மல்டி-கூசிந்ய்\nஅமெரிகன் எக்ஸ்பிரெஸ், மாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்கள் ஹார்ட் ராக் கெஃபெமேலும் பார்க்க\nஉணவகம், விட்டல் மலில்யா ரோட்‌\nஉணவகம், இலெக்டிரானிக்‌ சிடி ஃபெஜ்‌ 1\nஉணவகம் ஹார்ட் ராக் கெஃபெ வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\nகோஷிஸ் பரெட் பார் எண்ட் ரெஸ்டிராண்ட்\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\nஉணவகம், ஸ்டிரீட். மார்கஸ் ரோட்‌\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-with-siruthai-siva-throwback-video-from-badri.html", "date_download": "2021-04-18T18:40:08Z", "digest": "sha1:QGPJ2QNXPNG7EZ6DIWYL4QKKYP6U6H3I", "length": 10028, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy vijay with siruthai siva throwback video from badri", "raw_content": "\nசிறுத்தை சிவாவுடன் தளபதி விஜய்...ட்ரெண்டிங் வீடியோ \nசிறுத்தை சிவாவுடன் தளபதி விஜய்...ட்ரெண்டிங் வீடியோ \nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் ��ாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.\nகொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.\nஇதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபத்ரி படத்தில் கடைசி காட்சியில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் விஜயின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வரும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nகடும் கோபத்தில் ரியோ ராஜ்...புதிய ப்ரோமோ இதோ \nமஹா சமுத்ரம் திரைப்படத்தில் இணைந்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி \nரம்யா பகிர்ந்த வீடியோவால் உற்சாகமான நெட்டிசன்ஸ் \nஃபிட்னஸ் பிரியர்களை ஈர்க்கும் ரேஷ்மாவின் ஒர்கவுட் வீடியோ \n5 வயது மகன் முன்னிலையில்.. தாயை கூட்டுப் பலாத்காரம் செய்து மகனோடு ஆற்றில் வீசிய கொடூர கும்பல்\nதோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா கண்டுப்பிடித்து கைது செய்த போலீஸ்..\nகாங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு\n5 வயது மகன் முன்னிலையில்.. தாயை கூட்டுப் பலாத்காரம் செய்து மகனோடு ஆற்றில் வீசிய கொடூர கும்பல்\nதோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா கண்டுப்பிடித்து கைது செய்த போலீஸ்..\nகாங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு\nபாலியல் பலாத்கார முயற்சி.. சுய நினைவை இழந்த பெண்.. ஓடும் காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட கொடூரம்\nஇந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நிலை.. புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு\nகோவாக்சின் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_470.html", "date_download": "2021-04-18T16:50:10Z", "digest": "sha1:EYMZDUDUX4CVDMBU4LZ2UKJQYODIRZVS", "length": 8040, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் மேனன் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / பட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் மேனன்\nபட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் மேனன்\nதமிழ்த் திரையுலகின் ஸ்டைலிஷான இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் கவுதம் மேனன். அவருடைய படங்கள் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கி வெளிவருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவர் இயக்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' இரண்டு படங்களும் கடந்த சில வருடங்களாகவே எப்போது முடிந்து வெளியில் வரும் என்று ரசிகர்களை காத்திருக்க வைக்கின்றன.\nஇதனிடையே, கவுதம் அந்தப் படங்களை விட்டுவிட்டு, புதிதாக 'ஜோஷ்வா அத்தியாயம் ஒன்று' என்ற படத்தை இயக்கி வருகிறாராம். இந்தப் படத்தில் ஐசரி கணேஷ் உறவினரான வருண் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, எல்கேஜி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\n'ஜோஷ்வா அத்தியாயம் ஒன்று' என்ற பெயர் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படப் பெயர் போலவே உள்ளது. 'யோஹன்' பதிலாக, 'ஜோஷ்வா' என மாற்றியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கதையையே இப்போது எடுக்கலாம்.\nஇந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதற்காக கவுதம் மேனனுக்கு அவர் இயக்கியுள்ள படங்கள் வெளிவர உதவி செய்வதாக ஐசரி கணேஷ் உறுதி அளித்துள்ளாராம்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி ��ேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2020/02/blog-post_73.html", "date_download": "2021-04-18T17:01:44Z", "digest": "sha1:ZWTY5LNT5CDHZIFCNXVJ6PJBBHJTEGUB", "length": 7728, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் சாரா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\n90 களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்திலிருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் தொலைக்காட்சியிலிருந்து விளக்கினார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ச ரி க ம ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.\nசமீபத்தில் இவரும் இவர��ு செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இதை கண்டு பலரும் வியந்தனர் இந்த நிலையில் அர்ச்சனா மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அர்ச்சனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் இதை வைரலாக்கிவருகின்றனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்��ின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcafe.net/how-to-make-delicious-egg-fried-rice-south-indian-style/", "date_download": "2021-04-18T18:08:50Z", "digest": "sha1:P3UN5RZD5I74HPIJH5UWZ4VX2EJ6K2Y3", "length": 4590, "nlines": 68, "source_domain": "tamilcafe.net", "title": "How to Make Delicious Egg Fried Rice - South Indian Style - TamilCafe.Net", "raw_content": "\nபாசுமதி அரிசி – அரை கிலோ\nமுட்டை – ஆறு முட்டை\nஉப்புத்தூள் – தேவையான அளவு\nதுருவிய காரட் – 1 Cup\nகுடைமிளகாய் – 1 Cup இஞ்சி\nமிளகுத்தூள் – 1 டீ Spoon\nமுந்திரிப் பருப்பு – 10 பருப்பு\nகொத்தமல்லி – அரை கட்டு\nஎண்ணெய் – நான்கு டேபிள் Spoon\nபூண்டு நசுக்கியது – 1 டீ Spoon\nமுதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.\nஇந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும். இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம். இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nசத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-18T17:47:06Z", "digest": "sha1:7P5PXAKCPHWKFW6ZNOY3NSLHOIRBLVJT", "length": 7518, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்று கொண்ட மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபட்சவுக்கு டிவிட்டரில் வாழ்த்துதெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றிதெரிவித்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, இருநாடுகள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க கூட்டாக இணைந்து செயல் படுவோம் என்றார்.\nபேச்சுவார்த்தை குறித்து மோடி எதுவும் கூறவில்லை\nஅரசியல் வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர்…\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு…\nகெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநமது நாட்டு மகள்களை காக்க ஆண்கள் பொறுப்புடன் செயல்பட…\nஜப்பான் புதிய பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு நரேந்திர…\nமத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராஜபட்ச அ� ...\nராஜபட்ச நியுயார்க்கை விட்டு வெளியே செ� ...\nஎகிப்தின் நிலை இலங்கைக்கு வராது அதிபர� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/4628/", "date_download": "2021-04-18T17:04:59Z", "digest": "sha1:4VXJVBD5TYK3XUZWY5FHVVFJEVHQABFO", "length": 6441, "nlines": 90, "source_domain": "india7tamil.in", "title": "ஜார்க்கண்ட் மாநில முஸ்லிம் பெண்ணுக்கு உதவி செய்த ஜார்க்கண்ட் மாநில பெண் போலீஸ் - India 7 News", "raw_content": "\nHome பொதுவான செய்திகள் ஜார்க்கண்ட் மாநில முஸ்லிம் பெண்ணுக்கு உதவி செய்த ஜார்க்கண்ட் மாநில பெண் போலீஸ்\nஜார்க்கண்ட் மாநில முஸ்லிம் பெண்ணுக்கு உதவி செய்த ஜார்க்கண்ட் மாநில பெண் போலீஸ்\nதனியாக இருந்த உடல் நலம் சரியில்லாத முஸ்லிம் பெண்ணை காப்பாற்றியமைக்கு..\nகணவர் குவைத்தில் இருக்க துனை இருந்த உறவினர்கள் மூன்று நாட்களுக்கு முன் வெளியூர் சென்ற நிலையில் துணையின்றி தன் குழந்தையுடன் தனித்து இருந்த பெண்ணிற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட உடனே அவர் வசித்த சக்ரத்பூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்கப்பட,\nஉடனே விரைந்து வந்த காவல்துறை பெண் அதிகாரி அபிலாம்பா நடக்க முடியாத நிலையில் இருந்த பெண்னை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்..\nகொரோனா தொற்று உள்ள இந்த நேரத்தில் அந்த பெண் காவலரின் மனிதாபிமானம் மிக்க செயல் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது..\nPrevious articleவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இளம்பெண் குத்திக்கொலை கணவனை தேடும் போலீசார்\nNext articleஎஸ்டிபிஐ கட்சி சார்பாக 5 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnahd-ranipet-recruitment-notification/", "date_download": "2021-04-18T16:49:18Z", "digest": "sha1:2KR4ZLN76JIMRF3OGCWM5KUZBYVZL5CO", "length": 11687, "nlines": 210, "source_domain": "jobstamil.in", "title": "TNAHD Ranipet Recruitment Notification 2021", "raw_content": "\n8-ஆம் வகுப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புராணிப்பேட்டை\nராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை வாய்ப்புகள் 2021. Office Assistant, Driver பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ranipet.nic.in விண்ணப்பிக்கலாம். TNAHD Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nராணிப்பேட்டை TNAHD வேலை அறிவிப்பு\nநிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை\nஅதிகாரப்பூர்வ இணையதளம் www.ranipet .nic.in\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nTNAHD Jobs 2021 வேலைவாய்ப்பு :\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nசம்பளம் மாதம் ரூ.19,500 – 62,000/-\nதேர்வு செய்யப்படும் முறை இன்டர்வியூ\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 23 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 06 மார்ச் 2021\nTNAHD Ranipet Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் TNAHD Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nTamilnadu Government Jobs | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத���தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/free-images/old-houses/", "date_download": "2021-04-18T17:10:03Z", "digest": "sha1:7V7Q7YGUQPSBM7OMAIS3KTMI7MK7AKGZ", "length": 23295, "nlines": 140, "source_domain": "libreshot.com", "title": "பழைய வீடுகள் - இலவச பங்கு புகைப்படங்கள் ::: லிப்ரேஷாட் :::", "raw_content": "\nவணிக பயன்பாட்டிற்கான இலவச படங்கள்\nOld houses stock images for free download. புகைப்படங்கள் பொது டொமைன் உரிமமாக உரிமம் பெற்றவை - பண்பு இல்லை / வணிக பயன்பாட்டிற்கு இலவசம். நான் எடுத்த எல்லா புகைப்படங்களும் உங்களுக்காக மட்டுமே, எனவே அவற்றின் தோற்றத்திற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nகுரோமில் கொலோனேட் ஆர்கேட் - இலவச படம்\nஜனவரி 15, 2021 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கருப்பு வெள்ளை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, செக், ஐரோப்பா, வரலாறு, மொராவியா, பழைய வீடுகள், சிலைகள், பயணம்\nமலைகளில் பழைய மர பதிவு அறை - இலவச படம்\nடிசம்பர் 28, 2020 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, கார்பாத்தியர்கள், கிராமப்புறம், செக், சுற்றுச்சூழல், ஐரோப்பா, புலங்கள், காடு, பச்சை, நடைபயணம், மலைகள், வீடுகள், இயற்கை, புல்வெளிகள், மொராவியா, பழைய வீடுகள், மரங்கள், விண்டேஜ், மர\nபழைய பண்ணை வீடு - இலவச படம்\nடிசம்பர் 28, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, கிராமப்புறம், வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, வெளிப்புறம், முகப்பில், பண்ணை, வீடு, வீடுகள், பழைய வீடுகள், ரெட்ரோ, கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, பாரம்பரியமானது, விண்டேஜ், விண்டோஸ்\nஇரண்டு விண்டோஸ் கொண்ட டைம்பர்டு ஹவுஸ் வர்ணம் பூசப்பட்டது - இலவச படம்\nஅக்டோபர் 24, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வ���டுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது\nČicmany பெயிண்டட் கிராமம் - இலவச படம்\nஅக்டோபர் 14, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கலை, வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ், மஞ்சள்\nவர்ணம் பூசப்பட்ட மர வீட்டில் நீல சாளரம் - இலவச படம்\nமார்ச் 18, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, வெளிப்புறம், முகப்பில், வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது\nČičmany கிராம அலங்காரம் - இலவச படம்\nமார்ச் 17, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, மூடு, வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது\nபாரம்பரிய வர்ணம் பூசப்பட்ட ஸ்லோவாக் வீடு - இலவச படம்\nமார்ச் 2, 2020 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ்\nČianymany Close-up இல் வர்ணம் பூசப்பட்ட வீடு - இலவச படம்\nநவம்பர் 25, 2019 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, மர\nஸ்லோவாக்கியன் நாட்டுப்புற கட்டிடக்கலை - இலவச படம்\nநவம்பர் 6, 2019 | பழைய வீடுகள்\nகருப்பு, பிரவுன், வெளிப்புறம், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ்\nஉட்ஸில் மந்திர கைவிடப்பட்ட அறை - இலவச படம்\nநவம்பர் 4, 2019 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, இருள், பயம், காடு, வீடுகள், மந்திரம், மர்மமான, பழைய வீடுகள், பயமாக இருக்கிறது, மரங்கள், விண்டேஜ், மர, வூட்ஸ்\nஜூலை 5, 2019 | பழைய வீடுகள்\nபழங்கால, கட்டிடக்கலை, பின்னணி, கட்டிடங்கள், நகரம், செந்தரம், செக், விவரம், ஐரோப்பா, முகப்பில், கிரன்ஞ், வீடுகள், மத்திய தரைக்கடல், மிகுலோவ், மினிமலிசம், மொராவியா, பழையது, பழைய வீடுகள், ப்ராக், ரெட்ரோ, கிராமிய, தெரு புகைப்படம், பாரம்பரியமானது, நகர்ப்புற, விண்டேஜ், சுவர், விண்டோஸ்\nவன பதிவு அறை விவரம் - இலவச படம்\nமார்ச் 12, 2019 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, பிரவுன், கட்டிடங்கள், வெளிப்புறம், காடு, வீடு, பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, மரத்தாலான வீடுகள், விண்டேஜ், விண்டோஸ்\nபிப்ரவரி 14, 2019 | பழைய வீடுகள்\nபழங்கால, கட்டிடக்கலை, பின்னணி, கட்டிடங்கள், நகரம், செந்தரம், விவரம், ஐரோப்பா, முகப்பில், கிரன்ஞ், வீடுகள், மத்திய தரைக்கடல், பழையது, பழைய வீடுகள், ரெட்ரோ, கிராமிய, தெரு புகைப்படம், பாரம்பரியமானது, நகர்ப்புற, விண்டேஜ், விண்டோஸ்\nகூரையில் நாரை - இலவச படம்\nஜனவரி 9, 2019 | பழைய வீடுகள்\nவிலங்குகள், பறவைகள், நீலம், செக், பழைய வீடுகள், நிழல், வனவிலங்கு\nவிண்டேஜ் பண்ணை வீடு - இலவச படம்\nநவம்பர் 5, 2018 | பழைய வீடுகள்\nகிராமப்புறம், முகப்பில், பண்ணை, வீடு, வீடுகள், பழைய வீடுகள், ரெட்ரோ, கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டேஜ், விண்டோஸ்\nபழைய கதவைப் பூட்டு - இலவச படம்\nநவம்பர் 1, 2018 | பழைய வீடுகள்\nகட்டிடங்கள், மூடு, கிராமப்புறம், விவரம், வீடுகள், பூட்டுகள், மினிமலிசம், மர்மமான, பழையது, பழைய வீடுகள், பாதுகாப்பு, சிவப்பு, ரெட்ரோ, கிராமப்புற, கிராமிய, பாதுகாப்பு, விண்டேஜ், மர\nபண்ணை வீடு - இலவச படம்\nசெப்டம்பர் 25, 2018 | பழைய வீடுகள்\nவேளாண்மை, பிரவுன், கிராமப்புறம், பண்ணை, குதிரைகள், வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை\nமர வீடு மற்றும் சைக்கிள் - இலவச படம்\nஜூன் 9, 2018 | பழைய வீடுகள்\nபழங்கால, பின்னணி, உந்துஉருளி, நீலம், கட்டிடங்கள், செக், விவரம், வீடுகள், பழைய வீடுகள், ரெட்ரோ, கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, விண்டேஜ், விண்டோஸ், மர\nபழைய கூரை ஓடுகள் - இலவச படம்\nமே 31, 2018 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, விவரம், வீடுகள், பழைய வீடுகள், கூரை, விண்டேஜ்\nஏப்ரல் 11, 2018 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, கட்டிடக்கலை, கான்கிரீட், தவழும், அழிவு, தொழிற்சாலை, கிரன்ஞ், பழையது, பழைய வீடுகள், சுவர், விண்டோஸ்\nமார்ச் 22, 2018 | பழைய வீடுகள்\nபின்னணி, கான்கிரீட், முகப்பில், கிரன்ஞ், பழைய வீடுகள், முறை, அமைப்பு, நகர்ப்புற, சுவர்\nபழைய மர ஜன்னல் மூடு - இலவச படம்\nமார்ச் 21, 2018 | பழைய வீடுகள்\nபழங்கால, பின்னணி, மூடு, கட்டுமானம், பச்சை, கிரன்ஞ், மேக்ரோ புகைப்படம், பொருள், பழையது, பழைய வீடுகள், முறை, ரெட்ரோ, அமைப்பு, அமைப்பு, விண்டோஸ், மர\nவீடு அழிவு - இலவச படம்\nமார்ச் 20, 2018 | பழைய வீடுகள்\nஅழிவு, பழைய வீடுகள், ரயில்வே, தெரு புகைப்படம், தடங்கள், நகர்ப்புற\nமார்ச் 12, 2018 | பழைய வீடுகள்\nபின்னணி, செங்கல் சுவர், முகப்பில், கிரன்ஞ், மினிமலிசம், பழைய வீடுகள், சிவப்பு, அமைப்பு, நகர்ப்புற, விண்டேஜ், சுவர்\nபழைய சுவர் அமைப்பு - இலவச படம்\nமார்ச் 6, 2018 | பழைய வீடுகள்\nபின்னணி, கான்கிரீட், முகப்பில், கிரன்ஞ், பழைய வீடுகள், முறை, அமைப்பு, நகர்ப்புற, சுவர்\nப்ராக் நகரில் விண்டேஜ் மர கதவு - இலவச படம்\nபிப்ரவரி 6, 2018 | பழைய வீடுகள்\nபழங்கால, கட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, அலங்காரங்கள், விவரம், இடைக்கால, பழையது, பழைய வீடுகள், ப்ராக், சிலைகள், விண்டேஜ், மர\nபழைய ப்ளூ ஹவுஸ் சுவர் - இலவச படம்\nஜனவரி 24, 2018 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, கட்டிடக்கலை, நீலம், முகப்பில், கிரன்ஞ், வீடுகள், மத்திய தரைக்கடல், பழைய வீடுகள், ரெட்ரோ, கிராமிய, உர்பெக்ஸ், கிராமம், விண்டேஜ், சுவர்\nஜனவரி 22, 2018 | பழைய வீடுகள்\nமூடு, விவரம், கிராஃபிட்டி, கிரன்ஞ், பூட்டுகள், பழைய வீடுகள், பாதுகாப்பு, துரு, தெருகூத்து, விண்டேஜ்\nபழைய மர குடிசை - இலவச படம்\nடிசம்பர் 14, 2017 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, வேளாண்மை, தனியாக, பிரவுன், கிராமப்புறம், வீடுகள், இயற்கை, பழையது, பழைய வீடுகள், கிராமப்புற, மரத்தாலான வீடுகள், கிராமம், மர\nடிசம்பர் 4, 2017 | பழைய வீடுகள்\nகட்டிடங்கள், நகரம், முகப்பில், வீடுகள், பழைய வீடுகள், நகர்ப்புற\nமொராவியாவில் பழைய சதுக்கம் - இலவச படம்\nஜூன் 26, 2017 | பழைய வீடுகள்\nகிறிஸ்தவ கட்டிடக்கலை, செக், ஐரோப்பா, வரலாறு, மிகுலோவ், மொராவியா, பழைய வீடுகள், பயணம்\nப்ராக் தெரு விளக்கு - இலவச படம்\nமே 4, 2017 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, நகரம், செக், ஐரோப்பா, விளக்கு, இடைக்கால, பழையது, பழைய வீடுகள், ப்ராக், ரெட்ரோ, தெரு புகைப்படம், மேலே, நகர்ப்புற, விண்டேஜ், விண்டோஸ்\nமார்ச் 19, 2017 | பழைய வீடுகள்\nநகரம், ஐரோப்பா, முகப்பில், பழையது, பழைய வீடுகள், ப்ராக்\nஒரு பழைய டவுன்ஹவுஸின் கதவு - இலவச படம்\nமார்ச் 16, 2017 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, நகரம், வீடுகள், மந்திரம், மர்மமான, பழைய வீடுகள், ப்ராக், ப்ராக் கோட்டை, நிழல், படிக்கட்டுகள், தெ��ு புகைப்படம், சூரிய ஒளி\nஅக்டோபர் 11, 2016 | பழைய வீடுகள்\nவட்டம், கிராமப்புறம், பண்ணை, பழைய வீடுகள், கிராமப்புற, கிராமிய\nசெப்டம்பர் 9, 2016 | பழைய வீடுகள்\nநகரம், செக், முகப்பில், கிரன்ஞ், வீடுகள், மிகுலோவ், மொராவியா, பழையது, பழைய வீடுகள், கிராமிய, தெரு புகைப்படம், விண்டேஜ், விண்டோஸ்\nவெள்ளை சுவரில் சிவப்பு பூக்கள் கொண்ட விண்டேஜ் ஜன்னல் - இலவச படம்\nசெப்டம்பர் 2, 2016 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, கிராமப்புறம், செக், ஐரோப்பா, முகப்பில், மலர்கள், வீடு, வீடுகள், மொராவியா, பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, பாரம்பரியமானது, கிராமம், விண்டேஜ், சுவர், வெள்ளை, விண்டோஸ்\nப்ராக் நகரில் பழைய தெரு - இலவச படம்\nமே 25, 2016 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, கட்டிடக்கலை, அமைதியாக, நகரம், செக், இருள், கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பா, கிரன்ஞ், வரலாறு, வீடுகள், விளக்கு, ஒளி, மந்திரம், இரவு, பழைய வீடுகள், ப்ராக், பயமாக இருக்கிறது, தெரு புகைப்படம், பயணம், விண்டேஜ்\nமே 10, 2016 | பழைய வீடுகள்\nகைவிடப்பட்டது, கட்டிடக்கலை, கட்டிடங்கள், நகரம், செக், கிழக்கு ஐரோப்பா, வீடுகள், பழையது, பழைய வீடுகள், ப்ராக், ரயில்வே, பாழாக்கி\nநவம்பர் 12, 2015 | பழைய வீடுகள்\nகட்டிடக்கலை, போஹேமியன் சொர்க்கம், கிராமப்புறம், செக், பச்சை, வீடுகள், புல்வெளிகள், இயற்கை, பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, மரத்தாலான வீடுகள், மரங்கள், மர\nஜூன் 17, 2015 | பழைய வீடுகள்\nகிராமப்புறம், அலங்காரங்கள், பண்ணை, பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, விண்டேஜ், மர\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-8-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-64-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-18T17:58:40Z", "digest": "sha1:FDFJMALUY6YKTSHZPGJSIMQ57BXAORYM", "length": 5959, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "அக்டோபர் 8 நடிகர் சங்க 64-வது பொதுக்குழு கூட்டம்", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»அக்டோபர் 8 நடிகர் சங்க 64-வது பொதுக்குழு கூட்டம்\nஅக்டோபர் 8 நடிகர் சங்க 64-வது பொதுக்குழு கூட்டம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் SI. கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த , பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனை தொடர்ந்து தலைவர் M. நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n– தென்னிந்திய நடிகர் சங்கம்\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/mass-abandonment-of-the-eight-lane--project-appeals-to-the-masses", "date_download": "2021-04-18T18:23:18Z", "digest": "sha1:GBZJXUYLZA47A4LFRJY4G6MSL6VNE2ZS", "length": 9604, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக விவசாயிகள் பெருந்திரள் முறையீடு\nசேலம், டிச.28- எட்டு வழிச்சாலை திட்டத்தை மத் திய, மாநில அரசுகள் கைவிட வேண் டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். சேலம் - சென்னை இடையே ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்���ள் மற்றும் காடுகளை அழித்தும், மலை களை குடைந்தும் அமைக்கவுள்ள எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரி வித்து சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அராஜக மான முறையில் விளை நிலங்களை கையகப்படுத்தல், அதற்காக நிலங் களை அளவீடுதல் உள்ளிட்ட நடவ டிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடு பட்டு வருகின்றனர். இதற்கெதிராக ஆங் காங்கே கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய, மாநில அரசு கள் சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை தாமாக முன்வந்து கைவிட வேண்டும். ஏற் கனவே, சென்னை சென்று வர பயன் பாட்டியுள்ள மூன்று சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்தி ரன், செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர் பொன்னுசாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், சிபிஐமாவட்டச் செயலாளர் ஏ.மோகன், திமுகதேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் வீரபாண்டி எஸ்.ராஜா, இயக்குனர் வ. கௌதமன் உள்ளிட்ட எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக் கத்தின் சார்பில் அரூர் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.மல்லிகா, பாப்பி ரெட்டிபட்டி சி.வஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருமணிமுத்தாற்றின் வாய்க்காலில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு\nகோவை திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணி தீவிரம்\nசிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதாமதமான நடவடிக்கை... (கும்பமேளா கொரோனா)\nஅடோப், பிடிஎப் மென்பொருளின் தந்தை சார்லஸ் ஷக் கெஷ்கே காலமானார்....\nகாலத்தை வென்றவர்கள் : பியேர் கியூரி நினைவு நாள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/30-5/", "date_download": "2021-04-18T17:21:21Z", "digest": "sha1:MPHZGC5USIHNOXFKA3EWZM6QX32QEQFZ", "length": 10758, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "தங்கம் இறக்குமதி 30 சதவீதம் குறைய வாய்ப்பு |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nதங்கம் இறக்குமதி 30 சதவீதம் குறைய வாய்ப்பு\nமத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு 2012-ஆம் ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி, 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 33 சதவீதம் சரிவடையும் என ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது.\nதங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2012-ஆம் ஆண்டில் இறக்குமதி குறைந்தால், சீனா முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் இந்தியா 969 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இது, 2012-ல் 655 டன்னாக குறைய வாய்ப்புள்ளது என ஆய்வில் கலந்து கொண்ட 10 நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக இறக்குமதி வரியை இரண்டு மடங்கு அதிகரித் திருப்பது தங்க நகைகள் வாங்குபவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்றும��, தங்கம் இறக்குமதி 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் இண்டஸ்இந்த் வங்கியின் உதவி துணைத் தலைவர் பினாகின் வியாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009-ஆம் ஆண்டில் தங்கம் விலை அமோக அளவில் 22 சதவீதம் அதிகரித்தது. எனவே, தங்க நகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக அவ்வாண்டில் தங்கம் இறக்குமதி 535.88 டன்னாக குறைந்தது.\nஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக் குறை அதிகரித்து வருகிறது.\nகச்சா எண்ணெய், பொறியியல் சாதனங்கள் ஆகிய இரண்டிற்கும் அடுத்தபடியாக தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் 3,390 கோடி டாலர் (ரூ.1,69,500 கோடி) மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்டது. இது, நாட்டின் மொத்த இறக்குமதியில் 8.9 சதவீதமாகும். அந்த நிதி ஆண்டில் இந்தியா, தங்கம் தேவைப்பாட்டில் 92 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இறக்குமதி 5,800 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக் கடைகள் அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. அதேசமயம், வரியை மத்திய அரசு குறைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை\n1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nசீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள்…\nபயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க அனுமதி\nஅதிகரித்துவரும் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய…\nஅரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா\nதங்கத்தின் விலை தீபாவளிக்குள் 30 ஆயிரத் ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத ��ூர்மையான கத்தி போன்றது. ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://libreshot.com/ta/free-images/history/", "date_download": "2021-04-18T17:24:40Z", "digest": "sha1:MGYLICIWUGH77X655HS7N23WRFLJ2TVA", "length": 30771, "nlines": 196, "source_domain": "libreshot.com", "title": "வரலாறு - இலவச பங்கு புகைப்படங்கள் ::: லிப்ரேஷாட் :::", "raw_content": "\nவணிக பயன்பாட்டிற்கான இலவச படங்கள்\nவரலாற்று பங்கு படங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய. புகைப்படங்கள் பொது டொமைன் உரிமமாக உரிமம் பெற்றவை - பண்பு இல்லை / வணிக பயன்பாட்டிற்கு இலவசம். நான் எடுத்த எல்லா புகைப்படங்களும் உங்களுக்காக மட்டுமே, எனவே அவற்றின் தோற்றத்திற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nகுரோமில் கொலோனேட் ஆர்கேட் - இலவச படம்\nஜனவரி 15, 2021 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு வெள்ளை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, செக், ஐரோப்பா, வரலாறு, மொராவியா, பழைய வீடுகள், சிலைகள், பயணம்\nஇரண்டு விண்டோஸ் கொண்ட டைம்பர்டு ஹவுஸ் வர்ணம் பூசப்பட்டது - இலவச படம்\nஅக்டோபர் 24, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது\nஓரவா கோட்டை - இலவச படம்\nஅக்டோபர் 22, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, கோபுரங்கள், பயணம்\nČicmany பெயிண்டட் கிராமம் - இலவச படம்\nஅக்டோபர் 14, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ், மஞ்சள்\nகுக்ஸில் பரோக் சிலைகள் - இலவச படம்\nஅக்டோபர் 2, 2020 | வரலாறு\nகலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், செக், ஐரோப்பா, வரலாறு, மந்திரம், பழையது, மதம் மற்றும் மரபுகள், சிலைகள்\nசுவர் செங்குத்து பதிவுகளால் ஆனது - இலவச படம்\nஆகஸ்ட் 31, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, பிரவுன், வனவியல், வரலா��ு, மினிமலிசம், மர\nமர இடைக்கால ஸ்டேக்வால் - இலவச படம்\nஜூலை 30, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, நீலம், பிரவுன், வனவியல், வரலாறு, மினிமலிசம், மர\nசெல்டிக் கோட்டையின் மர சுவர் - இலவச படம்\nஜூலை 7, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, நீலம், பிரவுன், வனவியல், வரலாறு, மினிமலிசம், மர\nஹோலாசோவிஸ் கிராமத்தில் விண்டேஜ் ஹவுஸ் - இலவச படம்\nஜூன் 1, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, அழகு, செக், ஐரோப்பா, பண்ணை, வரலாறு, கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, பயணம்\nČičmany கிராம அலங்காரம் - இலவச படம்\nமார்ச் 17, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, மூடு, வடிவமைப்பு, கிழக்கு ஐரோப்பா, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது\nப mon த்த மடாலய கூரைகள் - இலவச படம்\nமார்ச் 14, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், பயணம்\nபாரம்பரிய வர்ணம் பூசப்பட்ட ஸ்லோவாக் வீடு - இலவச படம்\nமார்ச் 2, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ்\nஅமர்பயாஸ்கலண்ட் மடாலயம் - இலவச படம்\nபிப்ரவரி 11, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம்\nசெக் கோட்டை ஹுலுபோகா - இலவச படம்\nஜனவரி 29, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால\nஸ்லோவாக்கியாவில் போஜ்னிஸ் கோட்டை - இலவச படம்\nஜனவரி 12, 2020 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, கோபுரங்கள், பயணம்\nபுத்தரின் கண்களுடன் கோல்டன் ஸ்தூபம் - இலவச படம்\nஜனவரி 2, 2020 | வரலாறு\nஆசியா, புத்தர், ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், கண்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஸ்த��பங்கள், கோயில், திபெத்திய புத்தமதம், பயணம், ஞானம், ஜென்\nசாந்தினி எழுதிய பரோக் சர்ச் - இலவச படம்\nடிசம்பர் 21, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, மொராவியா, மதம் மற்றும் மரபுகள்\nஹோலாசோவிஸில் செக் கிராமிய கட்டிடக்கலை - இலவச படம்\nடிசம்பர் 7, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, அழகு, செக், ஐரோப்பா, பண்ணை, வரலாறு, கிராமப்புற, கிராமப்புற கட்டிடக்கலை, கிராமிய, பயணம், கிராமம்\nČianymany Close-up இல் வர்ணம் பூசப்பட்ட வீடு - இலவச படம்\nநவம்பர் 25, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு, கருப்பு வெள்ளை, பிரவுன், மூடு, வடிவமைப்பு, வெளிப்புறம், முகப்பில், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, மர\nவூட்ஸ் சர்ச் – நெரடோவ் - இலவச படம்\nநவம்பர் 24, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், மூடுபனி, வரலாறு, மொராவியா, மர்மமான, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், குளிர்காலம், வூட்ஸ்\nஸ்லோவாக்கியன் நாட்டுப்புற கட்டிடக்கலை - இலவச படம்\nநவம்பர் 6, 2019 | வரலாறு\nகருப்பு, பிரவுன், வெளிப்புறம், வரலாறு, வீடுகள், பழைய வீடுகள், கிராமப்புற கட்டிடக்கலை, மரத்தாலான வீடுகள், பாரம்பரியமானது, விண்டோஸ்\nசாட்டே குக்ஸ் - இலவச படம்\nநவம்பர் 6, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, செக், ஐரோப்பா, வரலாறு, மைல்கல், பூங்காக்கள், பயணம்\nČeský Krumlov டவுன்ஸ்கேப் - இலவச படம்\nநவம்பர் 3, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், புகைபோக்கிகள், நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, வரலாறு, மைல்கல், இடைக்கால, பழையது, முறை, சிவப்பு, நதி, கூரை, இயற்கைக்காட்சி, பார்வையிடல், பயணம், காண்க, விண்டேஜ், Vltava\nப்ராக் கோட்டை - இலவச படம்\nஅக்டோபர் 13, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, வரலாறு, ப்ராக், ப்ராக் கோட்டை, பயணம், காண்க\nபொன் ஸ்தூபத்தில் புத்தரின் கண்கள் - இலவச படம்\nசெப்டம்பர் 14, 2019 | வரலாறு\nஆசியா, புத்தர், ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், கண்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஸ்தூபங்கள், கோயில், திபெத்திய புத்தமதம், பயணம், ஞானம், ஜென்\nகூரைகளுடன் கூடிய சிறிய நகர வீடுகள் - இலவச படம்\nசெப்டம்பர் 13, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், ப���கைபோக்கிகள், நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, வரலாறு, மைல்கல், இடைக்கால, பழையது, முறை, சிவப்பு, கூரை, இயற்கைக்காட்சி, பார்வையிடல், பயணம், காண்க, விண்டேஜ்\nஇடைக்கால கோட்டை கோஸ்ட் - இலவச படம்\nசெப்டம்பர் 12, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, போஹேமியன் சொர்க்கம், செக், கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம்\nஹுலுபோகா கோட்டை - இலவச படம்\nசெப்டம்பர் 12, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம்\nநேபொமுக் புனித ஜான் யாத்திரை தேவாலயம் - இலவச படம்\nசெப்டம்பர் 11, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, மொராவியா, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம்\nசிவப்பு கூரை மற்றும் புகைபோக்கி - இலவச படம்\nஆகஸ்ட் 15, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, நீலம், கட்டிடங்கள், புகைபோக்கிகள், நகரம், செக், வரலாறு, மினிமலிசம், பழையது, ஆரஞ்சு, முறை, சிவப்பு, கூரை, காண்க, விண்டேஜ்\nபெட்ரிகோவில் பழைய கல் அணை - இலவச படம்\nஜூலை 7, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, செக், வரலாறு, நதி, பயணம், தண்ணீர்\nசேட்டே ஹுலுபோகா - இலவச படம்\nஜூன் 11, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம்\nஐரோப்பிய பரோக் சர்ச் - இலவச படம்\nஜூன் 9, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, மொராவியா, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோபுரங்கள்\nப்ராக் நிழல் – வென்செஸ்லாஸ் சதுக்கம் - இலவச படம்\nமே 23, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு, கட்டிடங்கள், நகரம், மேகங்கள், செக், வியத்தகு, ஐரோப்பா, வரலாறு, மைல்கல், ஒளி, இரவு, புகைப்படம் எடுத்தல், ப்ராக், நிழல், நிழல், வானம், தெரு புகைப்படம், சூரிய ஒளி\nசெக் க்ரம்லோவ் – செக்கியாவில் அழகான நகரம் - இலவச படம்\nமே 7, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம்\nகிராகோவில் உள்ள ஜாகெல்லோனியன் பல்கலைக்கழகம் - இலவச படம்\nஏப்ரல் 30, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், நகரம், கிழக்கு ஐரோப்பா, கல்வி, ஐரோப்பா, வரலாறு, மைல்கல், இடைக்கால, பள்ளி, சிலைகள், ஞானம்\nகிராகோவில் உள்ள வாவல் கோட்டை - இலவச படம்\nஏப்ரல் 16, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், நகரம், நகர��ைப்பு, கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, தெரு புகைப்படம், கோபுரங்கள், பயணம்\nபரோக் கட்டிடக்கலை – சர்ச் - இலவச படம்\nபிப்ரவரி 13, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், வரலாறு, கோபுரங்கள்\nபழைய ப்ராக் - இலவச படம்\nஜனவரி 31, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கருப்பு வெள்ளை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இயற்கை, ப்ராக், பார்வையிடல், கோபுரங்கள், பயணம்\nமங்கோலியாவில் உள்ள அமர்பயாஸ்கலண்ட் மடாலயம் - இலவச படம்\nஜனவரி 28, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோயில்\nடேவிட் நட்சத்திரம் - இலவச படம்\nஜனவரி 21, 2019 | வரலாறு\nகிழக்கு ஐரோப்பா, வரலாறு, மதம் மற்றும் மரபுகள், மத சின்னங்கள், நட்சத்திரங்கள், சின்னம்\nகோடை வீடு Hvězda - இலவச படம்\nஜனவரி 16, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, நீலம், மேகங்கள், செக், ஐரோப்பா, வடிவியல், வரலாறு, மைல்கல், பூங்காக்கள், ப்ராக், பார்வையிடல், வானம், பயணம்\nலிடீஸில் போர் குழந்தைகளின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவுச்சின்னம் - இலவச படம்\nஜனவரி 10, 2019 | வரலாறு\nகுழந்தைகள், செக், அழிவு, உணர்ச்சிகள், ஐரோப்பா, வரலாறு, சோகம், சிலைகள்\nகிராக்கோ – பிரதான சந்தை சதுக்கம் - இலவச படம்\nஜனவரி 10, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், நகரம், நகரமைப்பு, கிழக்கு ஐரோப்பா, ஐரோப்பா, வரலாறு, மைல்கல், தெரு புகைப்படம், கோபுரங்கள், பயணம்\nஹெவெஸ்டா கோட்டை - இலவச படம்\nஜனவரி 3, 2019 | வரலாறு\nகட்டிடக்கலை, நீலம், மேகங்கள், செக், ஐரோப்பா, வடிவியல், வரலாறு, மைல்கல், பூங்காக்கள், ப்ராக், பார்வையிடல், வானம், பயணம்\nமர தேவாலய கோபுரம் - இலவச படம்\nடிசம்பர் 18, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, கிறிஸ்தவம், சர்ச், செக், வரலாறு, மதம் மற்றும் மரபுகள், வானம், ஆன்மீகம், கோபுரங்கள், விண்டேஜ், மர\nஸ்தூபத்தில் புத்தரின் கண்கள் - இலவச படம்\nநவம்பர் 29, 2018 | வரலாறு\nஆசியா, புத்தர், ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், கண்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய புத்தமதம், மதம் மற்று���் மரபுகள், ஸ்தூபங்கள், கோயில், திபெத்திய புத்தமதம், பயணம், ஞானம், ஜென்\nசாட்டே க்ராடோச்வில் - இலவச படம்\nநவம்பர் 19, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம், தண்ணீர்\nநிம்பூர்க்கில் இடைக்கால கோட்டை - இலவச படம்\nநவம்பர் 5, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, நகரம், செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, பூங்காக்கள், பாதுகாப்பு, பார்வையிடல், கோபுரங்கள், பயணம், சுவர்\nப mon த்த மடாலய கதவு - இலவச படம்\nநவம்பர் 1, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கலை, ஆசியா, ப Buddhism த்தம், ப architect த்த கட்டிடக்கலை, ப art த்த கலை, ப mon த்த மடங்கள், வரலாறு, மைல்கல், மங்கோலியா, மங்கோலிய கட்டிடக்கலை, மங்கோலிய புத்தமதம், சிவப்பு, மதம் மற்றும் மரபுகள், ஆன்மீகம், கோயில்\nகோஸ்ட் கோட்டை - இலவச படம்\nஅக்டோபர் 29, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, போஹேமியன் சொர்க்கம், செக், கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இடைக்கால, பயணம்\nபழைய ப்ராக் விளக்கு - இலவச படம்\nஅக்டோபர் 11, 2018 | வரலாறு\nநகரம், செந்தரம், செக், ஐரோப்பா, வரலாறு, விளக்கு, ஒளி, ப்ராக், நிழல், பயணம், சுவர்\nப்ராக் - இலவச படம்\nஜூன் 18, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, நகரம், நகரமைப்பு, செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், இயற்கை, ப்ராக், பார்வையிடல், பயணம்\nசுர் டவர்ஸ் - இலவச படம்\nமே 5, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், செக், ஐரோப்பா, கோதிக் கட்டிடக்கலை, வரலாறு, மைல்கல், ப்ராக், மதம் மற்றும் மரபுகள், கோபுரங்கள், பயணம், வைசெராட்\nபோல்டி கிளாட்னோவில் பாழடைந்த சிமிஸ் - இலவச படம்\nமே 4, 2018 | வரலாறு\nஅபோகாலிப்ஸ், கட்டிடக்கலை, புகைபோக்கிகள், செக், தொழிற்சாலை, கிரன்ஞ், வரலாறு, தொழில், பாழாக்கி, உர்பெக்ஸ், குளிர்காலம்\nட்ரோகிரில் உள்ள பழைய மத்திய தரைக்கடல் நகர வீடு - இலவச படம்\nபிப்ரவரி 19, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், நகரம், குரோஷியா, ஐரோப்பா, வரலாறு, வீடுகள், மத்திய தரைக்கடல், படிக்கட்டுகள், கற்கள், விண்டோஸ்\nகோட்டை விவரம் - இலவச படம்\nபிப்ரவரி 13, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், விவரம், ஐரோப்பா, முகப்பில், வரலாறு, இடைக்கால\nப்ராக் நகரில் உள்ள வாலன்ஸ்டீன் அரண்மனை - இலவச படம்\nபிப்ரவரி 9, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கட்டிடங்கள், செக், ஐரோப்பா, தோட்டம், வரலாறு, மைல்கல், ப்ராக், பயணம்\nகம்யூனிஸ்ட் ரெட் ஸ்டார் - இலவச படம்\nஜனவரி 29, 2018 | வரலாறு\nசெக், கிழக்கு ஐரோப்பா, வரலாறு, சிவப்பு, நட்சத்திரங்கள், சின்னம்\nசெயின்ட். ப்ராக் நகரில் நிக்கோலஸ் சர்ச் - இலவச படம்\nஜனவரி 26, 2018 | வரலாறு\nகட்டிடக்கலை, கிறிஸ்தவ கட்டிடக்கலை, சர்ச், நகரம், செக், வரலாறு, ப்ராக், கோபுரங்கள், பயணம்\nபக்கம் 1 of 2\nஇந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது: மேலும் கண்டுபிடிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-04-18T17:57:11Z", "digest": "sha1:J6NUC3CNF6X2NBBLEIIJZJKEDPT66TTH", "length": 8020, "nlines": 61, "source_domain": "newcinemaexpress.com", "title": "உச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»உச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை\nஉச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை\nதமிழ் திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்கள் இடையே நிதானமாக, ஆனால் நிச்சயமாக முன்னேற்ற பாதையில் செல்பவர் நடிகர் கிருஷ்ணா.இவரது நடிப்பில், அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கின்ற “பண்டிகை” இவரை இன்னமும் உச்சத்துக்கு கொண்டு போகும் என கணிக்கிறது திரை உலக வட்டாரம் .\n” கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம் அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும்.அன்பு- அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிக பெரிய action ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம்.\nஇந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்து உள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்பது தெரியும்.”பண்டிகை” மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும்.சித்தப்பு சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குண சித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்பார் என்பது உறுதி. அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை இந்தப் படம் மூலம் நிச்சயம் நிர்ணயித்துக் கொள்வார்.இசை அமைப்பாளர் R H விக்ரம் பாடல்களில் மட்டுமின்றி, பிண்ணனி இசையிலும் தனது திறமையை வெளி காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்தும் , பட தொகுப்பாளர் பிரபகாரும் படத்தின் உச்க் கட்ட வேகத்துக்கு\nபடத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் தாண்டி அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட சிரத்தை , அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. படத்தை வாங்கி வெளி இடும் auraa சினிமாஸ் மகேஷ் கோவிந்த ராஜுக்கு தோட்டக்தெல்லாம் பொன்னாக்கும் ராசி இருக்கிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ” பண்டிகை” படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப் படும் என்பது நிச்சயம்” என்று கொண்டாட்டமாக கூறுகிறார் கிருஷ்ணா.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/20/cpm-rangarajan-karunanidhi-dmk-govt.html", "date_download": "2021-04-18T18:02:38Z", "digest": "sha1:X44LRSO7EXFH6EPUN4JV37HAZNGVFA4G", "length": 16171, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் ஏன்?-சிபிஎம் கேள்வி | CPM slams CM Karunanidhi for his anger on Communists | விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் வருவதேன்?-சிபிஎம் கேள்வி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு\nதிண்டுக்கல் சட்டசபை தொகுதி- 8 வது முறையாக களம் வெல்லுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிண்டுக்கல் சி.பி.எம். வேட்பாளராக மறைந்த இடதுசாரி தலைவர் என். வரதராஜன் மகன் கல்யாணசுந்தரம் போட்டி\nதிமுக கூட்டணியில் சிபிஎம்-க்கு 6 தொகுதிகள்- கையெழுத்தானது ஒப்பந்தம்\nசிபிஎம் கேட்டது 11 தொகுதிகள்... அதிகபட்சம் 5 தான்.. திமுக கறார் காட்டியதால் படு அப்செட்\nகாட்டுப்பள்ளி துறைமுக திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎம்\nமேயராகும் எல்க்ட்ரீசியன் மகள்... எளியோரும் ஏற்றம் பெறலாம் என்பதை நிரூபித்த மார்க்சிஸ்ட் கம்யூ. ..\nதமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா காலமானார்- தலைவர்கள், படைப்பாளிகள் இரங்கல்\nஐஐடிகளில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்க மத்திய அரசு முயற்சி\nதமிழக எம்பி. சு.வெங்கடேசனுக்கு இந்தியில் பதில் அளிப்பதா.. சட்ட விதிமீறல்.. சிபிஎம் கட்சி கண்டனம்\nமநுநீதிப்படி ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களை சேர்ப்பதில்லை என்பது நடிகை குஷ்பு அறிவாரா\nஇதுதான் பேச்சுவார்த்தையாம்- திண்டுக்கல்-சிபிஎம், நிலக்கோட்டை-காங்;வேடசந்தூர்-உதயசூரியனில் மதிமுக\nதலைவர்கள் ரொம்ப \\\"டார்ச்சர்\\\".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா\nராமநாதபுரம் கொலை- மத மோதலை தூண்டும் எச்.ராஜா உட்பட பாஜகவினர் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்\nதனியார் வங்கிகளுக்கு கடிவாளம் தேவை... ரிசர்வ் வங்கியை மதிக்காமல் கடன் வசூலிப்பு.. சி.பி.எம். கண்டனம்\nEXCLUSIVE: \\\"பயந்து பயந்தா நீட்தேர்வு எழுதுவாங்க.. அப்பறம் ரிஜக்ட் பண்றதுக்கா\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஎம் முதல்வர் கருணாநிதி திமுக அரசு cpm karunanidhi dmk govt\nஅரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் முதல்���ருக்கு கோபம் ஏன்\nஊட்டி: திமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று சிபிஎம்மின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஊட்டி வந்த அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில்,\nமுல்லைப்பெரியாறு அணை பிரச்னையை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசின் துணையோடு இரு மாநில அரசுகளும் பேசி தீர்வு காண வேண்டும். இதில், அரசியலை கலக்காமல் மக்கள் நலனையே கருத்தில் கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகள் பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.\nஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக உண்மை நிலையை பிரதமர்தான் வெளியிட வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டு சேர்ந்து உண்மையை மறைக்கின்றன. போபர்ஸ் குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைப்போல, இப்பிரச்னையிலும் கூட்டு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஒழிப்பதற்கு பரவலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களிலும் இச்செயல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இதைப்போன்ற நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.\nதிமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தால் முதல்வருக்கு கோபம் வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை. தமிழகத்தில் மக்கள் மன நிம்மதியுடன் இல்லை. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.\nகம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தலை மனதில் வைத்து செயல்படவில்லை. அதனால் கூட்டணி குறித்தும் இன்னும் தீர்மானிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் உறவில்லாத கட்சிகளுடன்தான் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைப்பர் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/09/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-04-18T17:42:08Z", "digest": "sha1:QXDGZB34BOS5V47CX22OV2SNNKZTE32C", "length": 21805, "nlines": 223, "source_domain": "tamilandvedas.com", "title": "கடலில் தோன்றும் மர்மத் தீ-1 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகடலில் தோன்றும் மர்மத் தீ-1\n(கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன. இந்த இரண்டு பகுதிகள் அடங்கிய கட்டுரைத் தொடரில் அது பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறேன்- லண்டன் சுவாமிநாதன்)\nகடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்\nஉடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்\nலண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.\n1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்\n1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் இப்போது உலகம் முழுதும் செய்திப் பறிமாற்றம் அதிகரித்துள்ளதால் நாமே ஒப்பிட்டுப் பார்த்து ஊகித்தறிய முடிகிறது.\nஇதோ 1977ம் ஆண்டு மதுரை தினமணியில் வெளியான செய்தி:\nமலை அலையில் கண்ட பெருந் தீ\nபிழைத்தோர் கூறும் அதிசயத் தகவல்கள்\nவிஜயவாடா, நவ.29:- ஆந்திரப் பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். இந்த தாலுகாவில் மத்திய நிபுணர் குழு ஒன்று சுற்றுப் பயணம் செய்தபோது, வெள்ளத்தில் உயிர்தப்பிய பல மீனவர்களும், கிராம வாசிகளும் நிபுணர்களைச் சந்தித்து மலை மலையாக அலை கிளம்பிய சமயம் தீ ஏற்பட்டதாகவும், காது செவிடுபடும்படியான பெருத்த சப்தம் ஏற்பட்டதாகவும் அது வெடிச் சப்தம் போல இருந்ததாகவும் கூறினர். இது நிபுணர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.\nஅலைகளில் இருந்து நெருப்பு ஜ்வாலை கிளம்பியதாகவும் அலைகள் மீது இந்த நெருப்பு தோன்றிய பின்னர்தான் அந்த பேரலைகள் தணிந்ததாகவும் கிராமவாசிகள் கூறினர்.\nஉஷ்ணமண்டலப் பகுதிகளில் புயல் வீசும்போது அதன்விளைவாக வெளியிடப்படும் சக்தி 200 ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் சக்திக்குச் சமம் என்று குறிப்புகளில் காணப்படுவதாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்தவரும், மத்தியக் குழுவில் இடம்பெற்றவருமான என்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.\nஆகவே மனிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவைப் புயல் தாக்கியபோது உண்டான சக்தியால் தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற மூலகங்களாகச் சிதைந்து அதன் மூலம் நெருப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கிருஷ்ணன் கூறினார். இது கடல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டிய விஷயம் என்றும் அவர் சொன்னார்.\n1864ல் மச்சிலிப்படிணத்தைப் புயல் தாக்கியபோதும் இதேபோல அலைகளினூடே நெருப்பு தோன்றியதாக கிழக்கிந்தியக் கம்பெனி ரிகார்டுகளில் காணப்படுகிறது என மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 3-12- 1977 தினமணியில் வந்த செய்தி இதோ:-\nகடலில் தோன்றிய மர்மத் தீ என்ன\nமின்சார நிகழ்ச்சியாக இருக்கலாம் என நிபுணர் கருத்து\nபுதுடில்லி, டிச.2:- ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது. ஆனால் மத்திய அதிகாரி ஒருவர் கூறியது போல ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் என்று பிரிய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினார்கள்.\nகடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்த���ைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.\nபெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.\nஇதோ 28-11-1977 தினமணி, மதுரைப் பரப்பில் வந்த மற்றுமொரு செய்தி.\nவிஜயவாட, நவ.26:- சென்னையை பயமுறுத்திவிட்டு கடந்த 19ம் தேதியன்று ஆந்திராவைப் புயல் தாக்கியபோது, கிருஷ்ணா மாவட்ட திவி தாலுகாவை விழுங்க முற்பட்ட ராட்சதக் கடல் அலையின் அளவுபற்றி இப்பொழுது தெரியவரும் மதிப்பீட்டைப் பார்க்கும்போது அங்கு கிட்டத்டட்ட ஒரு பிரளயமே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.\nகடலில் இருந்து 27 ஆயிரம் கோடி கன அடி நீர் அப்படியே சுவர் போல மாபெரும் அலையாகக் கிளம்பியது. 50 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 19 அடி உயரமும் இருந்த இந்த அலை மணிக்கு 120 மைல் வேகத்தில் கரையைத் தாக்கியது\nஇந்த அலை தாக்கியபோது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தில் 80 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் மடிந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேலான கால நடைகள் இறந்தன. சுமார் 150 கிராமங்களும் குக் கிராமங்களும் சுவடே இல்லாமல் அழிந்தன.\nகடலில் இருந்து பத்து மைல் தூரத்துக்கு உள்ளே வந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த அனைத்தையும் இந்த அலை பந்தாடிவிட்டது.. எருமைகள், காளை மாடுகள் ஆகியவற்றின் சடலங்கள் 20 அடி உயரத்தில் இருந்த மரக் கிளைகள் மீது தொங்கிக் கொண்டிருந்தன. இதிலிருந்து அலைகளின் கோர தாண்டவத்தை அறிய முடிகிறது”.\nஇந்த தினமணிச் செய்திகளைப் படிக்கும்போது குதிரை முகம் கொண்ட வடமுகாக்னி என்னும் ஊழித்தீயும் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த தென் மதுரை, கபாட புரம் ஆகிய நகரங்களைக் அழித்த கடற்கோளும் நம் மனக் கண்முன் தோன்றுகின்றன.\nகட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஊழித் தீ பற்றி தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கூறுவது என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன\nTagged ஊழித் தீ, கடல் தீ, தீக் கம்பம், வடமுகாக்னி\nபகுதி 2 – கடலில் மர்மத் தீ\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2021-04-18T17:02:44Z", "digest": "sha1:NU6VUJ2GRGEWFKPDQU5VP65KHDZPH473", "length": 5426, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "டேய் எந்த ஊருக்காரண்டா நீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி – WBNEWZ.COM", "raw_content": "\n» டேய் எந்த ஊருக்காரண்டா நீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி\nடேய் எந்த ஊருக்காரண்டா நீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி\nடேய் எந்த ஊருக்காரண்டா நீங்க சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. உங்களை வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள்.\nநம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள் , உடல்நலம் தொடர்பான குறிப்புகள் இங்கு கொடுக்கப்படும். உங்களுக்கு பிடித்தமான மேலும் பல சுவாரசியமான தகவல்கள், போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nமேலாடையை இறக்கி முன்னளகு எடுப்பாக தெரியும்படி கில்மா போஸ் கொடுத்த சாயிஷா.\nமுதன் முறையாக பிகினியில் ���டிகை மஞ்சிமா மோகன்..கண்ணை முடாமல் பார்க்க வைக்கும் கவர்ச்சி புகைப்படம்..\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-3/", "date_download": "2021-04-18T17:55:56Z", "digest": "sha1:JFIYHFHGOLWCWHWH72DXRDNYNBTNWAUI", "length": 24199, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம்\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன், ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதித்தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்த நமது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nமுந்தைய செய்திஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – சாத்தூர்\nஅடுத்த செய்திநீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்த���ிழன் சீமான் பரப்புரை\nவிழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\nசுற்றுச்சூழல் பாசறை-பனை விதை விழா-மாதாவரம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/2016/", "date_download": "2021-04-18T17:36:15Z", "digest": "sha1:5JOWAF3E3V4NEQ3CIE3XQALRFTEJL5U2", "length": 6864, "nlines": 114, "source_domain": "www.onlinetntj.com", "title": "2016 – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / நூல்கள் / உணர்வு / 2016\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி | கேள்வி பதில் நிகழ்ச்சி\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களி��் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-feb-2016/30952-2016-05-31-04-49-30", "date_download": "2021-04-18T17:15:59Z", "digest": "sha1:H5WRR5WN237KESSLHWAZT2IW66I4HNPR", "length": 67352, "nlines": 297, "source_domain": "www.keetru.com", "title": "மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா? பார்ப்பன அக்ரகாரமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\n‘தகுதி - திறமைக்கு’ அளவுகோல் என்ன\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nதலித் மாணவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் பார்ப்பன இயக்குனர் வேணுகோபால்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 31 மே 2016\nமாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா\nநடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அய்தராபாத் பல்கலைக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மாணவர் ரோகித் வெமுலா 17-01-2016 ஞாயிறு இரவு மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nமகாபாரதக் கதையில் சத்ரியனான அர்ச்சுனனைவிட, சூத்திரனான ஏகலைவன் சிறந்த வில்லாளனாக இருப்பதைக் கண்ட துரோணாச்சாரி, “குர��� காணிக்கை” என்ற பெயரில் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டுப் பெற்று அவனு டைய ஆற்றலை அழித்ததுபோல், இன்று பார்ப்பன மேல்சாதி ஆதிக்கம் ரோகித்தின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பதற்காக, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியது.\n2016 சனவரி 26 அன்று 67 ஆவது குடிஅரசுநாள் விழா, நடுவண் அரசாலும் மாநில அரசுகளாலும் கண்கவர் முறையில் கொண்டாடப்பட்டது. ஆனால் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் கிட்டத்தட்ட அப்படியே நீடிக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படு வதற்கு முந்திய நாள் - 1949 நவம்பர் 25 அன்று, அரசமைப்பு அவையில் மேதை அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையில், “1950 சனவரி 26 ஆம் நாள் இந்தியர்களாகிய நாம் முரண்பாடுகள் கொண்ட வாழ்வில் நுழைகிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம்.\nஆனால் சமூக, பொருளியல் நிலைகளில் சமத்துவமின்மை நீடிக்கும். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற நிலை இருக்கும். ஆனால் நம்முடைய சமூக, பொருளியல் வாழ்விலோ, நீண்டகாலமாக இருந்துவரும் சமூகக் கட்ட மைப்பின் காரணமாகச் சமத்துவமற்ற நிலை நீடிக்கும்.\nஇன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சமத்துவமற்ற முரண்பாடுகளை நீடிக்கவிடப் போகிறோம் இந்த முரண் பாடுகளை விரைவில் நீக்காவிட்டால், இவற்றால் பாதிக்கப் படும் மக்கள் நாம் அரும்பாடுபட்டு உருவாக்கி உள்ள இந்தச் சனநாயக அரசமைப்பு முறையையே தூக்கி எறிவார்கள்” என்று கூறி எச்சரித்தார்.\nஆனால் 67 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவில் ஒருவரின் சமூகத் தகுதியை, உயர்கல்வி வாய்ப்பை, பொருளாதார வாழ்நிலையைத் தீர்மானிப்பதில் சாதிப் படிநிலையில் அவர் வகிக்கும் நிலையே முதன்மையான காரணியாக விளங்குகிறது.\n26 அகவையிரான ரோகித் தற்கொலை செய்து கொள்ளும்முன் எழுதிய மடலில் இக்கருத்தை, “ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் வாக்காளனாக, சில நேரங்களில் வெறும் எண்ணிக்கையாக, சிலநேரங்களில் பொருள்களாகக் கூட அடையாளம் காணப்படுகிறான்.\nஒரு மனிதன் எப்போதாவது அவனது விழுமியங்களின்-ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால், உறுதியாக இல்லை” என அவர் பதிவு செய்திருக்கிறார்.\nசாதி அமைப்புக்கு, இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடிய ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டித்து அய்தராபாத், தில்லி, மும்பை, புனே, கொல்கொத்தா, சென்னை முதலான பெருநகரங்களில் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். ரோகித் தற்கொலை செய்துகொண்ட நாள் முதலாய் அய்தராபாத் பல்கலைக்கழகம் மாணவர்களின் தொடர் போராட்டத்தினால், செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. சாதி ஆணவத்தால்-இந்துத்துவப் பாசிச வெறியால் ரோகித் “படு கொலை” செய்யப்பட்டதன் பின்னணி என்ன\nரோகித் வெமுலா ஆந்திர மாநிலம் குண்டூர் நகரில், சாவித்திரி பாய் (சோதிராவ் புலேவின் துணைவி பெயரால் உள்ள) நகரில் மிகவும் பின்தங்கிய சூழலில் பிறந்து வளர்ந்தவர். தாழ்த்தப்பட்ட “மாலா” சாதியைச் சேர்ந்தவர். குடும்பப் பொறுப்பற்ற தந்தை. அதனால் முற்றிலும் தாயின் கடும் உழைப்பால் வளர்ந்தவர்.\n2012 ஆம் ஆண்டில் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்றார். ரோகித் கல்லூரிக் கல்வியின் ஒவ்வொரு நிலையிலும் தாழ்த்தப்பட்டவர்க்கான இட ஒதுக்கீட்டின் பிரிவில் அல்லாமல், அதிக மதிப்பெண் பெறுவோர்க்குரிய பொதுப்பிரிவில் (eneral Category) இடம்பெறும் அளவுக்குப் படிப்பில் சிறந்து விளங்கினார். அதேபோல், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புக்காக-மாதம் உருவா 25,000 கல்வி உதவித் தொகை பெறும் தகுதியையும் பெற்றார். 2014-15ஆம் கல்வி ஆண்டு முதல் அய்தராபாத் நடுவண் பல்கலைக்கழகத்திலேயே தன் முனைவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன், அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் இயங்கும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்தார். அச்சங்கத்தின் தலைவராக விளங்கினார். இந்நிலையில், யாகூப் மேமனைத் தூக்கிலிட்டபோது, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற, மரணதண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முனைப்புடன் அவர் செயல்பட்டார்.\n2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத்துக்குப் பொதுத்தேர்தல் நடைபெறவுள் ளதைக் கருத்தில் கொண்டு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்ற பரப்புரையை இப்போதே சங்பரிவாரங்கள் தொடங்கி விட்டன.\nஅதேபோல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்து வாக்கு வங்கியைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக உ.பி.மாநிலத் தில் 2013 செப்டம்பரில் முசுலீம்கள் பெருமளவில் வாழும் முசாபர் நகரில் சங்பரிவாரங்கள் முசுலீம்கள் மீது கொடிய தாக்குதலை நடத்தி, இந்து-முசுலீம் பகையை மூட்டின. அதனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பா.ச.க. கைப்பற்றியது. பா.ச.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இது உதவியது.\nமுசாபர் நகரில் முசுலீம்கள் மீது இந்துத்துவ குண்டர்கள் நடத்திய வெறித்தாக்குதல் குறித்து எடுக்கப்பட்ட குறும்படத்தை மாணவர் விடுதியில் திரையிட தில்லிப் பல்கலக்கழகம் அனுமதிக்க மறுத்ததைக் கண்டித்து, அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபா.ச.க.வின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP - ஏ.பி.வி.பி) மோடி தலைமை அமைச்சரான பின், இந்துத்துவக் கொள்கையைப் பரப்புவதிலும், இதற்கு எதிரானவர்களைத் தாக்குவதிலும் வெறித்தன மாகச் செயல்பட்டு வருகிறது.\nஅய்தராபாத் பல்கலைக்கழகத்தின் ஏ.பி.வி.பி.யின் தலைவரான சுசில் குமார் 2015 ஆகத்து 3 அன்று, தன்முக நூலில் யாகூப் மேமனின் தூக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அம்பேத்கர் சங்கத்தினரை “ரவுடிகள்” என்று கண்டித்தார்.\nஎனவே 2015 ஆகத்து 4 அன்று ரோகித் வெமுலா மற்ற தலித் மாணவத் தோழர்களுடன் மாணவர் விடுதியில் அறைக் குச் சென்று முகநூலில் அவரின் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சுசில்குமாரின் தோள் பகுதியில் சட்டை கிழிந்து சிராய்ப்பு ஏற்பட்டது. அதன் பின் சுசில்குமார் தன் முகநூலில் தலித் மாணவர்கள் பற்றிய குறிப்பை நீக்கிவிட்டார்.\nஆனால், சுசில்குமார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்து வப் பிரிவுக்குச் செல்லாமல், வெளியே உள்ள அர்ச்சனா மருத்துவமனையில் 2015 ஆகத்து 4 அன்று மாலை 4.30 மணிக்குச் சேர்ந்தார். தலித் மாணவர்கள் தன் வயிற்றுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதால் தனக்கு முன்பே இருந்த குடல்முளை அழற்சி (appendicitis) நோய் மிகவும் மோசமாகிவிட்டது என்று கூறி அறுவை மருத்துவம் செய்து கொண்டார்.\nஅர்ச்சனா மருத்துவமனை அளித்த அறிக்கையில் சுசில்குமாருக்கு, தோள்பகுதியில் சிறிய அளவில் சிராய்ப்பு இருந்தது என்றும், வயிற்றுப் பகுதியில் தாக்கப்��ட்டதற்கான காயம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. மேலும் அர்ச்சனா மருத்துவமனையில் சுசில்குமாரைப் பார்த்த பல்கலைக்கழகத் தின் மருத்துவர் அனுபமாவும் இதே கருத்தைக் கூறினார்.\nபல்லைகக்கழத்தின் மாணவர்கள் குறித்த ஓழுங்கு நடவடிக்கைக்குழு ஏ.பி.வி.பி. மாணவர்களையும், அம்பேத்கர் சங்க மாணவர்களையும் அழைத்து அவர்களிடையேயான மோதல் குறித்து விசாரித்தது. இனி இதுபோல் நிகழக்கூடாது என இருதரப்பினரையும் எச்சரித்தது.\nஆனால் சுசில்குமார் தில்லி சென்று மோடி அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணை அமைச்சரான பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந்தித்தார். ஏ.பி.வி.பி. மாணவர்களைத் தலித் மாணவர்கள் தாக்குவ தாகவும் இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அமைச்சரிடம் கூறினார்.\nஉடனே அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயோ, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு இதுகுறித்து மடல் எழுதினார். அம்மடலில் அய்தராபாத் பல்கலைக்கழத்தில் தலித் மாணவர்கள் சாதிவெறி-தேசவிரோத-தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்; அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nபண்டாரு தத்தாத்ரேயா பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 1980 முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள், கல்வியிலும் செல்வத்திலும் அரசியலிலும் முன்னேற்றம் பெற்ற பிரிவினர் இந்துத்துவத்தை விரும்பி ஆரத்தழுவிக்கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம். தத்தாத்ரேயாவும் இந்த வகையினர்தான்.\nநரேந்திரமோடி ‘வாணியர்’ என்ற பிற்பட்ட வகுப்பில் பிறந்தவர் என்பதால் அவரைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பேராளர் என்று சொல்லமுடியுமா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் களாக வரத்தகுதிபடைத்த மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களைவிடத் தீவிரமான இந்துத்துவப் பாசிஸ்ட்தானே, மோடி\nஸ்மிருதி இரானியை அமைச்சராகக் கொண்டுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை, பண்டாரு தத்தாத்ரேயாவின் மடலை 2015 ஆகத்து மாதமே அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியது.\nஇதற்கிடையில், சுசில்குமாரின் தாய், 2015 அக்டோபர் மாதம் அய்தராபாத் உயர்நீதிமன்றத்தில், தன் மகனைத் தாக்கியவர்களைத் தண்டிக்கக் கோரி வழக்குத் தொடுத்தார். சுசில்குமாரின் தாய் எப்படிப்பட்ட வீராங்கனை தெரியுமா 2014ஆம் ஆண்டு “அன்பின��� வெளிப்பாடே முத்தமிடல்” என்ற கருத்தைக் கொண்டு மாணவர்கள் அய்தராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அதற்கான குறியீடாக முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, சுசில்குமாரின் தாய் ஏ.பி.வி.பி.யினரையும் பாரதிய சனதாக யுவமோர்ச்சா அமைப்பினரையும் திரட்டிக்கொண்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அதிரடியாக நுழைந்து அம்மாணவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வர். இப்போது அய்தராபாத் மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பா.ச.க. வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.\nசுசில்குமாரின் தாய் தொடுத்த வழக்கின் மீது காவல்துறை விசாரித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. தெலுங்கானா காவல்துறையின் தலைவர் எம்.கே.சிங் உயர்நீதிமன்றத்திடம் அளித்த அறிக்கையில், “சுசில்குமார் குடல் முளை அழற்சி நோய்க் காக அறுவை செய்து கொண்டார்.\nஅவர் அறுவை செய்து கொண்டதற்கும் 2015 ஆகத்து 4 அன்று நடந்த மாணவர் தகராறுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அத்தகராறில் சுசில்குமாருக்கு ஏற்பட்ட காயம் என்பது மிகவும் சாதாரண மானது என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை ரோகித்தின் கொடிய இறப்புக்கு எதிராகப் போராடிவரும் மாணவர் கூட்டியக்கம் 26-1-16 அன்று வெளியிட்டது.\nஇந்நிலையில் 2015 செப்டம்பர் மாதம் அப்பாராவ் அய்தராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். இவர் கம்மாநாயுடு சாதியினர். தெலுங்குதேசம் கட்சியுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பவர். இருபது ஆண்டு களாக அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து வருபவர்.\nமேல்சாதித் திமிர் பிடித்தவர். அப்பாராவ் 2001 முதல் 2014 வரை மாணவர் விடுதியின் தலைமைக் காப்பாளராக இருந்தார். 2012ஆம் ஆண்டு பத்து தலித் மாணவர்கள் பத்துப் பேரை விடுதியிலிருந்து வெளியேற்றிய கொடிய சாதி நஞ்சு கொண்டவர். தனக்கு முன் இருந்த 35 பேரை ஓரங்கட்டி விட்டு, தனக்குள்ள அரசியல் செல்வாக்கின் காரணமாகத் துணைவேந்தர் பதவியைக் கைப்பற்றினர்.\nஇதற்கிடையில் 2015 திசம்பர் மாதத்திற்குள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ‘தலித் மாணவர்கள் மீது எடுக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்ன’ எனக்கேட்டு நான்கு நினைவூட்டு மடல்களை அனுப்பியது. துணைவேந்தர் அப்பா ராவின் ஆணையின் பேரில், மூத்த பேராசிரியர் ஸ்ரீவத்சவா தலைமையில் கூடிய துணைக்குழு, தாழ்த்தப��பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோகித் வெமுலா, பிரசாந்த், விசயகுமார், சேஷய்யா, சங்கண்ணா ஆகிய அய்ந்து முனைவர்பட்ட ஆய்வு மாணவர் களை விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.\nஇந்த ஆணை 2015 திசம்பர் 16 அன்று அய்வரிடமும் தரப்பட்டது. விடுதியைவிட்டு உடனே வெளியேற வேண்டும்; அம்மாணவர்களின் ஆய்வுக்குரிய துறைகளில் மட்டும் நுழையலாம்; கல்வியைத் தொடரலாம்; ஆனால் நிர்வாக அலுவலம், உணவுக்கூடம், பிறபொது இடங்களில் அவர்கள் நுழையக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. அம்மாணவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திட வாய்ப்புத் தரப்படவில்லை.\nதீண்டாமையின் பெயரால் 1500 ஆண்டுகளுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில், குடிநீர் நிலைகள், சத்திரம், சாவடி போன்ற பொது இடங்களில் நுழைவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தினர். அதே வடிவிலான தீண்டா மையை அய்தராபாத் பல்கலைக்கழகம் கடைப்பிடித்திருக் கிறது. இது பல்கலைக்கழகமா\n2015 திசம்பர் 18 அன்று ரோகித் வெமுலா துணைவேந் தருக்குத் தன் கைப்பட ஒரு மடல் எழுதினார். அது மிகவும் சுருக்கமான மடல். அதில், “தலித் சிக்கலுக்கான தீர்வு:\n1. தலித் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும்போது 10 மில்லிகிராம் சோடியம் அசைடைக் (நஞ்சு) கொடுத்து, அவர் களுக்கு அம்பேத்கரைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்போது இதைப் (நஞ்சை) பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள்.\n2. உங்கள் கூட்டாளியான தலைமை விடுதிக் காப்பாளரிடம் சொல்லி, தலித் மாணவர்கள் அறைகளுக்கு ஒரு தூக்குக் கயிறு கொடுக்கச் சொல்லுங்கள்” என ரோகித் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றபின் 1920இல் இந்தியாவுக்குத் திரும்பிய அம்பேத்கர், கல்வி கற்க உதவி செய்த பரோடா மன்னரிடம் உயர் பதவியில் பணியில் சேர்ந்தார். அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் எவரும் வீடு தர மறுத்துவிட்டனர்.\nதன் சாதி அடையாளத்தை மறைத்து ஒரு பார்சி விடுதியில் தங்கினார். ஆனால் விரைவில் அம்பேத்கர் “தீண்டாதவர்” என்று தெரியவந்ததும் அந்த விடுதி உரிமையாளர் அம்பேத்கரைப் பெட்டிப் படுக்கையுடன் உடனே விரட்டிவிட்டார். எங்கே செல்வது என்று தெரியாமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் ���தறி அழுதார்.\nசுதந்தரம் பெற்று 69 ஆண்டுகளுக் குப் பிறகும், தரம்வாய்ந்த உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அம்பேத்கருக்கு 1920 இல் ஏற்பட்ட அதே கொடிய கையறு அவலநிலை அய்தராபாத்தில் அய்ந்து தலித் ஆய்வு மாண வர்களுக்கும் ஏற்பட்டது.\nஇவர்கள் செய்த தவறு என்ன தங்கள் உரிமைக்காகப் பேராடினார்கள்; இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அம்பேத் கரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். மற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருக் காகவும் போராடினர். காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலமக்கள், திபெத்தியர்கள், திருநங்கைகள் ஆகியோருக்காகவும் குரல் கொடுத்தனர்.\n2015 திசம்பர் 18 அன்று ரோகித் தன் முக நூலில், “மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும் போதெல்லாம் வஞ்சகமான வழிமுறைகள் மூலமே ஒடுக்கப் படுகின்றனர். இந்தியா முழுவதும் இப்படித்தான் நடக்கிறது” என்று பதிவு செய்திருந்தார். எனவேதான் இவர்களுக்கு 2015 சூலை முதல் மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 வழங்கப்படவேண்டிய கல்வித் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது.\nதவறு எதுவும் செய்யாத நிலையில், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் பெறும் நோக்கத்தில், இந்த அய்ந்து தலித் மாணவர்களும் 2016 சனவரி 3 ஆம் நாள்முதல் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிய கூடாரம் அமைத்துத் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அக்கூடாரத்தில் புலே, சாவித்திரிபாய், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் படங்களை வைத்திருந்தனர்.\nகடுங்குளிரில் இரவில் அங்கேயே படுத்துக் கிடந்தனர். தொடர் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினர். ரோகித் தற்கொலை செய்து கொண்ட சனவரி 17ஆம் நாள் வரை பல்கலைக்கழக நிர் வாகத்தின் தரப்பிலிருந்து எவரும் இம்மாணவர்களைச் சந்திக்க வில்லை. ரோகித் வெமுலா தன்னுடன் வெளியேற்றப்பட்ட பிரசாந்திடம் சொன்னார்: நாம் நாய்களைப்போல் கிடக்கிறோமே; எந்தத் துறையிலிருந்தும் ஒருவரும் வந்து நம்மைப் பார்க்கவிலையே”\nஊடகங்களும் இந்த அய்ந்து தலித் மாணவர்களின் கொடிய நிலையை வெகுமக்களிடம் கொண்டு செல்லவில்லை. மாநில அரசும், அரசியல் கட்சிகளும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. மென்மையான கவிதை உணர்வு கொண்ட ரோகித் தங்களுடைய கொடிய அவலநிலையை-தீண்டாமைக் கொடுமையை அனைவர்க்கும் உணர்த்திட ஒரே வழி-தன் உயிரை மாய்த்துக் கொள்வது மட்டுமே என்று நினைத்தார் போலும்\nரோகித் வெமுலா 17.1.2016 இரவு மாணவர் விடுதியில் தன் மூத்த நண்பர் அறையில் தற்கொலை செய்து கொண்டார். உடனே இது அரசியலிலும், ஊடகங்களிலும் பரபரப் பாகப் பேசப்படும் முதன்மைச் செய்தியானது.\nரோகித்தின் கொடிய சாவுக்குக் காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ரோகித்தின் சாவுக்குக் குழிதோண்டிய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோருக்கு எதிராக, அய்தராபாத் பல்கலைக்காக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவர்களைச் சந்திக்க அரசியல் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் படையெடுத்தனர். பெரிய பெரிய படங்களுடன் நாளேடுகளில் செய்திகளும், நீண்ட கட்டுரை களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் சில நாள்களில் இதெல்லாம் அடங்கிவிடும் என்பது ஆளும்வர்க்கத்துக்கு நன்றாகத் தெரியும். 2008 ஆம் ஆண்டில் இதே அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த தலித் மாணவர் செந்தில், சாதி காரணமான புறக்கணிப்பு-பாகுபாடு காட்டுதல் ஆகிய வற்றால் மனம் உடைந்து நஞ்சுண்டு மாண்டார்.\nஇச்செய்தி ஊடகங்களுக்குச் சில நாள்களுக்குச் சிறுதீனிபோல் மட்டுமே அமைந்து அடங்கிவிட்டது. ரோகித் வெமுலாவின் இறப்புக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது போல் தோன்றலாம். அதனாலேயே இனி தலித் மாணவர் தற்கொலை நடக்காது என்று கூறிவிட முடியுமா பார்ப்பன மேல்சாதி ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் நீடிக்கும் வரை, இதுபோன்ற சாவுகள் தொடரும்.\nஎதிர்ப்பின் வீச்சைத் தணிப்பதற்காக ரோகித்துடன் விடுதியிலிருந்து நீக்கப்பட்ட மற்ற நான்கு தலித் மாணவர்கள் மீதான தடை ஆணையைத் திரும்பப் பெற்றுள்ளது பல் கலைக்கழகம். துணைவேந்தர் அப்பாராவ் மீதும், நடுவண் அரசின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மீதும் காவல்துறை ரோகித் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது. நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ரோகித் வெமுலாவின் தற்கொலை மடலில் தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று தெளிவாக எழுதியிருக்கிறார்.\nஇந்தச் சாவுக்குச் சாதி காரணமல்ல” என்று விளக்கமளித் துள்ளார். ஆனால் ரோகித் எழுதிய மடலை முழுமையாகப் படிக்கும் எவரும், சாவுப்படுகுழியில் அவரைத் தள்ளியது எது யார் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம் யார் யார் காரணம் என்று ரோகித் பெயர்களைக் குறிப்பிடாத தற்குக் காரணம் அவருடைய சான்றாண்மையா யார் யார் காரணம் என்று ரோகித் பெயர்களைக் குறிப்பிடாத தற்குக் காரணம் அவருடைய சான்றாண்மையா அல்லது தன் தோழர்களும், தன் குடும்பமும் மேலும் துன்பங்களுக்கு இலக்காகி விடக்கூடாதே என்ற எண்ணமா\nமேலும், ஸ்மிருதி இரானி அப்பட்டமான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். “உயர்பொறுப்பில் உள்ள யார் புகார் தெரிவித்தாலும் அதை உரிய நிறுவனதுக்கு அனுப்புவது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை. பண்டாரு தத்தாத்ரேயா 2015 ஆகத்து மாதம் எழுதிய மடலை உடனே அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினேன். அதன்மீது நான்கு நினைவூட்டுகள் அனுப்பப்பட்டன.\nஅதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமந்த ராவ், அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் நிகழும் தற்கொலை கள் குறித்து 2014 அக்டோபரில் எழுதிய கடிகத்தையும் அய்தராபாத் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினேன். இதன் மீது ஆறு நினைவூட்டுகள் அனுப்பட்டுள்ளன. எனவே பண்டாரு தத்தாத்ரேயா மீதோ, என் மீதோ குற்றம் சாற்றுவது சரியல்ல” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.\nஅனுமந்தராவ் அனுப்பிய மடல்மீது பல்கலைக்ககழம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தத்தாத்ரேயாவின் மடல் மீது மட்டும் முறையான விசாரணை நடத்தாமல் அய்ந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்தது ஏன் மேலும் தத்தாத்ரேயா, ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் சுசில்குமார் கூறியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தலித் மாணவர்கள் சாதிவெறியர்கள், தேசத் துரோகிகள், தீவிரவாதிகள் என்று தன் மடலில் முத்திரை குத்தியது ஏன் மேலும் தத்தாத்ரேயா, ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் சுசில்குமார் கூறியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தலித் மாணவர்கள் சாதிவெறியர்கள், தேசத் துரோகிகள், தீவிரவாதிகள் என்று தன் மடலில் முத்திரை குத்தியது ஏன் எப்படி அதை அப்படியே ஸ்மிருதி இரானி அனுப்பியது ஏன் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்கிற இந்துத்துவப் பாசிசப் போக்கே இதற்குக் காரணம்.\nதுணைவேந்தர் அப்பாராவ் இதில் அப்பட்டமான குற்ற வாளி. அய்தராபாத் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அமைதியாக முடித்துவைக்கப்பட்டு விட்ட பிரச்சனைமீது முறையான விசாரணை நடத்தவில்லை.\nஉயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் உயர்அதிகாரி, ‘சுசில்குமார் தாக்கப்படவில்லை; அவர் அறுவை செய்து கொண்டதற்கும் சுசில்குமார்-ரோகித் மோதல் தகராறுக்கும் தொடர்பில்லை’ என்று எழுத்துவடிவில் அளித்த அறிக்கையை யும் புறக்கணித்துவிட்டு, தாத்தாத்ரேயா ஸ்மிருதி இரானி என்கிற அமைச்சர்கள் அளித்த அழுத்தத்தின் பேரில், அய்ந்து தலித் மாணவர்களை விடுதியிலிருந்து விரட்டினர்.\n14 நாள்கள் நடத்திய மாணவர்களின் போராட்டதைச் சிறு துரும்பாகக் கூட மதிக்கவில்லை. எனவே ரோகித் சாவுக்கு முதன்மையான குற்றவாளி துணைவேந்தர் அப்பாராவ் தான். இதற்குத் துணைபோனவர்கள் தத்தாத்ரேயும், ஸ்மிருதி இரானியும் என்பதே உண்மையாகும்.\nநடுவண் அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் தான் தலித் மாணவர்களின் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் அய்தராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் மட்டும் 10 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்திய அளவில் கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த 25 தற்கொலை களில் 23 பேர் தலித்துகளாக இருப்பது ஏன்\nமத்தியப் பல்கலைக்கழகங்களான இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), தில்லியில் உள்ள இந்திய மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலான மத்தியப் பல்கலைக் கழகங்களில் முற்றிலும் பார்ப்பன மாணவர்களே படிக்கும் நிலை நீண்டகாலமாக இருந்துவந்தது.\nகடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பட்டியல்குல, பழங்குடி இன மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மாணவர்களும் இடஒதுக்கீட்டின் வாயிலாகவும், பொதுப்பிரிவு நிலையிலும் இடம் பெறுகின்றனர். காலங்காலமாகக் கல்வியைத் தங்களின் முற்றுரிமை யாகப் பெற்றிருந்த பார்ப்பனர்களால் இதைச் செரித்துக் கொள்ள முடியவில்லை.\nமாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்கள் ஆதிக்க நிலையை இழந்து விட்டநிலையில், உயர்மதிப்பு வாய்ந்த மத்தியப் பல்கலைக் காகங்களிலேனும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கின்றனர்.\nஎனவே ஊரகப்பகுதியிலிருந்தும், சிறுநகரப் பகுதிகளி லிருந்தும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடம் பிடிக்கும் பட்டியல்குல-பழங்குடி-பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் புறக்கணித்தல், இழிவாக நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெரும் எண்ணிக்கையில் உள்ள மேல்சாதி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் பல தொல்லைகளை உண் டாக்குகின்றனர். தாய்மொழி வழியில் படித்த மாணவர்களும் இந்த அவலநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இக்கருத் தைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நடுவண் அரசால் அமைக் கப்பட்ட சுகதேவ் தோரட் குழுவின் அறிக்கையும், பிற ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.\nகல்வி நிறுவனங்களில் ‘ராகிங்’ (ragging) கொடுமையைச் சட்டத்தின் மூலம் ஒழித்ததுபோல், பல்கலைக்கழகங்களிலும் சாதியப் பாகுபாடு காட்டும் செயல்களுக்கு இன்னின்ன மாதிரி தண்டனை என்று சட்டம் செய்யவேண்டும்.\nதொடக்கப்பள்ளி முதலே சாதி உணர்ச்சிக்கு எதிராகவும், மனித உரிமைகள், மனித விழுமியங்கள் சுதந்தரம், சமத்துவம், சகோரத்துவம், முதலான கருத்துகளுக்கு உரம் சேர்த்திடவும் ‘இவற்றைப்’ பாடமாகக் கற்பிக்கப்படவேண்டும். தற்போது இந்தநிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல மேலைநாடுகளில் குடிமைக் கல்வி என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nசிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் எந்தவொரு மதக்கல்விக்கும், மதப் பண்டிக்கைக்கும், சடங்குக்கும் இடம் இல்லை என்றநிலை உருவாக்கப்படவேண்டும். இன்றுள்ள பா.ச.க. அரசு கல்வியில் இந்துத்துவக் கருத்துகளைப் புகுத்த முயல்வதைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்.\nமத்தியப் பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் பின்தங்கிய சமூக, பொருளாதார வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மற்ற மாணவர்களுடன் சமமாகப் பழகும் சூழலை உருவாக்கவேண்டும். தலித் மாணவர்களுக்கு மன ஊக்கமும், தங்கள் குறைகளைப் பயப்படாமல் எடுத்துரைக்கவும் அவற் றைப் போக்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\n“தீண்டப்படாத மக்களுக்கு எதிராகப் பாகுபாடுகாட்ட வேண்டும் என்ற அளவில் இந்துக்களிடம் ஒருமனப் போக்காக இருக்கின்ற தீண்டாமையானது கற்பனைக்கு எட்டக்கூடிய காலத்திற்குள் நகரங்களிலோ கிராமங்களிலோ மறைந்து போகாது என்றுநான் உறுதியாகக் கருதுகிறேன்” என்று மேதை அம்பேத்கர் 1945இல் எழுதினார்.\n70 ஆண்டுகளுக்குப் பின்னும் அதேநிலை நீடிக்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டியதல்லவா இதற்குத் தீர���வாக அம்பேத்கரே வழிகாட்டியுள்ளபடி, தீண்டாமையை-சாதி அமைப்பை, பொருளாதார ஏற்றத்தாழ்வை இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல் இவற்றைக் கட்டிக்காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பேராலான போலியான சனநாயகக் கட்டமைப்பை அடியோடு தூக்கி எறிவதே ஒரே தீர்வாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?p=501", "date_download": "2021-04-18T18:18:36Z", "digest": "sha1:H2EH5PKK6ABAXZ2VGUEDS26VDDZTNPKP", "length": 4583, "nlines": 58, "source_domain": "www.media4us.com", "title": "அல்லாஹ்வின் உன்மையான அடியார்கள் – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nஅல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்று செய்யாதீர்கள்’ என்றார்கள். அல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். – அதாவது பெருமையில்லாமல் – அகம்பாவம் இன்றி வாழ வேண்டும். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் தன் அடியார்கள் பற்றி ‘அன்றியும்இ இவர்கள் வீணானதைச் செவியுற்றால்இ அதைப் புறக்கணித்து ‘எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள். அல்குர்ஆன் – (28:55) மேலும் அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள்.’ என்றும் அல்லாஹ் கூறுகிறான். இரவு தொழுகை – வணக்கம் என்பது முஃமின்களுக்கு மிகவும் அவசியமானதாகும். மேலும் விவரம் அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.\n« நபி மொழிகளும் இன்றைய முஸ்லிம்களும்\nஅழவைத்த ���ல்குர்ஆன் வசனங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE566583/", "date_download": "2021-04-18T17:54:15Z", "digest": "sha1:H2MATQEAC4EVYYB5L4ZTOECV3522GRPU", "length": 8916, "nlines": 91, "source_domain": "arokyasuvai.com", "title": "தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள்", "raw_content": "\nதேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....\nபொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்.ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.\nதேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்.உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.உடலை உரமாக்கும்.உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.\nதேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டி தந்து பாருங்கள்.அவ்வளவு ஆரோகியம்.காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ)கருப்பட்டி (அ)தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்.ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை\nகுடல் புண், வாய் புண் (Ulcer) இருந்தாலும் எளிதில் குணமாகும். (Vit - B complex) காலையில் உடைத்து 1/2 மணி நேரத்திற்குள் அரைத்து பால் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு வெல்லம் சேர்த்து 1 சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது சோம்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் உங்களுக்கே தெரியும்.\nExtremely Ulcer அதாவது அதிக Ulcer இருந்தால் தேங்காய் பால் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். நீர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் வயிறு குமட்டல் ஏற்படுவது போல் (Vomiting sensation) இருக்கும். தயிர் சாப்பிடுவதாலும் நன்மை உண்டாகும். அதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் (Probiotics) இருப்பதால் வயிற்றில் உள்ள நச்சுக்களை அழித்து வயிறு புண் சரியாகும். செரிமான மண்டலத்தை சீராக்கும்.\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/foodnews/news/NE725313/", "date_download": "2021-04-18T18:32:43Z", "digest": "sha1:7ILTDPMHJUYLAPIAFXR3TVQ4MCZRKSWQ", "length": 7419, "nlines": 87, "source_domain": "arokyasuvai.com", "title": "இயற்கைக்கு மாறும் இந்தியன் ரயில்வே....", "raw_content": "\nஇயற்கைக்கு மாறும் இந்தியன் ரயில்வே....\nபுறநகர் மின் ரயிலிலோ அல்லது விரைவு ரயிலிலோ பயணிக்கும் போது ரயில் பாதையை ஒட்டி நிறைய பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் தட்டுகள் எல்லாம் கிடப்பதை நாம் பார்க்கலாம். ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலில் தரும் உணவுகளை உண்டு விட்டு அப்படியே பிளாஸ்டிக்கை வெளியே தூக்கிப் போடுவார்கள். நாமும் அப்படித்தான் செய்திருப்போம். இனி அது போன்று செய்யத் தேவையில்லை.\nஆம் இனிமேமேல் ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்கள், ரயில்களில் மண்பாண்டங்களில் உணவுப் பொருட்களைக் கொடுப்பது என முடிவு செய்திருக்கின்றனர். முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் தேநீர், டிபன், சாப்பாடு ஆகியவை மண்பாண்டங்களில் வழங்கப் பட உள்ளன. 400 ர யில் நிலையங்களிலும் மண்பாண்டங்களில்தான் தேநீர் வழங்கப்படுகிறது. இது அனைத்து ரயில்நிலையங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதே போல டிபன், சாப்பாடு ஆகியவையும் விரைவில் மண்பாண்டங்களில் வழங்கப்பட உள்ளன. ரயில்வே இயற்கைக்கு மாறுவதை நாம் வரவேற்போம்.\nசத்து நிறைந்த சைவ உணவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nபசித்தவர்களுக்கு உ��வு அளிக்கும் கிருஷ்ணசாமி\nஅனைவருக்கும் உணவு ; அரசியல் ஆலோசகரின் அடடா திட்டம்\nஉணவு வங்கி சினேகா மோகன்தாஸ்\nகொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் \nகொரோனா பெருந்தொற்று; உணவு துறையில் பின்னடைவு\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/4846/", "date_download": "2021-04-18T18:19:50Z", "digest": "sha1:CZL6IX7KJG5EYA64FNU5TCTONSME3YMD", "length": 7427, "nlines": 88, "source_domain": "india7tamil.in", "title": "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் - India 7 News", "raw_content": "\nHome பொதுவான செய்திகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஒரு லட்சம்...\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்\nவாணியம்பாடி சி.எல்.சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து. ரூ.1 லட்சம் பதிப்பிளான பொருட்கள் சேதம்.\nவாணியம்பாடி ஜூலை 01 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சீ.எல் சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் ஆனந்தவேல். இன்று மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு காரணமாக கடையை அடைத்து விட்டு வீடிற்க்கு சென்ற விட்டார். இந்நிலையில் மாலை 7 மணிக்கு திடீரென கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கடையில் இருந்து புகை வருவதை அக்கம் பக்கத்தினர் சென்ற பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அ��ம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ வித்தால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.\nதீ விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleசாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nNext articleசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-18/coimbatore-sarath-kumar-says-that-he-and-kamal-hassan-has-come-to-politics-with-the-hard-earned-money-from-cinema-vin-436071.html", "date_download": "2021-04-18T17:04:21Z", "digest": "sha1:QDVVO6KC6FDEHOT55KFEIWQUD35HEBIC", "length": 14740, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "கலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார் | Sarath Kumar says in Coimbatore campaign that he and Kamal Hassan has come to politics with the hard earned money from cinema– News18 Tamil", "raw_content": "\nகலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார்\nஓட்டு வாங்குவதற்காக சாதி தலைவர்களை உருவாக்கி மக்களை பிரித்தது இந்த திராவிட இயக்கங்கள்தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nகமலும் ,நானும் கலை சேவை செய்து சொந்தமாக சம்��ாதித்த பணத்தை கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்திருக்கின்றோம் என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கோவையில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.\nகோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமலஹாசனுக்கு ஆதரவாகவும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று உடையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சரத்குமார், மக்களின் வாழ்வாதாரத்தை ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் உயர்த்துவது இல்லை எனவும் அவர்களுக்கு அரசியல் வியாபாரம் என தெரிவித்தார்.\nநானும் கமலும் கலை சேவை செய்து சொந்தமாக சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றோம் என தெரிவித்த அவர், கல்வியாளர் பாரி வேந்தர், ம.நீ.ம தலைவர் கமல் , நான் அனைவரும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றோம் என தெரிவித்தார். 25 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் எனக்கு இருக்கின்றது எனவும், அப்போது தொலைக்காட்சி, ஊடகங்கள் ஆகியவை நிறைய இல்லாததால் என்னுடைய சேவைகள், போராட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.\nஎனது அரசியல் பயணம் நீண்ட நெடிய பயணம், திமுக, அதிமுக வில் இருந்துள்ளேன் என கூறிய சரத்குமார் நான் பேப்பர் போட்டு, சைக்கிள் கடையில் வேலை பார்த்து, பத்திரிகையாளராக வேலை பார்த்து, நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.\nஜெயலலிதா கொடுத்த மரியாதை காரணமாகவே 10 ஆண்டு காலம் அதிமுகவுடன் இருந்தேன் என கூறிய அவர், இப்போ இருப்பவர்கள் நிறைய வசதியாகிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார். ஓட்டு வாங்குவதற்காக சாதி தலைவர்களை உருவாக்கி மக்களை பிரித்தது இந்த திராவிட இயக்கங்கள்தான் என கூறிய அவர், எங்கள் கூட்டணி முயற்சி ஒரு விதைதான், இது விருட்சிகமாக உயரும் எனவும் தெரிவித்தார்.\nAlso read... அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்...\nபா.ஜ.க வானதி சீனிவாசன் கமலஹாசனுக்கு என்ன அனுபவம் இருக்கின்றது என கேட்கின்றார், நான் எம்.எல்.ஏ ஆன போது அனுபவமில்லை, ஆனால் நான் சிறப்பாக பணியாற்றினேன், அதுபோலதான் கமலும் என கூறிய சரத்குமார், ச��தந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்திற்கு மேலாகியும் இன்னமும் சாக்கடை வீட்டிற்கு முன்பாக ஓடுகின்றது, கோவையில் இன்னும் சரியான சாக்கடை வசதி இல்லை எனவும் தெரிவித்தார்.\nகாசு வாங்கிட்டு ஓட்டு போட்டால் வருங்கால தலைமுறை ஏமாந்து போகும் என கூறிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில், காவல் துறையினர் பணியின் போது உயிரிழந்தால் ஒரு கோடி நிவாரணம் என அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது. ஆனால் ஸ்டாலினின் மகன் காவல் துறையை மிரட்டுகின்றார், இவர்கள் வந்தால் நாடு என்னாகும் என கேள்வி எழுப்பினார். எனக்கும் முதல்வர் ஆசை இருக்கும். அதற்கான காலம் வரும் போது பார்த்துக்கலாம் என கூறிய சரத்குமார், இரு கட்சிகளையும் அகற்ற வேண்டியதுதான் இப்போது முக்கியம் என பிரச்சரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nகலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார்\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து - வீச்சரிவாளை சுழற்றியபடி தப்பிச்சென்ற இளைஞர்கள்\nவெள்ளக்கிணறு பகுதியில் நீரின்றி பாலைவனம் போல் மாறும் குட்டைமேடு\nராமநாதபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் பாலம் பணிகள் - பயன்பாட்டிற்கு வருவது எப்போது\nநாமக்கல்: வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sasikala-tamil-nadu-coming-security-tightened-for-admk-office-skd-407627.html", "date_download": "2021-04-18T16:37:10Z", "digest": "sha1:MMHFESMEBACM7DFSOI7NJOQKZTXSJJDE", "length": 12919, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "VK Sasikala: நாளை சசிகலா தமிழகம் வருகை - உச்சக்கட்ட பரபரப்பு | sasikala tamil nadu coming security tightened for admk office– News18 Tamil", "raw_content": "\nVK Sasikala: நாளை சசிகலா தமிழகம் வருகை - உச்சக்கட்ட பரபரப்பு\nசசிகலா நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் அ.தி.மு.க அலுவலகம், ஜெயலலிதா சமாதியில் காவல்துறை பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.\nநாளை தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சென்னையில் மட்டும் 32 இடங்களில் உற்சாக வரவேற்பளிக்கப்பட உள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா திங்கட்கிழமை காலை சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்கிறார்கள்.\nஅதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார். சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nதியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ள சசிகலா அங்கேயே தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும், சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதுடன், அதிமுக தலைமையகம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சசிகலாவை வரவேற்று அழைத்து வருவதற்காக அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.\nஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று கேள்வியெழுப்பிய தினகரன், ஆளுங்கட்சியினர் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுவதாகவும் அச்சம் தெரிவித்தார்.\nஅதேநேரம் சசிகலா தமிழகம் திரும்புவதால் அதிமுகவினர் பதற்றமடையமவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்தபோது தினகரன் அவரது சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டதாகவும், தற்போது சசிகலா கணக்கு கேட்பார் என்ற பதற்றத்தில் தினகரன் இருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.\nஇந்நிலையில், சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலையின் இருமுனைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேதா இல்லம், பின்னி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைகளிலு்ம கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள போதிலும், அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nVK Sasikala: நாளை சசிகலா தமிழகம் வருகை - உச்சக்கட்ட பரபரப்பு\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/06/", "date_download": "2021-04-18T18:35:06Z", "digest": "sha1:TLPQEFHETZGGDFIKCVB4CUJ6QT2XZUTV", "length": 33748, "nlines": 698, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: June 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..\nஎனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)\nஅட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா வேண்டாமா என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..\nயாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.\nபிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.\nதினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும். நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக���கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.\nநேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.\nடிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.\nஇதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.\nஇப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவி��ல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒர��� எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95204/", "date_download": "2021-04-18T17:59:38Z", "digest": "sha1:THZJSZH2T2HYVSUNBTZXS6MWKZXG62WB", "length": 21572, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆட்டம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றை என் நண்பருக்கு அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுதியிருந்தது எல்லாத்தையும் விட்டுவிட்டு அதை நான் ஏன் உங்களுக்கு அனுப்பினேன் என்று கேட்டான். எதையாவது தீவிரமாக யோசிப்பது என்பதே உங்களிடமோ, மாலதியிடமோ, நண்பர் ஆனந்தனிடமோ நேரிலோ, மானசீகமாக விவாதிப்பதாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை சொல்லி புரியவைக்கும் துணிச்சல் அன்று இல்லை.\nஇன்று சிற்பம் பற்றிய உங்கள் மறுப்பதிப்பை பார்த்தவுடன் ஒரு முக்கிய காரணம் தோன்றியது. சிற்பங்களை பார்க்க கற்றுத்தந்தவர் என்ற முறையில் உங்களிடம் அதை பேசுவதே முறை. ஒரு வரியிலிருந்து, ஒரு ஓவியத்திலிருந்து, ஒரு கணத்திலிருந்து தனக்கான ஒரு பேரனுபத்தை படைத்துக்கொள்பவனை நம்பியே நூல்களும் சிற்பங்களும் ஓவியங்களும் காத்திருக்கின்றன என்பதை நான் கற்றுக்கொண்டதே உங்களால்தான். பின் என் பரவசத்தை வேறு எங்கு அனுப்புவது\n“டேய் இங்க வாடா. எங்க போன இப்பதான் இதை மாலதிக்கு காட்டினேன்” என்றுஅவருக்கே உரிய அலட்சியத்துடன் ஆனந்தன் (என் குரு, நண்பர், உங்களின் வாசகர்) என்னை அழைத்து போனார். எல்லோராவின் கைலாசநாதன் குகையினுள் (cave 16) உயரே சுவற்றில் மன்மதன்-ரதி சிலையாய் கரும்பு சோவையை வைத்து அடையாளம் கண்ட திமிர் குறையாமல் நானும் போனேன். கோவிலை சுற்றி கல் மண்டபம் வழியாக அதிகாலை இருட்ட��ல் வழிநெடுகிலும் இருக்கும் சிலைகளை சட்டை செய்யாமல் அவர் போன போதே என் ஆர்வம் பெருகிவிட்டிருந்தது.\nஅவர் நின்று கைகாட்ட அதற்குள் இருட்டிருக்கு பழகியிருந்த கண்களில் ஒரு அற்புத சிற்பம் தெரிந்தது. விஷ்னுவும் (சிவனோ) தேவியும் பகடை ஆடும் காட்சி. தேவனின் வலது கரங்களில் ஒன்று பகடையாய் உருட்ட தயாராய். இன்னொரு கை விரல்களை மடக்கி , கட்டை விரலை மடக்கிய விரல்கள் மீது வைத்து ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை” என்று காண்பிக்கும் விதமாய் சுட்டுவிரலை உயர்த்திய வண்ணம்.\nஇடது கரத்தில் ஒன்று கீழே ஊன்றப்பட்டு உடலின் எடையை தாங்கி இருக்க இன்னொரு கரமோ தேவியின் இடது கரத்தை பற்றி உயர்த்தி, பக்கவாட்டில் ஆடுகளத்திலிருந்து விலக்கி பிடித்திருந்தது.\nஆனந்தன் மெல்ல விளக்க அந்த சிற்பம் ஒரு நிகழ்வாய், ஒரு கவிதையாய், ஒரு முழு வாழ்வாய் என்முன் விரிந்தது.\nஆடிய விளையாட்டில் தேவி எதோ ஏமாற்றி இருப்பாள் போல. பகடையின்எண்களை கூட்டியோ குறைத்தோ இருக்கலாம். காய்களை வேறிடம் மாற்றியிருக்கலாம். வெட்டுப்படாத ஒன்றை வெட்டியதாய் வெளியே எடுத்து மறைத்திருக்கலாம். கண்டுகொண்ட தேவன் அவள் கைகளை கையும் களவுமாக பிடித்துவிட்டான்.\nபகடையை உருட்ட வந்த தேவனின் கை நின்றுவிட்டது. ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை என்னிடம் இது இனி நடக்காது” என்று சுட்டு விரலை உயர்த்தி, இடம் வளமாய் ஆட்டி காண்பிக்கிறான். பாதி மூடிய விழிகள் மற்றும் சற்றே மேல்நோக்கிய தாடை வழி அவன் தலை இடம் வளமாய் ஆடுவதை என்னால் பார்க்க முடிகிறது. களவை கண்டுகொண்ட பெருமிதம் அவன் உதடுகளில். “இது தான் கடைசி தடவை, என்ன என்னிடம் இது இனி நடக்காது” என்று சுட்டு விரலை உயர்த்தி, இடம் வளமாய் ஆட்டி காண்பிக்கிறான். பாதி மூடிய விழிகள் மற்றும் சற்றே மேல்நோக்கிய தாடை வழி அவன் தலை இடம் வளமாய் ஆடுவதை என்னால் பார்க்க முடிகிறது. களவை கண்டுகொண்ட பெருமிதம் அவன் உதடுகளில். “இது தான் கடைசி தடவை, என்ன” என்ற சொற்கள் நிமிர்த்திய நெஞ்சில்.\n“இது எல்லாம் ஒரு விஷயமா” எனும் விதமாக தேவியின் முகத்தில் ஒரு புன்னகை. இந்த ஒருமுறைதானே என் ஏமாற்றை பிடித்திருக்கிறாய், ஊழி தொடங்கிய பொழுதிலுருந்து என் ஆட்டத்தை, என் களவை பற்றி என்ன கண்டாய் நீ என்பதாய் அவள் கண்கள். இது ஒன்றும் கடைசி ஏமாற்றலும் இல்லை என்று சொல்லும் ��ற்றே பின் வளைந்த தோள்கள். “இல்லையே நான் ஒன்னும் பண்ணலியே” என்பது போல விரிந்த விரல்களுடன் பிடிக்கப்பட்ட கை. மடக்கி உயர்த்திய காலும், தரையில் ஊன்றி இருக்கும் இன்னொரு கையும், “ரொம்ப பேசாதே, ஆட்டத்த கலைச்சிடுவேன்” என்று சொல்ல நானொரு காவியத்தை கண்ட பூரிப்பில் நின்றிருந்தேன்.\n“தேவனே நீ வெல்வதுகூட என் பெருங்கருணையால்தான்” என்று அவள் நினைத்திருக்க கூடும். “பிடித்துவிட்டானாமா” என்று நினைத்திருக்க கூடும். வெற்றியின் மீதான பற்று அவளிடம் இருப்பதாய் தெரியவில்லை. அவனின் பகடையில் வரும் என் பற்றி ஓன்றும் கவலை இல்லை.\n“ஆடுவது மட்டுமே அங்கு அவளில் நிகழ்கிறது. ஆனால் ஆட்டத்தின் பாதிப்பு எதுவும் அவளில் இல்லை” என்றார் ஆனந்தன்.\nஅந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொர��சிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2021/03/19/admk-pmk-which-is-playing-a-role-in-the-caa-affair", "date_download": "2021-04-18T18:30:59Z", "digest": "sha1:SJJOSZ7UD2MGFTZL4TQYG5PGXP7BPFJZ", "length": 16775, "nlines": 88, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK PMK which is playing a role in the CAA affair", "raw_content": "\n“CAA விவகாரத்தில் பித்தலாட்டத்தை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பழனிசாமி - ராமதாஸ்” : முரசொலி\nபா.ஜ.க என்ன சொன்னாலும் தலையாட்டுவது, தமிழ்நாட்டில் வேடம் போடுவது என்பதை கூச்சமில்லாமல் பார்ப்பவர் பழனிசாமி.\nபழனிசாமியைப் போல கடைந்தெடுத்த பொய்யர் தமிழ்நாட்டில் இதுவரை பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது அ.தி.மு.க. சார்பில் ஒரு தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் 80வது வாக்குறுதி, ‘மைய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே, “மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அ.இ.அ.தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தைக் கொண்டுவர ஆதரித்து வாக்களித்த கட்சி அ.தி.மு.க. அவர்களுக்கு இப்படிச் சொல்வதற்கு வெட்கமில்லையா அவர்களுக்கு இப்படிச் சொல்வதற்கு வெட்கமில்லையா அல்லது மக்களை மடையர்களாக நினைத்துக் கொள்கிறார்களா அல்லது மக்களை மடையர்களாக நினைத்துக் கொள்கிறார்களா மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து இருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய கொடுங்கோலர்கள், அதை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்பது பச்சைத் துரோக நாடகமல்லவா\nமாநிலங்களவையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:\n03. ஏ. முகமது ஜான்\n06. ஆர். சசிகலா புஷ்பா\n11. அன்புமணி ராமதாஸ் - இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம், மாநிலங்கள் அவையில் நிறைவேறியது.\n6. வைகோ ( ம.தி.மு.க. எம்.பி.)\n7. பி. சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)\n8. டி.கே. ரங்கராஜன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.)\nஅதாவது ஆதரித்தவர்கள் 125 பேர் எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர் அன்புமணி மற்றும் அந்த 10 அ.தி.மு.க எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணம். அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் ஆதரவு 125-11=114 ஆக குறைந்திருக்கும். எதிர்ப்பு 105+11=116 என்று உயர்ந்திருக்கும். எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும், ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். 116 க்கு 114 என்ற கணக்கில் சி.ஏ.ஏ. சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.\nஇவ்வளவு பித்தலாட்டத்தையும் செய்தது பழனிசாமியும் ராமதாஸும். ஆனால் இன்றைக்கு சிறுபான்மையினரின் வாக்குக்காக ரத்தப் பற்களோடு வருகிறார்கள். பா.ஜ.க. அரசின் பாதம் தாங்கி ஆதரித்துவிட்டு, இன்று தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினரை ஏமாற்ற பழனிசாமி நாடகம் ஆடுகிறார்.\nகுடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க சார்பில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்து வழங்கப்பட்டது.\nஅப்போது எல்லாம் குடியுரிமைச் சட்டத்தை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போல அப்போது கேட்டார் முதலமைச்சர். யார் பாதிக்கப்பட்டது, அவர்களைக் காட்டுங்கள் என்று கேட்டார் பழனிசாமி. அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறைகூடத் தெரியாமல், கேட்டார் முதலமைச்சர்.\nதமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி, எல்லாம் தெரிந்தவரைப�� போல குடியுரிமைச் சட்டம் குறித்து பெரிய வகுப்பு எடுத்தார் பழனிசாமி. அதை அவரது ஜால்ரா பத்திரிக்கைகள் அப்போதே பெரிய செய்தியாக வெளியிட்டன. இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “குடியுரிமைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, சிறுபான்மையினரும் இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்'' என்று சொல்லிவிட்டு, “தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்.\nஇசுலாமியர் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்'' என்றும் கூறினார். இது சட்டமன்றப் பதிவேட்டில் உள்ளது. அப்போதெல்லாம் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்துப் பேசிவிட்டு, இப்போது எதிர்ப்பது ஏன் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக் கூறி இருக்கும் பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி அவர்கள், “குடியுரிமைச் சட்டத்தின் சிறப்பு குறித்து அ.தி.மு.க.வினருக்கு விளக்கம் சொல்லப்படும். மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தில் மாநில அரசான அ.தி.மு.க அரசு தலையிட முடியாது. அ.தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதியை திரும்பப் பெற வைப்போம்” என்று சொல்லியதாக ஊடகங்களில் வந்துள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. சொல்லியிருக்கும் இந்தக் கண்டனத்துக்கு பழனிசாமியின் பதில் என்ன\nஇதற்கெல்லாம் பழனிசாமி பதில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது அவருக்குத் தெரியாது. பா.ஜ.க என்ன சொன்னாலும் தலையாட்டுவது, தமிழ்நாட்டில் வேடம் போடுவது என்பதை கூச்சமில்லாமல் பார்ப்பவர் பழனிசாமி. அதனால்தான், அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதாகும் என்று மிகமிகச்சரியாக அடையாளம் காட்டி உள்ளார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.\nபாம்பு தன் சட்டையை உரித்தாலும் பாம்புதான் என்பதை உணராதவர்களா தமிழ் மக்கள்\n“சட்டமன்றத்துக்குள் எப்படி வந்தார் திருவள்ளுவர்..” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -6\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எ���்படி\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/03/10/lets-make-the-admk-coalition-parties-lose-the-deposit-makkal-adhikaram", "date_download": "2021-04-18T16:49:10Z", "digest": "sha1:M34HE6EGECCOEPB3E7CQZG5GNNVRU3EZ", "length": 7557, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "\"Let's make the ADMK coalition parties lose the deposit\" - Makkal Adhikaram", "raw_content": "\n\"அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்வோம்\" - மக்கள் அதிகாரம் வேண்டுகோள்\nஅ.தி.மு.கவின் கூட்டணியையும், பெரியாரிய, திராவிட சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கும் கமல், சீமான் ஆகியோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nஇந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியையும், பெரியார், திராவிட சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கும் கமல், சீமான் ஆகியோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்மானத்தில், \"கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும், மதவாதத்தை அமல்படுத்திவரும் பா.ஜ.கவையும், இவர்களுடன் கைகோர்த்துள்ள அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணியை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nஅதே போல ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், பெரியார், திராவிட கருத்துகளைச் சிதைக்க முயற்சித்து, பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படும் கமல்ஹாசன், சீமான் போன்றோரையும் புறக்கணிக்க வேண்டும். பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூ�� இல்லாத நிலையில், அ.தி.மு.க மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ.கதான் தமிழகத்தை ஆட்சி செய்து, மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. தற்போது தமிழகத்தையும் அடிமையாக்கும் திட்டத்துடன் இவர்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எனவே தமிழக மக்கள் பா.ஜ.க-அ.தி.மு.கவின் கூட்டணி கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” - ஒரே போடாகப் போட்ட பா.ஜ.க எம்.பி சுப்பிரமணிய சுவாமி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/employment-information-tips/tnpsc-group-iv-combined-civil-services-examination-4-year-2019/", "date_download": "2021-04-18T17:17:16Z", "digest": "sha1:SEJXEHDO45JI23EBMQ23ND6IZXNYLGGF", "length": 26323, "nlines": 326, "source_domain": "www.kuruvirotti.com", "title": "TNPSC - Group-IV - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 - தொகுதி-IV | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக���கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeவேலைவாய்ப்புத் தகவல்கள்TNPSC – Group-IV – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – தொகுதி-IV\nTNPSC – Group-IV – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – தொகுதி-IV\n6491 காலிப் பணியிடங்கள் – தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4 – TNPSC Group-IV – Year 2019 – Combined Civil Services Examination – 4\nதமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-IV-க்கான (TNPSC – Group-IV) 6491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வை நடத்த உள்ளது.\nகாலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 6491 (தோராயமாக). இந்தத் தேர்வு எழுத அடிப்படைக்கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு; தேர்வு எழுதி டி.என்.பி.எஸ்.ஸி-யின் கீழ்க்கண்ட தொகுதி-4 பணிகளில் சேர விரும்புவோர், இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்:\nகிராமாக நிர்வாக அலுவலர் (தமிழ்நாடு அமைச்சுப்பணி)\nஇளநிலை உதவியாளர் (தமிழ்நாடு அமைச்சுப்பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி)\nவரித் தண்டலர் – நிலை-1 (தமிழ்நாடு அமைச்சுப்பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி)\nநில அளவர் (தமிழ்நாடு நில அளவைகள் மற்றும் நிலப் பதிவேடுகள் சார் நிலைப்பணி)\nவரைவாளர் (தமிழ்நாடு நில அளவைகள் மற்றும் நிலப் பதிவேடுகள் சார் நிலைப்பணி)\nதட்டச்சர் (தமிழ்நாடு தலமைச் செயலகப்பணி / தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணி)\nசுருக்கெழுத்து தட்டச்சர் – நிலை-3 (தமிழ்நாடு தலமைச் செயலகப்பணி / தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணி)\nஇணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இறுதி நாள்: 14-ஜூலை-2019\nமேலும், பதவி / பணிவாரி காலியிடங்கள், முக்கிய தேதிகள், இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, கொள்குறிவகைத் தேர்வுக்கான பாடத்திட்டம், பதவிக்கேற்ற பிற கல்வித்தகுதிகள், தெரிவு செய்யும் முறை, வயது வரம்பு, போன்ற விவரங்களை அறிய, தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்ப��ர்வ இணையதளத்தைப் பார்க்கவும்; அனைத்து விவரங்கள் மற்றும் விண்ணப்பப் பதிவுக்கு டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணைய முகவரியைக் க்ளிக் செய்யவும் / தொடவும்:\nதமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புகள்\nதமிழ்நாட்டில் இளநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – Tamilnadu MBBS and BDS Admissions 2019\nமகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70\n42 பணியிடங்கள் – உதவி சுற்றுலா அலுவலர் (Assistant Tourist Officer) பதவிக்கான வேலைவாய்ப்பு – டி.என்.பி.எஸ்.சி – ஆண்டு 2019\nபொது துணை சேவையில் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான (நிலை- 2) வேலைவாய்ப்பு – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – Recruitment of Assistant Tourist Officers (Grade – II) in General Subordinate Service – TNPSC தமிழ்நாடு பொதுத் துணை சேவையில் (Tamilnadu [ மேலும் படிக்க …]\nTNPSC – ன் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் – அக்டோபர் – 2018\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC), கீழ்க்கண்ட பணி இடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNPSC-ன் இணைய தளத்தில் இதற்கான முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்: அஸிஸ்டண்ட் ஜெய்லர் – ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN TAMIL NADU JAIL [ மேலும் படிக்க …]\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\nNovember 11, 2019 Kuruvirotti CT டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep, பொது அறிவியல் - பொது அறிவு வினா விடைகள் 2\nபொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations) தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21777/view", "date_download": "2021-04-18T17:41:43Z", "digest": "sha1:4MJ6CC4DLI3J46Z4JVKPBJ4ICEP2PKFO", "length": 11352, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ அதிகாரி உயிரிழப்பு", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nமூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ அதிகாரி உயிரிழப்பு\nமூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ அதிகாரி உயிரிழப்பு\nபிலியந்தலை, பாடசாலை வீதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகண்டி, அலவதுகொடை - மாருபன பிரதேசத்தில் வசித்து வந்த 42 வயதுடைய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஏனைய அதிகாரிகளுடன் இணைந்து மூன்று மாடிக் கட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nமேற்படி விபத்தின் பின் இவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பே..\nஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 260 ப..\nநடிகர் விவேக்கின் நினைவாக இலங்கையில..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் அடையாளம்\nஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மன்னாரில்..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 260 பேர் அடையாளம்\nநடிகர் விவேக்கின் நினைவாக இலங்கையில் 1000 மரக்கன்ற..\nமார்பின் ���ேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/030Vaaimai.aspx", "date_download": "2021-04-18T18:05:40Z", "digest": "sha1:QL3ON62DJBY7LF2W3U5PVWYNGATUYMBS", "length": 17521, "nlines": 67, "source_domain": "kuralthiran.com", "title": "வாய்மை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0291 குறள�� திறன்-0292 குறள் திறன்-0293 குறள் திறன்-0294 குறள் திறன்-0295\nகுறள் திறன்-0296 குறள் திறன்-0297 குறள் திறன்-0298 குறள் திறன்-0299 குறள் திறன்-300\nநிகழ்ந்தவற்றுள் தன் நெஞ்சு அறிந்ததும் பிறர்க்கு தீமை அற்றதுமாய சொல் வாய்மையாம் என வரையறுத்த பொய்யில் புலவர், நூலோர் அதிரும்படி நிகழாத நற்பொய்யும் வாய்மைப்பாலது என்று உலகம் வாழப் புரட்சிப் புத்தறம் நட்டவர்.\n- வ சுப மாணிக்கம்\nவாய்மை என்பது பொய்சொல்லாமையைக் குறிக்கும். எதுவாய் இருந்தாலும் தீமை இல்லாதது வாய்மை; குற்றமற்ற நன்மை பயக்குமேல் பொய்யும் வாய்மையே என்பன வாய்மைக்கு வள்ளுவர் தரும் வரையறைகள். விதி விலக்கின்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பொய்யாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டும் ஆகும்; அவற்றில் பொய்யாமையை அறங்களெல்லா வற்றுள்ளும் நல்லது என்று கூறுகிறார் அவர். வாய்மையைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒருவர் வாய்மையின் வழியில் தவறாமல் செல்வாரேயானால் ஏனைய நன்மை எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் மற்றவை எல்லாம் அதனுள் அடங்கும் என்பது வள்ளுவரது வாய்மை மொழி.\nஅறங்களெல்லாவற்றுள்ளும் நல்லது எதுவென ஆராய்ந்து அறிந்த வள்ளுவர் 'வாய்மையே தாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது; பிற அல்ல' என்று துணிகிறார்.\nஒரு சிறிதும் யார்க்கும் தீமை இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மையாகும் என்கிறார். வாய்மை என்பது மனங்கலந்து வரும் அகச்சொல்; ஆகவே நடந்த நிகழ்ச்சிகள் என்றாலும், பிறர் சொல்லியவை என்றாலும், உட்பண்பு அழியாதபடி வெளிப்படுதுதலே 'யாதொன்றும் தீமையிலாத சொலல்' ஆம். 'கண்டதைச் சொன்னேன்; உண்மையைச் சொன்னேன்' என்பதல்ல வாய்மை. மேலும் குற்றமற்ற நன்மை தருமானால் பொய்கூட உண்மையாகும் என்றும் சொல்லுகிறது குறள்.\nஉண்மை என்ற சொல் வாய்மை, மெய்ம்மை என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு, மனம் சொல் மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை வாய்மை மெய்ம்மை எனக் கூறுவர்.\nசோமசுந்தர பாரதியார் 'மெய்ம்மை எனப்படுவது-உண்மையுரைத்தலும், உளதாந்தன்மையுமாம். மெய்ம்மை, வாய்மை, உண்மை என்பன தமிழில் ஒருபொருட் பன்மொழிகளாக வழங்கப்படுகின்றன; எனினும் உற்றுநோக்கில் இவைதம்முட் சிறிது பொருள் வேற்றுமையும் இனிது விளங்கும். உண்மை-உளதாயிருப்பது; வாய்மை-என்றும் யாண்டும் நன்ற���படப் பேசுவது; மெய்ம்மை-நிலைத்த உண்மைத் தன்மையாம்' என விளக்குவார்.\n'வாய்மையாவது சொல்லில் தூய்மையை உணர்த்துவது. மனத்தூய்மை செய்வினை தூய்மையாகிய இரண்டும் உண்மை, மெய்ம்மை எனப் பெயர் பெற்று, முன் பின்னாக நின்று வாய்மை வழி நிற்றலின் வாய்மை கூறி அவ்விரண்டனையும் உள்ளடக்கினார். ஒருவனது செயலும் மனமும் இடைநின்ற சொற்கருவியால் உணரப்படுதலின் வாய்மை கருவியாக மனிதனது உள்ளத் தூய்மையையும் செயல் தூய்மையையும் அறியத் துணை செய்வது இவ்வதிகாரம். அன்றியும், செயலும் நினைவும் எல்லா உயிர்க்கும் பொதுவாயும், சொல்லே மனிதனுக்குச் சிறப்பாகவும் பெற்ற பேறு ஆதலால், சொல் தூய்மையை உணர்த்தும் வாய்மையை மனிதனுக்கே உரிய ஒழுக்கச் சிறப்பில் தலைமையாக வைத்துக் கூறுகிறார்' என்பது இவ்வதிகாரம் பற்றி ஜி வரதராஜன் தரும் விளக்கம்.\nஉள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, மெய்யால் செய்யும் செயலில் மெய்ம்மை என வாழும் வாழ்வே ஒருவருக்கும் தீங்கு இல்லாமல் வாழும் சிறந்த வாய்மை ஒழுக்கமாகும்.\nஇவ்வதிகாரத்துள் மெய், உண்மை என்ற சொற்கள் ஆளப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது- வாய்மை பொய்யாமை என்ற சொற்களே பயின்று வந்துள்ளன. யாமெய்யாக் கண்டவற்றுள் என்று அவர் கூறுவதால் வாய்மையின் வேறாகவே மெய்யைப் பயன்படுத்துகிறார் என அறியாலாம்.\nவாய்மை அதிகாரம் இல்லறத்தார் துறவறத்தார் இருவருக்குமே பொருந்தக் கூடியது. இது ஏன் துறவறவியலில் வைக்கப்பட்டது என்பது புரிபடவில்லை,\nவாய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்\n291 ஆம்குறள் வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என வரையறை செய்கிறது.\n292 ஆம்குறள் குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்கிறது.\n293 ஆம்குறள் தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக; பொய் கூறின் தன் மனச்சான்றே தன்னை ஒறுக்கும் என்கிறது.\n294 ஆம்குறள் மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்துள் எல்லாம் இருப்பான் என்று சொல்கிறது.\n295 ஆம்குறள் ஒருவன் தன்உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் அவன் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட மேலானவன் என்கிறது.\n296 ஆம்குறள் இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை; பொய்யாமை அவன் அறியாமலே ���ல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் எனச் சொல்கிறது.\n297 ஆம்குறள் பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானாயின்; வேறுஅறம் செய்யாதிருப்பினும் நன்று என்கிறது.\n298 ஆம்குறள் ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும்; மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் எனக் கூறுகிறது.\n299 ஆம்குறள் எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல, சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும் எனக் கூறுகிறது.\n300 ஆவதுகுறள் நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்கிறது.\nஉண்மை என்பது உளதாந்தன்மை அதாவது உள்ளதைச் சொல்வது, அதில் சொல்வதால் விளையும் நன்மை, தீமை பற்றி சொல்பவர் எண்ணுவதில்லை. வாய்மை என்னும் பொழுது காட்சியொடு, கருத்தும் ஆராயப்பட்டுச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் தனது தனித்த கோட்பாடாக வாய்மை என்பதற்கு ஓர் இலக்கணம் வகுத்து ஓர் அதிகாராமாக அதை விளக்குகிறார்.\nவாய்மைக்குப் புதுமையான இலக்கணம் வகுத்த வள்ளுவர் அதைத் தீமை பயவாததைச் சொல்லுதல் எனக் குறிக்கின்றார். மேலும் குற்றமில்லாத நன்மை உண்டாகுமாயின் பொய்ம்மையும் வாய்மையாகவே எண்ணப்படும் என்றும் கூறுகிறார்: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்(291), பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292) என்பன குறள்கள்.\nதன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்(293), உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்(294), மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை(295) என்னும் குறட்பாக்கள் மனச்சான்றுக்கு மாறாகப் பொய் சொல்லுதல் கூடாது என்பதை வலியுறுத்தி அதன் உயர்வையும் சொல்கின்றன.\nபொய்யாமை புகழ் தருவது மட்டுமன்றி பிற அறங்கள் தரும் நன்மைகளையெல்லாம் தரும் என வாய்மையின் சிறப்பை பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும்(296), பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று(297) என்ற இரு குறள்களும் கூறுகின்றன.\nபொய்சொல்லாமைதான் நீதி வழங்கும் பொறுப்பிலுள்ள பெரியார்க்கு வழிகாட்டும் விளக்கு என்று எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) எனச் சொல்கிறது.\nயாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மை��ின் நல்ல பிற (300) என்று தம்மை முன்னிலைப்படுத்திப் பெருமிதத்துடன் வாய்மை யொழுக்கம் போன்ற நல்லது வேறெதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.\nகுறள் திறன்-0291 குறள் திறன்-0292 குறள் திறன்-0293 குறள் திறன்-0294 குறள் திறன்-0295\nகுறள் திறன்-0296 குறள் திறன்-0297 குறள் திறன்-0298 குறள் திறன்-0299 குறள் திறன்-300\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arokyasuvai.com/jobs", "date_download": "2021-04-18T18:15:02Z", "digest": "sha1:5HPUBW6KJ5BIGFVQTFHVSJZMMBVBRJQN", "length": 6587, "nlines": 125, "source_domain": "arokyasuvai.com", "title": "ஆரோக்கிய சுவை", "raw_content": "\nஇயல் உணவு குழுவின் இனிய நேசம்... ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் இதயங்கள்\nஇயல் உணவின் அளவிடமுடியாத அன்பு பணி\nபுதுகோட்டை கோவில் பக்தர்களுக்கு பார்சல் அன்னதானம்\nமதுரை சுரபி அறக்கட்டளையின் அன்னதானம்\nபசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.\nராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033\nதலைவலியை குணப்படுத்த சில இயற்கை பானங்கள்….\nகொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…\nஇதயநோய் தீர்க்கும் இனிய வரமாய் செம்பருத்தி பூ\nகோடை குளிர்ச்சிக்கு நம் நலம் நாடி நிற்கும் நன்னாரி\n© பதிப்புரிமையை 2019 ஆரோக்கிய சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-04-18T18:35:49Z", "digest": "sha1:5T7IBW6TIIY4PG6ASODTIQD5XL4PWSPC", "length": 4706, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\n“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\nடிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”. இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்���ியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார்.\nஇப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.ekolss.com/red-handed-tamarin", "date_download": "2021-04-18T17:56:07Z", "digest": "sha1:H5OXAFJLC6HIMRTBKKQUWZZH2XFUN5YY", "length": 36221, "nlines": 144, "source_domain": "ta.ekolss.com", "title": "ரெட்-ஹேண்ட் டாமரின் (சாகுவினஸ் மிடாஸ்) | நம்பமுடியாத உண்மைகள் | எகோல்ஸ் - விலங்குகள்", "raw_content": "\nரெட்-ஹேண்ட் டாமரின் அறிவியல் வகைப்பாடு\nரெட்-ஹேண்ட் டாமரின் பாதுகாப்பு நிலை:\nசிறிய உடல் அளவு மற்றும் நீண்ட, மெல்லிய வால்\nபருந்துகள், பாம்புகள், காட்டு பூனைகள்\nகாலில் கைகளில் சிவப்பு முடி\nரெட்-ஹேண்ட் டாமரின் உடல் பண்புகள்\n8 - 15 ஆண்டுகள்\nசிவப்பு கை புளி அமேசானிய காடுகளில் சுற்றித் திரியும் ஒரு சிறிய, ஆற்றல் மிக்க விலங்காகும்.\nமுன்கூட்டியே வால் மற்றும் எதிர்க்கக்கூடிய கட்டைவிரல் இல்லாத போதிலும், இந்த இனங்கள் கிளைகளுக்கும் கொடிகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் கட்டுப்பாட்டுடன் பாயக்கூடும். இது ஒரு அசாதாரண தோற்றத்தைக் கொண்டுள்ளது, இது கிட்டத்தட்ட ஒரு குரங்குக்கும் a க்கும் இடையிலான சிலுவையை ஒத்திருக்கிறது அணில் , ஆனால் சமூக மற்றும் உடல் ரீதியாக, இது ஒரு தூய்மையான விலங்காகும். வாழ்விட இழப்பால் இன்னும் அச்சுறுத்தப்படவில்லை, இது தற்போது தென் அமெரிக்காவின் ஒரு சிறிய பிராந்தியத்தில் வளர்ந்து வருகிறது.\nநம்பமுடியாத ரெட்-ஹேண்டட் டாமரின் உண்மைகள்\nசிவப்பு கை டாமரின் தங்க டாமரின் அல்லது மிடாஸ் டாமரின் என்றும் அழைக்கப்படுகிறது. இது கைகள் மற்றும் கால்களின் குறிப்பிடத்தக்க பிரகாசமான வண்ணங்களை உறுதிப்படுத்துகிறது.\nஇந்த இனம் எந்தத் தீங்கும் இல்லாமல் மரங்களிலிருந்து 60 அடி தரையில் குதிக்கும். டாமரின் மூட்டுகள் அதிர்ச்சி உறிஞ்சிகளாக செயல்படுகின்றன, அவை வீழ்ச்சியின் சக்தியிலிருந்து அதை மெருகூட்டுகின்றன.\nசிவப்பு கை புளி உண்மையில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் பெண்ணுடன் திருமண சமூகங்களில் சேகரிக்கிறது. இது உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் குறைவான ஆக்கிரமிப்புக்குள்ளாக்குகிறது, ஏனென்றால் பாலியல் கிடைக்கும் தன்மைக்காக போராட பெண்கள் இல்லை. ஆதிக்கம் செலுத்தும் பெண் தனக்கு அனைத்து இனப்பெருக்க உரிமைகளையும் வைத்திருக்கிறார்.\nரெட்-ஹேண்டட் டாமரின் அறிவியல் பெயர்\nரெட்-ஹேண்ட் டாமரின் விஞ்ஞான பெயர் சாகினஸ் மிடாஸ். அவர் தொட்ட அனைத்தையும் தங்கமாக மாற்றிய கிங் மிடாஸின் கிரேக்க புராண உருவத்திலிருந்து இந்த பெயர் உருவானது. டாமரின்ஸ் (விஞ்ஞான பெயர் சாகுவினஸ்) என அழைக்கப்படும் சிறிய அளவிலான விலங்குகளின் இனத்தைச் சேர்ந்தது. இன்னும் தொலைவில், இது காலிட்ரிச்சிடேயின் குடும்பத்தில் உள்ள மார்மோசெட்டுகள், கோல்டியின் குரங்குகள் மற்றும் சிங்கம் டாமரின் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒன்றாக அவர்கள் புதிய உலக குரங்குகள் என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான விலங்கினங்களை உருவாக்குகின்றனர், அவை அமெரிக்காவில் பிரத்தியேகமாக வாழ்கின்றன. இந்த குழு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பழைய உலக குரங்குகளிலிருந்து பிரிந்தது.\nரெட்-ஹேண்டட் தாமரின் தோற்றம் மற்றும் நடத்தை\nசிவப்பு கை புளி ஒரு தட்டையான முனகல், ஒரு தடித்த உடல் மற்றும் பெரிய மனித போன்ற காதுகள் அதன் தலையின் பக்கத்திலிருந்து வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும். கட்டைவிரல் எதிர்க்க முடியாதது, எனவே பொருள்களைப் பிடிக்க பயன்படுத்த முடியாது. பல பிற அல்லாத பாலூட்டிகளைப் போலவே, பெருவிரலைத் தவிர அனைத்து இலக்கங்களிலும் நகங்களைக் காட்டிலும் நகங்களைக் கொண்டுள்ளது.\nரெட்-ஹேண்ட் டாமரின் தலை முதல் ரம்ப் வரை வெறும் 7 முதல் 12 அங்குலமும், வால் உட்பட மற்றொரு 12 முதல் 17 அங்குலமும் அளவிடும். மிக நீளமாக இருந்தாலும், வால் முன்கூட்டியே இல்லை மற்றும் கிளைகளைப் பிடிக்க முடியாது. இந்த இனம் ஒரு பவுண்டு மட்டுமே எடையுள்ளதாக இருக்கும் அணில் . ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அளவு மற்றும் தோற்றத்தில் ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளது.\nஇந்த இனங்கள் ஒரே நேரத்தில் சுமார் இரண்டு முதல் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன, இருப்பினும் ஆறு மிகவும் பொதுவான எண்ணிக்கையாகும். துருப்பு, ஒரு தனி ஆதிக்கம் செலுத்தும் பெண், பல இனப்பெருக்கம் செய்யும் ஆண்கள், சந்ததியினர் மற்றும் குழுவின் சுற்றுப்பாதையில் வரும் எந்த துணை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் பெண் குழுவிற்குள் ஒரு சிறப்பு இனப்பெருக்க நிலை உள்ளது. பெரோமோன்களை வெளியிடுவதன் மூலம், குழுவில் உள்ள மற்ற பெண்களின் இனப்பெருக்க திறன்களை அவள் உண்மையில் அடக்க முடியும், மேலும் ஆண்களுடன் தனக்கு இனப்பெருக்க உரிமைகளை வழங்குகிறாள். சிவப்பு கை டாமரின் ஒரு தினசரி இனம். இதன் பொருள் இது பகலில் ஒரு சுறுசுறுப்பான ஃபோரேஜர் மற்றும் சமூக பட்டாம்பூச்சி மற்றும் இரவில் மரங்களில் தூங்குகிறது. குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவுவது மற்றும் பிற செயல்பாடுகளுக்கு உதவுகிறார்கள்.\nஇந்த இனங்கள் தொடர்புகொள்வதற்கான முக்கிய வழிமுறையாக குரல் கொடுப்பனவுகள் உள்ளன. இது பலவிதமான ஒலிகளைக் கொண்டுள்ளது, இது நட்பு மற்றும் ஆக்கிரமிப்பு அழைப்புகள் உட்பட அதன் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்க அனுமதிக்கிறது. ரெட்-ஹேண்ட் டாமரின் பிறப்புறுப்புகள் மற்றும் மார்பு பகுதியைச் சுற்றியுள்ள சிறப்பு வாசனை சுரப்பிகளைக் கொண்டுள்ளது, மேலும் நிலப்பரப்பைக் குறிக்கும் மற்றும் அதன் அடையாளத்தையும் அந்தஸ்தின் பிற உறுப்பினர்களுக்கும் காண்பிக்கும். பல வகையான விலங்குகளுடன் ஒப்பிடும்போது முகபாவங்கள் சற்றே குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை, ஒருவேளை குறைந்த அளவிலான முக அம்சங்கள் காரணமாக இருக்கலாம்.\nகருப்பு விதவை சிலந்தி குறைந்த வகைப்பாடுகள்\nரெட்-ஹேண்ட் டாமரின் மிகவும் ஒத்துழைப்பு மற்றும் நல்ல இயல்புடைய விலங்கு, இது குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆக்கிரமிப்பையும் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. மணமகன், விளையாட்டு நேரம், மற்றும் பயணத்தை எல்லாம் குழு பிணைப்பை உருவாக்குவதற்கான முக்கிய அம்சங்கள். இருப்பினும், அவர்கள் தங்கள் பிராந்தியத்தை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க முடியும். அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் மற்றொரு உறுப்பினரின் பாதுகாப்பிற்காக அணிதிரண்டு, எண்களை அச்சுறுத்தலை விரட்ட முயற்சிப்பார்கள்.\nசிவப்பு கைகள் மற்றும் அடி\nஇந்த இனத்தின் மிக முக்கியமான அம்சம், மற்றும் அதற்கு பெயரிடப்பட்ட ஒன்று, கால்களைச் சுற்றியுள்ள பிரகாசமான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ரோமங்கள். மீதமுள்ள கோட் கருப்பு நிறத்தில் உள்ளது மற்றும் பின்புறத்தை சுற்றி மஞ்சள் அல்லது தங்க நிற பிளவுகளையும் கொண்டுள்ளது. கை, கால்களைச் சுற்றியுள்ள ரோமங்களின் கருப்பு மற்றும் சிவப்பு பகுதிகளுக்கு இடையில் இதுபோன்ற கூர்மையான வேறுபாடு உள்ளது, அந்த விலங்கு கையுறைகள் மற்றும் பூட்ஸ் அணிந்திருப்பதைப் போலவே தோன்றுகிறது. இது இருண்ட முகம் மற்றும் கண்களையும் கொண்டுள்ளது. இது ஒரே இனத்தினுள் பல வகை டாமரின் மீது காணப்படும் வெள்ளை முகத்திலிருந்து அதைத் தனித்து நிற்கிறது.\nரெட் ஹேண்டட் தாமரின் (சாகுவினஸ் மிடாஸ்) ஒரு மரத்தில் வாய் திறந்து வைத்திருக்கிறார்\nதென் அமெரிக்க நாடுகளான வடக்கு பிரேசில், கயானா, சுரினாம் மற்றும் வெனிசுலாவிற்கும் இடையில் ஒரு பெரிய நிலப்பரப்பில் சிவப்பு கை புளி வாழ்கிறது. இந்த இனம் தரையில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் வசிக்கும் ஒரு ஆர்போரியல் (மரத்தால் கட்டப்பட்ட) வாழ்க்கை முறைக்கு சிறப்பாகத் தழுவி உள்ளது. சிவப்பு கை புளி சிறிய கிரீடங்களுடன் மரங்களை விரும்புகிறது (இது கிளைகளுடன் மரத்தின் மேல் பகுதி). இந்த கிரீடம் பாதுகாப்பு, வாய்ப்புகள் மற்றும் சமூகமயமாக்கலுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. ஒரு துருப்புக்களின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 25 மொத்த ஏக்கர்களை உள்ளடக்கியது.\nபல புதிய உலக விலங்குகளைப் போலவே, ரெட்-ஹேண்ட் டாமரின் ஒரு சர்வவல்ல உயிரினமாகும், இது எந்த நேரத்திலும் தேர்வு செய்ய வேண்டிய உணவுக்கு பற்றாக்குறை இல்லை. அதன் உணவின் பெரும்பகுதி பல்வேறு தாவர இனங்களிலிருந்து பல்வேறு பழங்களைக் கொண்டுள்ளது. கிடைப்பதன் அடிப்படையில் ���ருவத்தில் அதன் உணவின் சரியான பழ அமைப்பு மாறுகிறது. இது விதைகள், தேன், பசை, சாப், பறவை முட்டை, நத்தைகள், சிலந்திகள், சிறிய தவளைகள் மற்றும் பூச்சிகள் . ஒரு இரையை மிருகத்தை எதிர்கொள்ளும் போது, ​​புளி அதை தலையில் ஒரு கடியால் கொன்றுவிடுகிறது. இந்த இனம் உள்ளூர் சூழல் முழுவதும் செரிக்கப்படாத விதைகளை சிதறடிப்பதன் மூலம் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பாத்திரத்தை வகிக்கிறது.\nரெட்-ஹேண்டட் டாமரின் பிரிடேட்டர்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்\nஅதன் சிறிய அளவு காரணமாக, சிவப்பு கை புளி மிகவும் கவர்ச்சியான உணவை உண்டாக்குகிறது கழுகுகள் , பாம்புகள் , ஜாகுவார்ஸ் , கூகர்கள் , மற்றும் பிற பெரிய வேட்டையாடுபவர்கள். அதன் ஆர்போரியல் வாழ்க்கை முறை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக மிகப்பெரிய பாதுகாப்பை வழங்குகிறது. பூனைகளைப் போன்ற நல்ல ஏறுபவர்களுக்கு கூட சுறுசுறுப்பான டாமரின் பராமரிப்பில் சிக்கல் இருக்கலாம். மேலும் வனப்பகுதி இரையின் பறவைகளுக்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. நேரடியாக அச்சுறுத்தும் போது, ​​சிவப்பு கை புளி ஒரு குழு அவர்களின் கூர்மையான பற்கள் மற்றும் நகங்களால் நுரையீரல் வெளியேற்றுவதன் மூலம் மிகவும் தீயதாக இருக்கும். எவ்வாறாயினும், ஒரு தனிப்பட்ட டாமரின் வேட்டையாடுபவர்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது, ஏனென்றால் அது தன்னை தற்காத்துக் கொள்ள மிகக் குறைவான பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு இளம் டாமரின் தனியாகவோ அல்லது கைவிடப்பட்டதாகவோ முற்றிலும் பாதுகாப்பற்றது மற்றும் மிகவும் கட்டாய இலக்கை உருவாக்குகிறது.\nஒட்டுமொத்தமாக உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எந்தவொரு பொதுவான வேட்டையாடும் அல்ல, மாறாக மனித செயல்பாடு. மரம் வெட்டுதல் மற்றும் வேளாண்மை ஆகியவற்றின் வாழ்விட இழப்பு, அது பெரிதும் நம்பியுள்ள சில இயற்கை ஆர்போரியல் பிரதேசங்களைக் குறைத்துள்ளது. இனங்கள் சில சமயங்களில் அதன் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன அல்லது கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் சிக்கி விற்கப்படுகின்றன. இது அவர்களின் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு மக்கள் தொகை எண்ணிக்கையை இன்னும் குறைக்கவில்லை, ஆனால் இது எதிர்காலத்தில் ஒரு சிக்கலைக் குறிக்கும்.\nரெட்-ஹேண்டட் டாமரின் இனப்பெருக்கம், கு���ந்தைகள் மற்றும் ஆயுட்காலம்\nஅனைத்து சிவப்பு கை டாமரின்களுக்கும், துருப்பு என்பது சமூகமயமாக்கல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றின் முக்கிய தொடர்பு. இனப்பெருக்கம் மற்றும் குழந்தை வளர்ப்பின் அனைத்து அம்சங்களும் குழு அமைப்பினுள் செய்யப்படுகின்றன. இனங்கள் பாலிண்ட்ரஸ் ஆகும், அதாவது ஒரு பெண் இனப்பெருக்க காலம் முழுவதும் பல ஆண்களுடன் துணையாக இருக்கும். அவள் எந்த ஆணுடன் துணையாக இருக்க விரும்புகிறாள் என்பதை எப்போதும் தேர்வுசெய்கிறாள். ஆண் எப்போதும் குழுவில் உறுப்பினராக இருப்பதோடு, அவளுடன் இனப்பெருக்க உரிமைகளைப் பெறுவதற்கான நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும். ஆகவே ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஒவ்வொரு இனப்பெருக்க காலத்திலும், ஆதிக்கம் செலுத்தும் பெண் இனப்பெருக்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வார், இது ஆண்களுக்கு இடையிலான போட்டியைக் குறைக்கும்.\nகணக்கீட்டிற்குப் பிறகு, கர்ப்ப காலம் குறைந்தது 140 நாட்களுக்கு நீடிக்கும். வசந்த காலத்தில் அல்லது கோடை மாதங்களில் தாய் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார் (இது தென் அமெரிக்காவில் ஆண்டின் இறுதியில் அதிகம்). அவள் ஒரே நேரத்தில் மூன்று சந்ததிகளை உருவாக்குகிறாள். முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தாய் தனது சந்ததியினருக்கு பாலூட்டுவார், ஆனால் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் இளம் குரங்குகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுகிறார். உண்மையில், குழந்தையை அதிக நேரம் முதுகில் சுமப்பதற்கு தந்தை முதன்மையாக பொறுப்பேற்கிறார்.\nசிறுவர்கள் முழு குழுவிலிருந்தும் அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான மதிப்புமிக்க தகவல்தொடர்பு மற்றும் முன்னேற்ற திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். சுமார் 16 முதல் 20 மாதங்கள் கழித்து அவர்கள் முழு பாலியல் முதிர்ச்சியை அடையும் வரை இது தொடர்கிறது. இந்த இனத்தின் ஆயுட்காலம் காடுகளில் சுமார் 10 ஆண்டுகள் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட 16 ஆண்டுகள் ஆகும், இது ஒரு சிறிய விலங்கினத்திற்கு மிகவும் பொதுவானது. இயற்கையான காரணங்களுக்கு முன்பு சிலர் வேட்டையாடுபவர்கள் அல்லது நோய்களால் இறக்கின்றனர்.\nரெட்-ஹேண்டட் டாமரின் மக்கள் தொகை\nசரியாக புள்ளிவிவரங்கள் தெரியவில்லை என்றாலும், மீதமுள்ள சிவப்பு கை டாமரின் மக்கள் நல்ல மற்றும் நிலையான ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் மக்கள்தொகை ஆரோக்கியத்தை மதிப்பிடும் ஐ.யூ.சி.என் ரெட் லிஸ்ட்டின் படி, சிவப்பு கை டாமரின் ஒரு இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது குறைந்தது கவலை . ஒரு இனத்திற்கு வழங்கக்கூடிய சிறந்த வகைப்பாடு இதுவாகும். இருப்பினும், அமேசானிய மழைக்காடுகளில் எஞ்சியிருப்பதைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் முயற்சித்து வருகின்றனர், இருப்பினும், இப்பகுதியில் அதிகமான இனங்கள் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு முன்னர்.\nரெட்-ஹேண்ட் டாமரின் என்பது வட அமெரிக்க உயிரியல் பூங்காக்களில் மிகவும் அரிதான காட்சியாகும், ஆனால் ஐரோப்பாவில் உள்ள விலங்கு ஆர்வலர்கள் மிருகக்காட்சிசாலையின் பார்சிலோனா, யுனைடெட் கிங்டமில் உள்ள விங்ஹாம் வனவிலங்கு பூங்கா மற்றும் செசிங்டன் மிருகக்காட்சி சாலை, மற்றும் சாண்டா அனா மிருகக்காட்சி சாலை ஆகியவற்றில் காணலாம். இஸ்ரேல். நீங்கள் அமெரிக்காவிற்குள் வாழ்ந்தாலும், இன்னும் ஒரு டாமரின் நேரலை பார்க்க விரும்பினால், நீங்கள் நெருங்கிய தொடர்புடையதைக் காணலாம் பேரரசர் தாமரை (இது மிகவும் தனித்துவமான வெள்ளை “மீசையை” கொண்டுள்ளது) ஸ்மித்சோனியனின் தேசிய மிருகக்காட்சிசாலை, புதிய இங்கிலாந்தில் உள்ள பிராங்க்ளின் பார்க் உயிரியல் பூங்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல உயிரியல் பூங்காக்களில். மார்மோசெட்டுகள் உலகெங்கிலும் உள்ள மற்றொரு பொதுவான பார்வை.\nஅனைத்தையும் காண்க 21 ஆர் உடன் தொடங்கும் விலங்குகள்\nசெஸ்கி ஃப ouse செக்\nஇந்த கிறிஸ்துமஸில் ஒராங்-உட்டான்களுக்கு உதவுதல்\nEkolss - இந்த நீங்கள் விலங்குகள், முதல் பத்து பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும், அவர்களது நடத்தை, உணர்வுகள் மற்றும் மனதில் வழிகாட்ட, ஆனால் வாழ்க்கை இடமாகும்.\nநாய்க்கான அறிவியல் பெயர் என்ன\nடாக்ஃபிஷ் சுறாக்கள் என்ன சாப்பிடுகின்றன\nஒரு குள்ளநரி என்ன சாப்பிடுகிறது\nசின்ஸ்ட்ராப் பென்குயின் என்ன சாப்பிடுகிறது\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ekolss.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-18T18:46:34Z", "digest": "sha1:KIYTL5YAMPIDMWX6CBRAKZA7IYJG2UGD", "length": 25765, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்குனி உத்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.\n3 அசுரனை வீழ்த்திய நாள்\nசிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.\nஇத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.\nபங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.\nஇத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.\nஇளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.[1]\nபங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.\nஅதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.\nஎதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.\nதாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.[2]\nஅறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.\nதிண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.\n↑ \"திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்\". தினத்தந்தி. பார்த்த நாள் 9 மார்ச் 2016.\n↑ \"பங்குனி உத்திரம் வரலாறு\". மாலைமலர். பார்த்த நாள் 9 மார்ச் 2016.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2020, 23:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/women-urge-drinking-water-to-stall-with-empty-holes", "date_download": "2021-04-18T16:53:49Z", "digest": "sha1:GBN34MDIB53CPJKMFLVUZJ5QLPPICJTV", "length": 7886, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் ���ேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nகுடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்\nதிருவள்ளூர், ஏப்.28-திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த சில நாட்களாக திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர விநியோகிக்கப்படவில்லை என கூறப்படும்.அடிக்கடி அதிக மின் அழுத்தம் ஏற்படுவதால், வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம்அடைந்து வந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.மின்தடையை சரி செய்ய தவரிய மின்வாரியத்தை கண்டித்தும், குடிநீர்விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்காலி குடங்களுடன் ஞாயிறன்று மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல்அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன்இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம்” என்றனர்.\nTags குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன்\nகுடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nஇலங்கையில் தமிழர்கள் நிலங்கள், பண்பாட்டுத் தளங்களை அபகரிக்கும் முயற்சி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-04-18T17:56:54Z", "digest": "sha1:2U3YX2TLCT2FJQEQSYUREOHTNEA3IKKK", "length": 4758, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா…! ‘நாங்களும் பாடுவோம்ல…’ – பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்.. – WBNEWZ.COM", "raw_content": "\n» மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா… ‘நாங்களும் பாடுவோம்ல…’ – பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்..\nமனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா… ‘நாங்களும் பாடுவோம்ல…’ – பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்..\nமனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா… ‘நாங்களும் பாடுவோம்ல…’ – பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்…’ – வைரல் வீடியோ…\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nமுட்டை மேலே கார் ஏறி நிக்கிது பாருங்க , வியக்க வைக்கும் விடியோ\nஇந்த வீடியோவை பத்தி என்ன சொல்றதுன்னே தெரியல அப்படி ஒரு வீடியோ நீங்களே பாருங்க\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்த���ருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/for-women/recipes/curry-semi-gravy/athikkai-koottu-figs-curry/", "date_download": "2021-04-18T16:39:47Z", "digest": "sha1:65LU7ODCTUQXIWRTSAJZFVHQFUIH26ZB", "length": 25795, "nlines": 343, "source_domain": "www.kuruvirotti.com", "title": "அத்திக்காய் கூட்டு - சமையல் குறிப்பு - மகளிர்ப்பகுதி - Figs Curry - Semi-Gravy - Recipe | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeமகளிர்க்காகசமையல்கூட்டுஅத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe\nஅத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe\nஅத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe\nசிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி மரங்கள் இருக்கும்.)\nசீரகம் = 1/2 மேசைக்கரண்டி\nசோம்பு = 1/4 மேசைக்கரண்டி\nபெருங்காய்த்தூள் = 1 சிட்டிகை\nகுழம்பு மிளகாய் தூள் = 1 மேசைக்கரண்டி\nஎண்ணெய் = 50 மிலி\nகடுகு = தாளிக்க சிறிது\nமுதலில் அத்திக்காயை சுத்தமாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். பின் அத்திக்காயை சிறு கல்லினால் அல்லது பூண்டு நசுக்கும் சிறு உலக்கையால் உடைத்து, தண்ணீரில் போட்டு அதில் உள்ள விதையை நீக்கவும்.\nவிதை நீக்கிய அத்திக்காயை மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) இலேசாக போட்டு ஒன்று இரண்டாக அரைத்து எடுக்கவும்.\nபின் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேகவைக்கவும். மிளகாய், தேங்காய், சீரகம் இவற்றை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பு 1/2 பதமாக வேகும்பொழுது பூண்டை உரித்து அதில் போடவும். அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் இவற்றையும் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்தவுடன் அவற்றை தனியாக இறக்கி வைக்கவும்.\nபின் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன் மிக்சியில் அரைத்த அத்திக்காயை போட்டு உப்பு சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் அடிபிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும். (குறிப்பு: கூட்டில் அதிக தண்ணீர்விடாமல் இருக்கவேண்டும்.)\nஅத்திக்காய் நன்றாக வெந்தவுடன், முதலில் வேகவைத்த பருப்பையும் அத்திக்காயில் போட்டு கிளறவும். அரைத்த தேங்காய் விழுதையும், பெருங்காயத்தையும் போட்டு அதனுடன் கிளறிவிட்டு இறக்கவும்.\nஇப்போது சுவையான அத்திக்காய் கூட்டு தயார்.\nநிலா பற்றி தெரியுமா உங்களுக்கு – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி\nஎன்பிலதனை வெயில் போலக் காயுமே – குறள்: 77\nமுள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe\nமுள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]\nகாரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe\nகாரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = 4 துண்டு காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் = 1 சீரகம் = 1 தேக்கரண்டி மிளகு = 1 தேக்கரண்டி பூண்டு பல் = 4 [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்���்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Marriage-Pariharam", "date_download": "2021-04-18T18:28:40Z", "digest": "sha1:ZERCM5RRHLT6SYEEQ73S6GPBWANQHQCJ", "length": 18369, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "Marriage Pariharam News in Tamil - Marriage Pariharam Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்திகேசுவரர்\nதிருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்திகேசுவரர்\nநந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.\nவிரைவில் திருமண பாக்கியம் அருளும் திருநீர்மலை பெருமாள்\nதிருநீர்மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.\n3 மாதங்களுக்குள் திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி\nதிருமண தடை, தாமதங்களை போக்���ும் ஒரு அற்புத தலமாக இருப்பது திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாக நாதசுவாமி கோவில். இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதிருமண தடை நீக்கி மங்கல வாழ்வருளும் மாரியம்மன்\nஅரவக்குறிச்சி கோடந்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும் அம்மனை பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.\nதிருமண தடை நீக்கி மாங்கல்ய வரம் அருளும் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்\nதிருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவிலேயே திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்\nதிருமண வரம் அருளும் வள்ளிமலை முருகன்\nவேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.\nநினைத்த காரியத்தை நிறைவேற்றும் அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரி அம்மன்\nதிருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nதிருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் தொடங்கியது\nமண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் தடைப்பட்ட திருமணம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.\nசொந்த வீட்டு கனவு, திருமண வரம் அருளும் செவ்வாய் பகவான்\nசொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானை வழிபடலாம்.\nகருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்\nதிருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.\nதஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.\nதிருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...\nகடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.\nஎதிர்காலம் சிறக்க எலுமிச்சை உத்தரவு: பிளாஞ்சேரி சரப சூலினி சன்னதியில் நடைபெறும் அதிசயம்\nபிளாஞ்சேரி கோவிலில் நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.\nதிருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்\nஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அவை என்னவென்றும் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.\n2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார்\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nதலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்\nவிவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nமுதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா\nபும்ரா சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்களில் ஒருவர்: ட்ரென்ட் போல்ட் புகழாரம்\n - நடிகர் விஜய் சேதுபதி பதில்\nஎங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-tamil-medium/social-science-tamil-question-papers-260/question-papers", "date_download": "2021-04-18T17:04:44Z", "digest": "sha1:5RWZA2FKGA3QIVKTINXANBMTPXBB3OLC", "length": 86059, "nlines": 1012, "source_domain": "www.qb365.in", "title": "8th Standard TM சமூக அறிவியல் Question papers - study material, free online tests, previous year question papers, answer keys, topper answers, centum question paper, exam tips | QB365", "raw_content": "\n8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer )\n8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human Rights and UNO Model Question Paper )\n8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding Secularism Model Question Paper )\n8th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 Five Mark Model Question Paper )\n8th சமூக அறிவியல் Unit 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Social Science Unit 3 Rural Life And Society One Mark Question and Answer )\nபாறை மற்றும் மண் மாதிரி வினாத்தாள்\nமாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது மாதிரி வினாத்தாள்\nபாறை மற்றும் மண் மாதிரி வினாத்தாள்\nஐரோப்பியர்களின் வருகை மாதிரி வினாத்தாள்\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஇந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்\nஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.\nசர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.\n_________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.\nபின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை\n'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.\nசர் வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\n'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது\nஇந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்\n_________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.\nஇந்தியாவில் போர்ச்சுக்கீய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை\n'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை _________ பகுதியில் நிறுவினர்.\n1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது\nதமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.\n'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஇந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்\nஇந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\nகம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________\nஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் _________ எனப்படுகிறது.\nவளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______\nசுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.\nதட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.\nகல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன\nபெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.\nஇந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.\nகிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை \nசிவப்பு விளக்கு ஒளிரும் போது\nசாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்\nஅவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்\nசாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\n1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______ இல் கூடினர்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு\nஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை சர்வதேச ஆண்டாக _________ அறிவித்தது.\nஉலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது\nஇந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.\nஇந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு\nபின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது\nசமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது\nகாற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________\nஇந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.\nசுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.\nபுவி மேற்பரப்பு நீருக்கு _______ எடுத்துக்காட்டாகும்.\nபருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.\nமக்கள் ________ லிருந்து ________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.\nஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் _________ எனப்படுகிறது.\nவளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______\nபோரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______\nபின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை\n_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.\nகம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________\nஇந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன\nஇந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது\nவேதம் என்ற சொல் ________ லிருந்து வந்தது.\nபின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது\nஇந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்\nதட்சசீலத்தை யுனெஸ்க�� அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது\nஇந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது\nசிவப்பு விளக்கு ஒளிரும் போது\nசாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்\nஅவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்\nசாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\n1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______ இல் கூடினர்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு\nஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை சர்வதேச ஆண்டாக _________ அறிவித்தது.\nஉலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது\nஇந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.\nஇந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு\nபின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது\nசமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது\nகாற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________\nஇந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.\nசுனாமி என்ற சொல் _______ மொழியிலிருந்து பெறப்பட்டது.\nபுவி மேற்பரப்பு நீருக்கு _______ எடுத்துக்காட்டாகும்.\nபருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.\nமக்கள் ________ லிருந்து ________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.\nஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் _________ எனப்படுகிறது.\nவளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது_______\nபோரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______\nபின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை\n_______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.\nகம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________\nஇந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன\nஇந்தியாவில் தொழில்மயமழிதலுக்கு காரணம் அல்லாதது எது\nவேதம் என்ற சொல் ________ லிருந்து வந்தது.\nபின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது\nஇந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்\nபின்வரும் குழ��க்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது\nஇந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது\nதமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.\nபிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு\nஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது\nவேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்\nகான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.\nவரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.\n1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.\nமண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.\nஉலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.\nதவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்\nபணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்\nநிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலா ம்.\nபணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _______\nகீழ்கண்டவைகளின் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல\nஇந்தியாவின் முதல் குடிமகன் யார்\nஇந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ________ என அழைக்கப்படுகிறார்.\nமக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர் .\n________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.\nஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்\nமாநில சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது\nமாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.\nஆளுநர் ஒரு மாநிலத்தின் _________ ஆவார்.\nநீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.\nகுடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.\nவளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது\nவளிமண்டலத்திற்கு புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் __________ என்று பெயர்.\nமழைத்துளிய���ன் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.\nபுவியின் வளிமண்டலம் ________ ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.\n_________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.\n_______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது\nகாற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______\nஅனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________ மற்றும் _________ ஆகியவை அளக்கப்படுகின்றன\nகீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.\nகீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது\n'புவியின் தோல்' என்று ________ அழைக்கப்படுகிறது\nஉருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது\nபாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nகீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்ன மலையோ டு தொடர்புடைய பகுதி எது\nகிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.\nகட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.\nவிஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.\nஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது\nமகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன\nபர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது\n________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.\nமகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்\nபிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு\nஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய் து கொண்டவர்________.\nதிப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________.\nதிப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது\n1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர்_______.\nபின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது\n1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது\nதமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.\nஇந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.\nமுகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அள���த்தார் .\nகீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.\nகீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது\nவேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________\nநன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ _________ வருடங்கள் ஆகும்.\nஉலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் _________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.\nபாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nபின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்\nகேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்\nதென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை\nஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது\nஎந்த கவர்னர் -ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது\n1765ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது\nவிவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்.\nஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது\n1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்\nபாக்சர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை\nமூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.\nமுகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை\nடியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\nதமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.\n'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது\nஇந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.\nஇந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக\nஇந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.\nபின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது\nபிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு\nமகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது\nவேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்\nபருத்தி வளர ஏற்ற மண்\nகான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது\nஇந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.\nகாற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.\nஉருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்\nகோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்\nகட்டபொம்ம ன், ஊமத்துரை , செவத்தையா, திப்பு சுல்தான்\nபொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்\nஇ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை\nஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு\nஇந்தியாவில் போர்ச்சுக்கீய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்\nபிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு\nமராத்திய பேரசின் கடைசி பீஷ்வா _________\nமகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன\nவீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்\nஉலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.\nதவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்\nபணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்\nநிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலா ம்.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.\nவெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை\nநாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.\nநற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.\nஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்\nமாநில சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.\nஉயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது\nஇந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை _______ ஆகும்.\nநீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.\nநீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு __________ என்று பெயர்.\nநீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.\nகுடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.\nவளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது\nபுவியின் வளிமண்டலம் ________ ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.\nபுவி பெறும் ஆற்றல் ______\nகீழ்க்கண்டவ��்றில் எவை சமஅளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்\n_______ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது\n_________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.\nஉலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்\nஉயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.\nகீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது\nதீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது\nபாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nகாலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்\n’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.\nராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்\nகிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.\nஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது\nகீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்\nஇண்டிகோ (அவுரி) கிளர்ச்சியாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது\nபர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது\n________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.\n1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்\nபாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nமங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.\nஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய் து கொண்டவர்________.\nதுணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது\nஇந்தியாவில் போர்ச்சுக்கீய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்\nபின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது\n1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது\nஇந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\nகீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.\nஉலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்\nஉயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.\nமண்ணின் முதல் நிலை அடுக்கு\nமாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது மாதிரி வினாத்தாள் - by Balamurugan - Jul 12, 2019 - View & Read\nஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்\nமாநில சட்ட மன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது\nஇந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை _______ ஆகும்.\nமாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.\nகீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.\nஉயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.\nகீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது\nபாறகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _________\nஐரோப்பியர்களின் வருகை மாதிரி வினாத்தாள் - by Balamurugan - Jul 12, 2019 - View & Read\nபின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது\nபின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்\nதமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.\nபோர்ச்சுக்கீசியா மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார் .\nமுகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-022", "date_download": "2021-04-18T18:23:03Z", "digest": "sha1:ZVRX53IVMANH5QZCYMRGM2HN4VC43BEB", "length": 3536, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருஅன்னியூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஅன்னியூர் ஆலயம் 11.1722287 அட்சரேகையிலும் , 79.6290779 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.57 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.33 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.27 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.00 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-220", "date_download": "2021-04-18T18:21:44Z", "digest": "sha1:ESZ6AA62XXCZDASZ6ILNYALGQQLFETA2", "length": 3560, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருநாவலூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநாவலூர் ஆலயம் 11.7588011 அட்சரேகையிலும் , 79.3986011 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.18 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.37 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.47 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.79 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.78 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.34 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.92 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.25 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-04-18T17:53:15Z", "digest": "sha1:LLGH7PWUR6AQARP7J2YEXI62HBQSDXHC", "length": 5950, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பாரிய மாற்றங்களை Archives - GTN", "raw_content": "\nTag - பாரிய மாற்றங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யத்தயார் – ராஜித\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-04-18T19:01:01Z", "digest": "sha1:PI3VIED4KPO7M4H7ZTMQV5KI3NSQ2HYL", "length": 17954, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "கரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தி��ுக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 January 2014 No Comment\nகரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது.\nகவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nTopics: நிகழ்வுகள் Tags: கரூர், கரூர் இராசேந்திரன், திருக்குறள் பேரவை, திருவள்ளுவர் நாள்\nகுரோம்பேட்டை திருக்குறள் பேரவையின் முப்பெரு விழா\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nதமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nதகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா\n« இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01\nஇராசா முத்தையா மேனிலைப்பள்ளி மேனாள் மாணாக்கர் சந்திப்பு-தை13,2045/ 26.01.2014 »\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொ��்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு ���ழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/05/blog-post.html", "date_download": "2021-04-18T16:49:34Z", "digest": "sha1:TULP5FKY35EOZGFJMGIM6LWQRM3O6FRT", "length": 22510, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மதுவிலக்கு", "raw_content": "\nவண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்\nடாக்டர் பாஸ்ட் என்றொரு காவியம் நாடகமானது\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஒரு புத்தகத்துக்கான முன்னோட்டப் பதிவு மட்டுமே இது. Daniel Okrent எழுதியிருக்கும் Last Call: The Rise and Fall of Prohibition என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅமெரிக்காவில் பூரண மதுவிலக்கு ஒரு காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொடாக் குடிகாரர்களால் நிரம்பியிருந்த நாடு அது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு 1920-ல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டம் அது. மதுவிலக்கை அமல்படுத்த முனைந்த போராட்டம்தான் பெண்களுக்கான வாக்குரிமைக்கு ஆதரவாகவும் இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு வாக்குரிமை இருந்தால் அவர்கள் கட்டாயம் மதுவிலக்கை ஆதரிப்பார்கள். இதன் காரணமாகவே சாராய கம்பெனிகள் பெண்களின் வாக்குரிமைக்கு எதிராக இருந்தனர். மதுவிலிருந்து வரும் வருமானம் போய்விட்டால் அரசை எப்படி நடத்துவது என்ற குரல்கள் எழுந்தன. அதனால் அதுவரை இல்லாத வருமான வரி நுழைக்கப்பட்டது.\nமதுவிலக்கு அமலுக்கு வந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆர்வம் அரசுக்கு அவ்வளவாக இருக்கவில்லை. இதன்காரணமாக கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்தல், காவல்துறையிலிருந்து நீதித்துறைவரை லஞ்சம், ஊழல் என்று பெருகியது. இதன் இறுதிவிளைவாக அமெரிக்காவின் கிரைம் சிண்டிகேட் மாஃபியாக்கள் உருவாயின.\n1933-ல் பூரண மதுவிலக்கு, மற்றொர��� அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நீக்கிக்கொள்ளப்பட்டது.\nஇவ்வளவுதான் விஷயம். ஆனால் இந்தக் காலகட்டத்தின் அமெரிக்க வரலாறு அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இதனை டேன் ஆக்ரென் எழுதியிருக்கும் விதம் மிக மிகப் பிரமாதம்.\nஇந்தப் புத்தகம் சொல்லியிருக்கும் வரலாறு இந்தியாவுக்கு, முக்கியமாக தமிழகத்துக்கு மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.\nதமிழகம் இன்று மதுவின் ஆதிக்கத்தில் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு ஒரு முனையில் குவிக்கப்படாமல் இருக்கிறது. உண்மையிலேயே மதுவை ஒழிக்க விரும்புபவர்கள் அமெரிக்காவின் ஆண்ட்டி சலூன் லீகைக் கூர்ந்து படிக்கவேண்டும். எப்படி ஓர் அமைப்பு தனக்கு வேண்டிய ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு, கடுமையான எதிர்ப்புகளைத் தாண்டி சாதித்துக்கொண்டது என்பதனை ஆண்ட்டி சலூன் லீகிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nமது வருமானம் தமிழக அரசுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவும் அஇஅதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசுவதே இல்லை. பாமகவும் மதிமுகவும் மதுவிலக்கு குறித்துப் பேசும்போது இதனால் நேரப்போகும் வருமான இழப்பை (இப்போது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்) எப்படிச் சரிக்கட்டப் போகிறார்கள் என்று அதிகம் சொல்வதே இல்லை. இதனைப் பற்றி யோசிக்காமல் முன்னேறவே முடியாது.\nமூன்றாவதாக, மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமா அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. மதுவை ஒழித்தவுடன் அமெரிக்காவில் என்ன நடந்தது ஊழலும் குற்றமும் பெருகியது. மது அருந்துதல் வெறும் 30% மட்டுமே மட்டுப்பட்டது. இன்று பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.\nநான்காவதாக, பூரண மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏழைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மது தாறுமாறாக ஓடியபோது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளே. இன்று தமிழகத்தில் ஏழைக் குடும்பங்கள்தான் மதுவால் பாதிக்கப்படுகிறார்கள். மதுவை வைத்துக்கொண்டு ஏழைகளின் தரத்தை மேலே உயர்த்துவது சாத்தியமே அல்ல. ��னவே இதையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியிருக்கும்.\nநான் சந்திக்கும் அரசியல்வாதிகள் சிலரிடம் இந்தப் புத்தகம் குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. படித்தபின், சில பதிவுகளாவது எழுதுவேன்.\nவெறும் பெயரளவுக்கு பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்தால் பயனில்லை. மது விலக்கு சட்டம் கண்டிப்புடன் முழுமையாக அமல்படுத்தும் நிலைமை இருக்க வேண்டும். அப்படி அது கண்டிப்புடன் ஊழலுக்கு இடமின்றி அமல்படுத்தப்படும் என்று தோன்றவில்லை. அந்த நிலையில் கள்ளச்சாராயத் தொழில் பெருகும். அதற்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் நிறையப் பணம் பண்ணுவர். ஊழல் இராது என்ற நிலையில் தான் பூரண மதுவில்க்கு பலன் அளிக்கும்.\nமதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்... என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை\nமணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு\nபக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்\nபோக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிகவும் எளிதான ஒன்று.விலை குறைவு என்று பாண்டியில் இருந்து வாங்கி வரும் சரக்கில் நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்\n2500 க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அங்கு மருத்துவ உதவி நிலையம் அவர்களுக்காக ஆரம்பிக்க வேண்டும் என்று விதி.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதை விட அதிக எண்ணிகையில் தான் முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர்.அவர்கள் மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது வி���க்கு வந்தால் இப்போது கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு அதிக வருமானம்.குஜராத்தில் இப்படி பெரும்பணம் சம்பாதித்தவர் பலர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_08.html", "date_download": "2021-04-18T18:32:47Z", "digest": "sha1:QQEZMVPLM4FKHNWXIUNE4QN6K64VGA7F", "length": 27683, "nlines": 417, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அட யாருங்க இந்த பொண்ணு? அவசியம் தெரிஞ்சுக்கனுமா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கவிதை, காதல், சினிமா, படங்கள், வீடியோ\nஅட யாருங்க இந்த பொண்ணு\n உன்னை காதலிக்க தூண்டுகிறதடி... அப்படிங்கற கவிதை போட்டிருந்தேன். அதுல மேலே படத்தில் இருக்குற பொண்ணு படம் இணைச்சிருந்தேன். நான் எழுதிய கவிதையை பாராட்டி வந்த கமென்ட்டை விட அந்த பொண்ணை ஜொள்ளு விட்டு வந்த கமெண்ட்டுகள் அதிகம். அதில்லாம சாட்லயும் யாரு அந்த பொண்ணு என கேட்டு நண்பர்கள் ஜொள்ளு விட்டாங்க. நானும் கூகிள் சர்ச்சில் தேடி அழகா இருக்குதுன்னு பேரு ஊரு கூட பாக்காம பதிவுல போட்டுட்டேன். ஜொள்ளிய நண்பர்களுக்கு பதில் சொல்ல முடியாம தினறிட்டேன். இப்ப தேடி அந்த பொண்ணை பத்தி கொஞ்சம் டீடெயில் போட்டிருக்கேன்.\nபொண்ணு பேரு ஷீனா ஷகாபடி ( sheena shahabadi). ஹிந்தியில் Teree Sang என்ற படத்தில் முதலில் அறிமுகமாகியுள்ளார். அடுத்து Fast Forward என்ற ஹிந்தி படத்திலும், Bindaas என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.\nஇன்னும் அந்த பொண்ணை பத்தி மேலும் விவரங்கள் தெரிஞ்சுக்கனும்னா இங்க கிளிக் பண்ணுங்க.\nஇவரின் facebook url கீழே:\nஇது அவரின் முகவரியா அல்லது fake ஆ என தெரியவில்லை.\nஇங்க இருக்கற ரெண்டு வீடியோ வை பாக்க மறந்துராதிங்க...\nபிந்தாஸ் படத்தின் பாடல் காட்சி\nநண்பர்களே பொண்ணு யாருன்னு தெரிஞ்சிருச்சா ம்ஹும்... எப்படியெல்லாம் நம்மாளுகளுக்கு விளக்கம் தர வேண்டியதா இருக்கு ம்ஹும்... எப்படியெல்லாம் நம்மாளுகளுக்கு விளக்கம் தர வேண்டியதா இருக்கு அடேய், இதுக்கு ஒரு பதிவா தேத்தியிருக்கியான்னு யாரும் அடிக்க வராதிங்க. எல்லாம் ஒரு சேவை தான்... ஹீ...ஹீ...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக���கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கவிதை, காதல், சினிமா, படங்கள், வீடியோ\nஹலோ பாஸ்..அவங்க உங்களுக்கு யாருன்னு தான் எல்லாரும் கேட்டாங்க..இப்படி பலூன்ல காத்தை பிடுங்கி விட்டுடீங்களே...\nஇத பார்ற...அம்புட்டு நல்லவனாய்யா நீ ஹிஹி\nஇந்தப்பதிவில் சரக்கு , முறுக்கு, கிறுக்கு எல்லாம் உண்டு, போதுமா பிரகாஷ் ( தனி மெயிலில் இனி மிரட்டினால் நடப்பதே வேறு ஹி ஹி )\nசக்தி கல்வி மையம் said...\nமச்சி.. உலவு ஏண்டா இணைக்க மாட்டேன்கிற,,,\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஇத பார்ற...அம்புட்டு நல்லவனாய்யா நீ /// இவரைக் கூட நம்ப வச்சிட்டியே..\nசக்தி கல்வி மையம் said...\nஇந்தப்பதிவில் சரக்கு , முறுக்கு, கிறுக்கு எல்லாம் உண்டு, போதுமா பிரகாஷ்// இல்லைனா மட்டும் நீ பெருசா கமென்ட் போடப்போற// இல்லைனா மட்டும் நீ பெருசா கமென்ட் போடப்போற\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஎன் போட்டாவை ஏன் போட்டாய் என்று அந்தப் பொண்ணு கேக்கலையில்லய்யா... அப்புறம் எதற்கு டீடெயில்லு... நல்லாத் தேத்துறாங்கய்யா பதிவ....\nஅடப் பாவமே, படத்தில் உள்ளவங்க யாரென்று கேட்டதற்காக..இம்புட்டுத் தேடியிருக்கிறீங்களே,\nஎன்னமோ, ஏதும்மா...பாட்டு சூப்பர் பாஸ்.\nஇதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் இனிமேல் தயவு செய்து யாரும் இந்த பொண்ணுங்கள பத்தி கேட்காதிங்க அப்படி மீறி கேட்டால் இப்படி தான் ஒரு பதிவு போட்டு நம்மள கொள்ளுவான் ஹீ ஹீ\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉங்கள் சேவை.. நாட்டுக்குத் தேவை..\nதமிழ்வாசியின் சேவை மெச்சத்தக்கது..இதே போன்ரு இன்னும் பல ஃபிகர்கள் பற்றிய தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளிக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nநல்ல வேளை பதிவின் கீழே விளக்கம் தந்துட்டீங்க .இல்லன்னா \nஉங்கள் கலையார்வம் பாராட்டிற்குரியது. தேடலும்..\nவாழ்கையே ஒரு தேடல் தான்.\nஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்\nஇந்த போஸ்டிகாக தமில்வாசி பிரகாஷ்-இக்கு உலக மஹா தேடியந்திரம்-என்ற பட்டத்தையே தருகிரேன்\nவாசி அந்த பொண்ண நேசி என்று மறைமுகமாக சொல்கிறீர்கள்... நாங்கல்லாம் அடக்கி வாசிப்போர் சங்கம்... எப்படியெல்லாம் தப்பிக்கவேண்டியதாயிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்\nஅன்பின் பிரகாஷ் - தேடிப்பிடிச்சி தகவல்கள அள்ளித் தெளிச்சாச்சாக்கும் - ம்ம்ம் - அடுத்த் என்ன பண்றதுன்னு திட்டம் ...... நல்வாழ்த்���ுகள் - நட்புடன் சீனா\nஎன்ன ஒரு நுட்பமான ஆராய்ச்சி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிர��க்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://betatamil.news18.com/mission-paani/", "date_download": "2021-04-18T18:03:22Z", "digest": "sha1:K7OQHCNWXGORV24CG2OCGD74WCXRN46C", "length": 7762, "nlines": 143, "source_domain": "betatamil.news18.com", "title": "Network18 Mission Paani Campaign | News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நடிகர் விவேக் #கொரோனா #ஐபிஎல் 2021 #தேர்தல்2021\nமிஷன் பானி: தண்ணீரை சரியாக பயன்படுத்துவது எப்படி\nமிஷன் பாணி - வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்\nமாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கற்பித்து வரும் ஆசிரியர்..\nமிஷன் பானி வாட்டர்தான் - 21 கி.மீ ட்ரெட் மில்லில் நடந்த அக்‌ஷய் குமார்\nMission Paani: வாட்டர்டானின் முக்கியத்துவம்\nMission Paani: சுத்தமான தண்ணீர் இல்லாமல் போனால் இந்தியாவில் நிலை என்ன\nஇந்தியாவின் வாட்டர் ஹீரோக்கள் இவர்கள் தான்\nதண்ணீரை சேமிக்கும் நாள் நெருங்கிவிட்டது..\nMission Paani: ராஜஸ்தான் மக்களின் தாகம் தீர்த்த அமலா ருயா..\nதண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணம் நீர் வளங்களை சரிய���க பராமரிக்காததா..\nதண்ணீர் பற்றாக்குறை முன்னெச்சரிக்கை அறிகுறிகளை இனியாவது கவனிப்போம்..\nஇளைஞர்கள் தண்ணீர் பாதுகாப்பை சமூகக் கடமையாகக் கொள்ளவேண்டும்\nதண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சிகாகோ பல்கலைக்கழகம்\nபணியாற்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேமிப்பு - அசத்திய நெடுவாசல் சுரேஷ்\nகுறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் வழிகள் என்னென்ன\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nதமிழகத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tiruvannamalai-district-court-jobs-notification/", "date_download": "2021-04-18T17:55:12Z", "digest": "sha1:NFJJXOS4X7GSC2GOMSSJSKATRKODJBZO", "length": 12063, "nlines": 207, "source_domain": "jobstamil.in", "title": "Tiruvannamalai District Court Jobs Notification 2021", "raw_content": "\nதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புதிருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Volunteers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.districts.ecourts.gov.in/Tiruvannamalai விண்ணப்பிக்கலாம். Tiruvannamalai District Court Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். (Tiruvannamalai District Court)\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்\nவயது வரம்பு 21 ஆண்டுகள்\nபணியிடம் திருவண்ணாமலை – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nமுகவரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, ADR கட்டிடம், திருவண்ணாமலை- 606604\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 19 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 05 மார்ச் 2021\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nTamilnadu Government Jobs | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதிருச்சி NRCB-யில் புதிய வேலைகள்\nதிருப்பூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/en/browse/tamil_omar/4", "date_download": "2021-04-18T17:07:26Z", "digest": "sha1:GEAY7PQJC4AAKWQCMYGGEGRWIT6IXR37", "length": 248414, "nlines": 1952, "source_domain": "quranenc.com", "title": "Translation of the meanings Surah An-Nisā’ - Tamil Translation - Omar Sharif - The Noble Qur'an Encyclopedia", "raw_content": "\n உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உ��்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். அல்லாஹ்வையும் இரத்த பந்தங்களையும் அஞ்சுங்கள். அவனைக் கொண்டே உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.\nஅநாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுங்கள். (அதிலுள்ள) நல்லதிற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.\nஅநாதை(ப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை (மணம் புரியுங்கள்). அல்லது உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களை (கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்). நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.\nபெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கடமையாக (மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) மனதால் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக அதை புசியுங்கள்.\n) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் செல்வங்களை புத்திக் குறைவானவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவற்றில் அவர்களுக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்\nஇறுதியாக அநாதைகளைச் சோதியுங்கள், அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அவற்றை அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் சாப்பிடாதீர்கள். (அநாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அநாதையின் செல்வத்திலிருந்து தான் பயன் பெறுவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அதிலிருந்து) புசிக்கவும். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது சாட்சியாக்குங்கள். துல்லியமாக கணக்கெடுப்பவனாக அல்லாஹ் போதுமானவன்.\nபெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு ஒரு பாகமுண்டு. இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து, அது குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் அதில் கடமையாக்கப்பட்ட பாகமாக பெண்களுக்கு ஒரு பாகமுண்டு.\nபங்கு வைக்கும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுங்கள். இன்னும் அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்.\nஎவர்கள் தங்களுக்குப் பின் பலவீனமான ஒரு சந்ததியை விட்டால் அவர்கள் மீது பயப்படுவார்களோ அ(த்தகைய)வர்கள் (மற்றவர்களின் அநாதை சந்ததிகளையும்) பயந்து கொள்ளட்டும்; அவர்கள் அல்லாஹ்வை அஞ்சட்டும்; நேர்மையான சொல்லைச் சொல்லட்டும்.\nநிச்சயமாக, எவர்கள் அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பையே. (மறுமையில்) நரக ஜுவாலையில் எரிவார்கள்.\nஉங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இன்றி) இரண்டிற்கும் மேலான பெண்களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (பிள்ளை) ஒருத்தியாக இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு)உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசானால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸீயத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன). நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.\nஉங்கள் மனைவி விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் (பாகம்) அவர்களுக்கு உண்டு. உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர். செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தாலும் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக (இருக்க வேண்டும்). அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (இந்த சட்டங்கள் உங்களுக்கு உபதேசிக்கப்படுகின்றன). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன்.\nஇவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.\nஎவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய சட்டங்களை மீறுகிறாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் நுழைப்பான். அதில் (அவர்) நிரந்தரமானவராக (தங்குவார்). இழிவுபடுத்தும் வேதனையும் அவருக்கு உண்டு.\nஉங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் அவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாக கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் மரணம் அவர்களை கைப்பற்றும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வ��ியை (சட்டத்தை) ஆக்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.\nஉங்களிலிருந்து இரு ஆண்கள் அதைச் செய்தால் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். அவ்விருவரும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி (தங்களை) திருத்திக்கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்விடம் மன்னிப்பெல்லாம் அறியாமையினால் தீமையைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.\nகெட்டவைகளைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் \"இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்'' என்று கூறுபவருக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் பிழைபொறுப்பு இல்லை. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை ஏற்படுத்தினோம்.\n (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஹலால் ஆகாது. பகிரங்கமான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலதை நீங்கள் கொண்டு செல்வதற்காக அவர்களை தடுத்து வைக்காதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அதில் அல்லாஹ் அதிகமான நன்மையை ஆக்கலாம்.\nஒரு மனைவியின் இடத்தில் (வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால், அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள். (அதுவோ) அபாண்டமாகவும் பகிரங்கமான பாவமாகவும் (இருக்க) அதை நீங்கள் எடுக்கிறீர்களா\nஉங்களில் சிலர் சிலருடன் கலந்து விட்(டு உறவு கொண்)டிருக்க, (அப்பெண்கள்) உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்க அதை எவ்வாறு எடுப்பீர்கள்\nமுன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர உங்கள் தந்தைகள் மணம் புரிந்தவர்களை மணம் புரியாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் அது கெட்ட பழக்கமாகும்.\nஉங்கள் தாய்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்களும், பால் குடியினால் ஆன சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகளும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது). இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.\nபெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்).உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர. (இவர்களை திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹர்' கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது, (நீங்களோ) விபசாரர்களாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக (இருக்கவேண்டும்). அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமை(யான மஹரு)க்குப் பின்னர் நீங்கள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கின்றான்.\nஉங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து (அவர் மணம் புரியலாம்). அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. ஆகவே (அடிமைகளை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள், நல்ல முறையில் அவர்களுடைய மஹர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) விபசாரிகள���க இல்லாமல், பத்தினிகளாக, ரகசிய நண்பர்களை ஆக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்). (அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, அவர்கள் மானக்கேடானதை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது (விதிக்கப்பட்டு)ள்ள தண்டனையில் பாதி அவர்கள் மீது (நிறைவேற்றப்படும்). உங்களில் பாவத்தை பயந்தவருக்கு இது (சலுகையாகும்). நீங்கள் சகித்திருப்பது உங்களுக்கு நன்று. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.\nஅல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.\nஅல்லாஹ்வோ, உங்களை மன்னிக்க நாடுகிறான். அற்ப ஆசைகளை பின்பற்றுபவர்கள், நீங்கள் (நேர்வழியிலிலிருந்து) முற்றிலும் சாய்வதையே நாடுகிறார்கள்.\nஅல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்.\n உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் (நடைபெறும்) வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\nஎவர் அ(ல்லாஹ் தடுத்த)தை வரம்பை மீறியும், அநியாயமாகவும் செய்தால், அவரை (மறுமையில்) நரகத்தில் எரிப்போம். அது அல்லாஹ்வின் மீது சுலபமாக இருக்கிறது\nநீங்கள் தடுக்கப்படுபவற்றில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை அகற்றிவிடுவோம். இன்னும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைப்போம்.\nஉங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து ஒரு பங்குண்டு. அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nதாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஆக்கினோம். உங்கள் சத்தியங்கள் (மூலம் நீங்கள்) ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களுக்கு அவர்களின் ���ங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.\nஅவர்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு)ச் செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பவர்கள் ஆவர். ஆகவே, நல்லபெண்கள் (அல்லாஹ்வுக்கும் கணவனுக்கும்) பணிந்தவர்கள், (கணவனின்) மறைவில் அல்லாஹ் பாதுகாத்ததைக் கொண்டு (தங்களையும் கணவனின் செல்வத்தையும்) பாதுகாப்பவர்கள் ஆவர். (பெண்களில்) எவர்கள் மாறுபாடு செய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசியுங்கள். (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்துங்கள். (அதிலும் திருந்தாவிடில்) அவர்களை (காயமின்றி) அடியுங்கள். அதனால் அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் மீது ஒரு வழியை (குற்றத்தை)த் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனாக, பெரியவனாக இருக்கிறான்.\nஅந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும், அவளின் உறவினரில் ஒரு தீர்ப்பாளரையும் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சீர்திருத்தத்தை நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் அல்லாஹ் ஒற்றுமை ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.\n(அவர்கள்) கருமித்தனம் செய்பவர்கள், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுபவர்கள், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைப்பவர்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை தயார்படுத்தினோம்.\nஇன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்��ன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்கள் மீது என்னதான் (பாதிப்பு ஏற்படும்) அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.\n) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால் இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்\n(அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.\n நீங்கள் கூறுவதை அறியும் வரை நீங்கள் போதை ஏறியவர்களாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள்) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). (ஆனால்) பயணிகளாக இருந்தால் தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாக அல்லது பயணத்தில் இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் (கழித்து) வந்தால் அல்லது பெண்களோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ள வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.\n) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை பார்க்கவில்லையா வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; நீங்கள் (நேர்)வழி தவறுவதை நாடுகின்றனர்.\nஉங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன்.\nயூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். \"(நபியே) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்ன��� என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃ', (கேட்பீராக) ‘உன்ளுர்னா' (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.\n முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர் அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் கட்டளையிட்டது நிறைவேற்றப்பட்டே ஆகும்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர உள்ளதை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ (அவர்) திட்டமாக பெரும் பாவத்தை புனைந்துவிட்டார்.\n) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.\n அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கின்றனர். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமாகும்.\n) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா (அவர்கள்) ஷைத்தானையும், சிலையையும் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பாளர்களை நோக்கி ‘இவர்கள்தான் நம்பிக்கையாளர்களை விட பாதையால் (மார்க்கத்தால்) மிக நேர்வழியாளர்கள்” என்று கூறுகின்றனர்.\nஇவர்களை அல்லாஹ் சபித்தான். எவரை அல்லாஹ் சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்.\nஇவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா அவ்வாறிருந்தால் (பேரீத்தங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்.\nஅல்லது மக்களைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததின் மீது பொறாமை கொள்கிறார்களா திட்டமாக இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்க��க் கொடுத்தோம்.\nஅவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும்.\nநிச்சயமாக, நம் வசனங்களை நிராகரித்தவர்களை நரக நெருப்பில் எரிப்போம். அவர்கள் வேதனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.\nநம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அதில் அவர்களுக்கு உண்டு. அடர்ந்த நிழலிலும் அவர்களை நுழைப்போம்.\n உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதன் சொந்தக்காரரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுவதற்கும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் உபதேசிப்பது மிக சிறந்ததாகும் நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுங்கள். (நம்பிக்கையாளர்களே) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததாகவும், மிக அழகான முடிவும் ஆகும்.\n) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று எண்ணுபவர்களை நீர் பார்க்கவில்லையா தீயவனிடமே அவர்கள் தீர்ப்புத் தேடிச் செல்ல நாடுகின்றனர். அவர்கள் அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர். ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.\n\"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும�� நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர்.\n) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றிலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து \"(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை'' என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர்.\nஇ(த்தகைய)வர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, (நபியே) நீர் அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு உபதேசிப்பீராக. அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூற்றை அவர்களுக்குக் கூறுவீராக.\nநாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.\nஆகவே, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் (எத்தகைய) அதிருப்தி காணாமல் முழுமையாக (உமக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.\nநாம் அவர்கள் மீது உங்களைக் கொல்லுங்கள், அல்லது உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேருங்கள்” என்று விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் உபதேசிக்கப்பட்டதை செய்திருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்.\nஇன்னும் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அப்போது நாம் அவர்களுக்கு கொடுத்திருப்போம்.\nஇன்னும், நேரான பாதையில் அவர்கள�� நேர்வழி செலுத்தியிருப்போம்.\nஎவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (சன்மார்க்கப்போரில்) உயிர்நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள்.\nஇந்த அருள் அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நன்கறிபவனாக அல்லாஹ்வே போதுமானவன்.\n உங்கள் எச்சரிக்கையைப் பற்றிப்பிடியுங்கள். (தற்காப்புகளை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.) சிறு சிறு கூட்டங்களாக அல்லது அனைவருமாக (போருக்கு)ப் புறப்படுங்கள்.\n(போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவனும் நிச்சயமாக உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “திட்டமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்தான். ஏனெனில் நான் அவர்களுடன் பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறான்.\nஅல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களை அடைந்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே” என்று உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று நிச்சயமாகக் கூறுகிறான்.\nமறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.\nஅல்லாஹ்வுடைய பாதையிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களின் பாதையிலும் நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது) “எங்கள் இறைவா எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள்; எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து” என்று (அவர்கள்) கூறுகின்றனர்.\nநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமாக இருக்கிறது\nஉங்கள் கைகளைத் தடுத்துக் கொ��்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஜகாத்தை கொடுங்கள் என்று கூறப்பட்டவர்களை நீர் பார்க்க வில்லையா போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவா போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவா ஏன் எங்கள் மீது போரை விதித்தாய் ஏன் எங்கள் மீது போரை விதித்தாய் இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா” என்று கூறினார்கள். (நபியே” என்று கூறினார்கள். (நபியே) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானது) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானது அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மேலானது. (அங்கு நீங்கள்) ஒரு நூலும் (அதன் அளவுகூட) அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.\nநீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும்; பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே அவர்களை ஒரு நன்மை அடைந்தால்“இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகின்றனர். அவர்களை ஒரு தீங்கு அடைந்தால் “(நபியே அவர்களை ஒரு நன்மை அடைந்தால்“இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகின்றனர். அவர்களை ஒரு தீங்கு அடைந்தால் “(நபியே) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது”எனக் கூறுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக: எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன). இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது”எனக் கூறுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக: எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன). இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே\n“நன்மையில் எது உம்மை அடைந்ததோ (அது) அல்லாஹ்வின் புறத்திலிருந்து (அடைந்தது).” “தீமையில் எது உம்மை அடைந்ததோ (அது) உன் (தவறி)னால் அடைந்தது.” (நபியே) உம்மை மக்களுக்கு ஒரு தூதராகவே அனுப்பினோம். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.\nஎவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வ���ற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் (புறக்கணித்து) திரும்பினார்களோ அவர்கள் மீது பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.\n “உமக்கு எங்கள்) கீழ்ப்படிதல்” எனக் கூறுகின்றனர். உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் (நீர்) கூறுவதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் சதிசெய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.\nகுர்ஆனை அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து (வந்ததாக) இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.\nபாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை பரப்புகின்றனர். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள அதிகாரிகளிடமும் அவர்கள் கொண்டு சென்றால் அதை யூகிக்கக்கூடியவர்கள் அதை நன்கறிந்து கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர (நீங்கள் அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்.\n) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக உம்மைத் தவிர நீர் பணிக்கப்படமாட்டீர். (இறைகட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல). நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுங்கள். நிராகரிப்பாளர்களின் ஆற்றலை அல்லாஹ் தடுக்கக்கூடும். அல்லாஹ் ஆற்றலால் மிகக் கடுமையானவன், தண்டிப்பதாலும் மிகக் கடுமையானவன்.\nஎவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் எல்லாவற்றின் மீது கண்காணிப்பவனாக இருக்கிறான்.\nஉங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதைக் கொண்டு முகமன் கூறுங்கள். அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பாதுகாவலனாக இருக்கிறான்.\nஅல்லாஹ் _ அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. (அவன்) நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்\n) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினராக இருப்பதற்கு உங்களுக���கு என்ன நேர்ந்தது அவர்கள் செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா அவர்கள் செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு வழியையும் அறவே காணமாட்டீர்\nஅவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) நீங்கள் சமமாக ஆகுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரா செல்லாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள் (அவர்கள் எதிர்த்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஉங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான) உடன்படிக்கை உள்ள சமுதாயத்திடம் சேர்ந்தவர்கள்; அல்லது உங்களிடம் போர்புரிய அல்லது தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய தங்கள் உள்ளங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான், உங்களிடம் அவர்கள் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (ஒரு காரணத்தையும்) ஆக்கவில்லை.\n(இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (தீங்கிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் ���வர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை ஆக்கிவிட்டோம்.\nதவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது ஒரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும், (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்டஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க வசதியை) எவர் அடையவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.\nஎவர் ஒரு நம்பிக்கையாளரை நாடியவராகவே (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவர் நிரந்தரமானவர். அவரை அல்லாஹ் கோபிப்பான், அவரைச் சபிப்பான். பெரிய வேதனையையும் அவருக்கு தயார்படுத்துவான்.\n அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பயணித்தால் (எதிர்வருபவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சலாம் கூறியவரை உலக வாழ்க்கையின் பொருளை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். ஆகவே (சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.\nநம்பிக்கையாளர்களில் குறையுடையோர் அல்லாத (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களும், தங்கள் செல்வங்களைக் கொண்டும், தங்கள் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களைக் கொண்டும் தங்கள் உயிர்களைக�� கொண்டும் போரிடுபவர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். போராளிகளை மகத்தான கூலியால் தங்கியவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கினான்.\n(போரிடுபவர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அருளுகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\nநிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்“என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்“என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது\nஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனர்களைத் தவிர. (இவர்கள் நரகவாசிகள் அல்லர்) இவர்கள் (ஹிஜ்ரா புறப்படுவதற்கு தேவையான) ஓர் ஆற்றலை(யும் பெற) இயலமாட்டார்கள். இன்னும் இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் காணமாட்டார்கள். அல்லாஹ் இவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் மன்னிப்பாளனாக பாவங்களை மறைப்பவனாக இருக்கிறான்.\nஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனர்களைத் தவிர. (இவர்கள் நரகவாசிகள் அல்லர்) இவர்கள் (ஹிஜ்ரா புறப்படுவதற்கு தேவையான) ஓர் ஆற்றலை(யும் பெற) இயலமாட்டார்கள். இன்னும் இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் காணமாட்டார்கள். அல்லாஹ் இவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் மன்னிப்பாளனாக பாவங்களை மறைப்பவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரா செல்கிறாரோ, அவர் பூமியில் (வசதியான) பல புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் பெறுவார். எவர் தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்��ும் அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரா செல்பவராக வெளியேறி, பிறகு அவரை மரணம் அடைந்தால் அவருடைய கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது. அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\n) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.\n போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான்.\nநீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.\n(எதிரி) கூட்டத்தைத் தேடுவதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வேதனைப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் வேதனைப்படுவது போன்று நிச்சயமாக அவர்களும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞ��னவானாக இருக்கிறான்.\n) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக ஆகிவிடாதீர்.\nநீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\n(மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக வாதிடாதீர். சதிகாரனாக, பாவியாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\n(இவர்கள் தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்கத் தேடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மறைக்கத்தேடுவதில்லை. பேச்சில் (அல்லாஹ்) விரும்பாததை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருக்கிறான். அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்.\n) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார் மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார் அல்லது இவர்கள் மீது பொறுப்பாளராக யார் இருப்பார்\nஎவர், ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்து விட்டு, பிறகு (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.\nஎவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.\nஎவர், ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்து, அதை ஒரு நிரபராதி மீது எறிந்தால், திட்டமாக அவர் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்.\n) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக நாடியிருக்கும். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். நீர் அறிந்திராதவற்றை உமக்குக் கற்பித்தான். உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது.\n) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவ���்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை அல்லது நன்மையை அல்லது மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவரைத் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அதை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்.\nஎவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பியதிலேயே திருப்பிவிடுவோம். இன்னும் அவரை நரகத்தில் எரிப்போம். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்.\nஅவர்கள் அவனையன்றி பெண் (சிலை)களிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர பிரார்த்திப்பதில்லை.\nஅல்லாஹ் அவனை சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்”என்று (ஷைத்தான்) கூறினான்.\n“நிச்சயம் அவர்களை வழி கெடுப்பேன். நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை நிச்சயம் அறுப்பார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக மாற்றுவார்கள்” (என்று கூறினான்). எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக பகிரங்கமான நஷ்டமடைந்தான்.\n(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீண் நம்பிக்கையூட்டுகிறான். (அவன்) அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு ஒன்றையும்) வாக்களிக்க மாட்டான்.\nஅவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து (தப்பிக்க) ஒரு மீளுமிடத்தையும் பெறமாட்டார்கள்.\n(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள், அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமானவர்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்\n வெற்றி) உங்கள் விருப்பங்களைக் கொண்டும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களைக் ��ொண்டுமில்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவன் அதற்கு கூலி கொடுக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ பெறமாட்டான்.\nஎவர் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஒரு (பேரீத்தக் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.\nஅல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்றாஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார் அல்லாஹ் இப்றாஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.\n அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.\n) உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர். (நீர்) கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும் வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் (தீர்ப்பளிக்கிறது). “அநாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டுமென்றும்), அநாதைகளுக்கு (மஹர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்துவதையும்” (அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். ஆன்மாக்கள் கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.\nநீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். (ஒருத்தியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள் (சாய்ந்து விட்டால் மற்ற) அவளை தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டு விடுவீர்கள் நீங்கள் சமாதானம் செய்து, அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\nஅவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, ஞானவானாக இருக்கிறான்.\n உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்”என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். நீங்கள் நிராகரித்தால் (அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக, புகழுக்குரியவனாக இருக்கிறான்.\nவானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன\n அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்.\nஇவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடிக்கொண்டிருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் இவ்வுலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது (எனவே இரண்டையும் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\n நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள், உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (சாட்சி கூறப்படுகின்ற) அவர் செல்வந்தனாக அல்லது ஏழையாக இருந்தால் அல்லாஹ் அவ்விருவருக்கும் மிக ஏற்றமானவன். ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் ஆசைகளை பின்பற்றாதீர்கள் நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.\n அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ (அவர்), திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்.\nநிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பதற்கில்லை. (வேதனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்டுவதற்கில்லை.\n நிச்சயமாக அவர்களுக்கு துன்புறுத்துகின்ற வேதனை உண்டு என்று.\n(இவர்கள்) நம்பிக்கையாளர்களை அன்றி நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் கண்ணியத்தை தேடுகிறார்களா நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே.\nஅல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும்வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). என்று (அல்லாஹ்) உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்.\nஇவர்கள் உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா என்று கூறுகின்றனர். நிராகரிப்பாளர்களுக்கு (வெற்றியில்) ஓர் அளவு (கிடைத்து) இருந்தால் “நாங்கள் உங்களை (வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) வெற்றி கொள்ளவில்லையே என்று கூறுகின்றனர். நிராகரிப்பாளர்களுக்கு (வெற்றியில்) ஓர் அளவு (கிடைத்து) இருந்தால் “நாங்கள் உங்களை (வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) வெற்றி கொள்ளவில்லையே உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா” என்று கூறுகின்றனர். உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.\nநிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். அவன் அவர்களை வஞ்சிப்பவன் ஆவான். அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக நிற்கின்றனர். மனிதர்களுக்குக் காண்பிக்கின்றனர். குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூரமாட்டார்கள்.\nஅதற்கிடையில் தடுமாறியவர்களாக இருக்கின்றனர். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே பெறமாட்டீர்.\n நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்��ாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா\nநிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். அவர்களுக்கு ஓர் உதவியாளரை (நீர்) காணமாட்டீர்.\n(தங்கள் நயவஞ்சகத்தை விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) பாவமன்னிப்புக்கோரி, (தங்கள் செயல்களை) சீர்திருத்தி, அல்லாஹ்வை (உறுதியாகப்) பற்றிப்பிடித்து, தங்கள் வழிபாட்டை(யும் மார்க்கத்தையும்) அல்லாஹ்விற்கு தூய்மைப்படுத்தினார்களே அவர்களைத் தவிர. அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுப்பான்.\nநீங்கள் நன்றி செலுத்தி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை வேதனை செய்வது கொண்டு (அவன்) என்ன செய்வான் அல்லாஹ் நன்றியாளனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nஅநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர (மற்றவர் எவரும் தனக்கு இழைக்கப்பட்ட) பேச்சில் தீமையைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.\nநன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெடுதியை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.\nநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து, (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்“எனக் கூறி அதற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,\nஅவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளோம்.\nஎவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ்) கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.\n) வேதக்காரர்கள் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கும்படி உம்மிடம் கேட்கிறார்கள். திட்டமாக இதைவிட மிகப் பெரியதை மூஸாவிடம் (அவர்கள்) கேட்டனர். “அல்லாஹ்வை கண்கூடாக ��ங்களுக்குக் காண்பி” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். அதை மன்னித்தோம். மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.\nஅவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். “வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை எடுத்தோம்.\nஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அல்லாஹ் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது முத்திரையிட்டான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\nஅவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).\n“அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்“என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.\nமாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.\nஅவர் இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை நம்பிக்கை கொண்டே தவிர வேதக்காரர்களில் எவரும் இல்லை (இருக்க மாட்டார்). மறுமை நாளில் இவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவராக அவர் இருப்பார்.\nயூதர்களின் அநியாயம், அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுப்பது, அவர்கள் வட்டி வாங்குவது, அவர்களுமோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க இன்னும் மக்களின் செ��்வங்களை அவர்கள் தப்பான வழியில் சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனையை ஏற்படுத்தினோம்.\nயூதர்களின் அநியாயம், அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுப்பது, அவர்கள் வட்டி வாங்குவது, அவர்களுமோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்க இன்னும் மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனையை ஏற்படுத்தினோம்.\n) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்னும் நம்பிக்கையாளர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை நிலைநிறுத்துபவர்கள்; ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள், (ஆகிய) இவர்களுக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.\n) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்.\n(பல) தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும் பல தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை உமக்கு விவரிக்கவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசினான்.\nதூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (அனுப்பினோம்). அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.\n) அல்லாஹ் சாட்சி கூறுகிறான் உம்மீது அவன் இறக்கியதற்கு, அதை அவனுடைய அறிவைக் கொண்டே இறக்கினான் என்று. (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.\nநிச்சயமாக, நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.\nநிச்சயமாக, எவர்கள் நிராகரித்து, இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் வழியைத்தவிர (வேறு) ஒரு வழியை அவர்களுக்கு வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள். இது அல்லாஹ்வுக்கு சுலபமாக ஆகிவிட்டது.\nநிச்சயமாக, எவர்கள் நிராகரித்து, இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. நரகத்தின் வழியைத்தவிர (வேறு) ஒரு வழியை அவர்களுக்கு வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள். இது அல்லாஹ்வுக்கு சுலபமாக ஆகிவிட்டது.\n இத்தூதர் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்தால், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியனவே அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.\n உங்கள் மார்க்கத்தில் அளவு கடக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (எதையும்) கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், -அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும்தான் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நன்று. அல்லாஹ் எல்லாம் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு கடவுள்தான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனுக்கே வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் உரியன\nஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமையாக இருப்பதை விட்டு அறவே திமிரு கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு கொள்வார்களோ இன்னும் பெருமை கொள்வார்களோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.\nஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.\n உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு இறக்கினோம்.\nஆகவே, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனைப் (பலமாகப்) பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் நுழைப்பான். இன்னும், தன் பக்கம் நேரான வழியையும் அவர்களுக்கு வழிகாட்டுவான்.\n) ‘கலாலா’ (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக “அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன்) அவளுக்கு (அனைத்து சொத்திற்கும்) வாரிசாக ஆவான். (உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு உண்டு. நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு விவரிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.\n1. ஸூரா அல்பாதிஹா - Al-Fātihah 2. ஸூரா அல்பகரா - Al-Baqarah 3. ஸூரா ஆலஇம்ரான் - Āl-‘Imrān 4. ஸூரா அந்நிஸா - An-Nisā’ 5. ஸூரா அல்மாயிதா - Al-Mā’idah 6. ஸூரா அல்அன்ஆம் - Al-An‘ām 7. ஸூரா அல்அஃராப் - Al-A‘rāf 8. ஸூரா அல்அன்பால் - Al-Anfāl 9. ஸூரா அத்தவ்பா - At-Tawbah 10. ஸூரா யூனுஸ் - Yūnus 11. ஸூரா ஹூத் - Hūd 12. ஸூரா யூஸுப் - Yūsuf 13. ஸூரா அர்ரஃத் - Ar-Ra‘d 14. ஸூரா இப்ராஹீம் - Ibrāhīm 15. அஸூரா அல்ஹிஜ்ர் - Al-Hijr 16. ஸூரா அந்நஹ்ல் - An-Nahl 17. ஸூரா அல்இஸ்ரா - Al-Isrā’ 18. ஸூரா அல்கஹ்ப் - Al-Kahf 19. ஸூரா மர்யம் - Maryam 20. ஸூரா தாஹா - Tā-ha 21. ஸூரா அல்அன்பியா - Al-Anbiyā’ 22. ஸூரா அல்ஹஜ் - Al-Hajj 23. ஸூரா அல்முஃமினூன் - Al-Mu’minūn 24. ஸூரா அந்நூர் - An-Noor 25. ஸூரா அல்புர்கான் - Al-Furqān 26. ஸூரா அஷ்ஷுஅரா - Ash-Shu‘arā’ 27. ஸூரா அந்நம்ல் - An-Naml 28. ஸூரா அல்கஸஸ் - Al-Qasas 29. ஸூரா அல்அன்கபூத் - Al-‘Ankabūt 30. ஸூரா அர்ரூம் - Ar-Rūm 31. ஸூரா லுக்மான் - Luqmān 32. ஸூரா அஸ்ஸஜதா - As-Sajdah 33. ஸூரா அல்அஹ்ஸாப் - Al-Ahzāb 34. ஸூரா ஸபஉ - Saba’ 35. ஸூரா பாதிர் - Fātir 36. ஸூரா யாஸீன் - Yā-Sīn 37. ஸூரா அஸ்ஸாபாத் - As-Sāffāt 38. ஸூரா ஸாத் - Sād 39. ஸூரா அஸ்ஸுமர் - Az-Zumar 40. ஸூரா ஆஃபிர் - Ghāfir 41. ஸூரா புஸ்ஸிலத் - Fussilat 42. ஸூரா அஷ்ஷூரா - Ash-Shūra 43. ஸூரா அஸ்ஸுக்ருப் - Az-Zukhruf 44. ஸூரா அத்துகான் - Ad-Dukhān 45. ஸூரா அல்ஜாஸியா - Al-Jāthiyah 46. ஸூரா அல்அஹ்காப் - Al-Ahqāf 47. ஸூரா முஹம்மத் - Muhammad 48. ஸூரா அல்பத்ஹ் - Al-Fat'h 49. ஸூரா அல்ஹுஜராத் - Al-Hujurāt 50. ஸூரா காஃப் - Qāf 51. ஸூரா அத்தாரியாத் - Adh-Dhāriyāt 52. ஸூரா அத்தூர் - At-Toor 53. ஸூரா அந்நஜ்ம் - An-Najm 54. ஸூரா அல்கமர் - Al-Qamar 55. ஸூரா அர்ரஹ்மான் - Ar-Rahmān 56. ஸூரா அல்வாகிஆ - Al-Wāqi‘ah 57. ஸூரா அல்ஹதீத் - Al-Hadīd 58. ஸூரா அல்முஜாதலா - Al-Mujādalah 59. ஸூரா அல்ஹஷ்ர் - Al-Hashr 60. ஸூரா அல்மும்தஹினா - Al-Mumtahanah 61. ஸூரா அஸ்ஸப் - As-Saff 62. ஸூரா அல்ஜும்ஆ - Al-Jumu‘ah 63. ஸூரா அல்முனாபிகூன் - Al-Munāfiqūn 64. ஸூரா அத்தகாபுன் - At-Taghābun 65. ஸூரா அத்தலாக் - At-Talāq 66. ஸூரா அத்தஹ்ரீம் - At-Tahrīm 67. ஸூரா அல்முல்க் - Al-Mulk 68. ஸூரா அல்கலம் - Al-Qalam 69. ஸூரா அல்ஹாக்கா - Al-Hāqqah 70. ஸூரா அல்மஆரிஜ் - Al-Ma‘ārij 71. ஸூரா நூஹ் - Nūh 72. ஸூரா அல்ஜின் - Al-Jinn 73. ஸூரா அல்முஸ்ஸம்மில் - Al-Muzzammil 74. ஸூரா அல்முத்தஸ்ஸிர் - Al-Muddaththir 75. ஸூரா அல்கியாமா - Al-Qiyāmah 76. ஸுரா அல்இன்ஸான் - Al-Insān 77. ஸூரா அல்முர்ஸலாத் - Al-Mursalāt 78. ஸூரா அந்நபஃ - An-Naba’ 79. ஸூரா அந்நாஸிஆத் - An-Nāzi‘āt 80. ஸூரா அபஸ - ‘Abasa 81. ஸூரா அத்தக்வீர் - At-Takwīr 82. ஸூரா அல்இன்பிதார் - Al-Infitār 83. ஸூரா அல்முதப்பிபீன் - Al-Mutaffifīn 84. ஸூரா அல்இன்ஷிகாக் - Al-Inshiqāq 85. ஸூரா அல்புரூஜ் - Al-Burūj 86. ஸூரா அத்தாரிக் - At-Tāriq 87. ஸூரா அல்அஃலா - Al-A‘lā 88. ஸூரா அல்காஷியா - Al-Ghāshiyah 89. ஸூரா அல்பஜ்ர் - Al-Fajr 90. ஸூரா அல்பலத் - Al-Balad 91. ஸூரா அஷ்ஷம்ஸ் - Ash-Shams 92. ஸூரா அல்லைல் - Al-Layl 93. ஸூரா அழ்ழுஹா - Ad-Duhā 94. ஸூரா அஷ்ஷரஹ் - Ash-Sharh 95. ஸூரா அத்தீன் - At-Teen 96. ஸூரா அல்அலக் - Al-‘Alaq 97. ஸூரா அல்கத்ர் - Al-Qadr 98. ஸூரா அல்பையினாஹ் - Al-Bayyinah 99. ஸூரா அஸ்ஸல்ஸலாஹ் - Az-Zalzalah 100. ஸூரா அல்ஆதியாத் - Al-‘Ādiyāt 101. ஸூரா அல்காரிஆ - Al-Qāri‘ah 102. ஸூரா அத்தகாஸுர் - At-Takāthur 103. ஸூரா அல்அஸ்ர் - Al-‘Asr 104. ஸூரா அல்ஹுமஸா - Al-Humazah 105. ஸூரா அல்பீல் - Al-Feel 106. ஸூரா குரைஷ் - Quraysh 107. ஸூரா அல்மாஊன் - Al-Mā‘ūn 108. ஸூரா அல்கவ்ஸர் - Al-Kawthar 109. ஸூரா அல்காபிரூன் - Al-Kāfirūn 110. ஸூரா அந்நஸ்ர் - An-Nasr 111. ஸூரா அல்மஸத் - Al-Masad 112. ஸூரா அல்இக்லாஸ் - Al-Ikhlās 113. ஸூரா அல்பலக் - Al-Falaq 114. ஸூரா அந்நாஸ் - An-Nās\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-18T17:04:51Z", "digest": "sha1:DHDK3UO35JHKDMU6TMALJALHBZWUPOSZ", "length": 41121, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அழகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅழகு (Beauty) , விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அ��்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு \"சிறந்த அழகு\" என்பது போற்றப்படக்கூடிய ஒரு பொருளைக் குறிக்கின்றது, அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அழியாத தன்மை கொண்ட மிகச்சரியான அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாக அமைகிறது. அழகு என்னும் உணர்வின் அனுபவம் பெரும்பாலும் சில உறுப்படிகளின் பொருள் விளக்கமாகவும் இயற்கையுடன் இயைபும் சமநிலையும் கொண்டதாகவும் தொடர்புபடுத்தப்படுகிறது. கவர்ச்சி மற்றும் நலம் சார்ந்த உணர்வுகளுக்கு இந்நிலை வழிவகுக்கிறது. இவ்வுணர்வு ஒர் அகநிலை அனுபவமாக இருப்பதால், \"இரசிப்பவரின் கண்களில் அழகு இருக்கிறது \" என்று கூறப்படுகிறது\"[1]. பொருட்கள், மனிதர்கள் மற்றும் நிலப்பரப்பு தொடர்பானவற்றின் அழகியல் சார்பான புலனுணர்வுகள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன என்பதற்கு ஏற்ற பொருத்தமான சான்றுகள் உள்ளன. மனித மரபணுக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான வாய்ப்புகளை இவை காணப்படும் அழகான இடங்களில் காணப்படுவதாகக் கருதப்படுகிறது[2][3].\n[ நோட்ரே டேம் டி பாரிசு பேராலயத்தில் ரேயோனண்டு ரோசு சன்னல். கோத்திக் கலாச்சாரத்தில் ஒளியே மிகவும் அழகான கடவுளின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது\nமேலைத்தேசக் கலையில் அழகுக்கு முதன்மை இடம் உண்டு. மேலுள்ள ஓவியம் ஒரு எடுத்துக்காட்டு.\n4 இருபதாம் நூற்றாண்டில் அழகு\nபண்டைய கிரேக்க பெயர் சொல்லான κάλλος, kallos, என்பதற்கும் பெயர் உரிச்சொல்லான καλός, kalos. என்பதற்கும் பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் \"beauty\" அல்லது \"beautiful\" எனக் கருதப்பட்டது. இருப்பினும் kalos என்பதற்கு அழகு அல்லது மிகச் சிறந்த என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போக்கால் உடலியல் அல்லது பொருளியல் அம்சங்களைத் தாண்டி விரிவான பொருளை இச்சொல் தனதாக்கிக் கொண்டது. இதேபோல kallos என்ற சொல்லும், பாலுணர்வை வெளிப்படுத்தும் ஆங்கிலச் சொல்லான பியூட்டியிலிருந்து மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டது [4]. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான கொயின் கிரேக்க மொழியில், ஆங்கிலச் சொல்லான பியூட்டிபுல் என்ற சொல்லுக்கு சமமான சொல்லாக ὡραῖος, hōraios என்ற சொல் கருதப்படுகிறது. ὥρα, hōra,என்ற சொல்லிலிருந்து சொற்பிறப்பியல் மூலமாக ஒரு பெயர் உரிச்சொல்லாக இது வருவிக்கப்படுகிறது. எனவே கொயின் கிரேக்க மொழியில் அழகு என்பது ஒன்றின் நேரத்துடன் தொடர்புடையதாக உள்ளது [5]. எனவே இதன்படி ஒரு பழுத்த பழம் அந்நேரத்தில் அழகானதாகக் கருதப்பட்டது. முதிய பெண் ஒருவர் இளம் பெண்ணாகத் தோற்றமளிக்க முயற்சிப்பதும் அல்லது இளம் பெண் முதியவராகக் காட்சியளிக்க முயற்சிப்பதும் அழகு என்று கருதப்படுவதில்லை. தூய கிரேக்க மொழியில் இச்சொல் இளமை, பழுத்த அல்லது முதிய வயது உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டதாக உள்ளது[5].\nமேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவரரான சாக்கிரட்டீசுக்கு முந்தைய பித்தாகரசு போன்ற மெய்யியலார்களின் படைப்புகளில் அழகு தொடர்பான ஆரம்பகால மேற்கத்திய தத்துவக் கோட்பாடுகள் காணப்படுகின்றன. பித்தாகரசு சார்ந்த சிந்தனையாளர்கள், அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பினர். அதிலும் குறிப்பாக தங்க விகிதம் எனப்படும் விகிதவியல் அளவு கொண்ட பொருட்கள் கூடுதல் அழகுள்ளனவாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் [6]. பண்டைய கிரேக்க கட்டிடக்கலையும் சமச்சீர் மற்றும் விகிதாசாரப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அழகு குறித்த மற்ற எல்லா கருத்திற்கும் மேலாக எண்ணம் அழகாக இருப்பதே அழகு என்ற கோட்பாட்டை பிளேட்டோ முன்வைத்தார் [7]. அழகுக்கும் நல்லொழுக்கத்திற்கும் இடையே தொடர்புள்ளது என்றும் அழகாக இருப்பதே நல்லொழுக்கத்தின் நோக்கம் என்றும் [8] தன் வாதங்களை வெளிப்படுத்தினார்.\nபண்டைய மெய்யியலும், கிரேக்க மெய்யியலாளர்களின் கோட்பாடுகளின்படி உருவாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சிற்பங்களும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை உருவாக்கின. சிறப்பு மிக்க மனித அழகு குறித்த பார்வை பாரம்பரியத் தனிச்சிறப்புகளுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. பெண்களின் அழகான தோற்றத்தினை உறுதி செய்யும் நிபந்தனைகளில் பாரம்பரிய அழகுக்கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கோதிக் காலத்தின்போது, அழகின் பாரம்பரிய அழகியல் நெறிமுறை பாவத்துடன் தொடர்புடையது என்று நிராகரிக்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி மற்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் இந்தப் பார்வையை நிராகரித்தனர், மேலும் பகுத்தறிவு ஒழுங்க���ம் இணக்கங்களின் விகிதமும் சேர்ந்த ஒரு விளைபொருளாக அழகு கருதப்பட்டது. கியார்கியோ வசாரி போன்ற மறுமலர்ச்சிக் கலைஞர்களும், கட்டிடக் கலைஞர்களும் கோதிக் கால அழகியல் பார்வை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்தனர். கோதிக் கலையின் பார்வையானது 19 ஆம் நூற்றாண்டில் கற்பனைவாதம் தொடங்கும் வரை நீடித்தது.\nஇத்தாலிய ஓவியர் சேன்ட்ரோ பொட்டிசெல்லி படைத்த அன்பு, அழகு, செழிப்பு மற்றும் ஆசைகளுக்கு உருவகமான வீனசு தெய்வத்தின் அழகு\nமேற்கத்திய மெய்யியலும், பண்பாட்டுச் சிறப்புகளும், பகுத்தறிவும் ஆதிக்கம் செலுத்திய அறிவொளிக் காலத்தில் அழகு என்பதும் ஒரு தத்துவப்பொருளே என்ற கோட்பாடு வளர்ச்சி கண்டது. உதாரணமாக, இசுகாட்லாந்தைச் சேர்ந்த மெய்யியலாளர் பிரான்சிசு அட்ச்சன், ’ஒற்றுமையும் பன்முகமும்’ மற்றும் ’பன்முக ஒற்றுமை\" என்பதே அழகு என்று வாதிட்டார் [9]. யான் கீட்சு போன்ற ரோமானியக் கவிஞர்களும் இக்கோட்பாட்டை ஆதரித்தனர்.\nஅழகு என்பது உண்மை, உண்மையே அழகு,\nபூமியில் அறிந்திருக்க வேண்டியதும் உண்மையே.\nபுனைவியம் என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இது 1800 - 1850 காலகட்டத்தில் உச்சநிலையில் இருந்தது. [10] காட்சிக் கலைகள், இசை, இலக்கியம், போன்ற துறைகளில் இக்காலம் மிகவும் வலுவானதாக இருந்ததுடன், வரலாற்றுவரைவியல்,[11] கல்வி,[12] இயற்கை அறிவியல்[13] ஆகிய துறைகளிலும் இக்காலம் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அழகியல் அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இக்காலலட்ட இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் அச்சம், திகில், பிரமிப்பு போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது. அழகின் பாரம்பரிய பொருளுக்கும் உன்னதமான மேம்பட்ட பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளை புனைவியக் காலத்தைச் சேர்ந்த எட்மண்டு பர்க்கு முன்மொழிந்தார்.\n20 ஆம் நூற்றாண்டில் அழகியலுக்கு எதிரான பின்நவீனத்துவக் கலைஞர்களாலும், தத்துவஞானிகளாலும் அழகியல் நிரகாரிப்பு அதிகரித்து உச்சத்தில் இருந்தது[14]. அவ்வாறு இருந்தபோதிலும் அழகு பின்நவீனத்துவத்தின் மையப்பொருளாக இருந்தது. பிரெடரிக் நீட்சே முயற்சியே அழகு என வாதிட்டார் [15].பின்நவீனத்துவத்தில் அழகினை நிராகரித்த சிந்தனையாளர்கள் மீண்டும் அழகுக்கு முக்கியத்துவம் அளித்தனர். அமெரிக்க பகுத்தறிவு மெய்யியலாளர் கை சர்கெல்லோ தனது புதிய அழகுக் கோட்பாட்டில் அழகு என்பது ஒரு முக்கியமான தத்துவ கருத்து என்பதை மீண்டும் உறுதிப்படுத்த முயற்சித்தார் [16][17]. அழகு என்பது சமூகநீதியுடன் தொடர்புடையது என்று எலினை சுகரியும் வாதிட்டார்.\nரோமானியப் பெண் ஒருவரின் சுவர்ச்சித்திரம்\nஅழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து ஆளுமை, கருணை, நேர்மை, மரியாதை, நேர்த்தி, இலட்சியம் போன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது என்பது தனியர் அல்லது சமூக உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பார்வையாகும். இந்த உளவியல் காரணிகளின் அடைப்படையில் உடலியல் பண்புகளும் மதிப்பிடப்படுவது இன்றைய அழகியல் கோட்பாடாகும். பண்பாட்டு மதிப்புகள் மாறுவதற்கேற்ப அழகுக்கான வரையறைகளும் காலப்போக்கில் மாறின. ஓவியங்கள் அழகுக்கான பல்வேறு தரங்களை வரலாற்று ரீதியாக,பரந்த அளவில் காட்டுகின்றன. இருப்பினும், ஒப்பீட்டளவில் மென்மையான தோல், பொருத்தமான உடல் கட்டமைப்பு மற்றும் வழக்கமான அம்சங்கள் ஆகியவை கொண்ட இளம் வயதினர் பாரம்பரியமாக வரலாற்றில் மிகவும் அழகானவர்களாக கருதப்படுகின்றனர். சராசரித்தனமே உடல் அழகை வெளிப்படுத்துகிற வலிமையான குறியீடாகக் கருதப்படுகிறது [18][19][20][21][22][23][24][25][26][27][28][29][30][31].\nசராசரி மனிதர்களின் பிம்பங்களை ஒன்றாக்கி கலவையான தொகுப்பு மனிதனை உருவாக்கும் போது அவன் படிப்படியாக அழகான மனித உருவத்தை நெருங்குகின்றான். அவனே பேரழகனாகவும் அறியப்படுகின்றான். சார்லசு டார்வினின் உறவினர் பிரான்சிசு கால்டன் 1883 ஆம் ஆண்டில் முதன்முதலில் இதை கவனித்திருக்கிறார். சைவ உணவுக்காரர்களின் முகங்களையும் குற்றவாளிகளின் முகங்களையும் ஒப்பிட்டு இவர்களுக்கென்று தனிப்பட்ட முகவொற்றுமைகள் உள்ளனவா என்று இவர் ஆராய்ந்து கொண்டிருந்தபோது கலப்பு முகங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதாக ���ணர்ந்தார்[32]. ஆராய்ச்சியாளர்கள் அதிக கட்டுப்பாட்டில் உள்ள நிலைமைகளிலும் இம்முடிவுகளின் விளைவை மீண்டும் அடைந்தனர். கணினி உருவாக்கிய தொடர் முகங்களின் கணித சராசரியானது தனிப்பட்ட முகங்களைக் காட்டிலும் மிகவும் சாதகமானதாக மதிப்பிடப்படுகிறது [33]. பாலின உயிரினங்கள் பொதுவான தோற்றம் அல்லது சராசரி அம்சங்களைக் கொண்டுள்ள இணைகளால் ஈர்க்கப்படுகின்றன, ஏனென்றால் மரபணு அல்லது பெறப்பட்ட குறைபாடுகள் இல்லாத ஒரு நிலையை அளிக்கும் என நம்பப்படுகிறது. பாரம்பரியமாகவே இந்த நம்பிக்கை அனுகூலமாக இருந்துவருவதாகவும் விவாதிக்கப்படுகிறது [18][34][35][36]. அழகான முகங்களை விரும்பும் போக்கு மழலைப் பருவத்திலேயே தோன்றிவிடுகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. அனேகமாக மரபியல் ரீதியாகப் பெறப்பட்ட உள்ளுணர்வாகவும் இது இருக்கலாம் [25][26][27][28][37] மற்றும் கவர்ச்சிக்காக நிறுவப்பட்ட விதிகள் வெவ்வேறு பாலினத்தினர் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதிலும் ஒத்திருக்கின்றன [38][39][39].\nஅழகான பெண்களின் அம்சமாகக் கருதப்படும் குறுகிய இடுப்பளவு விகிதம் 0.70 என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அழகிய உடல் கட்டமைப்புள்ள பெண்கள் மற்ற பெண்களைக் காட்டிலும் அதிக அழகுள்ளவர்களாக கருதப்படுவதாக உடலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான பெண்மை இயக்குநீர் சுரப்பு இதற்கு காரணாமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆண்களின் ஆழ்மனதில் இத்தகைய மதிப்பீட்டு நிபந்தனைகள் இருப்பது உண்மையாகும் [40].\nஅழகையும் அழகற்றதையும் தீர்மானிப்பதில் ஊடகங்களில் பார்க்கப்படும் படங்கள் மக்களின் மனதைப் பாதிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. மிக மெல்லிய உடலமைப்புடன் உள்ள விளம்பர மாதிரிப்பெண்களால் சமூகத்திலுள்ள பெண்களிடம் உணவுக் குறைபாடுகள் தோன்றுவதாக சில பெண்ணியவாதிகளும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர் [41]. திரைப்படங்களில் தோன்றும் வெண்மை நிறப்பெண்களின் ஆதிக்கத்தால் சமூகத்தில் உள்ள பெண்களிடம் ஐரோப்பியமைய்ய அழகுக் கோட்பாடும், தாழ்வுமனப்பான்மையும், இனவாதமும் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர் [42] and internalized racism.[43].\nகருப்பே அழகு என்ற கலாச்சார இயக்கம் இந்த கருத்தை அகற்ற முயன்றது [44]. அழகு அனைத்து வடிவங்கள். நிறங்கள், அளவுகள் என்ற அனைத்து அம்சங்களில் இருந்தும் அழகு பிறக்கிறது என்று நிற எதிர்ப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட பாக்கித்தானிய வழக்கறிஞரான பாத்திமா லோதி கூறுகிறார் [45].\nஆண்களின் அழகு என்பது சப்பானில் 'பிசோன்னென்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிசோன்னென் என்பதன் பொருள் தனித்தன்மை வாய்ந்த பெண்ணிய அம்சங்களைக் கொண்ட ஆண்கள் என்பதாகும். சப்பானில் அழகுக்கான தரநிலையை உருவாக்குகின்ற உடல் பண்புகள் மற்றும் பொதுவாக பாப் கலாச்சாரச் சிலைகளாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காகவே சப்பானில் அழகியல் தொழில் பல பில்லியன் டாலர் முதலீட்டுத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.\nசாங்காய் அருங்காட்சியகத்திலுள்ள யின் வம்சத்தைச் சேர்ந்த அணிகலன்\nஅழகு ஒப்பீடு ஒரு தரத்தை அளிக்கிறது, மற்றும் அதை அடைய முடியாது போது கோபமும் அதிருப்தியும் ஏற்படுகின்றன. சிறந்த அழகு என்ற தரத்திற்குப் பொருந்தாதவர்கள் தங்கள் சமூகங்களுக்குள்ளிருந்து விலக்கி வைக்கப்படலாம். அக்ளி பெட்டி என்ற நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத்தில், கவர்ச்சியற்ற ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்கள் சமுதாயத்தின் அசைக்கமுடியாத இம்மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ஒரு நபர் அவரின் அழகு காரணமாக துன்புறுத்தலுக்கும் இலக்காகலாம். மலேனா என்ற இத்தாலியத் திரைப்படம், ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அவளுடைய அழகு ஏற்படுத்தும் துன்பங்களையும், அவள் தான் வாழும் சமூகத்தால் எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்றும் சொல்கிறது. அழகாகக் கருதப்படும் பெண்களின் நேர்காணல்கள் மூலம் பெண்களுக்கான ஆசிகள், சாபங்கள் இரண்டையும் ’கண்களுக்குள் அழகின் தரிசனம்’ என்ற ஆவணப்படம்.ஆராய்கிறது.\nசாதாரணத் தோற்றம் கொண்ட மாணவர்களைவிட அழகிய தோற்றம் கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகுள்ளவர்கள் அதிகமாகப் பொருள் ஈட்டுவதாகவும், அழகற்றவர்கள் குற்றவாளிகளாகும் சதவீதம் அதிகமென்றும் சமூகத்தில் கருத்துகள் நிலவுகின்றன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அழகு\nவிக்சனரியில் beauty or pretty என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்��ாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2021, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1940_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:28:47Z", "digest": "sha1:QG642VVUHQL6RTFD2T5UF2EN5E4ZNPU4", "length": 3149, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1940 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1940ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இப்பகுப்பில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1940 தமிழ்த் திரைப்படங்கள்‎ (36 பக்.)\n\"1940 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-18T18:47:39Z", "digest": "sha1:T4E7LT4ZO4L3MSJMFXO3QXJ5U37BGOTY", "length": 5885, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்ணன் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nகண்ணன் - இந்துக் கடவுள்\nசி. ஆர். கண்ணன், எழுத்தாளர்\nநா. கண்ணன், இணைய எழுத்தாளர்\nஎஸ். ஏ. கண்ணன், இயக்குனர்\nகண்ணன் (இதழ்), சிறுவர் இதழ்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு���ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T18:41:20Z", "digest": "sha1:SUYUPXKWDFTQRIESFUVYT4N5R2BXI45T", "length": 5971, "nlines": 136, "source_domain": "tamilneralai.com", "title": "கால்பந்து அதிசயம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nஉலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியம் தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது. பெல்ஜியத்தில் 1,727 புள்ளிகளும், பிரான்சிற்கு 1,726 புள்ளிகளும் கிடைத்தன. பிரேசில் 1,676 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களை பிடித்த அணிகள்\nNext Next post: பதாகைகள் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள்-ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actualidadiphone.com/ta/spotify-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-iOS-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-18T18:55:50Z", "digest": "sha1:NO4XBBYF6B73AISNQFIJKZBBEEB43PE4", "length": 12939, "nlines": 99, "source_domain": "www.actualidadiphone.com", "title": "Spotify இன் மெய்நிகர் உதவியாளர் iOS | இல் வரத் தொடங்குகிறார் ஐபோன் செய்தி", "raw_content": "\nSpotify இன் மெய்நிகர் உதவியாளர் iOS இல் வரத் தொடங்குகிறார்\nஇக்னாசியோ சாலா | 08/04/2021 16:00 | ஐபோன் பயன்பாடுகள், எங்களை பற்றி\nஎங்கள் ஐபோனில் போதுமான மெய்நிகர் உதவியாளர்கள் எங்களிடம் இல்லையென்றால், சிரி, அலெக்சா மற்றும் கூகிள் உதவியாளருக்கு நாங்கள் புதிய ஒன்றைச் சேர்க்க வேண்டும், அதன் பயன்பாட்டிற்குள் ஸ்பாட்ஃபை எங்களுக்கு வழங்குகிறது. ஸ்வீடிஷ் நிறுவனமான ஸ்பாடிஃபை தொடங்கியுள்ளது மெய்நிகர் உதவியாளரின் வடிவத்தில் புதிய பங்கைப் பயன்படுத்துங்கள் இது குரல் கட்டளைகள் மூலம் பயன்பாட்டுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.\nஇசையை இயக்குவதற்கான பயன்பாட்டின் உதவியாளராக இருப்பதால், நாங்கள் உங்களிடம் கேட்கக்கூடிய ஒரே விஷயம் ஒரு பாடல், பிளேலிஸ்ட், ஒரு குறிப்பிட்ட ஆல்பத்தை இயக்குங்கள்… பயன்பாடு திரையில் இருக்கும் வரை. இருந்து கூறியது போல ஜிஎஸ்எம் அரினா பீட்டாவில் இருந்த இந்த அம்சம், iOS மற்றும் Android பயனர்களிடையே வெளிவரத் தொடங்கியது.\nபாரா Spotify உதவியாளருடன் தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் \"ஹே ஸ்பாடிஃபை\" என்ற சொற்களை உச்சரிக்க வேண்டும் (மறைமுகமாக ஸ்பானிஷ் மொழியில் இது \"ஹே ஸ்பாடிஃபை\" ஆக இருக்கும், ஆனால் இந்த கட்டுரையை வெளியிடும் நேரத்தில் இந்த செயல்பாடு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இதை என்னால் சரிபார்க்க முடியவில்லை).\nஇந்த செயல்பாடு இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது, எனவே 9to5Mac இன் படி, பயன்பாட்டின் அமைப்புகளை (பிரதான பக்கத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள கியர் சக்கரத்தை அழுத்துவதன் மூலம்) அணுக வேண்டும், குரல் இடைவினைகளை அணுகலாம் மற்றும் ஹே ஸ்பாடிஃபை / ஹே ஸ்பாடிஃபி சுவிட்சை செயல்படுத்த வேண்டும்.\nஇந்த செயல்பாடு Spotify இன் கட்டண பதிப்பின் பயனர்கள் ஏற்கனவே கொண்டிருந்த ஒரு செயல்பாட்டிற்கு கூடுதலாக உள்ளது, இது ஒரு செயல்பாடு அனுமதிக்கிறது பயன்பாட்டில் குரல் கட்டளைகளைப் பயன்படுத்தி தேடுங்கள். உதவியாளருடனான வேறுபாடு என்னவென்றால், நாம் முனையத்துடன் தொடர்பு கொள்ளத் தேவையில்லை.\nSpotify தொடர்பான சமீபத்திய செய்திகளை இங்கே காணலாம் உயர் நம்பக இசை சேவை இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும், இது எவ்வளவு செலவாகும் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் இது டைடல் தற்போது வழங்கும் விலைக்கு மிகவும் ஒத்ததாக இருக்கும்.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: ஐபோன் செய்தி » ஐபோன் பயன்பாடுகள் » Spotify இன் மெய்நிகர் உதவியாளர் iOS இல் வரத் தொடங்குகிறார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குற��க்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nகசிவுகளுக்கு ஏற்ப ஐபாட் புரோ மற்றும் ஐபாட் மினிக்கான சில மாற்றங்கள்\nகாவிய விளையாட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒத்துழைக்க பேஸ்புக் மறுக்கிறது\nஉங்கள் மின்னஞ்சலில் சமீபத்திய ஐபோன் செய்திகளைப் பெறுங்கள்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nஆப்பிள் செய்திகளில் ஸ்பானிஷ் மொழியில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட போர்ட்டல்களில் ஆக்சுவலிடாட் ஐபோன் ஒன்றாகும், இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் பற்றிய சமீபத்திய செய்திகளையும் ஐபோன், ஐமாக் அல்லது ஐபாட் போன்ற சாதனங்களையும் வழங்குகிறது. படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் தொடர்பு தி தலையங்கம் குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/15.html", "date_download": "2021-04-18T18:31:05Z", "digest": "sha1:25YUFTYA22HH63TVHOKXA3GIWUWMQSJV", "length": 2174, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "15 வயது சிறுவனை பலியெடுத்த கொரோனா", "raw_content": "\nHomeLocal News15 வயது சிறுவனை பலியெடுத்த கொரோனா\n15 வயது சிறுவனை பலியெடுத்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 தொற்றாளர்கள் நேற்று (22) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.\nதங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுடன் நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளான்.\nமேலும், கொழும்பு 07 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.\nகொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21753/view", "date_download": "2021-04-18T16:59:51Z", "digest": "sha1:6QOLML6MSEHCYPYA3DYGF6PR4QYT5V43", "length": 12993, "nlines": 161, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம்!", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம்\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம்\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உலகில் பணிபுரிய ஏற்ற நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் தி நெட்வொர்க் வெளியிட்ட ஒரு ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.\n2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய்க்கு முந்தைய மூன்றாம் இட முடிவிலிருந்து கனடா முன்னேறியுள்ளது.\n2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்த அமெரிக்கா சிறந்த பணிபுரிய ஏற்ற இடமாக விரும்பப்படுவதில் வீழ்ச்சியைக் கண்டது. இப்போது, கனடா வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முதல் தேர்வு நாடாக மாறியுள்ளது.\nகணக்கெடுப்பின்படி, தொற்றுநோய்க்கு கனடாவின் பதில் இதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, ஏனென்றால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதை நிர்வகிப்பதில் நாடு ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.\nமேலும், கனடா அமெரிக்காவை விடச் சிறந்த சமூக அமைப்புகள் மற்றும் திறந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.\nமுதுகலை பட்டங்கள் அல்லது முனைவர் ஆய்வு, டிஜிட்டல் பயிற்சி அல்லது நிபுணத்துவம் மற்றும் 30 வயதிற்கு குறைவானவர்களுக்கு நாடு சிறந்த இடமாகும்.\nநாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் இருந்தாலும், எந்த நகரங்களும் முதலிடம் பெறவில்லை. ரொறொன்ரோ கனடாவின் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட நகரமாகும். இது 14ஆவது இடத்தில் உள்ளது\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்க..\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்கள..\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவன் காவல்..\nஉலக சுகாதார ஸ்தாபனம் விட���த்துள்ள எச..\nராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகினார்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்..\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அ..\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட..\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை\nராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகினார்\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nரோஜா சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சப்ரைஸ் - என்ன தெரியுமா\nவிவேக் மரணத்திற்கு அறிக்கை கூட விடலையா.. விஜய், அஜித் ரசிகர்களே கோபம்\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாக���் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-221", "date_download": "2021-04-18T18:47:33Z", "digest": "sha1:FLTGRU4GJWNCOX7CJOBEEFKQDGOSLROF", "length": 3719, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருமுதுகுன்றம் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருமுதுகுன்றம் ஆலயம் 11.5169271 அட்சரேகையிலும் , 79.319315 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.78 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.69 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயில் அரத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கூடலையாற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.56 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.25 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.48 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.11 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.20 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.52 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 38.73 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-18T19:06:57Z", "digest": "sha1:VA3A4GVRQ3SAVQ7HGQSDLUON3LVZHD6L", "length": 34215, "nlines": 341, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2020 1 Comment\nஇன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை – அகரமுதல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment\nதமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் அடிமையாகாதவர்களை உருவாக்கியவர் எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர் தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர் தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர் அறிவியலாளர்களை வளர்த்தவர் இருபாலினரையும் இணையாக நடத்தியவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் நூறு நூறு ஆண்டுகள் வாழியவே\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2020 No Comment\nகார்த்திகை 11, 2051 / வியாழன் / நவம்பர் 26, 2020 மாலை 6.00 மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா அணுக்கிக் கூட்டத்தில் இணைய / Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82245816886\n எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 October 2020 No Comment\nView Post உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம் அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம் மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக��கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை…\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 October 2020 No Comment\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள் மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை. குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் உள்ளனர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் திருக்குறளைப் படித்திருந்தாலும் அதைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால், இவர்களே, திரையில் குள்ளனாக இருந்தாலும் கறுப்பனாக இருந்தாலும் கோரனாக…\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 August 2020 No Comment\nதமிழ்மக்களின் தமிழீழப் போராட்டத்துக்குக் குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தற்சார்பு உரிமையின் அடிப்படையில் விடுதலை தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தடைசெய்யப்பட்ட அமைப்புகளின்…\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 August 2020 No Comment\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு பன்னாட்டுத் தளத்தில் தமிழர் அரசியலை அரசதந்திரத்துடன் மேற்கொள்வதற்கு மக்கள் ஆற்றல்களை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் இணக்கஅரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், பன்னாட்டு அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும் தமிழர்களின் நலன்களையும் இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தைத் தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது சார்பாளர்களாகத் தேர்வு…\nஇணைய வழிக் கூட்டம்: ஈழச்சிக்கலும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 July 2020 No Comment\nஈழத்தமிழர் இனச்சிக்கலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம் ஞாயிறு ஆடி 18, 2051 ஆகத்து 02, 2020 இரவு 7.30 (இலங்கை இந்திய நேரம்) ஐரோப்பிய நேரம் மாலை 4.00 இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3.00 தொரண்டோ, புது யாரக்கு நேரம் காலை 10.00 கனடியத் தமிழர் மாமன்றமத்தின் ஒத்துழைப்பில் அணுக்கிச்(ZOOM) செயலி வழியாக ஆய்வுரைகளும் கலந்துரையாடலும் [A COLLOQUIUM via ZOOM SPONSORED BY THE CANADIAN TAMIL FORUM …\nஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 July 2020 No Comment\nதமிழ்ச் செய்தி மையம் அணுக்கி(Zoom) இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது” உலகத் தமிழர் இணையப் பாலம்(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்” உலகத் தமிழர் இணையப் பாலம்(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்) நாள் : ஆடி 03, 2051 / 18-07-2020 (சனிக் கிழமை) / இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி எசு.வி. கிருபாகரன்(பொதுச் செயலாளர், தமிழர் மனித உரிமை மையம்)பிரான்சு கூட்டத்தில் இணைய :https://us02web.zoom.us/j/3234517704 (இந்த இணைய இணைப்பை உங்கள் மடிகணிணி/கணிணி/அலைபேசியில் அழுத்தி நுழையலாம் அல்லது…\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 July 2020 No Comment\nகறுப்பு யூலை 1983 – “அவர���கள் எதிர் நாங்கள்” கறுப்பு யூலை 1983 – 37ஆவது ஆண்டு இணையவழி நினைவேந்தல் 2020 குழுநிலைக் கலந்துரையாடல் – “அவர்கள் எதிர் நாங்கள்” 1983ஆம் ஆண்டு நடந்தேறிய கறுப்பு யூலை தமிழர் படுகொலை மீதான குழுநிலை கலந்துரையாடல் பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) வருடாவருடம் பிரித்தானியப் பாராளுமன்றில் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ் வருடம், மகுடை-19 தீவிர நோய்ப் பரவலால் பிரித்தானியப் பாராளுமன்றின் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பாராளுமன்றில் அல்லாமல், அணுக்கி(Zoom) இணையவழியூடாகக் குழுநிலை கலந்துரையாடலாக…\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 June 2020 No Comment\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது. நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முதன்மை நிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள், ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால் தமிழர்களின்…\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2020 No Comment\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர், தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார். கிழக்கு திமோ��் தலைநகரம் திலீயிலிருந்து…\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_72.html", "date_download": "2021-04-18T19:04:20Z", "digest": "sha1:PAGQU6FVJQ5URKVOT4PS23P2TURDYR3Q", "length": 6943, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.சிறுவனின் கோரிக்கை! உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த!! (படங்கள்)", "raw_content": "\n உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மகிந்த\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;\nவீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை இன்று குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.\nஇதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மகிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா”” என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.\nஇந்த புகைப்படத்தை நேற்றய தினம் பார்வையிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதையடுத்து, ராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் பயணம் மேற்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.\nயாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனும் இதன்போது உடநிருந்தார்.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-18T17:46:54Z", "digest": "sha1:7B5ULMO3GCDXOZ3C5DVYYRM2RHBM7MX2", "length": 4875, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "இவன் சாக்லேட்டை எங்க இருந்து எடுத்து சாப்புடுறான் பாருங்க சினிமா படத்தை மிஞ்சி ரோமன்ஸ் செய்யும் இளம் ஜோடி – WBNEWZ.COM", "raw_content": "\n» இவன் சாக்லேட்டை எங்க இருந்து எடுத்து சாப்புடுறான் பாருங்க சினிமா படத்தை மிஞ்சி ரோமன்ஸ் செய்யும் இளம் ஜோடி\nஇவன் சாக்லேட்டை எங்க இருந்து எடுத்து சாப்புடுறான் பாருங்க சினிமா படத்தை மிஞ்சி ரோமன்ஸ் செய்யும் இளம் ஜோடி\nஇவன் சாக்லேட்டை எங்க இருந்து எடுத்து சாப்புடுறான் பாருங்க சினிமா படத்தை மிஞ்சி ரோமன்ஸ் செய்யும் இளம் ஜோடி\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nநடிகை ஷோபனா இப்ப எப்படி இருக்காங்க என்ன பண்றங்க தெரியுமா\nகாதலிக்க பொண்ணு கிடைக்காத விரக்தியில் இவன் எப்படி ஆயிட்டான் பாருங்க\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-anurag-kashyap-summoned-by-mumbai-police.html", "date_download": "2021-04-18T16:49:19Z", "digest": "sha1:OMEFRE2D27NUEHYPQ3475RLLGCZ7XAWH", "length": 13876, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Director anurag kashyap summoned by mumbai police", "raw_content": "\nஇயக்குனர் அனுராக் கஷ்யப்புக்கு சம்மன் அனுப்பிய மும்பை போலீஸ் \nநடிகை தந்த புகாரால் இயக்குனர் அனுராக் கஷ்யப்பு��்கு சம்மன் அனுப்பிய மும்பை போலீஸ்.\nபாலிவுட் படத்தை விட த்ரில்லாக பாலிவுட் பிரபலங்களின் விவகாரம் நிஜ வாழ்க்கையில் நடந்து வருகிறது. நடிகை ரியா சக்கரவர்த்தி கைதான விவகாரம், சுஷாந்த் சிங் மரணம் உள்ளிட்டவற்றை படமாக எடுக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருவது இன்னும் வேடிக்கை அதிகரித்து வருகிறது. பாலிவுட்டின் கனவுக் கன்னிகளாக கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக என்சிபி விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். தொடர்ந்து பாலிவுட்டில் இருக்கும் பெரும் புள்ளிகளின் பெயர் அடிபட்டுக்கொண்டே வருகிறது.\nபிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த அனுராக் கஷ்யப்போ, இது பொய் புகார் என்று தெரிவித்தார். டாப்ஸி, ஹூமா குரேஷி, கல்கி கொச்லின் உள்ளிட்ட நடிகைகள் அனுராக் கஷ்யப் அப்படிப்பட்டவர் இல்லை என்று குரல் கொடுத்தார்கள். இதையடுத்து பாயல் கோஷ் மும்பை காவல் நிலையத்தில் அனுராக் கஷ்யப் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.\nஅனுராக் கஷ்யப் மீது புகார் தெரிவித்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். அவர் அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அனுராக் கஷ்யப்புக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nமுன்னதாக அனுராக் கஷ்யப் பற்றி பாயல் கோஷ் கூறியதாவது, இந்த சம்பம் 2014-2015ம் ஆண்டில் நடந்தது. அப்பொழுது அவர் பாம்பே வெல்வெட் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் பாலிவுட்டில் என் கெரியரை துவங்கி விவேக் அக்னிஹோத்ரியின் ஃப்ரீடம் படத்தில் நடித்து வந்தேன். நான் பட வாய்ப்பு தொடர்பாக இயக்குநர்களை சந்தித்து பேசி வந்தேன்.\nமுதல் முறை அனுராகை அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் வீட்டில் சந்தித்தேன். மூன்றாவது முறை���ும் அவர் வீட்டில் தான் சந்தித்தேன். அப்பொழுது அவர் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.\nஅந்த அறையில் புத்தகங்கள், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்தன. என்னை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்து வலுக்கட்டாயமாக என்னுடன் உறவு கொள்ள முயன்றார். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். அவரோ பல நடிகைகள் தன்னுடன் சகஜமாக இருப்பதாகவும், 200 பெண்களுடன் உறவு கொண்டதாகவும் பெருமையாக தெரிவித்தார். நான் கெஞ்சியதை பார்த்த அவர் அடுத்த முறை வரும்போது மனதளவில் தயாராகிவிட்டு வருமாறு கூறினார். நானும் சரி என்று கூறி அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன் பிறகு நான் அவரை சந்தித்ததே இல்லை என்றார்.\nஅஜித்,விஜய் பட நடிகையின் வைரல் நீச்சல்குள புகைப்படங்கள் \nகாதலனுடன் பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ \nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் திருமூர்த்தி \nஅயல்நாடுகளில் அசத்த வரும் அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம் \n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\nஏழை நாடுகளுக்கு, ரேபிட் கிட் வசதிகள் செய்து தரும் உலக சுகாதார நிறுவனம்\n” ஜோ பைடன் ; “ஜோ பைடன் ஒரு கோமாளி” டிரம்ப் கிண்டல் உண்மையைச் சொல்றவங்க தெய்வத்துக்கு சமம் குமாரு..\nநிறத்தை வைத்து கிண்டல் செய்த ரசிகன்.. நிற அரசியல் பேசி வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு\nகள்ளக் காதலியின் 8 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கள்ளக் காதலன்\nநாள்தோறும் இந்தியாவில் 87 பாலியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல்..\n“நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற நாம் தவறி விட்டோம்” கொந்தளிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நடிகைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/category/iyal-tamil/place-name-and-reason/", "date_download": "2021-04-18T18:28:34Z", "digest": "sha1:Z3M7LGSWNVJVKHK3WMRXWQ7CBJSVJ2H6", "length": 19301, "nlines": 290, "source_domain": "www.kuruvirotti.com", "title": "ஊரும் பேரும் Archives | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nசென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2\nசென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேதுப்பிள்ளை இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் [ மேலும் படிக்க …]\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 1\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேதுப்பிள்ளை – பகுதி – 1 நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக���கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்���டை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/thevaikalatra-iraivanuku-vanaka-valipadugal-en", "date_download": "2021-04-18T18:09:09Z", "digest": "sha1:AOLGVKDHGC2PLAIKNPOW4YFIPSEKEVOS", "length": 11519, "nlines": 130, "source_domain": "www.onlinetntj.com", "title": "தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்\nதேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்\nஅல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ‘தொழு அறுத்துப் பலியிடு’ என்ற கட்டளையும் உள்ளதே அறுத்துப் பலியிடு’ என்ற கட்டளையும் உள்ளதே இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார்.\n– அபூ அப்துர்ரஹ்மான், ரியாத்.\nஅல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.\nஇறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்��ாம் கூறுவதால் அல்லாஹ் தேவைகள் உள்ளவன் என்று கருத முடியாது.\nஇறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.\n(பார்க்க : நூல் முஸ்லிம் 4674)\nதொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.\nஇன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.\nஉங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள் போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள் போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள் இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்\n‘மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்’ என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.\nஅல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.\nஎனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/06/tamil-song-130-pavani-selkintrar-raasaa.html", "date_download": "2021-04-18T18:20:01Z", "digest": "sha1:I5IS4VGI67WGG5SRVRBYAG3MKTN2H3FS", "length": 3641, "nlines": 84, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 130 - Pavani Selkintrar Raasaa", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nபவனி செல்கின்றார் ராசா - நாம்\n1.எருசலேமின் பதியே - சுரர்\nஅருகில் நின்ற அனைவர் போற்றும்\n2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று\nபாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர்\nமனுவின் சேனை நாதம் கீதம் ஓத\n3.குருத்தோலைகள் பிடிக்க - பாலர்\nகும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய்\nஓசன்னவென்று போற்ற மனம் தேற்ற\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-024", "date_download": "2021-04-18T17:06:15Z", "digest": "sha1:RNKMCZP3UHFHONA6ZQATUOQOUZCSJNXD", "length": 3813, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலய வழிகாட்டி\nதிருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) ஆலயம் 11.099957 அட்சரேகையிலும் , 79.556036 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருமணஞ்சேரி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.25 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.03 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.09 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.97 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபந்தனைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.81 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு ���ிசையில் அமைத்துள்ளது.\nதிருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.51 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.61 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநீலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.80 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோழம்பம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.74 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15162", "date_download": "2021-04-18T17:18:01Z", "digest": "sha1:75HFNWP3WKSGWLTW6CFQRZQMMFNAPFZ7", "length": 18739, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 9, 2015\nஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, துளிர் பள்ளியில் நாளை (ஜன.10) இரங்கல் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபுகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, நேற்று (ஜனவரி 08) 13.15 மணியளவில் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மறைவை முன்னிட்டு - அவரது எண்ணிலடங்கா சேவைகளால் பயன்பெற்றதைக் கருத்திற்கொண்டு, பல்வேறு இடங்களில் ஙாயிப் ஜனாஸா தொழுகையும், இரங்கல் கூட்டங்களும் நடத்தப்பட்டு, அவருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.\nஅந்த வரிசையில், காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், நாளை (ஜனவரி 10 சனிக்கிழமை) 16.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்குமாறும் அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதுளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇலக்கியம்: பாலைவனத்தில் வாடும் என் நண்பர்களே... பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை\nMSW (M&H) Rules 2000 அமல்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை\nகற்புடையார்பள்ளி வட்டம் பகுதியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்க முயற்சி நகராட்சியால் முறியடிப்பு\nஎழுத்து மேடை: வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை சிந்திப்போம் வாரீர்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nகத்தர் கா.ந.மன்றத்தினரின் உள்ளூர் ஒன்றுகூடல் புதிய பாதையில் பயணிக்க ஆயத்தம் புதிய பாதையில் பயணிக்க ஆயத்தம்\nஜனவரி 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (10-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபெங்களூரு கா.ந.மன்றம் சார்பில், மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்ட விளக்க நிகழ்ச்சி திரளான மாணவர்கள் பங்கேற்பு\nஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சிறிய குத்பா பள்ளியில் ஙாயிப் ஜனாஸா தொழுகை சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பு சுமார் ஆயிரம் பேர் பங்கேற்பு\nஇலக்கியம்: அருட்கொடையின் உதய நாள் பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை\nமறைந்த ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் உடல், சென்னை கிரஸண்ட் பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nவிபத்தில் இறந்த கணவன் - மனைவி உடல்கள் முஸ்லிம் லீக் - காயிதேமில்லத் சங்கம் முயற்சியில் பெரிய குத்பா பள்ளியில் அடக்கப்பட்டது\nஜனவரி 08 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (09-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச\nஜன. 25 அன்று KCGC சார்பில் ஒருநாள் இன்பச் சிற்றுலா முன்பதிவு செய்ய வேண்டுகோள்\nDCW ஆலையை மூடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் SDPI நேரில் மனு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/shanthanam.html", "date_download": "2021-04-18T18:30:18Z", "digest": "sha1:2DWRKA3ZLRXO3FKKSF6GR5UI3QU4KP57", "length": 10866, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வடிவேலுக்கு பதில் சந்தானம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வடிவேலுக்கு பதில் சந்தானம்\n> வடிவேலுக்கு பதில் சந்தானம்\nவடிவேலுக்கு பதில் தன்னைதான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜட்டி பிரா காமெடியனுக்கு அல்வா கொடுத்திருக்கிறது குரு சிஷ்யன் டீம். அவ��ுக்கு பதில் சந்தானத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.\nசுந்தர் சி. வடிவேலு முட்டிக் கொண்ட பிறகு சுந்தர் சி. யின் படங்களில் ஜட்டி, பிரா காமெடியன் விவேக்குக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் இவரது ஸ்டீ‌ரியோ டைப் மிமிக்கி‌ரி மற்றும் கெட்டப் காமெடி சலித்துப் போனதால் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பில்லை.\nஇந்நிலையில் குரு சிஷ்யன் படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்தார் வடிவேலு. அந்த இடத்தில் தன்னைதான் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ஜட்டி பிரா.\nஅவரை ஒப்பந்தம் செய்வதும் காமெடியன் இல்லாமல் படம் எடுப்பதும் ஒன்று என்பதை பு‌ரிந்து கொண்ட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சந்தானத்தை ஒப்பந்தம் செய்து விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகிறார். கண்டேன் காதலைக்குப் பிறகு சந்தானத்தின் மவுசு கண்டபடி எகிறியிருப்பதால் மானாவா‌ரியாக அவருக்கு காட்சிகள் வைத்திருக்கிறார்களாம்.\nவடிவேலு இல்லையென்ற குறை தெ‌ரியக் கூடாது என்ற ஒரே காரணத்தை வைத்து காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். யாரை நம்பி நாம் பொறந்தோம்... ஜமாய்ங்கப்பு ஜமாய்ங்க.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ���ஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n> அ‌‌ஜீத்தின் பில்லா 2வுக்கு அடுத்தப்பட இயக்குனர் தி.கு.தான்.\nஆரண்ய காண்டம் படம் அ‌ஜீத்தை மிகவும் கவர்ந்த படம். அதன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை... என்ன நீளமான பெயர். இனி சுருக்கமாக தி.கு. - அழைத்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_19.html", "date_download": "2021-04-18T18:06:10Z", "digest": "sha1:5Q7NFT7TVCWBUO5A5KHBF4QZMLEGS4OI", "length": 19499, "nlines": 305, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹசியும், முரளி விஜயும் களமிறங்கினர். ஹசி 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முரளி விஜய் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஹாஸ்டிங்ஸின் பந்து வீச்சில் கெய்னியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 10 ரன்களுக்கும், கேப்டன் தோனி 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.÷20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விக்டோரியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஃபிஞ்ச்சும், ஹோட்ஜும் களமிறங்கினர். ÷ஃபிஞ்ச் அபாரமாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். ஹசி 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 162 ரன்களுக்கு விக்டோரியா அணி ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் டிராவானது. இதையடுத்து சூப்பர் ஒவர் வழங்கப்பட்டது.\nசூப்பர் ஓவர்: முதலில் விக்டோரியா அணி பேட் செய்தது. சென்னையின் அணி சார்பில் அஸ்வின் பந்து வீசினார். 6 பந்துகளில் அந்த அணி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் ஹசி 3 சிக்ஸர்களை விளாசினார்.÷இதையடுத்து பேட் செய்த சென்னை அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து விக்டோரியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கிரிக்கெட் செய்திகள்\nஅன்பின் பிரகாஷ் - இதுதான் எதிர் பாராடஹ் முடிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"ப��ங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/rajini-balachanthar-interview.html", "date_download": "2021-04-18T17:36:12Z", "digest": "sha1:EOAG4XWA2XN5UCQODOTAVDW34QBG75AN", "length": 17333, "nlines": 305, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சினிமா, பொது, வீடியோ\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\nதமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது. நேற்று ஒளிபரப்பிய இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. பாலச்சந்தரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விவேகமாக பதிலளித்தார். இப்பேட்டியின் வீடியோ இணைப்பு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து மகிழுங்கள்.\nரஜினி - பாலசந்தர் பேட்டி:\nபேட்டியின் நீளம் கருதி இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளேன். இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது முதல் பகுதி.\nஇரண்டாம் பகுதி அடுத்த பதிவில்.....\nபெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.\nகுட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: மின்னல், இடி, மழை.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சினிமா, பொது, வீடியோ\nநூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்���ு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_21.html", "date_download": "2021-04-18T17:50:13Z", "digest": "sha1:MAXCPUFOKCHLGABGBUDQ3AHAYTFPA6HB", "length": 43370, "nlines": 462, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blogger meet, blogs, ஈரோடு, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...\nசனி நைட் பதினொரு மணி வாக்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமுக்கு போனேன். கதவு மூடியிருந்துச்சு. தட்டினேன்... டாக்.... டாக்.... .டாக்.... டாக்..... என்னது டாக்.. டாக்.. அப்படின்னு கேட்குது... எப்பவும் டொக்...டொக்...டொக்...டொக்... அப்படித்தான கேட்கும் டாக... டாக்... அப்படி கேட்கறப்பவே உசாராயிட்டேன்... ரூமுக்குள ஏதோ ஒன்னு இருக்குன்னு... ரூம் கதவு தொறந்துச்சு... என் மூஞ்சிக்கு முன்னாடி ஒரே புகை மண்டலம்... அந்த புகை விலக கொஞ்ச நேரம் ஆச்சு. தமிழ்வாசி நான்தான் நக்கீரன் அப்படின்னு ஒருத்தர் சொன்னார். நக்கீரனா அப்படினா யாருன்னு கேட்டேன். அதான்யா நக்ஸ்.... நாய்நக்ஸ்... அப்படின்னு ஒண்ணு இருக்குல அது நான்தான் ஸ்டைல்லா சொன்னார். அதானே பார்த்தேன், கதவ தட்றப்பவே உள்ள நாய்நக்ஸ் இருக்காருன்னு சிம்பாலிக்கா சத்தம் கேட்டுச்சோ\nஅப்புறமா அங்கிட்டு ஒருத்தர் படுத்திருந்தாரு... அவரு யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடியே நான் செந்தில் அப்படின்னு சொன்னார். செந்திலா யாருனே தெரியலையேன்னுனேன். நான் தான் ஆரூர் மூனா செந்திலுன்னு சொன்னார், உங்க அடையாள தாடி எங்க அப்படின்னு கேட்டதுக்கு வீட்டுல கழட்டி வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னார். அதாங்க உங்க அடையாளமே, அத கழட்டி வச்சா எப்படி யாருனே தெரியலையேன்னுனேன். நான் தான் ஆரூர் மூனா செந்திலுன்னு சொன்னார், உங்க அடையாள தாடி எங்க அப்படின்னு கேட்டதுக்கு வீட்டுல கழட்டி வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னார். அதாங்க உங்க அடையாளமே, அத கழட்டி வச்சா எப்படி அடுத்ததா அழகா நீள முடி வச்சிருந்த தத்துவ ஞானி(பிலாசபி). அவரது அடையாளமே அவர் பதிவுலகில் தத்துவஞானி என காட்டியது. அவரது பதிவில் வரும் ஒயின்ஷாப் அங்க பக்கத்துல இருந்துச்சு. ரைட்டு, நமக்கு வேணாம்னு ஒதுங்கிட்டேன். அப்படியே நாலு பெரும் பேசிட்டு இருந்தோம். என் மொபைல் அலறுச்சு.... யாருன்னு பார்த்தா கவிதவீதி. அட்டென்ட் பண்ணி பேசுனேன். மனுஷன் அங்க கொலைவெறியில இருந்தாரு. அவரு ஊர்க்காவல் படையில இருக்றதுனால நைட் டூட்டியாம். நான் தூங்காம இருக்கணும்னா உங்கள யாரையும் தூங்க விடமாட்டேன்னு சபதம் போட்டார். என்ன செய்ய இம்சையை தாங்கி தானே ஆகணும். வேறவழி, சௌந்தர் பக்கத்துல இருந்தா போட்டு மிதிக்கலாம். ஆனா சந்��ிப்புக்கு வராம டேக்கா தந்திட்டு சின்சியரா வேலை பார்த்துட்டு இருக்காரு.\nபிரபாவுக்கு யாராச்சும் பொண்ணு பாருங்க\nசெந்தில் ரயில்வேயில் வேலைக்கு சேர போறாராம். அதனால நைட்டு தூங்குறப்போ ரயில் இன்ஜின் சவுண்டு வரும். கொஞ்சம் பொறுத்துக்கங்கனு சொன்னார். நானும் நக்கீரரும் டெர்ரர் ஆயிட்டோம். வேற வழி காதை மூடிட்டு தூங்க வேண்டியது தான். அப்பப்ப நக்கீரன் தன் ப்ளாக் பேரை பிரபலப்படுதனும்னு ரொம்ப வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார். பிலாசபி அவர் வேலையை சரியா பார்த்துட்டு இருந்தார். அதான் டிவி சேனலை மாத்திட்டே இருந்தார். அப்படியே எல்லோரும் தூங்கிட்டோம். கொஞ்ச நேரத்துல மொபைல் அலறுச்சு. எடுத்து பார்த்தா சௌந்தர்... இவருக்கு வேற வேலை இல்லைன்னு நெனச்சிட்டு அட்டென்ட் பண்ணல. அப்புறம் நாலஞ்சு வாட்டி சௌந்தர் கிட்ட இருந்து போன் வந்துச்சு. நான் வேணும்னே அட்டென்ட் பண்ணல. தூங்குற மாதிரி பாவ்லா செய்தேன். நம்ம நக்ஸ் தான் அட்டென்ட் பண்ணி சௌந்தரை காய்ச்சிட்டு இருந்தார். காலையில எந்திரிச்சு மொபைல பார்த்தா பத்து கால்ஸ் சௌந்தர்கிட்ட இருந்து. பாவம் நம்ம நக்ஸ். தூங்கவே இல்லையாம். காலையில மனுஷன் பொலம்பி தள்ளிட்டார்.\nஅப்புறம் மெட்ராஸ்பவன் ரூமுக்கு போனோம்.என்னை அடையாளம் கண்டுகிட்ட மெட்ராஸ்பவன் சிவா நைட் தனியா ஒரு ரூம்ல இருந்திங்களாமேன்னு கேட்டார். இல்ல சிவா பிரபா ரூம்ல தான் இருந்தேன்னு சொன்னேன். அங்க மெட்ராஸ்பவன் சிவா, கேஆர்பி, வீடு திரும்பல் ஆகியோர் இருந்தாங்க. அவங்கள இப்போ தான் மொத தடவையா பார்கிறேன். நானும் சிவாவும் ரொம்ப சீக்கிரமே நண்பர்களாயிட்டோம். சந்திப்பை எத்தன பேர் எத்தன பதிவு போட்டு தேத்த போறாங்கன்னு நக்கல் செய்தார். அப்புறமா ஒவ்வொருத்தரும் கிளம்பி நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போனோம். அப்ப தான் நம்ம தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்தும், வீடு சுரேஷ்ம் வந்தாங்க. சிபிக்கு போன் செய்தா வர அரைமணி நேரம் ஆகும்னு சொன்னார்.\nஅப்புறம் விழா ஆரம்பிச்சு முடியற வரை தனி பதிவு போடலாம்னு இருக்கேன். அதனால நிகழ்ச்சியை ஸ்கிப் பண்ணிட்டேன்.\nவீடு சுரேஷ், குணசீலன், நான், சம்பத்\nநிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிட வந்தோம். சிபியும் அங்க இருந்தார். வாங்க சிபி நான்வெஜ் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். இல்லையில்ல நான் வெஜ்ன்னு சொன்னார். அதான் சி���ி நானும் சொல்றேன் நான்வெஜ் சாப்பிடலாம்னு. இல்ல பிரகாஷ், மீ வெஜ் அப்படின்னு சொன்னார். அப்போ தான் எனக்கு புரிஞ்சுச்சு. நம்ம சம்பத் பழனிக்கு மாலை போட்டிருந்தார். அதனால அவரு வெஜ் பக்கம் போயிட்டார். நான் நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்தேன். அப்போ சிபி வெஜ் பக்கம் உட்கார்ந்திருந்தார் வெறும் இலையோட, அண்ணே சாப்பிடிங்களான்னு கேட்டதுக்கு இல்லைய்யா வெறும் இலைதான்.. இனிமே தான் சாப்பிடனும்னு சொன்னார்.\nஒரு பதிவரை அடிக்க முற்படும் சிவா\nசிவகுமார், பிலாசபி, செந்தில், நக்ஸ் என ஒரு கூட்டமே அரட்டை அடிச்சுட்டு இருந்துச்சு. இப்படியே பேசிட்டு இருக்கும் போது நம்ம மெட்ராஸ்பவன் சிவா கோவப்பட்டு ஒரு பதிவரை அடிக்க கை ஓங்கினார். அந்த நேரம் பார்த்து நான் போட்டோ க்ளிக்கிட்டேன். சிவா அத பார்த்துட்டு வேகமா என் பக்கத்துல வந்து போட்டோவை டெலீட் செய்ய சொன்னார். நான் பதிவு தேத்தனும்னு சொன்னேன். அவரும் சரி போட்டுக்க அப்படின்னு பெருந்தன்மையா சொன்னார். அவரும் நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போதெல்லாம் முகத்தை மறச்சுகிட்டார். அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. அப்படியிருந்தும் சில போட்டோஸ் எடுத்தாச்சு.\nவீடு சுரேஷ், அரசு ஓட்டுனர், நான்\nஇதுக்கு நடுவுல கஸாலி போன் பண்ணி நக்கீரன் கிட்ட பேசினார். அப்போ நம்ம பிலாசபி இங்க நிகழ்ச்சியே முடியல அங்க கஸாலி பதிவு போட்டு ஹிட்ஸ் வாங்கிட்டார்ன்னு மொபைல்ல பார்த்துட்டே சொன்னார். உடனே எல்லோரும் நக்கீரன் கிட்ட கஸாலி கிட்ட பேச வேணாம். அவரு நீங்க பேசுறதை அப்படியே டைப் பண்ணி பதிவா போட்டுட்டு இருக்கார்ன்னு சொனதுக்கப்புறம் போனை கட் பண்ணினார். ஆக அவர் புண்ணியத்தில் கஸாலி ஒரு பதிவு தேத்திட்டார் போல...... நான், சம்பத், சுரேஷ், குணசீலனும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். குணசீலன் இரண்டாவது தடவையா ஈரோடு சந்திப்புக்கு வந்ததா சொன்னார். தண்ணி குடிக்க டைனிங் ஹாலுக்கு போனேன். அப்பவும் சிபி பந்தியில உட்க்கார்ந்திருந்தார். அண்ணே எத்தனையாவது ரவுண்டுன்னு கேட்டேன்.இதான் பர்ஸ்டும், லாஸ்ட்டும்ன்னு சொன்னார்.\nஇப்படியே பல சுவாரஸ்யங்கள் இந்த சந்திப்பில் இருந்துச்சு. அப்படியே ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பினோம். ஆனா எங்கள விட சிபி தான் வேகமா வீட்டுக்கு கிளம்பினார். அப்பவே புரிஞ்சிருச்சு பதிவு தேத்த தான் இம்புட்டு அவசரம்ன்னு.\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blogger meet, blogs, ஈரோடு, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎல்லோருக்கு போன் பண்ணி கலாய்ச்சிருந்தா எல்லா பதிவிலும் நான் வந்திருப்பேனோ...\nநடத்துங்க..மக்கா...சிபி நாலு ரவுண்டாவது புல் கட்டு கட்டிருப்பாரு போல....நான பார்க்கையிலும் சாப்பிட்டுதாய்யா...இருந்தாரு..\nபய புள்ள எத்தன இலைதான் சாப்டான்னு தெரியலயே ஹிஹி\nநக்கீரனா அப்படினா யாருன்னு கேட்டேன். அதான்யா நக்ஸ்.... நாய்நக்ஸ்... அப்படின்னு ஒண்ணு இருக்குல அது நான்தான் ஸ்டைல்லா சொன்னார். அதானே பார்த்தேன், கதவ தட்றப்பவே உள்ள நாய்நக்ஸ் இருக்காருன்னு சிம்பாலிக்கா சத்தம் கேட்டுச்சோ\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V\nMANO நாஞ்சில் மனோ said...\nநெல்லை சந்திப்புல பஃபேல பரிமாரிகிட்டு இருந்த வெயிட்டர்கிட்டே அடிவாங்குன ஆளாச்சே சிபி ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஒரு பதிவரை அடிக்க முற்படும் சிவா//\nஎலேய் மெட்ராஸ் பவன், எதுக்குலேய் இப்பிடி அசின்கியமா கையை காட்டுறே ஹி ஹி...\nஅது என்ன ஒரு பதிவர். நான் அடிக்க நெனச்சது நக்கீரரைத்தான். என் இலைல வச்ச பணியாரத்தை நான் பக்கத்தல இருந்தவர் கிட்ட பேசிட்டு இருக்கும்போது நைசா நக்கிட்டாருங்க. அந்த போட்டோ யார் கிட்ட இருக்கோ.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவரும் நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போதெல்லாம் முகத்தை மறச்சுகிட்டார். அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. //\nஹா ஹா ஹா ஹா ஹா...\n//அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. //\nஅதத்தான் நானும் சொன்னேன். என் மொகத்த கண்ணாடில பாத்தா நாலு நாளைக்கு நானே சிரிச்சிகிட்டு இருப்பேன். போட்டோ எடுக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தானே. அவ்வ்\nMANO நாஞ்சில் மனோ said...\nசிபி தான் வேகமா வீட்டுக்கு கிளம்பினார். அப்பவே புரிஞ்சிருச்சு பதிவு தேத்த தான் இம்புட்டு அவசரம்ன்னு.//\nஆனால் இவனை முந்திகிட்டாங்க ரெண்டுபேர், அங்கேயும் பல்பு வாங்கிட்டான் நாதாரி...\nஅழகிய சந்திப்பு படிக்கும்பொழுதே நேரில் இருந்த அனுபவம் ,தொட��ுங்கள் தொடர்கிறேன்\nஅகில உலக கில்மா ஸ்டார் நாய் நக்ஸ் வாழ்க,\nஎங்க தலைவர் போட்டோவுல கிளாமர் கம்மியா இருக்கு இதனை கண்டித்து அகில உலக கில்மா ஸ்டார் ரசிகர் மன்ற தலைவரான நான் வரும் ஞாயிறன்று மதுஅருந்தும் போராட்டம் சென்னையில் ஏதாவது ஒரு டாஸ்மார்க்கில் துவங்குவேன் என்பதை எங்கள் தலைவரின் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்.\nஉங்கள் பார்வைக்கு இன்று ..\nஇந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.\nபதிவர் சந்திப்புல பல நட்புகள் கிடைச்சு அமர்க்களமா கொண்டாடியிருக்கிங்கன்னு தெரியுது. நான் வரமுடியாமப் போச்சேன்னு ஏக்கமா இருக்கு. அடுத்த ஆண்டு நான் நிச்சயமா இருக்கணும்னு உறுதி எடுத்துக்கிட்டேன் பிரகாஷ் சார்\nபாராட்டுகள் நல்ல செய்தி பதிவர்கள் சங்கமத்திற்கு வாழ்த்துகள்\nசக்தி கல்வி மையம் said...\nஅப்படி போடு... இன்னும் எண்ணமெல்லாம் வருதோ..\nபதிவர் சங்கமத்தை பதிவா போட்டு பொறாமையை கூட்டுறீங்கப்பா\n////காதை மூடிட்டு தூங்க வேண்டியது தான்.//// நாமெல்லாம் கண்ணையும் மூடிட்டுத் தான் தூங்குவோமாக்கும்\nபிரபாகரன் டி வி பார்த்தாரா நம்ப முடியலையே\n பொண்ணு பாத்துருப்பார் நாம பாக்க வேண்டியது இல்லன்னு நினைக்கிறேன்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nகலகல கலாட்டா இரசிக்கும்படி இருக்கு...\nஇந்த சந்திப்ப பத்தி இன்னும் எத்துன பதிவு வரும்.\nசெம ஜாலியா இருந்தீங்க போல.\nபய புள்ள எத்தன இலைதான் சாப்டான்னு தெரியலயே ஹிஹி\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளை���ுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://houseofhealth.co/ta/miracle-review", "date_download": "2021-04-18T18:29:21Z", "digest": "sha1:PEYXLTE3ZCAJFIBIDQ7DVKVJGSLE7HLW", "length": 27999, "nlines": 109, "source_domain": "houseofhealth.co", "title": "Miracle ஆய்வு துணை இதழில் - ரகசிய குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடஎதிர்ப்பு வயதானஅழகுதள்ளு அப்மூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்பெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துகுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்\nMiracle முடிவுகள்: தூர மற்றும் பரந்த சுகாதார பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ள வழிமுறைகளில் ஒன்று\nMiracle இந்த நேரத்தில் இன்சைடர்ஹின்விஸ் எனக் கருதப்படுகிறது, இருப்பினும் விழிப்புணர்வு சமீபத்தில் மின்னல் வேகத்தில் உயர்கிறது. மேலும் அதிகமான பயனர்கள் Miracle நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்கி அவர்களின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nபல்வேறு சோதனை முடிவுகளுக்காக நீங்கள் வலையைச் சுற்றிப் பார்த்தால், Miracle உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்கான வழிமுறையாக Miracle என்ற எண்ணத்தை இது நேரடியாக அளிக்கிறது. எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, பயன்பாடு, அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் எங்கள் வலைப்பதிவு இடுகையில் காண்பீர்கள்.\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன் Miracle நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், தயாரிப்பு அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு / நன்மை விகிதத்திற்காக பரவலாக அறியப்பட்டுள்ளது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பாளர் முற்றிலும் நம்பக்கூடியவர். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும் மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் ஏற்பாடு செய்யலாம்.\nMiracle எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nMiracle மிகவும் புதிரான விஷயங்கள்:\nதீர்வைப் பயன்படுத்துவதன் அற்புதமான ��ன்மைகள் அற்புதமானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மட்டுமே மற்றும் உடலில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருக்கும் விளக்கத் தேவையில்லை, இதன் விளைவாக நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்\nபல சந்தர்ப்பங்களில், நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதாக உறுதியளிக்கும் தீர்வுகள் ஒரு மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Miracle வலையில் எளிதாகவும் மிகவும் போட்டித்தன்மையுடனும் வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் முகவரி விவேகமான மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nவித்தியாசமான சோதனைகளை நீங்கள் மனதில் வைத்து, கட்டுரையின் தனித்தன்மையைக் கவனித்தால், Miracle விளைவுகள் மிக வேகமாக புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஇந்த பணியை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம். விளைவின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தால் மதிப்பிடப்பட்டன, அதைத் தொடர்ந்து பயனர் அறிக்கைகள் ஆராயப்பட்டன.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Miracle -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nMiracle செயல்திறனுக்கான சான்றுகள் வெளியீட்டாளர் மற்றும் நுகர்வோர் ஆகியோரால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் காணலாம்.\nதுண்டுப்பிரசுரத்தை ஒரு நெருக்கமான பார்வை, வளர்ந்த கலவையானது பொருட்களைச் சுற்றியுள்ள உற்பத்தியில் இருந்து பிணைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.\nதயாரிப்பாளரின் நடைமுறை சோதனைக்கு முன் உயிரூட்டுதல் என்பது தயாரிப்பாளர் 2 நிரூபிக்கப்பட்ட பொருட்களை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை: உடன் இணைந்து.\nபல்வேறு பொருட்களின் பெரிய அளவைக் கவர்ந்தது போல. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் போட்டியிட முடியாது.\nபல வாசகர்கள் ஒருவேளை ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குச் சென்றால், இந்த மூலப்பொருள் அதிக ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது.\nமுத்திரை மற்றும் பல வார ஆராய்ச்சியின் ஒரு பார்வைக்க��ப் பிறகு, Miracle சோதனையில் அற்புதமான இறுதி முடிவுகளை அடைய முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.\nநீங்கள் இப்போது உறுதியாக இருக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, Miracle ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் எந்தவிதமான பாதகமான சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nஒரு திருப்திகரமான உத்திரவாதமும் கிடையாது மட்டுமே, நீங்கள் நேராக selbige பரிந்துரைக்கப்படுகிறது பயன்பாடு பயன்படுத்த பின்பற்ற அந்த நிகழ்வில், ஏனெனில் உள்ளன Miracle வியக்கத்தக்க வலுவான வேலை.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் நகல் (போலி) தடுக்க, சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Miracle ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும். Super 8 ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் ஒரு சாதகமான செலவு காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில், பெரிய சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையது.\nஎந்த ஆண்களும் பெண்களும் Miracle வாங்க வேண்டும்\nஇன்னும் சிறந்த கேள்வி நிச்சயம்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிக்கலில் உள்ள எவரும் அல்லது எவரும் Miracle வாங்குவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்பது உறுதி.\nநீங்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக மாற்றலாம் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஆரோக்கியமாக இருப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல். இந்த விருப்பத்தை நிறைவேற்ற, அதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும்.\nMiracle இலக்கு-வெறுப்பை அதிகரிக்கிறது. ஆயினும்கூட, நீங்கள் அவருடைய வேலையைச் செய்ய வேண்டும்.\nநீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், தயாரிப்பு வாங்கவும், நடைமுறையை தீர்மானிக்கவும், விரைவில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.\nMiracle பயன்படுத���தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஅது உண்மையில் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதைப் பற்றி நீங்கள் இன்னும் கவலைப்படுகிற வரை, கவலைப்பட வேண்டாம்: ஒரு கணத்தில், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஎனவே அளவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் Miracle சோதிக்க அர்த்தமுள்ள தருணத்தில் சேமிக்கவும்.\nMiracle க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇதன் விளைவாக, Miracle தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று சொல்ல வேண்டும்.\nMiracle பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க ஆரோக்கியத்தைக் கேட்ட ஆண்களின் சில நல்ல சுருக்கங்கள் உள்ளன.\nபொருத்தமான பயன்பாடு, அளவு மற்றும் ஆற்றலுக்கான விரிவான வழிமுறைகள் மற்றும் கட்டுரையின் மேலதிக குறிப்புகள் பெட்டியில் உள்ளன மற்றும் வலையிலும் கிடைக்கின்றன ..\nமுதல் பயன்பாட்டிலிருந்து நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்ய முடிந்தது என்று பல பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nநீண்ட Miracle பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகும், பல பயனர்கள் இந்த கட்டுரையால் ஈர்க்கப்படுகிறார்கள்\nகுறுகிய கால முடிவுகளைப் பற்றி தனிப்பட்ட செய்திகளைக் கூறினாலும், பொறுமையாக இருப்பது மற்றும் குறைந்தது சில மாதங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துவது அறிவுறுத்தலாகத் தெரிகிறது. கூடுதல் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nMiracle சோதனைக்கு உட்படுத்தியவர்கள் எப்படி\nமுதல் வகுப்பு அனுபவங்களைப் பற்றி பேசும் பயனர்களின் அறிக்கைகள் மிக நெருக்கமாக சுட்டிக்காட்டினால், அறிக்கைகளை விட அதிகமாக இருக்கும். எனவே இது Winstrol விட மிகவும் உதவியாக இருக்கும். தவிர, ஒருவர் சில நேரங்களில் குறைவான வெற்றியைப் பற்றி பேசும் ஆண்களைப் பற்றி வாசிப்பார், ஆனால் இது சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nநீங்கள் Miracle முயற்சிக்காவிட்டால், உங்கள் காம்ப்ஸை எதிர்த்துப் போராட நீங்கள் இன்னும் உற்சாகமாக இல்லை.\nஆயினும்கூட, தயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nஎதிர்பார்த்தபடி, இது நிர்வகிக்கக்கூடிய கருத்து மற்றும் Miracle அனைவரையும் மாறுபட்ட அளவிலான தீவிரத்துடன் தாக்கும். மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானவை, நிச்சயமாக உங்களுடன் அதேதான் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nஒரு பயனராக நீங்கள் உண்மைகளைப் பற்றி மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை நாங்கள் வெளிப்படுத்தலாம்:\nஇறுதியில் நான் என்ன விளக்க முடியும்\nகுறிப்பாக, செயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை, அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் விற்பனை விலை ஆகியவை ஒரு வலுவான உந்துதலாகும்.\nஎங்கள் பார்வை என்னவென்றால், தீர்வு ஒவ்வொரு விஷயத்திலும் உறுதியானது, அதனால்தான் சோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎங்கள் தெளிவான முடிவு இவ்வாறு: கொள்முதல் நிச்சயமாக பயனுள்ளது. ஆனால் எங்கள் பரிந்துரையை நீங்கள் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, தயாரிப்புகளை வாங்குவதற்கான கூடுதல் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, இதன்மூலம் உண்மையான வழிமுறையை சிறந்த விலையில் பெறுவது உறுதி.\nமிகப் பெரிய நன்மைகளில் ஒன்று, இது உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\n> இங்கே நீங்கள் Miracle -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nசோதனை ஓட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. பல சோதனைகள் மற்றும் எதிர்மறையான சுகாதார விளைவுகளின் அடிப்படையில், தயாரிப்பு ஒரு மகிழ்ச்சியான சிறப்பு வழக்கை நிரூபிக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.\nநீங்கள் செய்யக்கூடாத சில பொதுவான தவறுகள் இங்கே:\nஉறுதிப்படுத்தப்படாத சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்கக்கூடாது, இதனால் உண்மையான தயாரிப்புக்கு பதிலாக பயனற்ற பொதுவான தயாரிப்புகளைப் பெறுவீர்கள்.\nநல்ல அதிர்ஷ்டத்துடன் எதையும் மாற்றாத மற்றும் மிக முக்கியமான விஷயத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கும் சாயல்களைப் பெற முடியும். தற்செயலாக, பயனர்கள் கற்பனையான வாக்குறுதிகளுடன் தூண்டப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் ஒருவர் இன்னமும் அகற்றப்படுகிறார்.\nமுக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், முரட்டு ஆன்லைன் கடைகளைத் தவிர்க்கவும்\nபிற சலுகைகள் குறித்த எனது எல்லா ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் எனது முடிவு: இந்த உண்மையான தயாரிப்பு அதன் அசல் வழங்குநரிடம் மட்டுமே கிடைக்கும்.\nசாத்தியமான ஆன்லைன் ஸ்டோர்களைக் கண்டுபிடிப்பதற்கான எனது ஆலோசனை:\nவெறுமனே, கவனக்குறைவான கூகிள் நடைமுறைகளை விட்டுவிடுங்கள், இது இங்குள்ள எங்கள் குழுவால் கட்டுப்படுத்தப்படும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நகலுடன் முடிவடையும். நிபந்தனைகள், விநியோகம் மற்றும் விலை எப்போதும் சிறந்தவை என்பதை இவை தொடர்ந்து சரிபார்க்கின்றன.\nமீதமுள்ள Saw Palmetto ஒப்பீட்டைக் காண்க.\nMiracle -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Miracle -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nMiracle க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/nr-congress-prepares-to-contest-alone-in-puducherry-sur-424251.html", "date_download": "2021-04-18T17:43:19Z", "digest": "sha1:EDB7WFIJYT6BYZQHVX34GAD3GPFTKCOQ", "length": 10405, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரியில் தனித்து போட்டியிட தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ் | NR Congress prepares to contest alone in Puducherry– News18 Tamil", "raw_content": "\nபுதுச்சேரியில் தனித்து போட்டியிட தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்\nஅமித்ஷாவை வீடியோகால் மூலம் பேசவைத்து பாஜக கூட்டணிக்கு வர வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்..\nபுதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம்கூட இல்லாத நிலையில், புதுச்சேரி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குழப்பம் நீடித்து வருகின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர், ரங்கசாமி தலைமையிலான எ.ஆர்.காங்கிரசை கூட்டணிக்கு தலைமை ஏற்க வருமாறு திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்து கருத்து கூறிய பாஜக, திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மக்களை குழப்புவதாக குற்றம் சாட்டியது. அத்துடன், ரங்கசாமி பாஜக கூட்டணிக்கு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என, என்.ஆர். காங்கிரசுக்கு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாகவும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளை கொண்டு ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித��ஷாவை வீடியோகால் மூலம் பேசவைத்து பாஜக கூட்டணிக்கு வர வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், மக்கள் மனநிலைக்கு ஏற்ப தனித்துப் போட்டியிட ரங்கசாமி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nMust Read : மநீம திட்டத்தை காப்பி அடித்த திமுக... ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன்\nஇந்நிலையில் காங்கிரஸில் இருந்து சிலர் என்.ஆர்.காங்கிரஸ்க்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nபுதுச்சேரியில் தனித்து போட்டியிட தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\n92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா - மத்திய அரசு பெருமிதம்\nகொரோனா அதிகரிப்பை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல - அமித் ஷா\nமேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி - எதிர்கட்சிகள் விமர்சனம்\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-leader-annamalai-condemns-slander-speech-against-muhammad-nabi-skd-403033.html", "date_download": "2021-04-18T18:45:23Z", "digest": "sha1:IAXUMS5VXMK2OGMES2BXV4I5IZC6UR5G", "length": 12744, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது; முஹம்மது நபி பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது: அண்ணாமலை | bjp leader annamalai condemns Slander speech against muhammad nabi– News18 Tamil", "raw_content": "\nபாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது; முஹம்மது ந��ி பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது: அண்ணாமலை\nமுஹம்மது நபி குறித்து யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என்று பா.ஜ.கவின் தமிழக துணைத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்தும் கல்யாண ராமனை கைது செய்யக் கோரியும் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் கல்யாணராமனைக் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைப் போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்யாணராமனைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.\nஇந்தநிலையில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அவிநாசி கிளைச்சிறையில் அடைத்தனர். கல்யாண ராமன் மீது 147, 148, 504, 506(2), 153(பி), 269 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாஜக தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது.\nபாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது.மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது\nஇந்தநிலையில், இந்த விவகாரம் குறித்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘பா.ஜ.க தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது. பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது.மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது.\nஅதேபோல, கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nபாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது; முஹம்மது நபி பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது: அண்ணாமலை\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 18 நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-04-18T18:20:50Z", "digest": "sha1:FGVJ2BVOCERWDILKPBUXK2DEUSYU7YRC", "length": 26556, "nlines": 209, "source_domain": "tncpim.org", "title": "மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு ப��திய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவி��ங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை\nபா.ஜ.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்சசி சரிந்தே வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்தே வந்துள்ளன. விவசாயமும், தொழில்துறையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேமம்படுத்தும் வகையிலோ, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையிலோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலோ அமையவில்லை. தனியார்மயத்தை பெருமளவு ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் மேலும் சீரழிக்கும் வகையிலும் – மோடி அரசு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nவிவசாயக் கடன்களை ரத்து செய்வது பற்றியோ, கொள்முதல் விலையை அதிகரிப்பது பற்றியோ எவ்வித நிவாரணமும் இந்த நிநிதிநிலை அறிக்கையில் இல்லை. 60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்து வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை.\nகிராமப்புற வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு எவ்வித கூடுதல் நிதி ஒதுக்கீடோ அல்லது வேலைநாட்களை கூடுதலாக்குவது மற்றும் கூலியை உயர்த்தி தருவது பற்றியோ எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இது கிராமப்புற மக்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் காப்பீட்டுத்துறையில 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, விமானத்துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை சரிக்கட்டுவது போன்ற தவறான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தில் மேலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும்படி செய்வது சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பணி மறுக்கப்படும் நிலையை உருவாக்கும்.\nபெட்ரோல் – டீசல் மீது சாலை மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.1 வரி விதித்துள்ளது சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.\nஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டம் எளிமைப்படுத்தப்படும், 75 புதிய மருத்துவக் கல்லூரிகள், ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்படும், சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற நாடாளுமன்ற தேர்தல்கால வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பான அறிவிப்புகள் எதுவுமில்லை. மாதாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் ஏதுமில்லை. அதேசமயம், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள (Turn Over) கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள்ள 25 சதவிகித வருமான வரி என்பது தற்போது 400 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையாகும்.\nதமிழகத்திற்கான புதிய ரயில்கள் மற்றும் ரயில் வழிப்பாதைகள், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், கஜா புயல், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படாததது தமிழகத்தை வஞ்சிப்பதாகும்.\nமொத்தத்தில் பாஜக அரசு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிவாரணம் எதையும் இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயம் மற்றும் தொழில்துறையை வளர்த்தெடுக்கவோ, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவோ உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மையாகுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள��\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/04/5.html", "date_download": "2021-04-18T18:05:54Z", "digest": "sha1:NNQ46U77ERSYNRJZZNQ3L7IZQQS3LXBY", "length": 38441, "nlines": 742, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமுதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன\nசிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.\n1.நோய். மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என உறவுகளுக்கு இடையே சண்டை ஏற்படும்போது சொல்வதுண்டு. இதுதான் யதார்த்தம். ஆனால் மூக்கு என்று இருந்தால் சளியே இருக்கக்கூடாது. உடல் கழிவுகள் வெளியேற்றம் மிக இயல்பானதாக இருக்க வேண்டும். வள்ளலார் சளியும், மலத்தையும் எந்த உபாயத்தை பின்பற்றியாவது வெளியேற்ற வேண்டும் என்பார்.\nஆன்மீகத்திற்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம் நோய் எப்ப தீர்வது தியானமும் தவமும் எப்போது கைகூடுவது நோய் எப்ப தீர்வது தியானமும் தவமும் எப்போது கைகூடுவது என்றால் நிச்சயம் உடலில் நோய் என்பது இல்லாது இருந்தால் மட்டுமே ஆன்மீகம் சார்ந்த உணர்வுகளை நம்மால் முழுமையாக புரிந்து கொண்டு இயங்க முடியும். மாறாக தன் உடலில் நோயை வைத்துக்கொண்டு தவமுறைகளை,சொல்லிக் கொடுத்தவர்களை மோசம் சொல்வதுதான் நடைமுறையில் இருக்கிறது. அதாவது உடலில் நோய் இருந்தால் தவமுறைகளில் எனக்கு முன்னேற்றம் இல்லை என்ற கவலை இல்லாது உங்களது அன்றாட பயிற்சிகளைத் தொடருங்கள். கூடவே உடல் நோயினை தீர்க்க எல்லாவித முயற்சிகளையும் எடுங்கள்.\nபாவப்பதிவுகளின் அடையாளம் உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம் என்பார் வேதாத்திரி மகான். ஆகவே எந்த மருத்துவமுறையை ஆவது பின்பற்றி உடல் நோய்களை தீர்க்க முயலுங்கள். எல்லா மருத்துவமுறைகளுமே சில சிறப்பம்சங்களுடன் இருந்தாலும் சரியான மருத்துவரை முடிந்தவரை கண்டறிந்து ஆலோசனை பெறுவது நல்லது. நமது அன்றாட நடவடிக்கைகளில் ஒழுங்கு இல்லாது உணவு, உழைப்பு, உறக்கம்,உடலுறவு, இவற்றில் நமது உடலுக்கு ஏற்ப மிகையோ, குறையோ இன்றி இருக்கிறோமா என சரி பார்த்து செயல்படுவது மிகவும் முக்கியம். இதில் குறைபாடு இருந்தால் எந்த மருத்துவ முறையுமே முழுபலனைத் தராது:)\nமாற்று மருத்துவ நண்பர் ஒருவரின் உரையை நேரம் ஒதுக்கி கேளுங்கள் நோய்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் மாறுபடும்\n2.மனச்சோர்வு- ஆன்மீகத்தில் மனச்சோர்வுக்கு இடம் கொடுக்கவே கூடாது. செய்கிற பயிற்சியில் பல்வேறு காரணங்களினால் மனம் அடங்காமல் இருக்கலாம். உடலினில், மனதில் மாற்றமோ, மேம்பாடோ தெரியாமல் இருக்கலாம். முடிந்தால் என்ன காரணம் பயிற்சியோ, தியானமோ சொல்லிக்கொடுக்கப்பட்ட விதத்தில் செய்கிறோமா என்பதை சரிபார்க்கலாம். மாறாக செய்து செய்து என்ன ஆச்சு என சோர்வடைந்து விடுதல்,மன உறுதி இழத்தல் ஆன்மீகத்தில் நம் முன்னேற்றத்திற்கான தடைக்கற்களில் இரண்டாவது ஆகும்.\n3.சந்தேகம். செய்கிற பயிற்சியில் விளைவு வருமா என்கிற சந்தேகம், செய்யும் முன்னரே நமது மனம் தனக்குத் தெரிந்தவாறு கணக்குப்போட்டுப்பார்த்து இதிலெல்லாம் பலன் கிடைக்காது:) எனச் சொல்லும். இதையும் மீறி நீங்கள் எந்த ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பலன் பூஜ்யமே. ஆகவே முதலில் எந்த பயிற்சியில் இருந்தாலும் முதலில் அதில் நம்பிக்கை கொள்ளுங்கள். இதற்குத்தான் மன எதிர்ப்பின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.\nLabels: ஆன்மீகம், தவம், தியானம், நிகழ்காலம், மனம்\nபுரிந்து கொள்ளும் விதமாக, நிறைவான உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறிர்கள்.\nமிக சிறந்த விழிப்புணர்வுப் பதிவு.. நிச்சயமாக சந்தேகம் சாதனையின் எதிரிதான்.\nநம்பிக்கை கொள்ளுங்கள். இதற்குத்தான் மன எதிர்ப்பின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்//\nஉங்கள் கட்டுரையின் வடிவமும் நோக்கமும் சிறப்பானதே. ஆனால்\nதன்னுடைய வாழ்க்கையில் தங்களுடைய அடிப்படை அமைதியை இழக்காத வண்ணம் வாழ விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் அகத்தாய்வு மிகவும் முக்கியம். உங்கள் கட்டுரைகள், உள்ளார்ந்த விசயங்கள் அதைத்தான் உணர்த்துகிறது. ஆனால் சமகாலத்தில் பொருளீட்டலை வைத்து மதிப்பீடு செய்யும் உலகில் ஒருவன் பெறக்கூடிய மனச்சோர்வுக்கு தன்முனைப்பு ரொம்பவே அவஸ்யம் என்றே கருதுகின்றேன். எல்லாவற்றுடன் ஒட்டு, எதுவும் தன்னிடம் அண்டாமல், எது குறித்தும் அலட்டிக்கொள்ளாமல், அன்றாட நிகழ்வுகளின் எதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு பழகிவிட்டாலே மனச்சோர்வு வந்து விடாது என்று நினைக்கின்றேன். பாதி துன்பங்களுக்கு காரணமே தாம் நினைத்தது நடக்கவில்லை. நாம் பெருமையாக சொல்லும் அளவிற்கு எதுவும் சாதிக்கவில்லை என்ற கழிவிரக்கமே பாதிப் பிரச்சனைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றது. வந்தால் ஏற்றுக் கொள்வோம். வராவிட்டால் வரும் வரை இருக்கும் எதார்தத்தை உணர்ந்து நம்மையும் அத்துடன் ஒன்று சேர்ந்து வாழ பழகிக் கொள்வோம் என்பதை எந்த பாட புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கின்றது எந்த ஆசிரியர்கள் மாணவர்களின் மனம் குறித்த தெளிவான சிந்தனைகளை உணர்த்துகிறார்கள்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது\nபிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nகொரோனா... வாழ்வும் வாழ்வில் நம் கையில்...\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபல வருடங்களுக்கு முன் “சோ” எழுதிய நகைச்சுவை கட்டுரையொன்று…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\n #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்\nதாமரை மீது தெய்வங்கள் அமர்ந்திருப்பது போல் படம் இருப்பது ஏன்\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nசினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n6494 - இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(6)-ன் கீழ் மதிப்பு நிர்ணயம் உத்தரவு கைவிடல் தொடர்பான உத்தரவு நாள். 16.05.2013, நன்றி ஐயா. J. மோகன் & Srinivas MS\nஉருட்டாதீர்கள். மிரட்டாதீர்கள். அசிங்கமாக மாறாதீர்கள்\nஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நா��்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்ட ஈடு .\nஆளும்கிரகம் ஜோதிட மின்னிதழ் 2021 மார்ச்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதாவோ தி ஜிங் - தாவோயிஸ மூல நூல்\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/04/15/harvard-study-social-distancing-measures-may-be-needed-until-2022", "date_download": "2021-04-18T17:31:25Z", "digest": "sha1:RKEACVBTEH6Z6OSW4MOZJTG6Q4GCX7IU", "length": 8649, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Harvard Study: Social Distancing Measures May Be Needed Until 2022", "raw_content": "\n“கொரோனாவை தடுக்க 2022 வரை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்” - ஹார்வர்டு பல்கலை. அதிர்ச்சி தகவல்\n2022ம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 2022ம் ஆண்டு வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வாக உள்ளது.\n2003ம் ஆண்டு சிறிய அளவில் தலைகாட்டிய 'சார்ஸ்' வைரஸ், இடைவெளிக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது. அதேபோல் கொரோனா வைரஸும் மீண்டும் பரவி பெரும் தாக்குதலை நடத்துவதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியம்.\nஇல்லையெனில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா வைரஸ் மீண்டும் தலைகாட்ட வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு நாட்ட��ல் தொற்றத் தொடங்கினாலும் உலகம் முழுக்கப் பரவும் ஆபத்து உள்ளது.\nஇதனால் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே இந்த வைரஸிலிருந்து மனித குலத்தைக் காக்க முடியும். குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலும் மக்கள்தொகை அதிகமுள்ள சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலும் கட்டாயம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்டுக்கணக்கில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனக் கூறப்படுகிறது. ஊரடங்கின் காரணமாக பல லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. எனவே, கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதே தீர்வைத் தரும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.\n“நாம் யாரோடு போட்டி போடுகிறோம் தெரியுமா” : கொரோனா பரிசோதனை விவகாரத்தில் பா.ஜ.க-வை வெளுக்கும் ராகுல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/irandam-thirumanam-nabi-thadai-seithathu-en", "date_download": "2021-04-18T17:17:07Z", "digest": "sha1:K2EP2NCPJQP4RWCBRCOFEG46CKJNWVXP", "length": 14830, "nlines": 134, "source_domain": "www.onlinetntj.com", "title": "இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்\nஇரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்\nஅலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்\nஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.\nஎனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.\nஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறிபோகிறது.\nஇரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.\nஅவ்வாறு இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன் என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.\nதனது கணவன் தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது. மீறி திருமணம் செய்வதாக இருந்தால் தன்னை விவாகரத்து செய்துவிடுமாறு ஒரு பெண் கூறினால் அதில் தவறேதுமில்லை. இவ்வாறு சொல்வதினால் ஆண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையை அவள் மறுத்தவளாக மாட்டாள்.\nஇந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்கள் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.\nஹிஷாம் பி���் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை மன வேதனைப்படுத்துவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)\nநூல் : புகாரி 5230\nஅலி (ரலி) அவர்கள் இரண்டாவது திருமணம் அறவே செய்யக் கூடாது என நபிகளார் தடை விதிக்கவில்லை. அலி (ரலி) அவர்கள் இன்னொரு திருமணம் செய்வதை தனது மகள் பாத்திமா ஏற்றுக் கொள்ளாததாலும், அதனால் வேதனைப்படுவதாலும் தனது மகளை விவாகரத்து செய்து விட்டு வேண்டுமானால் அலி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளட்டும் என்றே நபியவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாம் எல்லா பெண்களுக்கும் வழங்கியுள்ள உரிமை அடிப்படையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்கள்.\nஇதில் அலி (ரலி) அவர்களுடைய உரிமை பறிப்போ தனது மகளுக்கென்று தனிச்சட்டமோ எதுவுமில்லை.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/21377/view", "date_download": "2021-04-18T18:25:02Z", "digest": "sha1:HJNRDTVNGEQ6TW2KG7J7QGOYIRF6RIIT", "length": 15057, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஇளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.\nஇளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேசமயம், நேரம் தவறியும் சாப்பிடும் பழக்கத்தை பழகியிருக்கிறார்கள். காலை உணவை பகல் 11 மணிக்கும், மதிய உணவை 3.30 மணிக்கும், இரவு உணவை நடுராத்திரியிலும் சாப்பிடுகிறார்கள். இந்த முறையில்லாத உணவு பழக்கத்தினால், இளைஞர்கள் பல உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள். இத்தகைய இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை போக்கிவிடலாம். அது வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.\nதுரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.\nவெறும் வயிற்றில் சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணைபுரியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும். பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.\nகாலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை ���ெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.\nசீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பளிச்சிடவைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் துணை புரியும்.\n கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு வடிகட்டி பருகுங்கள். ஆரோக்கிய பலன்களை பெறுங்கள்\nபெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்..\nவெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட..\nஏலக்காய் கஷாயத்தில் உள்ள மருத்துவ க..\nஉலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் எ..\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை க..\nஇதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடு..\nபெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும..\nவெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வ..\nஏலக்காய் கஷாயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஉலர் திராட்சை சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்...\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்குமா பாகற்..\nஇதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறதா பயத்தங்..\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-025", "date_download": "2021-04-18T17:41:38Z", "digest": "sha1:HO6HWY6LRRX7PVB5475MVJNRP2HNIUKV", "length": 3601, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருமணஞ்சேரி வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருமணஞ்சேரி ஆலயம் 11.1044154 அட்சரேகையிலும் , 79.5665985 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.25 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.98 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.71 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.18 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபந்தனைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.57 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.62 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.59 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநீலக்க���டி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.81 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.85 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.87 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-223", "date_download": "2021-04-18T17:40:56Z", "digest": "sha1:UQ7CJNZTRAIHUPIH6HLMNRCJZWNXTNRI", "length": 3713, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருக்கோவிலூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கோவிலூர் ஆலயம் 11.9713183 அட்சரேகையிலும் , 79.2106426 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.11 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.09 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.92 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.49 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.02 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.75 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 31.25 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவண்ணாமலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.93 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.73 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 37.16 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/asrb-jobs-notification/", "date_download": "2021-04-18T17:13:39Z", "digest": "sha1:VGXUCJHXKEQ2ATJQHA2KO2IUKKUQ2KO7", "length": 9136, "nlines": 195, "source_domain": "jobstamil.in", "title": "ASRB Jobs Notification 2021 Apply Online", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்புMaster Degreeஇந்தியா முழுவதும்மத்திய அரசு வேலைகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/odisha-adarsha-vidyalaya-sangathan-jobs/", "date_download": "2021-04-18T18:09:27Z", "digest": "sha1:54SSWJYVDUZUDK4ZEKJ535YKVVMUMLNJ", "length": 8943, "nlines": 195, "source_domain": "jobstamil.in", "title": "Odisha Adarsha Vidyalaya Sangathan Jobs Notification 2021", "raw_content": "\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்பு���ள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1720080", "date_download": "2021-04-18T17:51:11Z", "digest": "sha1:IJDSFSJNIBNQCAV3UJL2VHXGZSP54QQQ", "length": 4365, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:42, 7 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:40, 7 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:42, 7 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== 175 ஆவது ஜெயந்தி விழா ==\nராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.\n* [[தக்சிணேசுவர் காளி கோயில்]]\n== வெளி இணைப்புகள் ==\nProductType=MB01 ராமகிருஷ்ணரைப் பற்றிய தமிழ் புத்தகங்கள்]\n* [http://www.sacred-texts.com/hin/rls/index.htm ராமகிருஷ்ணர், அவர் கூற்றுக்கள்கூற்றுகள் பற்றி மாக்ஸ் ம்யுல்லர் e-முல்லர் புத்தகம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:09:28Z", "digest": "sha1:LE7CUSVCY2JWZDKOWQWKRJ3J2C6P5YTY", "length": 16112, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாட்சன் அருங்காட்சியகம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிர (பிராந்தியம்) பகுதியில் அமைந்துள்ள, குஜராத் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இதுபோன்ற ஏழு அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜடேஜா ராஜ்புத்திரர்களால் நிறுவப்பட்ட ராஜ்கோட் மாநிலத்தைச் சேர்ந்த விலை மதிப்பற்ற பொருட்களின் சேகரிப்பை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இங்கு விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள், புகைப்படங்கள், ஒரு குறிப்பு நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகியவை உள்ளன. வெளியீடுகள் இங்கு விற்கப்படுகின்றன.\nராஜ்கோட்டின் ஜூபிலி கார்டனில் அமைந்துள்ள ராணி விக்டோரியா நினைவு நிறுவன கட்டிடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டு முதல் 1889 ஆம் ஆண்டு வரை கத்தியாவார் ஏஜென்சியின் பிரிட்டிஷ் அரசியல் முகவராக இருந்த கர்னல் ஜான் வாட்சனின் நினைவாக, இந்த அருங்காட்சியகத்திற்கு 1888இல் அவரது பெயர் சூட்டப்பட்டது. வாட்சன் அருங்காட்சியகம் குஜராத்தில் பரோடா அருங்காட்சியகத்திற்குப் பிறகு இரண்டாவது மிக முக்கியமான அருங்காட்சியகமாகும், இது சௌராஷ்டிரா பகுதியின் மிகப் பழமையான அருங்காட்சியக இது கருதப்படுகிறது. கர்னல் வாட்சன் வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார், ராஜ்கோட்டைப் பற்றிய பல தகவல்களை அவர் சேகரித்து வந்துள்ளார். அவரது பெரும்பாலான சேகரிப்புகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக கட்டிடம் 1893 இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், பம்பாய் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்த லார்ட் ஜார்ஜ் ஹாரிஸ் என்பவரால் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது.[2]\nமொஹன்ஜதாரோவில் இருந்து கொணரப்பட்ட கலைப்பொருள்களின் பிரதிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்இயற்கை வரலாறு, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்கள், கோவில் சிலைகள், ஆடை வகைகள் மற்றும் உள்ளூர் பழங்குடி மக்களின் வீடுகளின் வடிவமைப்புகள். வாட்சன் அருங்காட்சியகத்தில் பாரம்பரிய, தொல்பொருள்கள் மற்றும் நாணயங்களின் சிறந்த தொகுப்பும் இந்த அருங்காட்சியில் உள்ளது.\nஅருங்காட்சியகத்தின் தொல்பொருள் காட்சிக்கூடத்தில் வரலாற்று காலத்திற்குகு முந்தைய காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள் உள்ளன. மேலும் தொல்பொருள் காட்சிக்கூடத்தில் ஹரப்பன் நாகரிகம் நாகரிகம் சேர்ந்த பொருள்கள் உள்ளன. ஜெத்வாவின் ஒரு தலைநகரான, முந்தைய குமாலிக்குச் சொந்தமான அரிய சிற்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nவிக்டோரியா மகாராணியின் சிலை, 1897 இல் கெட்ல்ஸ்டனின் லார்ட் கர்சன் அவர்களால் திறக்கப்பட்டது\nஓவியங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள்\nபாரதிய ஷில்ப் சம்ருத்தி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற ஒரு வார விழாவாகும்.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப்பொருட்கள், சிற்பங்கள், மானுடவியல், நாட்டுப்புற எம்பிராய்டரி, கைவினைப்பொருட்கள், இசைக்கருவிகள் போன்றவை உள்ள இந்த அருங்காட்சியகம் தேபர் சாலை, லோகனா பரா, ராஜ்கோட், குஜராத் 360007 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை காலை 9:00 மணி முதல் 12:45 மணி வரையிலும் மற்றும் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் பார்வையிடலாம். புதன்கிழமையும், 2 மற்றும் 4 சனிக்கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும். குஜராத் மாநிலத்தில் இந்த அருங்காட்சியகம் தவிர காலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ், சர்தார் படேல் அருங்காட்சியகம், காத்தாடி அருங்காட்சியகம், பரோடா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம், கட்ச் அருங்காட்சியகம், லகோட்டா அருங்காட்சியகம், மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சிய��ம்,தர்பார் ஹால் அருங்காட்சியகம், ஸ்ரேயாஸ் நாட்டுப்புற அருங்காட்சியகம், ரோட்டரி மிட் டவுன் டால்ஸ் மியூசியம், உலக விண்டேஜ் கார் அருங்காட்சியகம், விசாலாவில் வேச்சார் - ஒரு பாத்திர அருங்காட்சியகம், காந்தி ஸ்மாரக் சங்கராலயா போன்ற அருங்காட்சியகங்களும் உள்ளன.[4]\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்\nபரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/if-actors-talk-politics-there-will-be-repercussions-lakshmi-ramakrishnan-aru-427141.html", "date_download": "2021-04-18T18:20:06Z", "digest": "sha1:FU37ECBKDT5PPIYBIDKYGMCEHDHSTA5G", "length": 14622, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர்கள் அரசியல் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும்: லஷ்மி ராமகிருஷ்ணன் | If actors talk politics, there will be repercussions: Lakshmi Ramakrishnan– News18 Tamil", "raw_content": "\nநடிகர்கள் அரசியல் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும்: லஷ்மி ராமகிருஷ்ணன்\nமஞ்சுவின் கருத்துக்களை ஆமோதித்த லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், நாம் பரினாம வளர்ச்சி அடையும் போது தான் போராட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் நடிகராக கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்தே தீர வேண்டியுள்ளது என்றார்.\nவலுவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வதுடன், என்ன மாதிரியான பின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து India Today Conclave South 2021 என்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விவாதம் நடைபெற்றது. இதில் நடிகைகள் லஷ்மி ராமகிருஷ்ணன், லக்‌ஷ்மி மஞ்சு, நடிகர் சேத்தன் குமார் மற்றும் எழுத்தாளர் பூ.கோ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nமுதலில் பேசிய கன்னட நடிகரும் செயற்பாட்டாளருமான சேத்தன் குமார், நடிகர்கள் அரசியல் பேசினால் தொழில் ரீதியாக பாதிப்பை சந்திக்கின்றனர். இந்தியாவில் கலையும் அரசியலும் பின்னிப்பிணைந்திருப்பதாக நான் உணர்கிறேன், அவை அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவதாசி முறையில�� பெண்களும், தலித்களும் சுயநலத்திற்காக பயன்பட்டனர், அதைப்போலவே அரசியலில் கலையும் என்றார்.\nநடிகையும், தயாரிப்பாளருமான லக்‌ஷ்மி மஞ்சு பேசுகையில், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற நமக்கு இடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் திரைத்துறையில் பிறந்து வளர்ந்தவன். என் அப்பா [மோகன் பாபு] பள்ளியில் உதவி இயக்குநராகவும், பள்ளி ஒன்றில் ஊழியராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படித்தான் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் எங்களுக்கான வழிகளை உருவாக்கினார். எல்லாம் சரியாக இருக்கும் ஒரு தொழிற்துறையை நாம் இன்னும் காணவில்லை. நாம் சில நோக்கத்திற்காக இதில் நுழைந்துள்ளோம். போராட்டங்களை தேர்ந்தெடுங்கள், அரசின் பின்னால் செல்வதால் பின் விளைவுகள் தான் ஏற்படும், நம் பிரதான நோக்கம் மக்களை மகிழ்விப்பதே என்றார்.\nஆந்திரா - தெலங்கானா பிரிவினையின் போது ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்ததால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டது. எனவே எவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன் என்றார்.\nமஞ்சுவின் கருத்துக்களை ஆமோதித்த லஷ்மி ராமகிருஷ்ணன் பேசுகையில், நாம் பரினாம வளர்ச்சி அடையும் போது தான் போராட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் நடிகராக கருத்துக்களை தெரிவிக்கும் போது அதற்கான விலையையும் கொடுத்தே தீர வேண்டியுள்ளது. ஆனால் அப்போது தான் உங்கள் ஆளுமை வெளிப்படும். எவ்வித போராட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பது உங்களின் தனித்தன்மையை பொறுத்தது. கலையையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருப்பது கட்டாயமாகும்.\nகோலிவுட்டில் என்னற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். ஒரு தலைவராக வேண்டுமெனில் நீங்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு சிந்தனைமிக்கவராக இருப்பது மட்டுமே நல்ல தலைவராவதற்கான தகுதியா\nஅரசியல்வாதியாக இருப்பதற்கு தனித்துவமான திறமை தேவைப்படுகிறது. திரைக்கலைஞராக இருப்பது அரசியலில் எளிதில் நுழைவதற்கான வாய்ப்பை தருகிறது.. மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டும். அரசுக்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது சுலபம், ஆனால் அது சரியாக இருக்காது. உங்களின் வளர்ச்சியை அது தடுத்துவிடும். உங்கள் பேச்சின் பின்விளைவுகளுக்காக வருந்த வேண்டாம். ஒரு நடிகராக உங்கள் பொறுப்பு நடிப்பு மட்டுமே.\nஆனா; ஒரு நட்சத்திரமாக உங்களின் பொறுப்பு மேம்படுகிறது. ஆனால் பின் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று லஷ்மி ராமகிருஷ்ணன் பேசினார்.\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nநடிகர்கள் அரசியல் பேசினால் பின்விளைவுகள் ஏற்படும்: லஷ்மி ராமகிருஷ்ணன்\nமறைந்த நடிகர் விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை\nYogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு\nமீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்\nActor Vivek: ’சமீபத்தில் என்னிடம் அனுமதி வாங்கினார்’ - விவேக் குறித்து இளையராஜா\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-18T18:21:52Z", "digest": "sha1:QNWUPA4I7NBWLGXK4OSERP5EKG2YSI7F", "length": 5948, "nlines": 126, "source_domain": "tamilneralai.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் மரியா ஷரபோ தோல்வி – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் மரியா ஷரபோ தோல்வி\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நான்காம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவை 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nPrevious Previous post: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் வெளியேறினார் ரோஜர் பெடரர்\nNext Next post: இளையதளபதி விஜய் 63 படப்பிடிப்பு இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/17-year-old-minor-girl-abducted-and-gangraped-by-5-men-in-rajasthan.html", "date_download": "2021-04-18T17:00:35Z", "digest": "sha1:YPUVR6HI5OH5376EGKRGVON4OBIUAQN3", "length": 12565, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "ஃவாய் பேச முடியாத 17 வயது சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம்!", "raw_content": "\nஃவாய் பேச முடியாத 17 வயது சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம்\nராஜஸ்தான் மாநிலத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 17 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. தினம் தினம் நாட்டின் எதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் உள்ளன.\nஅதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமி ஒருவர், நேற்று காலை காலை 11 மணி அளவில் அவருடைய வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று உள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல், அந்த சிறுமியை கடத்திச் சென்று உள்ளது.\nஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சிறுமியை கடத்திய அந்த 5 பேர் கொண்ட கும்பல், கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் அந்த சிறுமியை நாசம் செய்து உள்ளனர்.\nஅந்த சிறுமி எவ்வளவோது துடித்தும், அழுதும் தன் ஊமை பாசையால் அந்த மிரக கும்பலிடம் தனக்கே உண்டான பாசையில் கெஞ்சி உள்ளார். ஆனால், துளி கூட இறக்���ாம் இல்லாத அந்த மிருக கூட்டம், அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nகாம வெறி எல்லாம் தீர்ந்து போன பிறகு, அந்த மிருக கும்பல், மாலை 5 மணி அளவில் அந்த சிறுமியின் ஊரிலேயே கொண்டு வந்து போட்டு விட்டு, தப்பிச்\nஇதனால், பயந்துப் போன அந்த சிறுமி வீடு திரும்பி உள்ளார். ஆனால், வீட்டில் ஒரு வித பயத்துடனே இருந்துள்ளார். யாரிடமும் இது பற்றி எதுவும் கூற வில்லை. இப்படியே, அடுத்த 3 நாட்கள் சென்றுள்ளது.\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு தான், அந்த சிறுமியின் தாயாருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.\nகுறிப்பாக, சிறுமியால் வாய் பேச முடியாத நிலையில், அவருடைய உடல் உபாதைகளாலேயே இது குறித்து சிறுமியின் தாய்க்குத் தெரிய வந்து உள்ளது.\nஇதனையடுத்து, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து, காம வெறிபிடித்த அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nமேலும், 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஎனினும், சிறுமிக்கு ஓரளவுக்கு மட்டுமே காயங்கள் இருப்பதாகவும், அதிக அளவிலான காயங்கள் இல்லை என்றும், மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, வாய் பேச முடியாத காது கேளாத 17 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.\n`பெண் பிள்ளைகளுக்கும், சொத்தில் சமபங்கு உண்டு' - உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கும் கட்சிகள்\n``இந்த 10 ���ாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால், தேசமே நோயிலிருந்து மீளும்\" - பிரதமர் பேச்சு\n14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை சிறுமிக்கேத் தெரியாமல் அரங்கேறிய பாலியல் பலாத்காரம்..\nஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nஉலகளவில், 20 மில்லியனை தொட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை\nதண்ணீர் பஞ்சத்தால், அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஐ.நா.வின் அதிர்ச்சி தரும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/03/04/nilgiris-dmk-filed-complaint-against-admk-at-election-commission-for-their-vote-bribe", "date_download": "2021-04-18T17:49:55Z", "digest": "sha1:FEWLF7IOT5OWIAOVJDU53UJVMAE2BUJC", "length": 6838, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "nilgiris dmk filed complaint against admk at election commission for their vote bribe", "raw_content": "\nநீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n2வது நாளாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு வீட்டிற்கு 20 கோழி குஞ்சுகள் வழங்கும் பணியை அதிமுகவினர் ஈடுபட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த நீலகிரி மாவட்ட தி.மு.க தேர்தல் ஆணையத்திடம் புகார்.\nதோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதலே, வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம், வேட்டி ,சேலை, தட்டு போன்ற பொருட்களை நீலகிரியில் வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று முதல் கிராமம் கிராமமாக கால்நடை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கு 20 கோழிக்குஞ்சுகளை இலவசமாக கால்நடைத்துறை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.\nகுன்னூர், கோத்தகிரி, மசினகுடி, மாயார் , பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் ,தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆளும் கட்சியினரை வைத்து வீடு வீடாக சென்று, ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவீடுதோறும் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு முபாரக் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity", "date_download": "2021-04-18T17:30:15Z", "digest": "sha1:ZQM53RJPO7K5HTNGQ2UZVXHNWDBCEMZC", "length": 15403, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: devotional - christianity", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாத்தானிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nசிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும்.\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்கா அறிவிப்பு விழா 20-ந்தேதி நடக்கிறது\nமுளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா வருகிற 20-ந் தேதி நடப்பதாக பேராயர் அந்தோணி பப்புசாமி கூறினார்.\nநல்ல மேய்ப்பரின் வேலை என்ன\nமற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.\nஎடப்பாடி அருகே தூய செல்வநாயகி ஆலய தேர்த்திருவிழா\nஎடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.\nவில்லியனூர் லூர்து மாதா திருத்தல ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nவில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.\nபுனித தோமையார் ஆலய தேரோட்டம்\nமணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித தோமையார் ஆலயம் முன்பு பங்குத்தந்தை தேரை மந்திரித்து புனித நீர் தெளித்ததை தொடர்ந்து ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nவில்லியனூர் மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது\nவில்லியனூர் லூர்து அன்னை திருத்தல ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவும் நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nபாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் அலங்கார தேர்பவனி\nகுடந்தை மறைமாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.\nவேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nபுதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nஇயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா\nஇயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை.\nஇயேசு உயிர்த்தார்: மீண்டும் வருவார்\nஉலகில் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, மரணித்து அடக்கம் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் கடந்தபின் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றால், அவர் இறைமகன் இயேசு மட்டுமே.\nபூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nபுதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.\nதூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு\nதூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.\nகிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை\nபுனித வெள்ளியையொட்டி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.\nதூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை\nவேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nமறைமாவட்டத்தின் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு\n\"குருவும், போதகரும் ஆகிய நான் உங்களுடைய பாதங்களை கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர், மற்றவருடைய காலடிகளை கழுவ கடமைப்பட்டு இருக்கின்றீர்கள்\" என்று கூறி இயேசு கிறிஸ்து உலகில் குருத்துவத்தையும், நற்கருணையையும் நேற்றைய நாளில் ஏற்படுத்தினார்.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nசாத்தானிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6287", "date_download": "2021-04-18T17:58:55Z", "digest": "sha1:EEFD5DHHU2EW3NJQP3EESGMTCRUNHN37", "length": 5498, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "இளம்பெண்ணின் செயலினால் அருவியாகக் கொட்டும் மீன்கள்… எப்படிச் சாத்தியம்.? நீங்களே பாருங்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இளம்பெண்ணின் செயலினால் அருவியாகக் கொட்டும் மீன்கள்… எப்படிச் சாத்தியம்.\nஇளம்பெண்ணின் செயலினால் அருவியாகக் கொட்டும் மீன்கள்… எப்படிச் சாத்தியம்.\nகடலுக்குள் சென்று வீடு திரும்பும் மீனவர்களைக் கேட்டால் மட்டுமே மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று…ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணய வைத்து மீன் பிடித்து வருகின்றனர்.\nசில தருணங்களில் புயல், சுனாமி என்ற பீதி ஒரு பக்கம் இருந்தாலும் பசிக்காக இதனை கட்டாயம் செய்தே தீர வேண்டும்.\nஆனால் அப்படி கஷ்டப்படும் மீனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் இங்கு பெண் ஒருவர் மிகவும் சர்வசாதரணமாக மீன் பிடித்து அசத்துகிறார். இதோ அட்டகாசமான காணொளி…\nPrevious articleகுப்பையில் வீசப்படும் பேரீட்சம்பழத்தின் கொட்டை…. இனிமேல் தவறிக்கூட இந்தத் தவறை செய்ய வேண்டாம்..\nNext articleஉங்கள் வாழ்கையை ஆரோக்கியமிக்கதாக மாற்றிக் கொள்ள தினமும் இதைச் செய்து வாருங்கள்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146145-readers-opinion", "date_download": "2021-04-18T18:06:45Z", "digest": "sha1:6PBTAHTZC64QTC5Y4EJCWHUMAY7QPI6O", "length": 6417, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 November 2018 - கடிதங்கள்: ஆட்டம் மாறும்! | Readers opinion - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவிரைவில்... புதிய தொடர்கதை ஆரம்பம்\nஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி\nஎங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்\nசூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ\nகாற்றின் மொழி - சினிமா விமர்சனம்\n - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்\n“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசி��வாதியே அல்லன்\nஅன்பே தவம் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nவீரயுக நாயகன் வேள்பாரி - 110\nஅதற்கு மேல் - சிறுகதை\nமுடியாத பயணம் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/actor-george-shares-his-experience-with-mentally-challenged-kids", "date_download": "2021-04-18T18:11:34Z", "digest": "sha1:I2O23TD47ZGTSVOHNVVEVXHYVMAMOQCX", "length": 20939, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "``48 குழந்தைகளுக்கு அம்மா நான்\" - நெகிழும் நடிகர் ஜார்ஜ் விஜய்! | Actor George shares his experience with mentally challenged kids - Vikatan", "raw_content": "\n``48 குழந்தைகளுக்கு அம்மா நான்\" - நெகிழும் நடிகர் ஜார்ஜ் விஜய்\nதொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து மாரி, விக்ரம் வேதா உட்பட பல திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் மிளிரும் நடிகர் ஜார்ஜ் விஜய் நெல்சனின் மறுபக்கம்\n\"மத்தவங்களுக்கு உதவும்போது, அவங்க முகத்துல இருக்க சந்தோஷம், வாழ்றதுக்கான அர்த்தத்தை நமக்கு சொல்லும். மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். அந்த உணர்வுதான் இந்த 48 குழந்தைகளையும் எனக்கான உலகமாக்கியிருக்கு. இப்போதைக்கு இவங்க வாழ்க்கைக்கான சின்ன வெளிச்சம் நான். இவங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. இவங்களுக்குத் தேவை உதவி மட்டும் இல்ல. அரவணைப்புடன்கூடிய வழிகாட்டுதலும்\" - தன்னைச் சுற்றியிருக்கும் மனநலம் சார்ந்த சிறப்புக் குழந்தைகளின் ஆர்ப்பரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் ஜார்ஜ் விஜய் நெல்சன்.\nசின்னத்திரையில் காமெடி ஷோ மூலம் தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் ஜார்ஜ் விஜய். விக்ரம் வேதா, மாரி போன்ற திரைப்படங்களிலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் அசத்தியவர். நடிகர் என்பதைத் தாண்டி மனநலம் பாதித்த சிறப்புக் குழந்தைகளுக்குள் இருக்கும் திறனை பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி, அவர்களுக்கான அடையாளத்தை மேடை நிகழ்ச்சிகள் மூலம் உருவாக்கிக் கொடுத்து வருகிறார் ஜார்ஜ். இது குறித்து அவருடன் ஒரு உரையாடல்.\n\"எனக்கு சொந்த ஊரு ராமநாதபுரம். திறமையை மட்டுமே நம்பி எதிர்காலத்தைத் தேடின நடுத்தர குடும்பத்துப் பையன். சின்ன வயசிலேயே மேடை மீது ஆசை அதிகம். ஸ்கூல் படிக்கும்போது பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகம்னு கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விடமாட்டேன். மேடையில் இருக்கும்போது, கிடைக்கிற கைதட்டல், உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருக்கும். அந்தக் கைதட்டல் சத்தத்தை மட்டுமே நம்பிக்கையாக்கி வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்துட்டேன். உண்மையைச் சொல்லணும்னா சின்ன சின்ன மேடை நிகழ்ச்சிகள்கூட ஒருவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை உருவாக்கித் தரும்.\nஅப்படியான ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும்தான் இந்தக் குழந்தைகளுக்கு நான் உருவாக்கிக் தரணும்னு நினைக்கிறேன். இவங்களுக்கு தேவை காசு பணம் இல்ல. வாய்ப்புகள். தன்னைச் சுத்தி என்ன நடக்குது தெரியாத இவங்களால் அந்த வாய்ப்புகளைத் தேடி ஓட முடியாது. அதனால் வாய்ப்புகள் இவங்களைத் தேடி வர என்னால் முடிஞ்ச எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கிட்டு இருக்கேன்.\nஇங்க இருக்க ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமையிருக்கு. மத்த குழந்தைகளைவிட கொஞ்சம் மெதுவா கத்துப்பாங்க அவ்வளவுதான். பொதுவா சிறப்பு குழந்தைகளோட பெத்தவங்க குழந்தையை கஷ்டப்படுத்திறகூடாதுனு வேற எதையும் சொல்லிக் கொடுக்க யோசிப்பாங்க. ஆனா, அது தப்பு. இந்தக் குழந்தைகளுக்குப் பிடிச்சமான ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போது அவங்க அதுல நிச்சயம் சாதிப்பாங்க. இவர் பேரு அனிஷ் குமார். சூப்பரா பாடுவாரு.\" என்று ஜார்ஜ் முடிக்கும் முன்னரே, \"கண்ணான கண்ணே\" பாடலைத் தெளிவான உச்சரிப்பில் பாடி அசத்துகிறார் அனிஷ்.\nஎவ்வளவு சூப்பரா பாடுறாரு பாத்தீங்களா... சிறப்புக் குழந்தைங்கிற ஒரே காரணத்துக்காக இவங்க திறமையை ஒதுக்கிறதில் என்ன நியாயம் இருக்கு\" என்று தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் ஜார்ஜ்.\n\"ஆரம்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகத்தான் என்னோட பயணம் தொடங்குச்சு. அவங்களுக்கு நடிப்பு, பாட்டு, டான்ஸ்னு அவங்க விருப்பப்படுகிறதை ஃபிரெண்ட்ஸ் மூலமா சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அந்தக் குழந்தைகளோட சேர்ந்து நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன். நிகழ்ச்சி மூலமா கிடைக்குற மொத்த தொகையையும் வெச்சு அந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதை பண்ணிக் கொடுத்துருவேன். உதவியும் கிடைச்சுது. சமூகத்தில் அவங்களுக்கான அங்கீகாரமும் கிடைச்சுது.\nஆதரவற்ற குழந்தைகளுக்கு சமூகத்தில் நிறைய பேர்கிட்ட இருந்து உதவி கிடைக்குது. சிலர் குழந்தைகளைத் தத்துகூட எடுத்துக்கிறாங்க. ஆனா, எல்லா இடத்துலையும் ஒதுக்கப்படுறது சிறப்புக் குழந்தைகள்தாம். சிறப்பு குழந்தைகளு��்கு சரியான வழிகாட்டுதல் கொடுத்தா கண்டிப்பா அவங்களுக்கு நல்ல எதிர் காலத்தை அமைச்சு குடுக்க முடியும்னு தோணுச்சு. அதனால் நிறைய காப்பகங்கள் ஏறி இறங்குனேன். எந்த உதவியுமே கிடைக்காமலிருந்த திருவெற்றியூர் காப்பக குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன்.\n' - ஆதரவற்ற குழந்தைகளால் நெகிழ்ந்த சென்னை போலீஸ் அதிகாரி\nஇவங்ககிட்ட நெருங்கிப் பழக பழக ஒவ்வொருவர்கிட்டயும் பாட்டு, டான்ஸ், பேச்சுன்னு ஒவ்வொரு திறமை இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். அதை வெளிக்கொண்டு வர, என் நண்பர்களோட சேர்ந்து குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். 'ஸ்டார்ஸ் ஆஃப் சென்னை', 'ஸ்பெஷல் ஒலிம்பிக்' போன்ற ஸ்டேஜ் ஷோக்களை நடத்தி அதில் இந்தக் குழந்தைகளை பங்கெடுக்க வெச்சேன். நிறைய பேர் கைதட்டினதைப் பார்த்ததும் குழந்தைகள் ரெண்டு மடங்கு உற்சாகம் ஆயிட்டாங்க. அவங்க கத்துக்கிட்டதைவிட மேடையில் சூப்பரா பெர்ஃபாமன்ஸ் பண்ணாங்க. அந்த ஈவெண்ட்டில் கிடைத்த தொகையை வெச்சு குழந்தைகளுக்கு அவங்க திறமையை வளர்த்துக்க என்னென்ன தேவையோ அதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.\nஅவங்களுக்காக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். குழந்தைகளோட திறமையை வீடியோவாக எடுத்து பதிவிட்டுக்கிட்டே இருப்பேன். எப்படியாவது எதுலையாவது அவங்க திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. பெரிய பிரபலங்கள் முன்னாடி அந்தக் குழந்தைகளோட திறமை வெளிப்பட்டா குழந்தைகளோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு நிறைய செலிபிரெட்டிகளிடம் டேட் கேட்பேன். ஒரு சிலரைத் தவிர யாருமே ரெஸ்பான்ஸ் பண்ணல. வருத்தமா இருக்கும். ஒரு முறை தயங்கிட்டே தனுஷ் சார்கிட்டயும், அருண் விஜய் அண்ணண்கிட்டையும் குழந்தைகளோட நிகழ்ச்சி பத்தி சொன்னேன். ரெண்டு பேரும் குழந்தைகளுக்காக உதவி பண்ண வந்தாங்க. அருண் விஜய் அண்ணன் நிகழ்ச்சி ஆரம்பிச்சதில் இருந்து முடியுற வரை குழந்தைங்க கூடவே இருந்தாங்க. 'விக்டர், விக்டர்'னு ' என்னை அறிந்தால்' படத்தில் அண்ணன் நடிச்ச பேரைக் கூப்பிட்டு குழந்தைகள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. இப்போ கூட சில குழந்தைகள், ’நான் விக்டர் சார் முன்னாடி பாட்டு படிச்சேன், ஆடுனேன்’னு சந்தோசமா சொல்லுவாங்க. இந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை அன்பைத் தவிர அவங்களுக்கு எதுவுமே பெரிசு கிடையாது\nஒவ்���ொரு முறை நான் காப்பகத்துக்குள்ள போகும்போதும், என்னைப் பார்த்ததும் குழந்தைங்க ரொம்ப ஜாலியா ஆகிருவாங்க. நிறைய குழந்தைகள் என்ன 'ஒத்த ரோசா'னு தான் கூப்பிடுவாங்க. நான் போடுற எல்லா கெட்-அப்பையும் ரசிப்பாங்க. எபிசோடுகளைப் பார்த்து சிரிப்பாங்க. அதனால் நான் எந்த கெட்-அப் போடுறதையும் அசிங்கமா நினைக்கல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தக் குழந்தைகளுக்காக நான் இயங்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தக் குழந்தைகளை மனநலம் குன்றியவங்கனு சொல்றதை விட, வாழ்நாள் முழுக்க பூமியில் சந்தோஷமா வாழ வந்தவங்கனு தான் சொல்லணும். இந்தக் குழந்தைகளுக்கு அம்மா ஸ்தானத்திலிருந்து என்னால் முடிஞ்ச உதவிகளை உயிர் இருக்க வரை செஞ்சுட்டே இருப்பேன். உலகத்தை அன்பால் நிறைப்போம்\" எனக் குழந்தைகளுடன் விடைபெறுகிறார் ஜார்ஜ்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/23147/view", "date_download": "2021-04-18T17:29:28Z", "digest": "sha1:XFUSMRPMRHWIQHXLDQJV634HOAFXGP6A", "length": 16379, "nlines": 161, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.\nபெண்கள் எப்பொழுதும் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையே அதிகம் குறிவைக்கின்றன.\nதனிமையில் இருப்பது அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்றாலும், அதில் ஆபத்தும் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். எனவே தன்னை மறந்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.\nவீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய எதிரி பயம்தான். எந்த சூழ்நிலையையும் பயமில்லாமல் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.\nஇன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் தங்கள் அருகில் வசிப்பவர்களை பற்றி அறிந்து கொள்ள நேரமும், விருப்பமும் இருப்பதில்லை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.\nஅறிமுகம் இல்லாதவர்களுக்கு வீட்டு முகவரியை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது உங்கள் கதவு எண்ணுக்கு பதிலாக அப்பார்ட்மெண்ட் எண்ணை மட்டும் கொடுக்கலாம். டெலிவரி செய்பவர்களை அப்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து உங்களை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தலாம். அப்பார்ட்மெண்ட் வாசலில் உள்ள பாதுகாவலர் பகுதியில் நீங்கள் அவற்றை பெற்று கொள்ளலாம்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாககொண்டு ஏராளமான பாதுகாப்பு செயலிகள் இணையத்தில் தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்வது நல்லது. அவசர அலாரங்களை அமைத்தல் ஆடியோ பதிவுகளை அனுப்புதல் ஒரே நேரத்தில் பல அவசர எண்களுக்கு செய்திகளை அனுப்புதல் ஜி.பி.எஸ். இருப்பிடங்களை அனுப்புதல் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்.\nநம்முடைய பாதுகாப்பிற்கு தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் வழியாகவே வீட்டில் உள்ள மின்விளக்குகளை எரிய வைக்கும் வசதி, பாதுகாப்பு உபகரணங்களை செயல்பட வைக்கும் வசதி போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளன. அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்குள் நுழைவது போன்ற ஆபத்தை நீங்கள் உணரும்போது ஒரு அறையிலிருந்தே மற்ற அறைகளின் மின் விளக்குகளை எரிய விடுதல், தொலைக்காட்சியை செயல்பட வைத்தல் போன்றவைகளை செய்யலாம்.\nஇதனால் வீட்டுக்குள் நுழைய முற்படும் நபர்களுக்கு நீங்கள் வீட்டில் தனியாக இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உள்ளனர் எனும் எச்சரிக்கையை கொடுக்கலாம். இதன் மூலம் ஆபத்துகளை தவிர்க்க முடியும்\nபிள்ளைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபட..\nகுழந்தைகளின் ஸ்மார்ட் போன் ஆர்வம் ஏ..\nதப்பான காதல்.. தடம்புரண்ட வாழ்க்கை...\nகுழந்தைகள் வெறும் காலுடன் விளையாடுவ..\nகுழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்க..\nபிள்ளைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபட திசை திருப்புவத..\nகுழந்தைகளின் ஸ்மார்ட் போன் ஆர்வம் ஏற்படுத்தும் பாத..\nதப்பான காதல்.. தடம்புரண்ட வாழ்க்கை..\nகுழந்தைகள் வெறும் காலுடன் விளையாடுவது நல்லதா\nகுழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்���்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-026", "date_download": "2021-04-18T18:10:53Z", "digest": "sha1:5Y6EKAQFGHA3UT4TCBQKP36AFEN5Z52U", "length": 3558, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருகுறுக்கை வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகுறுக்கை ஆலயம் 11.1553453 அட்சரேகையிலும் , 79.6129471 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.57 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.91 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.01 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.05 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.72 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.89 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமணஞ்சேரி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.59 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.10 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.33 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-224", "date_download": "2021-04-18T18:10:09Z", "digest": "sha1:V4ZT5MBRJB46FYP47BQSBC7K43OZ623J", "length": 3861, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) ஆலய வழிகாட்டி\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) ஆலயம் 11.97432 அட்சரேகையிலும் , 79.2203522 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருக்கோவிலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.40 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.29 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.67 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.33 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.70 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.83 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவண்ணாமலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.16 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 34.64 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 36.36 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-18T16:55:25Z", "digest": "sha1:JMW56NNGGPIRRKPHUF3IALH3AIVB6QT4", "length": 9065, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "போபர்ஸ் |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nஇவரது பெயர் ராவுல் வின்சி இது இத்தாலிய கிருஷ்தவ பெயர் இது இத்தாலிய கிருஷ்தவ பெயர் இங்கே இருக்கும் ஊடகங்கள் இவர்களின் வாயில் நுழையும் வகையில் ராகுல் என்று சொல்கிறார்களா இங்கே இருக்கும் ஊடகங்கள் இவர்களின் வாயில் நுழையும் வகையில் ராகுல் என்று சொல்கிறார்களா அல்லது பெரஸ்கான் என்னும் இஸ்லாமிய பெயரை பெரஸ் காந்தி ......[Read More…]\nFebruary,11,19, —\t—\tபோபர்ஸ், ரபேல், ராவுல்\nபோபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியது; ரஃபேல் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.\nரபேல் விமானதயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக்கண்ணீர் வடிக்கிறது. அந்நிறுவனத்தை மேம்படுத்த உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்நிறுவனம் வளர வேண்டும் என ......[Read More…]\nJanuary,5,19, —\t—\tபோபர்ஸ், ரபேல், ரபேல் போர் விமானம்\nபோபர்ஸ் , ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு\nநாட்டை உலுக்கி_எடுத்த போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் கொள்முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக யோகா குரு பாபா ராம் தேவ் குற்றம் சுமத்தியுள்ளார். ...[Read More…]\nFebruary,21,13, —\t—\tபோபர்ஸ், ஹெலிகாப்டர்\nபோபர்ஸ் ஊழல்: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு மார்ச் 4-ந் தேதி வருகிறது\nராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய இராணுவத்துக்கு பீரங்கிகள் தேவைப்பட்டன, எனவே சுவீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் சோனியாவின் உறவினரும் இத்தாலி நாட்டை சேர்ந்தவருமான , ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tஇடை தரகராக, இத்தாலி, கமிஷன் பெற்றது, குவாத்ரோச்சி, கோடி வரை, சுமார் 66, சுவீடனை, செயல்பட்டு, சேர்ந்த, நாட்டை, நிறுவனத்திடமிருந்து, பிரதமராக, பீரங்கிகள், போபர்ஸ், ராஜீவ்காந்தி\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் � ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையி� ...\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவ ...\nபோபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட ...\nரபேல் திணறிப் போன காங்கிரஸ் வழக்கறிஞர� ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும���. ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.cnmultihead.com/sus304-mixture-24-head-multihead-weigher-product/", "date_download": "2021-04-18T16:43:46Z", "digest": "sha1:3NQY42TLNQ5VB423DJJ2MHRPDXP24HFF", "length": 16083, "nlines": 216, "source_domain": "ta.cnmultihead.com", "title": "சீனா SUS304 கலவை 24 தலை மல்டிஹெட் எடையுள்ள தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ஸ்மார்ட் எடை", "raw_content": "\nSUS304 கலவை 24 தலை மல்டிஹெட் எடையுள்ள\n24 தலை எடையுள்ளவர்கள் ஒரே நேரத்தில் 2-8 வகையான தயாரிப்புகளை எடைபோட்டு கலக்கலாம், இது வழக்கமாக பீன்ஸ், தானியங்கள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், உலர்ந்த கடல் உணவுகள் மற்றும் பிற கலவை திட்டங்களுக்கு.\nஇயந்திர சட்டகம்: 4 அடிப்படை சட்டகம்\nஹாப்பர் தொகுதி: 0.8 எல் / 1 எல்\nஉணவு தொடர்பு பகுதி நடை: எளிய தட்டு / புடைப்பு தட்டு\nசிறந்த கூம்பு வேலை நடை: அதிர்வு\nகட்டுப்பாட்டு அமைப்பு: மட்டு கட்டுப்பாடு\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு: 1 தொகுப்பு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nSW-M324 மல்டிஹெட் எடையுள்ள 3 அடுக்குகள் கொண்ட ஹாப்பர்: ஃபீட் ஹாப்பர், எடையுள்ள ஹாப்பர் மற்றும் மெமரி ஹாப்பர். ஸ்மார்ட் வெயிட் 3 லேயர்கள் ஹாப்பர் 24 ஹெட் எடையுள்ளவர்களுக்கு ஒரு புதுமையைக் கொண்டுள்ளது: எடை சேர்க்கைக்கு எடை ஹாப்பர் மற்றும் மெமரி ஹாப்பர் ஒன்றாக வேலை செய்யும்.\n50 பைகள் / நிமிடம்\n220 வி 50/60 ஹெச்இசட், ஒற்றை கட்டம்\nஸ்டெப்பர் மோட்டார் (மட்டு ஓட்டுநர்)\nகலவை மல்டி ஹெட் வெய்கர் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு ஏற்றது, இது ஒரே நேரத்தில் எடையும் கலவையும் அடையலாம். இடத்தை சேமிக்கவும், இயந்திர பராமரிப்பு செலவைக் குறைக்கவும்.\nSelection தேர்வுக்கு 2-6 வகையான தயாரிப்புகளை கலத்தல், மெமரி ஹாப்பருடன் அதிக வேகம் மற்றும் துல்லியத்துடன்;\nWeight 3 எடையுள்ள மாதிரிகள் கிடைக்கின்றன: கலவை, இரட்டை & ஒற்றை பொதி;\nBlock அடைப்பை நிறுத்த முன்னமைக்கப்பட்ட ஸ்டாகர் டம்ப் செயல்பாடு;\nContact உணவு தொடர்பு பாகங்கள் கருவிகள் இல்லாமல் பிரித்தல், சுத்தம் செய்வது எளிது.\nஸ்மார்ட் எடை ஒரு தனித்துவமான 3D காட்சியை வழங்குகிறது (கீழே உள்ள 4 வது பார்வை). இது 3 கலவை 24 தலை மல்டிஹெட் எடையுள்ளதாகும்.\n14 தலை எடையுள்ள செங்குத்து பொதி இயந்திரம் தலையணை பை அல்லது குசெட் பையை உருவாக்க முடியும். பை ரோல் ஃபிலிம் மூலம் தயாரிக்கிறது.\n14 தலை எடையுள்ள ஒரு ரோட்டரி பேக்கிங் இயந்திரத்துடன் வேலை செய்கிறது. டாய் பேக் போன்ற முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பை பாணிக்கு இது பொருத்தமானது.\n14 தலை எடையுள்ளவர்கள் தட்டு மறுப்பாளருடன் வேலை செய்கிறார்கள். இது வெற்று தட்டு ஆட்டோ உணவு, ஆட்டோ எடையுள்ள மற்றும் தட்டுகளில் நிரப்புதல், தானாக முடிக்கப்பட்ட தட்டுகளை அடுத்த உபகரணங்களுக்கு அனுப்பலாம்.\nதெர்மோஃபார்மிங் / ட்ரே பேக்கிங் மெஷின்\n14 தலை எடையுள்ள நீட்சி பட பொதி இயந்திரத்துடன் வேலை செய்கிறது\n1. மட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் என்ன\nமட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் பலகை கட்டுப்பாட்டு அமைப்பு. மதர்போர்டு மூளையாக கணக்கிடுகிறது, டிரைவ் போர்டு இயந்திர வேலைகளை கட்டுப்படுத்துகிறது. ஸ்மார்ட் எடை மல்டிஹெட் எடையுள்ள 3 வது மட்டு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்துகிறது. 1 டிரைவ் போர்டு 1 ஃபீட் ஹாப்பர் மற்றும் 1 எடையுள்ள ஹாப்பரைக் கட்டுப்படுத்துகிறது. 1 ஹாப்பர் உடைந்திருந்தால், தொடுதிரையில் இந்த ஹாப்பரை தடை செய்யுங்கள். மற்ற ஹாப்பர்கள் வழக்கம் போல் வேலை செய்யலாம். ஸ்மார்ட் வெயிட் சீரிஸ் மல்டிஹெட் எடையில் டிரைவ் போர்டு பொதுவானது. உதாரணமாக, இல்லை. இல்லை என்பதற்கு 2 டிரைவ் போர்டைப் பயன்படுத்தலாம். 5 டிரைவ் போர்டு. இது பங்கு மற்றும் பராமரிப்புக்கு வசதியானது.\n2. இந்த எடையுள்ளவர் 1 இலக்கு எடையை மட்டுமே எடைபோட முடியுமா\nஇது வெவ்வேறு எடைகளை எடைபோடலாம், தொடுதிரையில் எடை அளவுருவை மாற்றலாம். எளிதான செயல்பாடு.\n3. இந்த இயந்திரம் அனைத்தும் எஃகு செய்யப்பட்டதா\nஆமாம், இயந்திர கட்டுமானம், சட்டகம் மற்றும் உணவு தொடர்பு பாகங்கள் அனைத்தும் உணவு தர எஃகு 304. இது குறித்த சான்றிதழ் எங்களிடம் உள்ளது, தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\n4. கலவை தயாரிப்புகளுக்காக நான் எடையை வாங்கினால், எதிர்காலத்தில் 1 தயாரிப்பு எடையுள்ளதா\nஆம். இது 4 கலவை எடையுள்ளதாக இருந்தால், நீங்கள் 200 கிராம் தயாரிப்புகளை எடைபோட விரும்பினால், நீங்கள் நிர்ணயிக்கும் ஒவ்வொரு எடையும் 50 கிராம். இறுதி எடை 200 கிராம்.\nமுந்தைய: SUS304 அதிவேக 14 தலை மல்டிஹெட் எடையுள்ள\nஅடுத்தது: SUS304 நிலையான 10 தலை மல்டிஹெட் எடையுள்ள\n1. மட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் என்ன\nமட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் பலகை கட்டுப்பாட்டு அமைப்பு. மதர் போர்டு மூளை என கணக்கிடுகிறது, டிரைவ் போர்டு இயந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. ஸ்மார்ட் எடை மல்டிஹெட் எடையுள்ள 3 வது மட்டு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்துகிறது. 1 டிரைவ் போர்டு 1 ஃபீட் ஹாப்பர் மற்றும் 1 எடையுள்ள ஹாப்பரைக் கட்டுப்படுத்துகிறது. 1 ஹாப்பர் உடைந்திருந்தால், தொடுதிரையில் இந்த ஹாப்பரை தடை செய்யுங்கள். மற்ற ஹாப்பர் வழக்கம் போல் வேலை செய்யலாம்.\nஸ்மார்ட் வெயிட் சீரிஸ் மல்டிஹெட் எடையில் டிரைவ் போர்டு பொதுவானது. உதாரணமாக, இல்லை. இல்லை என்பதற்கு 2 டிரைவ் போர்டைப் பயன்படுத்தலாம். 5 டிரைவ் போர்டு. இது பங்கு மற்றும் பராமரிப்பிற்கு வசதியானது.\nமல்டிஹெட் எடையுள்ள பொதி இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமினி உயர் துல்லியம் 14 தலை மல்டிஹெட் எடையுள்ள ஃபோ ...\nSUS304 நிலையான 10 தலை மல்டிஹெட் எடையுள்ள\nSUS304 அதிவேக 14 தலை மல்டிஹெட் எடையுள்ள\nமுகவரி: கட்டிடம் பி, குன்க்சின் தொழில்துறை பூங்கா, எண் 55, டோங் ஃபூ சாலை, டோங்ஃபெங் டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா, 528425\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?cat=2&paged=2", "date_download": "2021-04-18T17:09:38Z", "digest": "sha1:YJDIAQW7A6UNBVBZZZZI233ZPBNWWS4M", "length": 14068, "nlines": 96, "source_domain": "www.media4us.com", "title": "அகீதா – Page 2 – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nமரணத்திற்கு பின் மனிதனின் நிலை\nஇந்த உலகில் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத எந்த மனிதரும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் இந்த நம்பிக்கைக்கு மேல் மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு- அதற்காக கேள்வி கணக்கு உண்டு என்றும் அதற்கேற்ப சுவர்க்கமோ நரகமோ உண்டு என்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் உறுதியாக நம்பும் அந்த மறுமை வாழ்க்கை வெற்றிக்காக வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் என்ற அமைப்பில் இடைஇடையே மறந்து வாழ்கிறோம். ஒரு மனிதன் மரணித்த பின் அவனுக்கு கப்ர் வாழ்க்கை ஆரம்பமாகி விடும். இதை நாம் அறிய […]\nநபிகளார் ஸல் அவர்கள் ரமளானுக்கு தயாராக ஷஃபான் மாத்திலேயே தொடங்கி விடுவார்கள். அதிகமான நாட்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் மாதங்களில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒன்றை விட மற்றொன்று சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளான். அதே போல் பகல்களில் நகர் நாட்கள் (குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் ) சிறப்பு பெற்றது போல, இரவுகளில் லைலத்துல் கத்ர் 1000 மாதங்களை விட சிறந்து விளங்குவது போன்று ரமளான் மாதத்தை மிகவும் உண்ணதமானதாக ஆக்கியுள்ளான். காரணம் இந்த மாத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய […]\nஅறிவியல் உலகில் அறியாமை இருள்\nநம்மில் பலர் ”மனிதனின் அறிவு” இன்று தான் வளர்ந்துள்ளது என்று ஆனால் அல்லாஹ் இதனை மறுக்கும் விதமாக ஆதம் அலை அவர்களுக்கு அன்றே எல்லா பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறான். அல்லாஹ் விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அறிவைக் கொடுத்துள்ளான். அந்த அறிவுக்கேற்ப அவைகள் தங்களது வாழ்க்கையை அமைத்துள்ளன. எறும்பு, தேனி போன்றன கட்டும் வீடுகள் நம்மால் சிந்திக்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உலகின் படைப்பினங்கள் அணைத்தும் அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ளன. ஆனால் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதன் தன்னை படைத்த இறைவனை மறந்தவனாக […]\nகுர்ஆன் சுன்னாவை விளங்க சஹாபாக்களின் விளக்கம் அவசியம்\nஉங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள் ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக இன்று இஸ்லாம் என்று கூறுபவர்களும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுபவர்களும் எதிர் எதிரான விசயத்தைக் கூறுவதை நாம் பார்க்கலாம். இது எப்படி சாத்தியம் ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக இன்று இஸ்லாம் என்று கூறுபவர்களும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுபவர்களும் எதிர் எதிரான விசயத்தைக் கூறுவதை நாம் பார்க்கலாம். இது எப்படி சாத்தியம் காரணம் குர்ஆன் ஹதீஸை சரியா�� அறியாத தன்மையாகும். உதாரணமாக ஒருவர் கப்ரை பூசுவதற்கு குர்ஆனிலிருந்து வித்தியாசமாக தன் இஸ்டத்திற்கு அர்த்தம் எடுத்து விளக்கம் அளிப்பதைப் பார்க்கலாம். சவ்வாஹா என்பதை […]\nஇஸ்லாத்தில் ஜின் ஓர் ஆய்வும் மூட நம்பிக்கையும்\nநம் சமூகத்தில் ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. பாம்பு, பேய், அர்வாஹ், ஜின் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அடிபட்ட பாம்பு அடித்தவர்களின் உருவத்தை கண்ணில் படமாக்கி வைத்துக் கொள்ளும் என்றும் அதனுடைய ஜோடி அடித்தவரை கொத்தும் என்றும் ஒரு கதை உள்ளன. இந்த கதையை நம்பும் நாம் நமது பகுத்தறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்தால்… இது பொய் என்று தெரிந்து விடும். பகுத்தறிவு உள்ள மனிதனால் படத்தை (போட்டோ) வைத்து மனிதனின் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியாத போது எப்படி பாம்பு கண்டு […]\nமதி மயக்கும் உலக வாழ்வும் உயிர் பிரியும் நேரமும்\nநபிகளார் அவர்கள் கூறினார்கள் ”இவ்வுலகம் என்பது ஒரு முஃமினுக்கு சிறைச்சாலையாகும். நிராகரிப்பர்வகளுக்கு இந்த உலகம் சுவர்க்கம்”. அதற்காக முஃமின்கள் இந்த உலகை வெறுத்து ஒதுக்கி விட முடியாது. காரணம் நபிகளார் வழிகாட்டல் என்பது துறவரம் அல்ல. ஒரு முறை மூன்று ஸஹாபிக்கள் நபிகளாரின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து ஒருவர் இரவெல்லாம் வணங்குவேன் என்றும் இன்னொருவர் பகலெல்லாம் நோன்பு பிடிப்பேன் என்றும் மூன்றாமவர் திருமணம் செய்ய மாட்டேன் என்று பேசிக் கொண்டார்கள். இதையறிந்த நபிகளார் அவா்கள் ” நோன்பும் பிடிக்கின்றேன் – விடவும் […]\nஅல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்று செய்யாதீர்கள்’ என்றார்கள். அல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். – அதாவது பெருமையில்லாமல் – அகம்பாவம் இன்றி வாழ […]\nநாம் ஒவ்வொருவரும் நமது ஈமானை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உறுதிக்கு அடையாளம். அல்லாஹ் தன் திருமறையில் ”எந்த காரியத்திலும் அல்லாஹ்வின் பெயர் சொ��்லப்பட்டால் முஃமினுடைய உள்ளங்கள் நடுநடுங்கி விடும். அதே போல் அல்லாஹ்வின் வசனங்கள் கூறப்பட்டால் அவனது ஈமான் மேலும் கூடி விடும். நபிகளார் அவர்கள் ஈமான் – இறையச்சம் என்பது கல்பில் உள்ளது என்றும் அந்த கல்பு சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடும். அதே போல் அந்த இதயம் கெட்டு விட்டால் அணைத்துமே கெட்டு விடும் என்றும் கூறினார்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/2014/", "date_download": "2021-04-18T17:59:51Z", "digest": "sha1:PDCWBMC2Q3Q3UGZJX3RTW7TF55C6LI2W", "length": 68466, "nlines": 982, "source_domain": "tamilandvedas.com", "title": "2014 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1262.யாரிடமும் கற்கலாம், எப்போதும் கற்கலாம் 1-9-14\n1264.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை (3-9-14)\n1266.வாத்தியாரைக் காலைவாரிவிட்ட மூக்குப்பொடி டப்பி 4-9-14\n1267.ரிக்வேதக் கணிதப் புலிகள் 4-9-14\n1267.உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன் 4-9-14\n1269.சிந்து சமவெளியில் இந்திரன் 6-9-14\n1272.சுமேரிய யாவுக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி 7-9-14\n1274. என் அப்பாவிடம் கற்றது 8-9-14\n1276.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் 9-9-14\n1278.பாரதியுடன் 60 வினாடி பேட்டி10-9-14\n1279.ஆரிய பாரதி வாழ்க 10-9-14\n1281.மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் 11-9-14\n1283.மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள் 12-9-14\n1285.மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்\n1286.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13/9/14)\n1289.சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு 15-9-14\n1291. மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 1 (16-9-14)\n1293. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்-சிங்களவர் உறவு 17-9-14\n1295. இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்\n1297.மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 3 (19-9-14)\n1298.யோகிகள் தீப்பிழம்பாக மாறும் அதிசயம் 19/9\n1300. இராக்கில் 3000 கடவுள் இந்துக்கள் போல சிலைகளுக்கு கண் திறக்கும் அதிசயம் 20/9\n1302. கிருஷ்ணன் ரதத்தில் நான்கு குதிரைகள் ஏன்\n1303.இந்தியாவுக்கு ராவணன் எப்படி வந்தான்கப்பலா\n1309.பனைமர வழிபாடு: மஹாவம்சம் சங்க இலக்கியத்தில் சான்றுகள் 25-9-14\n1311.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள் 26-9-14\n1314.அசோகனுக்கு ஒரே நாளில் 84000 கடிதங்கள் 28-9-14\n1318.சீனா ஜப்பான் சிலப்பதிகார அதிசய ஒற்றுமை 30-9-14\n1207.சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம் 1-8-14\n1209. சாமியார் வேடத்தில் உளவாளிகள் 2-8-14\n1211.நிகழ் காலத்தில் வாழ்க 3-8-14\n1213.கோவலனும் இ���ங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் 4-8-14\n1215.பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் 5-8-14\n1219.தமிழ் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி\n1225.துரியோதனம் மனைவி – கர்ணன் விளையாட்டில் ஒரு சம்பவம்10-8-14\n1229.கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை 12-8-14\n1231.நால்வகைப் படைகள்: மகாபாரதம் -தமிழ் இலக்கியம் ஒற்றுமை-8-14\n1232.இராக் நாட்டில் இந்துமதம் :மயில்வாகனன் வழிபாடு 14-8-14\n1238.ஏலேல சிங்கன் கதை 17-8-14\n1240.தமிழ்நாட்டில் கேட்ட ஒலிகள்: இளங்கோ சர்வே 18-8-14\n1242.நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் 19-8-14\n வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை\n1248.இராக்கில் பிராமணர்களின் த்ரிகால சந்தியாவந்தனம் 23/8\n1250.பாரீஸ் நகரில் காதல் பூட்டு:மேலை நாட்டில் விநோதம் 25/8\n1252. பிராமணர் – கள் சாப்பிடும் இடம் 26-8-14\n1254.சங்கத் தமிழர் ஆண் குழந்தைகளை விரும்பியது ஏன்\n1256.டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான் 28-8-14\n1258.மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் (செப்.காலண்டர்) 29-8-14\n1141.மஹாபாரதத்தில் ஒரு அதிசயப் பறவை 1-7-2014\n1143.ஐந்து கவிஞர்கள் பாடிய பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க 2/7\n1149.இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப 5/7\n1152.உலக அதிசயம்: ஆயிரம் கால் மண்டபம் 6/7\n1155.அன்னப் பறவை பற்றிய அதிசய செய்திகள் 7-7\n1158.புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்\n1163.நாஸ்திகர் இல்லாத நகரம் அயோத்தி10/7 (missing in swamiindology)\n1179. தமிழனுக்கு வானவியல் தெரியுமா\n1181.லண்டன் புறாவும் கம்பன் புறாவும் 19/7\n1183.ஆசை பற்றி அறையலுற்றேன் 20-7-14\n1185.அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்\n1187. ஆறு பருவங்கள்: ஆரிய திராவிட வாதத்துக்கு அடி(21/7/14)\n1189. தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு 23-7-14\n1191.முயற்சி திருவினை ஆக்கும் 24-7-14\n1193.சேரன் செங்குட்டுவனுடன் சென்ற 102 நாட்டியப் பெண்கள்l 25-7-14\n1195. முக்கிய சிலப்பதிகாரப் பாடல்கள் 31 (26-7-14) ஆகஸ்ட் காலண்டர்\n1197. சிலப்பதிகாரப் பொன்மொழிகள்–Part 2 (27-7-14)\n1199.இளங்கோ அடிகள்: பிராமணரா, ஸ்ரமணரா\n1201. இளங்கோ அடிகள்: பிராமணரா, ஸ்ரமணரா\n1203.பாண்டிய ராணி வந்தாள்………….. கூடவே…… 30-7-14\n1205.சேர நாட்டு ராஜா வந்தார் ………….. கூடவே 31-7-14\n1077.அபூர்வ நினைவாற்றல், அபார ஞாபகசக்தி 1-6-14\n1079.மூன்று முறை கணவனைச் சோதித்த பெண்மணி 2/6/14\n1081.ஆரியக் கழைக் கூத்தாடி 3/6/14\n1083.சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்l 4/6/14\n1084.ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனேl naga 4/6/14\n1086. சங்கத் தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள் நாகா (5June 14)\n1088. அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்\n1090.ராகங்��ள் : தமிழ், வடமொழிப் பெயர்கள் 7/6/14\n1092. அருந்ததியிடம் தோற்ற விஸ்வாமித்ரர் 8-6-14\n1096. குரு- பரம குரு- பரமேஷ்டி குரு- பராபர குரு 10/6/14\n1098.ஏற்றம் தரும் ஏலாதி – பகுதி 1 naga 11/6/14\n1100.பெரியவாள் காட்டிய அற்புதக் கல்வெட்டு Dr Nagaswamy 12/6/14\n1101.ஏலாதி தரும் அபூர்வ தகவல்- பகுதி 2 நாகரா (12/6/14)\n1103. ஜோதிடமும் கோடீஸ்வர்களும் 13/6/14\n1104.நேராகப் பார்த்தால் ராமாயணம், தலைகீழாகப் பார்த்தால் மகாபாரதம் 13/6/14\n1106.சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருஹதீஸ்வர மஹாத்மியம் 14/6/14 naga\n1108.சங்க இலக்கியத்தில் ‘சதி’ 15-6-14\n1110. கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் 16-6-14\n1112. உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு 17-6-14\n1114.தமிழ் இலக்கியத்தில் தாயத்து, வேதத்தில் தாயத்து 18-6-14\n1115.ஆண்களே நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே 18-6-14\n1117.ஒளியின் வேகத்தை துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்naga 19-6-14\n1119.கல்லுக்குள் தேரை, பெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்\n1121.கபிலர் கல் பற்றி டாக்டர் இரா.நாகசாமி 21-6-14\n1123.நின்று கொண்டே தவம் செய்வது ஏன்\n1125.மாரி, பாரி, வாரி:களி., கம்பன், கபிலன் 23/6\n1127.ராவணன்- பாண்டியன் சமாதான உடன்படிக்கை-24/6\n1131.அற்புத பெண்மணி அருந்ததி 26/6\n1135.பிரம்மசர்யம் பற்றி வியப்பான தகவல் 28/6\n1137.தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தரகுரு 29/6\n1139.31 முக்கிய கம்ப ராமாயணப் பாடல்கள் (July Tamil Calendar) 30/6\n2014 மே மாதக் கட்டுரைகள்\nமன்னனை வென்ற புத்திசாலிப் புலவன் , கட்டுரை 1075; மே 31, 2014\nசிந்தனைச் சிற்பிகள் காலண்டர் , ஜூன் 2014; கட்டுரை 1073; 30/05\nபிராமணர்களை இந்திரன் கொலை செய்தது ஏன் , கட்டுரை 1071; 29/05\nஆந்தைகள் அலறல் நல்ல சகுனம் – பகுதி 2; கட்டுரை 1067; 27/04\nஆந்தைகள் அலறல் நல்ல சகுனம் – 1, கட்டுரை 1065, 26/05\nவேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம், கட்டுரை.1061; 24/05\nரிக்வேதத்தில் பறவைப் பாட்டு , கட்டுரை 1059; 23/05\n தமிழர் திருமணம் நடத்தியது ஏன் \nமாய மந்திரம் -இந்திர ஜாலம் , கட்டுரை எண் 1045; 16/05\nஇந்திய படுக்கை அதிசயங்கள் – ஒரு சுவையான கதை , கட்டுரை எண் 1035; 15/05\nஉலக அதிசயம் ; 2300 ஆண்டு பழமையான நாடக அரங்கு, கட்டுரை எண் 1041; 14/05\nசுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள் ,கட்டுரை எண் 1039; 13/05\nசுமேரியாவில் இந்து புராணக் கதை ,கட்டுரை எண் 1037; 12/05\nசிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு ,கட்டுரை எண் 1033; 10/05\nமூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் , கட்டுரை 1028; 8/05\nபுண்ணிய தீர்த்தங்கள் – கேள்வி பதில், க்விஸ், கட்டுரை 1023; 6/05\nநாடி ஜோதிட ரஹஸ்யங்கள் : நாஸா விஞ்ஞானிகள் கவனிக்க , கட்டுரை 1021; 5/05\nஉலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம், கட்டுரை 1019;4 /05\nகாந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்; கட்டுரை 1017; 3/05\n கட்டுரை 1013; மே மாதம் முதல் தேதி, 2014\nஏப்ரல் 2014 தமிழ்க் கட்டுரைகள்\nமே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர், 30 ஏப்ரல், 2014\nபாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி , கட்டுரை. 1009, 29/04\nராமாயணத்தில் அந்தணர்கள் , கட்டுரை. 1005; 27/04\nவெள்ளி கிரகம் – மழை தொடர்பு பற்றி உபநிஷத், கட்டுரை. 1003; 26/04\nபுளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய், கட்டுரை 1001, 25/04\nசிவனை வழிபட 3 மருத மரங்கள், கட்டுரை எண் 1000; 25/04\nஉபநிஷத்தில் நகைச்சுவை , கட்டுரை 998; 24/04\nஉபநிஷத அற்புதங்கள் – 2, கட்டுரை 996; 23/04\nஉபநிஷத . அற்புதங்கள். பகுதி 1, கட்டுரை 994; 22/04\nபுறநானுற்றில் முனிவர்களும் ஆஸ்ரமங்களும் , கட்டுரை. 992; 21/04\nசேரவாரும் ஜகத்தீரே – ஞானிகள் அறைகூவல் , கட்டுரை 990, 20/04\nகையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர் , கட்டுரை 982; 16/04\nசப்தம் கேட்டால் இறந்துவிடும் அதிசய மிருகம் அசுணமா , கட்டுரை 980, 15/04\nதியானத்துக்கு மிகவும் அவசியம் பூனை , கட்டுரை 978, 14/04\nமூட நம்பிக்கைகள் தோன்றுவது எப்படி\nசங்கீதம் தோன்றிய கதை – ஒரு புராண வரலாறு கட்டுரை 976; 13/04\nகடவுள் ஏன் காய், கால்களைக் கொடுத்தார்\nஇராமபிரானுக்கு கம்பரும், காந்தியு, சுவாமி விவேகானந்தரும் புகழ்மாலை , கட்டுரை 971; 11/04\nஇராமன் பற்றிய தமிழ்ப் பழமொழிகள், கட்டுரை 968; 10/04\nபஜனைப் பாடகருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை , கட்டுரை 966, 9/04\nகங்கை நதிக்கடியில் தங்கம்- தமிழர் தகவல் , கட்டுரை 964; 8/04\nஸ்ரீ ராமர் மீது முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகள், கட்டுரை 963, 8/04\nஇராமபிரான் செய்த தந்திரம், கட்டுரை 961; 7/04\nபூதம் கொடுத்த தொல்லை , கட்டுரை 960, 7/04\nஇராமபிரானும் தவளையும் , கட்டுரை 958, 6/04\nஇராமன் யார் கம்பன் பதில், கட்டுரை 956, 5/04\nஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க, கட்டுரை 954, 4/04\nநார்வேயில் சம்பாஷணை முழுவதும் சம்ஸ்கிருதத்தில் , கட்டுரை 954, 4/04\nபாரதி- நம்மாழ்வார் – கிருத யுகம், கட்டுரை 952, 3/04\nவேதத்தில் வெள்ளரிக்காய் , கட்டுரை 949, 2/04\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் , கட்டுரை 947, ஏப்ரல் 1, 2014\nதொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி , கட்டுரை எண் .945; 31 மார்ச் 2014\nஅர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள் \nதமிழ் சம்ஸ்கிருத மொழிகளின் அழகே, அழகு , கட்டுரை 943, 30/03\nசிந்து சமவெளி நாகரிகம் பெயரை மாற்றுக , கட்டுரை 941, 29/03\nபுத்த���் செய்த தவறு : சுவாமி விவேகானந்தர்; 939; 28/03\nஉங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா வினா-விடை; கட்டுரை 937; 27/03\nநாம் மேல்நாட்டு வித்வங்களுடன் வாதம் செய்ய முடியாது- பகுதி 3; கட்டுரை 936; 27/03\nஅரியநாயகி புரம் அய்யரின் வடதுருவ யாத்திரை\nமஹாபாரத மர்மங்கள் ; விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது ; கட்டுரை 934; 26/03\nபகுதி 2; கட்டுரை 935; 26/03\nவாழைப்பழம் வாழ்க ; கட்டுரை 932; 26/03\nஏணியா தோணியா , எது வேண்டும் \n1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி கட்டுரை 927; 24/03\nகாலா, என் காலருகே வாடா :ஞானிகளின் ஞானத் திமிர் ; கட்டுரை 925; 23/03\nஜகத்குரு போப் தரிசனம்; அரியநாயகிபுரம் அய்யரின் வட துருவ யாத்திரை- பகுதி 2;\nவீடு வரை உறவு; கடைசி வரை யாரோ \nஅரியநாயகிபுரம் அய்யரின் வடதுருவப் பயணம் – 1; கட்டுரை 919; 20/03\nசம்பந்தர் பார்த்த ‘கராத்தே’ அடி; கட்டுரை 917; 19/03\nஞானப்படகு பற்றி தேவாரமும் கீதையும் தரும் தகவல்; போஸ்ட் 91418/03.\nஉஷார் கடவுள் கையில் நோட்டுப் புத்தகம்; மூன்று பேர் பார்த்துவிட்டனர்; கட்டுரை 912; 17/03\nபாட்டன் பூட்டன், ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஊட்டி : தேவாரம் தரும் அதிசய தகவல் ; கட்டுரை 910; 16/03\nசிந்தனைச் சிற்பிகள் காலண்டர் , எப்ரல் 2012,\nதிருமூலர் சொன்ன யானைக்கதை : தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்\nயானைக்குத் தோல்வி, பூனைக்கு வெற்றி ; கட்டுரை 902; 12/03\nகொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான்,\nஉப்பைப் போல இருப்பான் பக்தன், கட்டுரை 900, 11/03\nமதுரை பார்க்காதவன் கழுதை; கட்டுரை 898, 10/03\nகிணற்றுத் தவளை : அப்பரும் விவேகானந்தரும் சொன்ன கதைகள் , கட்டுரை 896; 8/03\nநல்லோர் அவை புக்க நாகமும் சாகா ; கட்டுரை 894; 8/03\nயானையை விழுங்கிய மலைப் பாம்புகள் : தமிழ்ப் புலவர் தகவல் ; கட்டுரை 892; 7/03\n400 வகை யாகங்கள் : காஞ்சி பரமாச்சாரியார் உரை, கட்டுரை 890. 6/03\nமலர்ந்தும் மணம் வீசாத மலர், கட்டுரை 887, 5/03\nஉலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம் , கட்டுரை 885; 4/03\nமுஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த இந்து சாமியார் , கட்டுரை 883; 3/03\nமாணிக்கவாசகரின் காலம்- பகுதி 2, கட்டுரை 882; 3/03\n மிகப் பெரிய சைவப் புதிர் , கட்டுரை 880, 2/03\nதமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள் , கட்டுரை 878, 1/03\nகொலைகாரனைக் கட்டிக்கொடுத்த கிளி , மார்ச் முதல் தேதி, 2014\nகால்ட்வெல் பாதிரியார் தவறுகள் , ஜனவரி 30, 2014\nபனை மரங்கள் வாழ்க, கட்டுரை எண் 804, 27/01\n‘மர‘ த்தமிழன் வாழ்க , 25/01\nசங்க இலக்கியத்தில் யக்ஷ��னி அணங்குகள் 23/01\nசிந்தனைச் சிற்பிகள் காலண்டர்-பிப்ரவரி 2014 ,21/01\nயக்ஷப் ப்ரச்னம் -பகுதி 3, 19/01\n25 முக்கிய வள்ளலார் பாடல்கள் 1701\nதோஷம் நீங்க, சந்தோசம் ஒங்க , போஸ்ட் 701, 16/01\nயக்ஷப் ப்ரச்னம்- பகுதி 2, 14/01\nயக்ஷப் ப்ரஸ்னம்- பகுதி1, 123 கேள்விகள் , 11/01\n‘வங்கக் கடல் கடைந்த’ – ஆண்டாள் தரும் அற்புதத் தகவல், 9/01\nஇந்துமதத்தில் விலைமாதர்கள் – தேவர் அடியாள் 3/01\nதுறவிக்கு வேந்தன் துரும்பு, போஸ்ட் 777, 5/01\nஅசரீரி – ஆகாசவாணி – பற்றி ஒரு ஆராய்ச்சி 3/01\nவினவுங்கள் விடை தருவோம் ; அறவாழி அந்தணன் யார்\nசிறு துரும்பும் பல் குத்த உதவும் ; அவ்வையாரும் ஐன்ஸ்டைனும் , போஸ்ட் 771, ஜனவரி 1, 2014\nசிந்தனைச் சிற்பிகள் காலண்டர் 2014, ஜனவரி , 1/1/2014\nவணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை அழிவைத் தரும் , பிப்ரவரி 28, 2014\nஅலெக்ஸாண்டரை அசத்திய கோவில் அழிந்தது எப்படி\nமனத்தின் ஏழு நிலைகள், போஸ்ட் 865, 25/02\nபூமிக்கடியில் புதிய பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு , போஸ்ட் 863, 24/02\n16,000 பெண்களுடன் கிருஷ்ணன், கட்டுரை எண் 859, 23/02\nதிருவிளையாடல் புராணம் உண்மையே , கட்டுரை 855, 21/02\nதீதும் நன்றும் பிறர் தர வாரா , கட்டுரை 853, 20/02\nத ………த ………த ……………….தேசிய கீதம் ஆக்கலாமே\nமனம் ஒரு பெண், மனம் ஒரு புலி, கட்டுரை 845, 17/02\nரகசியத்தில் செய்த பாவம்- ஆதி சங்கரர், கட்டுரை 843, 16/02\nகாதலர் தினமும் இந்துமதமும், கட்டுரை 839, 14/02\nஎப்போது பொய் சொல்லலாம்;வள்ளுவர், சங்கரர் அறிவுரை கட்டுரை 837, 13/02\nமொட்டையும் குடுமியும், கட்டுரை 835, 12/02\nவிவேகானந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம் , கட்டுரை 831, 10/02\nசிந்தனைச் சிற்பிகள் காலண்டர், மார்ச் 2014, 8/02 (ஜனவரியில் வள்ளுவரின் குறள்,\nபிப்ரவரியில் மாணிக்கவாசகரின் திருவாசகம்,மார்ச்சில் திருமூலரின் திருமந்திரம்\nவினவுங்கள் விடை தருவோம்;அதர்வவேத புஸ்தகங்கள், கட்டுரை 824, 7/02\nஉலக மகா தியாகி பீஷ்மர் நினைவு தினம் ,3/02\nமான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி, கட்டுரை 2/02\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/voter-special-camp-4-lakh-people-petitioned-in-one-day", "date_download": "2021-04-18T17:49:57Z", "digest": "sha1:BDGL5FWY36M25B5KTVNGSBHEMI6ISSLK", "length": 7417, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nவாக்காளர் சிறப்பு முகாம்: ஒரே நாளில் 4 லட்சம் பேர் மனு\nதமிழ்நாட்டில் சனிக்கிழமை(டிச.12) அன்று நடைபெற்ற வாக் காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள 4 லட்சத்து 43 ஆயிரத்து 960 மனுக்கள் பெறப் பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் திருத்திய வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கருதி வாக்களர் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நவம் பர் 21, 22 ஆகியத் தேதிகளில் ஏற்கனவே நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.டிசம்பர் 12 ஆம் தேதி சனிக் கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனப் படிவம் ஆறில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து மூன்று பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.படிவம் 7-ஐப் பயன்படுத்தி 62 ஆயிரத்து 307 நபர்களின் பெயர் களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் தங்களின் இருப்பிடத்தை அந்தந்த தொகுதிக்குள் மாற்றம் செய்ய வேண்டும் என 28 ஆயிரத்து 788 பேர் படிவம் 8-ஐப் பூர்த்திசெய்து விண்ணப் பித்துள்ளனர்.வாக்களர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என 41 ஆயிரத்து 852 வாக்களார்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பா���ுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதிருமணிமுத்தாற்றின் வாய்க்காலில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-18T17:15:14Z", "digest": "sha1:23VTVODQ4SCL33BAHPZGZ5B3WN6RA73M", "length": 5616, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "யோவ் யாருய்யா நீங்க எப்படியா இப்படி டிக் டாக் பண்றீங்க 😅😅 💃 😂என்னமா PERFORM பண்றாங்கயா.. – WBNEWZ.COM", "raw_content": "\n» யோவ் யாருய்யா நீங்க எப்படியா இப்படி டிக் டாக் பண்றீங்க 😅😅 💃 😂என்னமா PERFORM பண்றாங்கயா..\nயோவ் யாருய்யா நீங்க எப்படியா இப்படி டிக் டாக் பண்றீங்க 😅😅 💃 😂என்னமா PERFORM பண்றாங்கயா..\nயோவ் யாருய்யா நீங்க எப்படியா இப்படி டிக் டாக் பண்றீங்க 😅😅 💃 😂என்னமா PERFORM பண்றாங்கயா..\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. உங்களை வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள்.\nநம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள் , உடல்நலம் தொடர்பான குறிப்புகள் இங்கு கொடுக்கப்படும். உங்களுக்கு பிடித்தமான மேலும் பல சுவாரசியமான தகவல்கள், போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம். இது போன்ற வீடியோக்களை தொட��்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nS Tr U Ct Ure-ஐ வெ றி த் தன மாக காட் டிய பார்வதி நாயர்..இ ள சுகளை வசியப்படுத்தும் ஹா ட் கிளிக்ஸ்..\nஇளசுகளை சுண்டி இழுக்க திட்டம் போட்டு க வர்ச்சியாக போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி.. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் ..\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-04-18T18:08:04Z", "digest": "sha1:DWPAUC7JM4PCSMCZOFXLNUBSIRL3RGKC", "length": 2667, "nlines": 52, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: மட்டன் கீமா", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nசர்க்கரை வியாதியை தீர்த்து வைக்கும் சுக்கிர பகவான்\nஉணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nmutton மட்டன் கீமா மட்டன் தொக்கு மட்டன் மசாலா முருங்கைக்காய் மட்டன் குழம்பு\nசெட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் - 2 பெரிய வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/khushbu-sundar-resigns-from-indian-national-congress-as-party-spokesperson.html", "date_download": "2021-04-18T17:43:42Z", "digest": "sha1:IOD4GV3AC6X46G5G3IBFPKLG55DEKAMF", "length": 15192, "nlines": 181, "source_domain": "www.galatta.com", "title": "காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு!", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவித்து உள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பதிவிட்டு வந்தார். அதே போல், மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி அமித்ஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து இருந்தார்.\nமேலும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், நடிகை குஷ்பு தனது வாழ்த்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதன் பிறகு, “பிரதமர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை” என்றும், அவர் விளக்கம் அளித்திருந்தார்.\nஅதன் தொடர்ச்சியாகத் தான், கடந்த சில நாட்களாக நடிகை குஷ்பு, பாரதீய ஜனதா கட்சியில் இணையப் போவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணி அளவில், திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மீண்டும் வந்தார்.\nஅப்போது, நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு, “நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல் வருகிறதே அது, உண்மையா” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” என்ற பதிலை மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டார்.\nஅதன் தொடர்ச்சியாக, அவரை விடாது பின் தொடர்ந்து செல்ற செய்தியாளர்கள், “நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா” என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். ஆனால், இப்படியான எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக, “நான் எந்த கேள்விக்கும் பதில் சொல்லப் போவதில்லை” என்று கூறி விட்டு, அங்கிருந்து விடுபட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவருடைய கணவரும், சினிமா இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார்.\nமுக்கியமாக, நடிகை குஷ்பு, இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதற்காக டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்���ாவை இன்று அவர் சந்திக்கிறார் என்றும் தகவல் நேற்று இரவே வெளியானது. இப்படியான நிலையில் தான், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு தற்போது அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக, “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகச் சோனியா காந்திக்கு” நடிகை குஷ்பூ கடிதம் எழுதி உள்ளார்.\nநடிகை குஷ்பூவின் விலகல் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக” குஷ்பூ அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nமேலும், அந்த கடிதத்தில் தனக்கு செய்தித் தொடர்பாளர் பதவியையும், முன்னிலை உறுப்பினராகவும் இருந்து பணியாற்ற வாய்ப்பு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி” என்றும், குஷ்பூ தெரிவித்து உள்ளார். அத்துடன், “காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்ற வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து” காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.\nஅதே நேரத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள், காலத்திற்கேற்ப மாறும் என்றும், கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர்” என்றும், குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார்.\nமுக்கியமாக, “மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர் என்னைப் போன்றவர்களை அடக்கி, ஒடுக்கினர்” என்றும், குஷ்பு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.\n“பணம், புகழைப் பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை என்றும், மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது” என்றும், குஷ்பு விளக்கம் அளித்து உள்ளார்.\nஇதனிடையே, “ கணவர் சுந்தர்.சி கொடுத்த அழுத்தத்தாலேயே, நடிகை குஷ்பு பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார்” என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா தெரிவித்துள்ளார்.\nடிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி\n35 சதவிகித மக்கள் மாஸ்க் அணிவதில்லை\nகாதலனை மறக்க வைக்க சிறுமியுடன் தியானம் செய்த கோயில் அர்ச்சகர் சிறுமிக்கு பாலியல் தொல்லை\nஅரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டும் அரசு அவசரம் காட்டுவது ஏன்\nஃபிட்னஸ் பிரியர்களை ஈர்க்கும் ரேஷ்மாவின் ஒர்கவுட் வீடியோ \nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் \nஅடல்ட் கன்டென்ட் படத்தால் வந்த எதிர்ப்பு புதிய முடிவெடுத்த நடிகர் சாம்ஸ்\nஇணையத்தை அதிர வைக்கும் தளபதி விஜய்யின் ஒர்க்அவுட் வீடியோ \nசுசீந்திரன் இயக்கத்தில் STR நடிக்கும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் \nவெறித்தனமான தனுஷ் ரசிகன் என நிரூபித்த தீனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-027", "date_download": "2021-04-18T18:41:36Z", "digest": "sha1:7AJLGYPANPYOAJNRGZ5CAQIZCG4IOV3T", "length": 3818, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) ஆலய வழிகாட்டி\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) ஆலயம் 11.1972836 அட்சரேகையிலும் , 79.6594834 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.11 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.33 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.34 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.89 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.23 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.08 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-225", "date_download": "2021-04-18T18:40:57Z", "digest": "sha1:YLDY4Z57OTWEDQBQMFPTO7KTWSTK4SOF", "length": 3803, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருவிடையாறு ( டி. எடையார் ) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவிடையாறு ( டி. எடையார் ) ஆலய வழிகாட்டி\nதிருவிடையாறு ( டி. எடையார் ) ஆலயம்\nதிருவிடையாறு ( டி. எடையார் ) ஆலயம் 11.8933386 அட்சரேகையிலும் , 79.3352178 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.96 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.94 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.40 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோவிலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.09 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.42 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.47 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.70 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.32 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.38 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.55 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.media4us.com/wp/?cat=2&paged=3", "date_download": "2021-04-18T18:27:13Z", "digest": "sha1:MDLP5ZXADIGV2RH7BX6GKBIXQBQQUBU3", "length": 14393, "nlines": 96, "source_domain": "www.media4us.com", "title": "அகீதா – Page 3 – நமது நல்வழி ஊடகம் – media4us.com", "raw_content": "நமது நல்வழி ஊடகம் – media4us.com\nஅல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\nசகோதரி விஜயட்சுமி பிராமின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடன் படிக்கும் மாணவிகள் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுவதைக் கண்டு அது என்��� அதில் என்ன உள்ளது தானும் படிக்க விரும்பி கேட்டபோது மறுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே அந்த குர்ஆனைப் படித்து அதில் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். ஆனால் சுபுஹானல்லாஹ் எத்தனையோ மக்களை கவர்ந்து நேர்வழி காட்டிய அல்குர்ஆன் இவரையும் கவர்ந்து விட்டது. ஆம் அல்குர்ஆனால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார். இதை அறிந்த […]\n”இஸ்லாம் என்றால் என்ன” என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் மனித உருவத்தில் வந்து நபிகளார் ஸல் அவர்களிடம் கேள்வி கேட்க அதற்கு பதிலாக ”அல்லாஹ்விற்கு எதையம் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்.” என்பதைக் கூறி 5 கடைமைகளையும் கூறினார்கள். இணைவைக்காமல் இருப்பது தான் முஸ்லிமின் உயிர்மூச்சு. லுக்மான் அலை அவர்கள் தமது பிள்ளையிடம் கூறிய முதல் உபதேசம் ”என் அருமை மகனே அல்லாஹ்விற்கு இணை வைக்காதே” என்பதாகும். இதில் அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது அடங்கி விடும். பிள்ளைகளுக்கு […]\nஎதிரிகளிடமும் நபிகளாரின் உயர்ந்த குணங்கள்\nநபிகளார் ஸல் அவர்கள் தனது தோழர்கள் மற்றும் முஸ்லிம்களிம் மட்டும் தான் அன்போடு நடந்தார்கள் என்று பலரும் நினைப்போம். ஆனால் அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள் பறவைகள் ஆகியவைகளுடனும் அன்பான முறையில் நடந்து காட்டினார்கள். அல்லாஹ் தனது திருமறையில் ”உம்மை உலக மக்கள் அனைவர்களுக்கும் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்” என்றான். அவர்கள் நபியாக 40 வயதில் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மிக அழகிய குணங்களுடனே வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை – ஏகத்துவத்தை மக்காவில் எடுத்துரைத்த போது அவர்களுக்கு அந்த மக்கள் கொடுத்த இன்னல்கள் ஏராளம். ஆனால் எந்த […]\nஅல்லாஹ் மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உய��ர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று இபுறாஹிம் அலை அவர்கள் கேட்டதை அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுகிறான் . அல்லாஹ் […]\nஅல்லாஹ்வுடைய ரஹ்மத் என்பது இம்மை மறுமை வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும். முதல் மனிதரான ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் கருணையை அருளை மன்னிப்பை ரஹ்மத்தை வேண்டியுள்ளார்க்ள. அதே போல் நபிமார்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மது ஸல் அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டியவர்களாக வாழ்ந்தார்கள். இரவுத் தொழுகையில் அல்லாஹ்விடம் அல்லாஹ்வின் ரஹ்மத்திற்காக மன்றாடியுள்ளார்கள். அதே போல் சுவர்க்கத்திற்கு நன்மாரயம் சொல்லப்பட்ட உமர் ரழி அவர்களின் வாழ்வில் இறுதி நேரத்தில் உள்ள ஒரு சம்பத்தைப் பார்ப்போம். அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் […]\nஇன்பத்தை துண்டிக்கக்கூடிய மரணத்தை அதிகப்படுத்துங்கள் என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறினார்கள். மரணத்தை நாத்திகர்களும் மற்ற மதத்தினர்களும் நம்புகிறார்கள். ஆனால் நமக்கும் அவர்களும் உள்ள பெரிய வித்தியாசம் நாம் மறுமையை நம்புகிறோம். நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்கு தயாரிப்புக்கான ஒரு தற்காலித இடம் தான் இந்த உலகம் என்றும் நம்புகிறோம். அல்லாஹ் தனது திருமறையில் ”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் […]\n”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை சூப்பிச் சாப்பிடனும் போன்றன நபிகளாரின் நபிவழி […]\nஅமல்களின் மூலம் ஈமானை அதிகரிப்பது எப்படி\nநாம் வணக்கங்கள் செய்து வருகிறோம். இதன் மூலம் ஈமான் அதிகரிக்க வேண்டும். ஆனால் மிக மிக குறைவாகவே ந��து ஈமான் அதிகபட்டுள்ளது. காரணம் அந்த வணக்கங்கள் பற்றிய முழு விவரத்தை நாம் அறியவில்லை. ஏனோ தானோ என்று கடமைக்கு செய்கின்றோம். அவ்வாறு அல்லாமல் நாம் செய்யும் நல் அமல்களுக்கு உரிய ஹதீஸை அறிந்து படித்திருக்க வேண்டும். அதே போல் அதன் சிறப்புகளைக் கூறுகின்ற ஹதீஸையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக எந்த நல்ல அமல் செய்தாலும் உடனே அது பற்றிளும் அதக் சிறப்புகள் பற்றிளும் நபி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-18T19:04:17Z", "digest": "sha1:K4GJ7YN3BIO35ZTNKGXLPD2EGXTEFUNX", "length": 5474, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிபுரேஸ்வரி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரிபுரேஸ்வரி கோயில் (Tripureswari temple), இந்திய மாநிலமான திரிப்புராவின் உதய்ப்பூரில் உள்ள 500 ஆண்டுகள் பழைமையான கோயில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்று.[1]\nஇந்த கோயிலின் கட்டுமானக் காலத்தில், அரசரான தான்ய மாணிக்காவின் கனவில் இறைவியான பகவதி தோன்றி, வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் உள்ள சிலையை எடுத்துவந்து பூஜிக்குமாறு பணித்தாள்.[1] இது 1501ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு காளி பூஜை கொண்டாடப்படுகிறது. விழாக்காலங்களில் கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2015, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-18T18:54:23Z", "digest": "sha1:RDV55BAUCY33BCXVL44ZFGV4M3BNEX46", "length": 9696, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்சாந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல்சாந்தி (Melshanthi) என்பவர் கேரளத்து சபரிமலை ஐயப்பன் கோயிலின் பூசைகளை ஏற்றுநடத்துபவராவார்.\nஇந்த நம்பூதிரிகள் தாழமண் என்ற குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நம்பூதிரி குடும்பத்தினர் தாழமண் மடம் என்ற இடத்தில் வசிக்கின்றனர். இந்த மடம் நடு கேரளத்தின் செங்கனூரில் உள்ளது. இக்குடும்பத்தினர் சபரிமலை தவிர ஆரியங்காவு, அச்சங்கோவில் மற்றும் குளத்துப்புழை அய்யப்பன் கோவில் ஆகிய இடங்களில் பூசைகளுக்குத் தலைமை வகிக்கின்றனர். இந்த நம்பூதிரிகள் இல்லாமல் படி பூசை, உதயஸ்தமான பூசை, கலச பூசை போன்றவற்றை செய்ய இயலாது.\nமேல்சாந்தியின் பதவிக்காலம் ஓராண்டாகும். அதாவது அக்டோபர் நடுவில் துவங்கி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவரை. தேவசம் வாரியம் நான்கு வேதங்களைக் கற்றவர்களாகவும், மந்திரம், தந்திரம் ஆகியவற்றில் அனுபவம் கொண்டவர்களாகவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக முன்னணி செய்தித் தாள்களில் சூலை இறுதியிலோ அல்லது ஆகத்து துவக்கத்திலோ அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை மேல்சாந்தியாக சேவை செய்தவர் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.\nவிண்ணப்பித்தவர்கள் தேவசம் வாரியத்தினரால் நேர்காணல் செய்யப்பட்டு பட்டியலிடப்படுகின்றனர். இவர்களில் இருந்து தகுதிவாய்ந்த ஏறக்குறைய 12 பேர்களின் பெயரை தெரிவு செய்து பின்னர் இவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி ஒரு கிண்ணத்தில் போடப்படும். இன்னொரு கிண்ணத்தில் 11 வெற்றுச் சீட்டுகளும் ‘மேல்சாந்தி’ என்று எழுதப்பட்ட ஒரே ஒரு சீட்டும் சேர்க்கப்படும். பந்தளம் மகாராஜாவின் வாரிசு வழிவந்த பத்து வயதுக்கும் குறைவான ஒரு சிறுவனும் சிறுமியும்தான் குலுக்கல் சீட்டுகளை தேர்வு செய்து கொடுப்பர். இதற்காக குழந்தைகள் இருவரும் குலுக்கல் நாளன்று பம்பையில் நீராடி இருமுடி சுமந்து அழைத்து வரப்படுவர்.\nஐயப்பன் சன்னதியில் குலுக்கல் நடைபெறும். பெயர் எழுதிய சீட்டுக்கள் கொண்ட கிண்ணத்தில் இருந்து ஒரு சீட்டும் இன்னொரு கிண்ணத்தில் இருந்து ஒரு சீட்டும் எடுக்கப்படும். யாருடைய பெயர் எடுக்கப் படும்போது இரண்டாவது கிண்ணத்தில் இருந்து மேல்சாந்தி என்ற சீட்டு எடுக்கப்படுகிறதோ அவர்தான் அடுத்த மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார். இதேபோல்தான் மாளிகைபுரத்துக்கும் தேர்வு நடக்கும்.[1]\n↑ குள.சண்முகசுந்தரம் (2016 அக்டோபர் 18). \"சபரிமலை கோயில் மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு\". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 அக்டோபர் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/xolo-q1011-price-22393.html", "date_download": "2021-04-18T18:49:47Z", "digest": "sha1:U7UD5CVQG7E2ZU5WP4FC5HB622P4RFJ4", "length": 10869, "nlines": 368, "source_domain": "www.digit.in", "title": "Xolo Q1011 | ஸோலோ Q1011 இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Xolo\nபொருளின் பெயர் : Xolo Q1011\nஸ்டோரேஜ் : 4 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nஸோலோ Q1011 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. ஸோலோ Q1011 Android 4.4.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஸோலோ Q1011 Smartphone June 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek MT6582 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 4 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஸோலோ Q1011 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. ஸோலோ Q1011 Android 4.4.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஸோலோ Q1011 Smartphone June 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் MediaTek MT6582 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 4 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2250 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஸோலோ Q1011 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 8 MP\nஸோலோ Q1011 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி A72 4G\nமோடோரோலா One 5G Ace\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75177/", "date_download": "2021-04-18T18:20:47Z", "digest": "sha1:YMLW633SJCL4HTM6T6LBIZL7D6IG5GF7", "length": 18065, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியும் சித்திரங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை ஓவியம் அழியும் சித்திரங்கள்\nதஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல்படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் மீட்கப்படாமல் தான் இருக்கிறது . இந்த பண்பாட்டு தளங்களை அழியாமல் பாதுகாக்க எதாவது செய்யுங்கள்.\nபொதுவாக இந்து ஆலயங்களனைத்துமே அழிந்துகொண்டிருக்கின்றன. அதற்குக்காரணம் இந்துக்களின் ஒரு குறிப்பிட்டமனநிலை. மதம் குறித்த முழுமையான அறியாமை. மதத்தின் ஆன்மீகம், தத்துவம், அழகியல் எதையும் அவர்கள் எவ்வகையிலும் கற்றுக்கொள்ள இன்றைய கல்வி- குடும்பச்சூழலில் வழியில்லை. ஆர்வமும் இல்லை. மதத்தின் பயனுறுதளம் மட்டுமே சோதிடம் மூலம் அறிமுகமாகிறது. கோயில்களை பொதுக்கழிப்பிடம்போல ‘பயன்படுத்துவது’தான் நம்மவர் மனநிலை. காசுபோட்டு தங்கள் அவசங்களைக் கொட்டிவிட்டு நிம்மதியாக மீள்வது\nஅத்தனை ஆலயங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. மணல்வீச்சுமூலம் சிற்பங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. திருபப்ணி என்றபேரில் பெயிண்ட் அடித்து அழிக்கப்படுகின்றன. உடைக்கப்படுகின்றன. கான்கிரீட் கட்டிடங்களைச் சேர்த்துக்கட்டி கோயில்கட்டுமானங்களை வலுவிழக்கச்செய்கிறார்கள்\nஇதற்கு எதிராக மக்கள் மனநிலையைத் திரட்டுவது இன்றையசூழலில் எளிதல்ல. மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் ’சாமிகும்பிட்டா கோயில் இடியத்தானே செய்யும், அதுக்கென்ன இப்ப, வேர கட்டிக்கிட்டாப்போச்சு’ என்பதே இந்துக்களின் மனநிலை. சட்டத்தைக்கொண்டுதான் முயலவேண்ட��ம். அதற்கு இறங்கிவேலைசெய்ய சிறிய ஆர்வலர் குழுக்கள்தேவை. அவை உருவாகிவரவில்லை என்பதே நம் சிக்கல்\nமுந்தைய கட்டுரைவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nஅறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா\nசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nஓஷோ உரை – கேள்விகள்\nஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 67\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 36\nசிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் - காளிப்பிரசாத்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/03/27/dulquer-salmaans-kurup-teaser-released", "date_download": "2021-04-18T18:23:53Z", "digest": "sha1:JPHXPK56RW3HYTKNDXQYBDPPU7QFPAJT", "length": 6928, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Dulquer Salmaan's Kurup teaser released", "raw_content": "\nஅறிமுகப்படுத்திய இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்த துல்கர் சல்மான் : ‘குருப்’ படத்தின் டீசர் வெளியீடு\nதுல்கர் சல்மான் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.\nமலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்போது இவர் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் `குருப்'.\nஉண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் பீரியட் ஃபிலிமாக உருவாகியிருக்கிறது. Indrajith Sukumaran, Sunny Wayne, Shine Tom Chacko, Sobhita Dhulipala எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.\nதுல்கரும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியாக உள்ளது. அதன்படி ஐந்து மொழிகளிலும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். 2012ல் இவர் இயக்கிய ‘செகண்ட் ஷோ’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் துல்கர் சல்மான். துல்கரை அறிமுகப்படுத்திய இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படம் மே மாதம் வெளியாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தையடுத்து துல்கர் நடிப்பில் தமிழில் `ஹே சினாமிகா', `வான்', மலையாளத்தில்,`சல்யூட்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.\n“சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் நடிகை சன்னி லியோன்” : ஃ���ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு \nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?page=17", "date_download": "2021-04-18T17:53:22Z", "digest": "sha1:JRVBFI3GT7IZEXEIMBJWOGHSRCOPFXQV", "length": 9496, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா தொற்று | Virakesari.lk", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nசிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது - ரஞ்சித் ஆண்டகை\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nமுத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா தொற்று\nமஸ்கெலியாவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் எ...\nகொரோனா அச்சுறுத்தல் : தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது சில பகுதிகள் முடக்கம்\nகொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் சிலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்...\nசமூகத்தில் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே இருப்பவர்களை இனங்காண வேண்டும் - கரு ஜயசூரிய\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று மு...\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்தது: 4 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணிவரை 445 புதிய தொற்றாளர்கள...\nகம்பஹா மாவட்டத்தில் 201 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகம்பஹா மாவட்டத்தில் இன்று (07) மாலை 4.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 201 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியு...\nயூனியன் பிளேஸில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு பூட்டு\nபல்பொருள் அங்காடியொன்றில், பணி புரிந்த இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் கொரோனாவால் 23 வயதுடைய இளைஞன் பலி \nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nகடந்த 24 மணி நேரத்தில் 123,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ள...\nகொரோனாவால் மேலும் 5 பேர் பலி\nகொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n அவதானம்: கொரோனா வீடுகளுக்குள் வந்துவிட்டது - வைத்தியர் ஹரித அளுத்கே\nநாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் நிகழும் மரணங்கள் தொடர்பில் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அறியமுடிவதாக வை...\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/jail/", "date_download": "2021-04-18T18:21:14Z", "digest": "sha1:AJI3CKBXOJQQ6WNA4BMRQ4U7ZLHXZPYM", "length": 14989, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "jail Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசின் முன்னாள் பிரதமருக்கு கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nபங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் சோமாலிய அமைச்சர் விடுதலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n500 ரூபா லஞ்சம் வாங்கிய பதிவாளருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை\n500 ரூபா லஞ்சம் வாங்கிய வழக்கில் கோபி சார் ஈரோடு முதன்மை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையர்கள் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சந்திரிக்காவுக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம் :\nஇந்தக் கடிதம் 16.10.2017 அன்று ஆங்கில மொழியில் கௌரவ சந்திரிக்கா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய தலைவர்களுக்கு தண்டனை விதிக்க கூடிய சாத்தியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் வைத்திருந்த இருவருக்கு 2 மாத சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமியாரை வெட்டிக்கொலை செய்து , மனைவியை வெட்டிக்காயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு கடூழிய சிறை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிதண்டாவாதத்திற்கும் விவாதத்திற்குமான நேரமல்ல – பி.மாணிக்கவாசகம்\nஅனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது – மஹிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்ஸ சிறையில் இருப்பதற்கான பயிற்சிகளை தற்போது எடுத்து வருகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓடியவருக்கு கடூழிய சிறை தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவு செய்யப்பட்ட சில சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி கமராக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ச��றைத்தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனைகளை குறைக்குமாறு கோரிக்கை\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதை பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய குழு\nபோகம்பரை சிறைச்சாலையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுர்ஹாம் செய்க் கொலை வழக்கு மீள் விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபருக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டனை\nலஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபர் ஒருவருக்கு கொழும்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு ஆண்டுகள் சிறைக்குச் செல்லத் தயார் – ரஞ்சன் ராமநாயக்க\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91662/Chengalpattu-1-lakh-30-thousand-looted-in-a-modern-way-to-divert-the-attention-of-the-woman", "date_download": "2021-04-18T17:26:36Z", "digest": "sha1:Z7YCTKADMP7AUK5RTVL7D7UOMVZ3VLO4", "length": 8430, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மேடம், கீழ கிடக்குற 10 ரூபாய் உங்களுதா?” பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன கொள்ளை! | Chengalpattu 1 lakh 30 thousand looted in a modern way to divert the attention of the woman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“மேடம், கீழ கிடக்குற 10 ரூபாய் உங்களுதா” பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன கொள்ளை\nசெங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி 1லட்சத்து 30ஆயிரம் ரூபாய் கொள்ளை, நூதன கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.. இந்த வங்கியில் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை சேர்ந்த தனலட்சுமி (25) என்பவர், அவருக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்துவிட்டு ரொக்கமாக 1லட்சத்து 30ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் செல்ல அவரது இருசக்கர வாகனத்திற்கு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் தனலட்சுமிடம் கீழே 10 ரூபாய் விழுந்து இருப்பதாக கூறியுள்ளனர். அதனை தனலட்சுமி எடுக்க முற்பட்ட போது அந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கையில் வைத்திருந்த ரூபாய் 1லட்சத்து 30ஆயிரத்தை எதிர்பாராத விதமாக பறித்து சென்றனர்.\nஇது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த நூதன கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPT Web Explainer: ஆஸ்திரேலிய அரசின் கடிவாளமும், கூகுள் மிரட்டலும்... நடப்பது என்ன\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் ���யங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nPT Web Explainer: ஆஸ்திரேலிய அரசின் கடிவாளமும், கூகுள் மிரட்டலும்... நடப்பது என்ன\nஅடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/engineering-colleges-in-coimbatore", "date_download": "2021-04-18T16:51:20Z", "digest": "sha1:MTN6LCZ4TX2MXMYY7LU44ZBLGHHNZ6WY", "length": 5244, "nlines": 115, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "engineering colleges in coimbatore|top 10 engineering colleges in coimbatore", "raw_content": "\nமேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் ரயில் சேவை ஆரம்பம்\nபெரியநாயக்கன் பாளையத்தில் ராட்சத குழாய் உடைந்து...\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nகட்டாய முகக்கவச உத்தரவை தளர்த்தியது இஸ்ரேல்\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது:...\nவெளிமாநிலத்தவர் கேரளாவுக்கு வர முன்பதிவு கட்டாயம்-...\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு...\n“தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும்”...\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக்...\n“தமிழகம் முழுவது��் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு...\nசென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை மறுநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2020-2/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-04-18T17:58:53Z", "digest": "sha1:PFHGKM3WG2L6HMOATORREZRDDXNSMYKM", "length": 37499, "nlines": 225, "source_domain": "biblelamp.me", "title": "வாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவாசிக்கிறவர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதை நான் வரவேற்கிறேன். ஒருவருடைய அனுபவத்தைப் பேச்சின் மூலம் மட்டுமல்லாமல், எழுத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளுகிறோம். எழுதுகிறபோது சிந்தனைக்கு வேலை கிடைக்கிறது. நம் உள்ளத்தின் எண்ணக் குமுறல்களுக்கு வார்த்தையால் வடிவம் கொடுக்கமுடிகிறது. ‘உன்னுடைய காகிதங்களை உன் இருதயத்து மூச்சுக்களால் நிரப்பு’ என்று சொன்னார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வேர்த். மூச்சை எந்த மனிதனாவது நிறுத்த முயற்சிப்பானா இயல்பாக மூச்சுவிடுவதுபோல் இயல்பாக எண்ணங்களை எழுத்தில் வார்க்கவேண்டும். நம் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் பகிரும்போது வாசிப்பவர்கள் நம்மை அறிந்துகொள்ளுகிறார்கள்; நம் அனுபவங்களை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நேரில் சந்திக்க முடியாதவர்களோடுகூட எழுத்தில் இணைந்து நடக்கமுடிகிறது. அது நல்லதுதானே இயல்பாக மூச்சுவிடுவதுபோல் இயல்பாக எண்ணங்களை எழுத்தில் வார்க்கவேண்டும். நம் வாசிப்பின் அனுபவத்தை எழுத்தில் பகிரும்போது வாசிப்பவர்கள் நம்மை அறிந்துகொள்ளுகிறார்கள்; நம் அனுபவங்களை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் ஒருபோதும் நேரில் சந்திக்க முடியாதவர்களோடுகூட எழுத்தில் இணைந்து நடக்கமுடிகிறது. அது நல்லதுதானே கீழ்வர��ம் வாசக நண்பர்களின் வாசிப்பு அனுபவத்தை சுவைக்கலாம் வாருங்கள். – ஆர். பாலா\nகுடும்ப ஆராதனை – ஆர். பாலா\nவாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராத நான், நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அவர் தன்னுடைய புத்தக அலமாரியைக் காண்பித்து “பிரதர் புத்தகம் வாசியுங்கள், எடுத்துத் தரவா” என்று எப்போதும் சொல்லுவார். நானும் அப்புறம் வாசிக்கிறேன் பிரதர் என்று கூறிவிடுவேன். இவ்வாறு அவர் ஒருமுறை மறுபடியும் அவர் வீட்டிற்குச் சென்றபோது “சிறிய புத்தகம் படியுங்கள்” எனக் கூறி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்தார். நானும் மறுத்துப்பேச முடியாமல், சரி வாசித்துத்தான் பார்ப்போமே என்று நினைத்து புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தேன். அதில் “குடும்ப ஆராதனை” என்று எழுதப்பட்டிருந்தது.\nபாரம்பரியக் கிறிஸ்தனாக (பெயர் கிறிஸ்தவன்) இருந்த எனக்கு அந்த சமயத்தில் ஒன்றும் புரியவில்லை. குடும்ப ஜெபம் என்பது தெரியும், ஆனால் இது என்ன குடும்ப ஆராதனை என்று எண்ணி சிரித்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன். நூல் அறிமுகத்தில் ஆசிரியர் குடும்பத்தலைவனின் தலைமையில் குடும்ப ஆராதனை நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்பித்திருந்தது என்னை அதிரவைத்தது மட்டுமன்றி அந்நூலை அச்சமயத்திலேயே முழுமையாகப் படிக்க உந்தித்தள்ளியது.\n“திருமறையில் குடும்ப ஆராதனை” மற்றும் “கிறிஸ்தவ வரலாற்றில் குடும்ப ஆராதனை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதத்திலிருந்து விளக்கயிருப்பவற்றில் இருந்து, நான் கடவுளை குடும்பமாக ஆராதனை செய்யவேண்டுவது மட்டுமல்லாமல், பிள்ளைகளுக்கும் கற்பித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பை கடவுள் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். இதையே வரலாற்றில் கிறிஸ்தவ பெரியோரும் கருத்தாய்க் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.\nகுடும்ப ஆராதனை ஏன் அவசியம், தேவன் தந்திருக்கும் குடும்பத்தின் உலகப்பிரகாரமான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆத்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கிறேன் என்றும், சுவிசேஷம் அறிவிப்பது ஒவ்வொருவருடைய குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதையும், தனி ஆராதனையே சபை ஆராதனைக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது என்பதையும் ஆழமாக நூல் உணரச்செய்தது. இதுவே சபை வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்ற வேதசத்தியத்தையும் உணர முடிந்தது.\n“குடும்ப ஆராதனையில் இருக்கவேண்டிய அம்சங்கள்” மற்றும் “குடும்ப ஆராதனையை நடத்தும் முறை” ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் வேதபூர்வமான குடும்ப ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்றும், எந்த நேரத்தில் அதை எவ்வளவு நேரம் செய்யவேண்டும் எனவும் தெளிவாக விளக்கியிருக்கிறார். இறுதியாக “குடும்பத்தலைவர்களுக்கான குடும்ப ஆராதனை நடத்தும் வழிமுறைகள்” என்ற தலைப்பில் ஆசிரியர் தந்துள்ள விளக்கம் என்னை அதிகமாகப் பாதித்தது. அவை அனைத்தும் வேதபூர்வமான உண்மைகள் எனவும் புரிந்துகொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை எனது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சபை ஆராதனையை கர்த்தர் விசேஷவிதமாக ஆசீர்வதித்து அவரை மகிமைப்படுத்தி வாழும்படியாகக் கிருபை பாராட்டி வருகிறார்.\nஉண்மையில் சிறிதளவுகூட வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராதிருந்த எனக்கு, வாசிப்பதின் அவசியத்தை உணர்த்தி, இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கச் செய்ததே அச்சமயத்தில் என்னை ஆட்கொண்ட பயமும், கேள்வியுந்தான்; வேதசத்தியங்களை முறையாகப் படித்துப் புரிந்து கைக்கொண்டு நடந்தாலும், என் குடும்பத்தை கர்த்தரின் சித்தப்படி நடத்தத் தவறினால் நான் வேதம் எதிர்பார்க்கிறபடி கிறிஸ்தவனில்லையா கிறிஸ்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லையா என்ற பயமும் கேள்வியுமே என்னை அச்சமயத்தில் வாசிக்கத் தூண்டியது.\n‘வாசிப்பு சிந்திக்க வைக்கும்’ எனக் கேள்விப்பட்டிருந்தாலும் அதை அனுபவபூர்வமாக புரிந்துகொள்ள வைத்ததுமன்றி என்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் குடும்பத்தலைவனாக பல தீர்மானங்களை எடுக்கவும் உதவியது. எனவே வேதத்தையும் வேதசத்தியங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதனால் நானும் என் குடும்பமும் கிறிஸ்துவுக்குள் அடைந்து வரும் பயன்கள் அநேகம்.\nகர்த்தரின் வேதம் – ஆர். பாலா, ஜோன் ரூத்தர்\nசீர்திருத்த புத்தகங்கள் என் கையில் கிடைக்க கர்த்தர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவற்றில் முதலாவதாக நான் வாசித்தது, ‘கர்த்தரின் வேதம்’ என்ற நூல். பத்து வருடங்களுக்கு முன்பாக நான் வாசித்த இந்த புத்தகத்தின் மூ���ம் நான் பெற்றுக்கொண்ட நன்மைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.\nஆரம்ப காலங்களிள் நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ சபையில் இருந்தேன். அங்கிருந்தபோது பரிசுத்த வேதாகமம் பற்றியும், ஆண்டவரைப் பற்றியும் அறியாமல் இருந்தேன். என்னுடைய 25ம் வயது வரையில் வேதத்தின் மகத்துவத்தை நான் அறிந்திருக்கவில்லை.\nகர்த்தரின் வேதம் என்ற தலைப்பில் இருக்கும் இந்தப் புத்தகத்தை நான் வாசித்த பிறகுதான், இறையாண்மையுள்ள கர்த்தர் ஒருவர் இருக்கிறார், அவரால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஒன்று இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன்.\nவேதத்தின் வாசனையே இல்லாமல் இருந்த என்னை வேதத்தின் பக்கம் திரும்பவைத்தது இந்தப் புத்தகம். பாவத்தில் சீரழிந்திருந்த நான் உலக காரியங்களுக்கும் விக்கிர ஆராதனைக்கும் அடிமைப்பட்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகுதான் நான் எப்பேர்பட்ட பாவி என்பதை உணர்ந்தேன்.\nஎத்தனை பெரிய ஆண்டவர் எனக்காக பூமிக்கு இறங்கி வந்து என்னுடைய பாவங்களுக்காக, எனக்குக் கிடைக்கவேண்டிய தண்டனையை அவர் தம்மேல் சுமந்து பாடுபட்டு, மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்தேன்.\nஎன் பாவங்களையெல்லாம் அவர் தன் கிருபையாலும், இரக்கத்தாலும் மன்னித்தார். அதன் மூலமாக எனக்கு மறுபிறப்பைக் கொடுத்து, மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் கொடுத்தார்.\nபரிசுத்த தேவனுக்கு முன்பாக நான் ஒரு புழு. நான் அருவருக்கத்தக்கவன். அப்படிப்பட்ட எனக்காக அவர் பாவமனிதர்களின் கையில் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து உயிர்த்தார் என்பதை நான் உணர்ந்தேன்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு பிசாசு பிடித்த மனிதனைப்போல இருந்த என்னை முழுவதுமாக விடுதலையாக்கி சுகம் கொடுத்து தேவனுடைய பிள்ளையாக்கியது வேதமே. மேலும் கர்த்தருடைய சபையில் இணைந்து, சபை ஆராதனையில் வேதத்தை வாசிக்கின்ற ஒரு பணியையும் ஆண்டவர் எனக்கு கிருபையாக அருளியிருக்கிறார்.\nஆத்துமாவுக்கு உதவாத புத்தகங்களை அதிகமாகப் படித்துக்கொண்டிருந்த என்னை சீர்திருத்த புத்தகங்களை வாசிக்கவும், வாசித்தவற்றை பிறருக்கு எடுத்துச் சொல்லவும் கர்த்தரின் வேதம், என்ற இந்தப் புத்தகம் ஒரு தூண்டுகோலாக இருந்தது என்று கூறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறே���்.\nஇந்தப் புத்தகத்தில் இரண்டாவது பகுதியாக இருக்கின்ற 1689 விசுவாச அறிக்கையின் முதல் அதிகாரமாக இருக்கின்ற ‘பரிசுத்த வேதாகமம்’ என்ற பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் தனிப்பட்டவிதத்தில் வேதத்தைப் புரிந்துகொள்ளுவதற்கும், சபை வாழ்க்கை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருந்து வருகிறது.\nகுறிப்பாக, இந்தப் பகுதி மூலம், கர்த்தரின் தெய்வீகத் தன்மையையும், வார்த்தையின் வல்லமையையும், வேதத்தைப் புரிந்துகொள்ள அவசியமான விதிகளையும், வேதத்தின் மூலம் மட்டுமே ஆவியானவர் பேசுகிறார் என்பதையும், மனிதனின் இரட்சிப்பிற்கும் விசுவாசத்திற்கும் வேதம் மட்டுமே போதுமானது என்பதையும், வேதம் தவறிழைக்காதது, அதிகாரமுள்ளது, வேதத்தோடு எதையும் சேர்க்கக்கூடாது என்பதையும், வேதம் தன்னைத்தானே விளக்குகிறது போன்ற அநேக சத்தியங்களை அறிந்துகொண்டேன்.\nஇப்படியாக வேதத்தின் மெய்த்தன்மை பற்றிய நுணுக்கங்களைத் தெளிவாக எழுதித் தந்திருக்கும் ஆசிரியர்கள் பாலா மற்றும் ஜோன் ரூத்தருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் நன்றி.\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர���. பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-18T17:05:41Z", "digest": "sha1:JLBNNHWQFPEZD4NRIBSLJVFQT6TYRF6B", "length": 8906, "nlines": 90, "source_domain": "maarutham.com", "title": "வெற்றிலை போடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Lifestyle வெற்றிலை போடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்\nவெற்றிலை போடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள்\nஅந்த காலத்தில் இருந்து இந்த நவீன காலம் வரையில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nபொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.\nபாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும், சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.\nஇதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.\nவெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.\nஜீரண மண்டலம் நன்றாக செயல்பட்டால் பல நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு தான் விருந்துகளை முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் நமது மரபில் உள்ளது.\nஉடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய வெற்றிலை போடும் பழக்கத்தை பலர் தவறான முறையில் கடைபிடித்து வருகின்றனர்.\nஇன்று பலர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு புகையிலையிலையும் சேர்த்து சாப்பிடுவது தீய பழக்கமாகும்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/13066", "date_download": "2021-04-18T18:32:45Z", "digest": "sha1:HVPOUSEC42S6HPYWKKUF56LPUHQWXG5R", "length": 7232, "nlines": 43, "source_domain": "online90media.com", "title": "ஆமையை வி ழு ங் கிய முதலை … எ தி ர்பா ரா த நேரத்தில் நடந்த திருப்பம் … ஆமை என்றால் சும்மாவா !! !! – Online90Media", "raw_content": "\nஆமையை வி ழு ங் கிய முதலை … எ தி ர்பா ரா த நேரத்தில் நடந்த திருப்பம் … ஆமை என்றால் சும்மாவா \nJanuary 21, 2021 Online90Leave a Comment on ஆமையை வி ழு ங் கிய முதலை … எ தி ர்பா ரா த நேரத்தில் நடந்த திருப்பம் … ஆமை என்றால் சும்மாவா \nமுதலைக்கு உணவாக மாறிய ஆமை…\nஉணவு மனிதனுக்கு மட்டும் இன்��ி ஒவ்வொரு விலங்கினத்திற்கும் அவசியமான ஓன்று ஏனெனில் உணவு இன்றி எந்த உயிரினமும் வாழ முடியாது. நிச்சயமாக உயிர்வாழ வேண்டுமெனின் உணவு தேவையானதும் அவசியமானதுமாகும். இதற்காக மற்றைய விலங்குளை உண்டு வாழ்வது தான் பொதுவான இயல்பு. இது தான் உலக நியதியும் கூட.\nஇவ்வாறு ஒரு விலங்கை இன்னொரு விலங்குகள் உண்ணும் பொழுது மனிதர்களுக்கு இது இறக்கமாக காணப்பட்டாலும் அது தன இயற்கை என எண்ணிக்கொள்ள வேண்டும், ஏனெனில் மனித இனமும் கூட தன்னுடைய உணவு தேவைக்காக இதையே தான் செய்கிறார்கள்.\nஆனால் மற்றைய விலங்குகள் தனது உணவியு தேவையை பூர்த்தி செய்யும் நேரங்களில் அதைக் கண்டு கவலையும் அடைவது மனித இயல்பு தான். இங்கு ஒரு கட்சியில் முதலை ஓன்று நீரிலிருந்த்து வெளியே வந்து அனிருந்த முதலை ஒன்றை தனது உணவாக்க முயல்கிறது.\nபொதுவாக ஆண்மையில் உடல் அமைப்பு நமக்கு நன்றாக தெரியும் அத முதுகு பகுதி ஓடுகளால் ஆனது. இந்த முதலை தன்னுடைய வாயினுள் வைத்து உன்ன முற்படுகிறது ஆனால் அது முடியாமல் ஆமை நழுவி கீழே விழ மீண்டும் அந்த அமைய எடுத்தது உண்ண பார்க்கிறது.\nநல்ல வேளையாக மறுபடியும் ஆமை அங்கிருந்து நழுவி விட அதன் பின்னர் என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nநடுரோட்டில் இப்படியொரு சர்ப்ரைஸ் யாரும் பொண்டாட்டிக்கு கொடுத்துருக்க மாட்டீங்க இந்த மாதிரி கணவன் கிடைத்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான் \nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞன் கயிற்றில் நடந்து பார்த்திருப்பீங்க லைட் கம்பத்தின்மீது நடந்து பார்த்திருக்கிறீங்களா வீடியோ உள்ளே \nசருமத்தைப் பாதுகாக்கும் இந்த உணவுகளை க ட் டா யம் சேர்த்துக்கோங்க.. இன்னும் அழகில் ஜொலிக்கலாம் \nஇஞ்சி சாறும், தேனும் நம் உ ட ம் பில் செய்யும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா \nதினமும் இந்த டைம்முக்கு நீங்க சாப்பிட்டீங்கனா உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்…\nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காண��ளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgopi.blogspot.com/2009/03/", "date_download": "2021-04-18T18:54:57Z", "digest": "sha1:44C6BVVPEBVEPKYMSXCL4FQ5G7XOT3HD", "length": 26922, "nlines": 201, "source_domain": "tamilgopi.blogspot.com", "title": "க.கோபி கிருஷ்ணா.: மார்ச் 2009", "raw_content": "\nஇருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெளியிடப்பட்டால் விற்பனையாகாத கிறிக்கெற் புத்தகங்க...\nவெளியிடப்பட்டால் சூடாக விற்பனையாகக் கூடிய கிறிக்கெ...\nமஹிந்த சிந்தனை வரித் திட்டம் 2010\nமொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... சபா...\nஅச்சுவலை (2) அப்ரிடி (1) அழகு (1) அழகு. (1) அழைப்பிதழ். (1) அறுவை (4) அனுபவம் (1) ஆண்கள் (1) இராஜினாமா (1) இருக்கிறம் (3) இலங்கை (5) உள்குத்து (1) எரிச்சல் (1) ஐ.பி.எல் (1) ஒபாமா (1) ஒருவரி (1) ஒருவரி. (1) ஓடுதல் (2) கடவுள் (2) கடுப்பாக்குதல் (1) கணிப்பு (1) கப்பல் (1) கரச்சல் (1) கருத்து (1) கல்யாணம் (1) கவலை (1) களவு (1) காதல் (2) காதல (1) கார் (1) கிரபிக்ஸ் (1) கிறிக்கெற் (6) சக்தி ரீ.வி (1) சச்சின் (1) சண்டை (2) சந்திப்பு (5) சமயம் (1) சர்தார் (1) சாய்பாபா (1) சிந்தனை (1) சிரிப்பு (1) சிலெட்ஜிங் (2) சீரியஸ் (1) சும்மா (1) சுயதம்பட்டம் (1) சுயம்வரம் (1) சோதிடம் (1) தமிழ் (3) தமிழர் (1) தனிநாடு (1) தாடி (1) திணிப்பு (1) திருமண அழைப்பிதழ் (1) திருமணம் (3) திறமை (2) தினக்குரல் (1) தீவிரவாதம் (1) தேவதை (1) தொடர் விளையாட்டு (1) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (1) நக்கல் (1) நகைச்சுவை (18) நட்சத்திரம் (1) நடைமுறை (1) நண்பர் (1) நம்பிக்கை. (1) நல் வாக்கியங்கள் (1) நாய் (1) நியூட்டன் (1) நேர்மை (1) பச்சிளம் பாலகர் (1) படங்கள் (6) பணக்காரர் (1) பணம் (1) பதிவர் (11) பதிவர் சந்திப்பு (3) பதிவர் சந்திப்பு படங்கள் (2) பம்பல் (13) பல்கலைக்கழகம் (1) புதுமை (1) பெண்கள் (2) மக்ராத் (1) மகாத்மா காந்தி (1) மன அழுத்தம் (1) மனம் (1) மனைவி (3) முயற்சி (1) மொக்கை (9) யாழ்தேவி (2) ரைற்றானிக் (1) லாரா (1) வலைப்பயிற்சி (1) வாடிக்கையாளர் சேவை (1) வாழ்க்கை (1) வானொலி (1) விவாகரத்து (1) வீண் (2) வெறுப்புக்கள் (1) ஹர்பஜன் (1) cricket (2) funny (1) gif (1) Sledging. (3) word exchange. (1)\nவெளியிடப்பட்டால் விற்பனையாகாத கிறிக்கெற் புத்தகங்கள்...\nமக்கள் ஏன் என்னை நேசிக்கிறார்கள்- டெரல் ஹெயார்.\nவேகமாக துடுப்பெடுத்தாடுவது எப்படி- ராகுல் ட்ராவிட்\nஎல்லைக்கோட்டில் வினைத்திறனான பந்து தடுக்கும் முறை- மொன்ரி பனசர். (முன்னுரை அஜந்த மென்டிஸ்)\nஇறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- இந்திய அணி\nஅரையிறுதிப் போட்டிகளை வெல்வது எப்படி- தென்னாபிரிக்க அணி.\nஉடல் தகுதியுடன் இருப்பது எப்படி- இன்ஸமாம் மற்றும் அக்தர். (முன்னுரை அர்ஜீன ரணதுங்க)\nசொந்த நாட்டுக்காக விளையாடுவது எப்படி- கெவின் பீற்றர்சன் (முன்னுரை பிரன்டன் நாஷ்)\nஉலகக் கிண்ண போட்டியை ஒழுங்குபடுத்துவது எப்படி- சர்வதேச கிறிக்கெற் சபை.\nதுடுப்பெடுத்தாடுதலின் அழகு - முத்தையா முரளிதரன்\nவிளையாட்டில் நேர்மை - அவுஸ்ரேலிய அணி\nநானும் என் மனைவியும் - ஷேன் வோர்ன்\nசமிந்த வாஸ் ஐ எதிர்கொள்வது எப்படி - ஸ் ரீபன் பிளமிங்\nவெளியிடப்பட்டால் சூடாக விற்பனையாகக் கூடிய கிறிக்கெற் புத்தகங்கள்..\nஸ்குவாஷ் பந்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி - கில்கிறிஸ்ற்\nபால் குடிப்பதன் மகிமை - மகேந்திரசிங் டோனி\nபோதை மருந்துப் பாவனையின் பின்னர் சாட்டுப் போக்கு சொல்வது - அக்தர் மற்றும் அசிப் (முன்னுரை ஷேன் வோர்ன்)\nமுக்கால் கை கொண்ட ஷேர்ட் அணிவதன் நன்மை - ஹர்பஜன் சிங்\nஎனது கையில் உலகக் கிண்ணம் - ஹேர்ச்சில் கிப்ஸ்\nநானும் எனது தந்தையும் - ஜெகன் முபாரக்\nகைத்தொலைபேசியில் செய்திகள் அனுப்பும் கலை- ஷேன் வோர்ன்\nநான், அம்மா, காயங்கள் மற்றும் மருந்துகள்- ஷேன் வோர்ன்\nபோட்டிகளில் முன்னரே முடிவு செய்வது எப்படி- முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்\n13 பேர் ஓரணியில் விளையாடுவது எப்படி- றிக்கி பொன்ரிங்\nமஹிந்த சிந்தனை வரித் திட்டம் 2010\nவரி விதிக்கும் திட்டம் 2010.\nநாட்டின் பொருளாதாரம் நடுவீதிக்கு வந்து விட்டதால் அடுத்த வருடத்திற்கான வரிவிதிப்புத் திட்டங்கள்.\nஒருவர் வரி விசாரணை செய்யப்படுகிறார்.\nவிசாரிப்பவர் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ர ஆலோசகருமான திரு.பஷில் ராஜபக்ஷ.\n(இவர் ஜனாதிபதியின்ர சகோதரர் எண்டு நான் சொல்லேல... சத்தியமா சொல்லேல...)\n1) கேள்வி : என்ன செய்யிறாய்\nவரி : வியாபார வரி கட்டு.\n2) கேள்வி : என்ன வியாபாரம் செய்யிறாய்\nபதில் : சாமான் விற்கிறது.\nவரி : விற்பனை வரி கட்டு.\n3) கேள்வி : எங்கயிருந்து வியாபாரச் சாமான்கள வாங்கிறாய்\nவரி : பொது விற்பனை வரி, சுங்க வரி மற்றும் 'ஒக்ரோய் கட்டு. (Octroi)\n4) கேள்வி : சாமான்க��� விற்று என்ன கிடைக்குது உனக்கு\nவரி : வருமான வரி கட்டு.\n5) கேள்வி : இலாபத்த என்ன செய்யிறாய்\nபதில் : பங்குதாரருக்கு பிரிச்சு குடுக்கிறனான்\nவரி : பங்கு வரி கட்டு.\n6) கேள்வி : பொருட்களை எங்க உற்பத்தி செய்யிறாய்\nவரி : உள்நாட்டு உற்பத்தி வரி கட்டு.\n7)கேள்வி : உனக்கு அலுவலகம், பண்டக சாலை, தொழிற்சாலை சொந்தமா இருக்கா\nவரி : மாநகர சபைக்கு வரி கட்டு. தீயணைப்பு வரி கட்டு.\n8) கேள்வி : உனக்கு கீழ ஊழியர்கள் வேல செய்யிறாங்களா\nவரி : ஊழியர் சேவை வரி கட்டு.\n9) கேள்வி : மில்லியன் கணக்கில வியாபாரம் செய்யிறியா\nவரி : பணப் புரழ்வு வரி கட்டு.\n10)கேள்வி : வங்கியில இருந்து 1 இலட்சத்துக்கு மேல பணம் எடுப்பியா\nவரி : பண கையாளல் வரி கட்டு.\n11)கேள்வி : ஊழியருக்கான சாப்பாட்ட எங்க வாங்கிறனீ\nபதில் : உணவு விடுதியில.\nவரி : உணவு மற்றும் களியாட்ட வரி கட்டு.\n12)கேள்வி : வியாபார விடயமாக வெளிநாட்டுக்குப் போறனியா\nவரி : வெளிநாடடு வியாபார வரி கட்டு.\n13)கேள்வி : அரசாங்க சேவைகள பயன்படுத்திறியா\nவரி : சேவை வரி கட்டு.\n14)கேள்வி : வியாபாரம் செய்ய முதல் எங்கயிருந்து கிடச்சது\nபதில் : பிறந்த நாள் பரிசா கிடச்சது.\nவரி : நன்கொடை வரி கட்டு.\n15)கேள்வி : ஏதாவது சொத்து இருக்குதா\nவரி : சொத்து வரி கட்டு.\n16)கேள்வி : வியாபார உளைச்சல குறைக்க என்ன செய்யிறனீ\nபதில் : படம் பாக்க போவன்.\nவரி : களியாட்ட வரி கட்டு.\n17)கேள்வி : வீடு ஏதும் வாங்கினியா\nவரி : அஞ்சல் வரி, பதிவு வரி கட்டு.\n18)கேள்வி : எப்பிடி பயணம் செய்யிறனீ\nவரி : கூடுதல் கட்டணம் செலுத்து.\n19)கேள்வி : பிள்ளைகள் படிக்கிறாங்களா\nவரி : கல்வி வரி, மேலதிக கல்வி வரி, உயர் கல்வி வரி கட்டு.\n20)கேள்வி : முந்தி வரி ஏதும் கட்ட பிந்தினதா\nவரி : தண்டப்பணம் கட்டு, வட்டி கட்டு.\n22)கேள்வி : ஏதும் கேக்க விரும்பிறியா\nபதில் : ஓம். என்னால இவ்வளவும் வரியும் கட்ட ஏலாது. நான் சாகலாமா\nவரி : பொறு. அண்ணாட்ட கேட்டு சொல்றன். அண்ணாக்கு ஈமச்சடங்கு வரி பற்றி ஒரு எண்ணம் இருக்கு.\nஎல்லா நாடுகளுக்கும் கடன் உண்டெனில் (உண்மை அமெரிக்காவிற்கும் கடன் உண்டு.) பணமெல்லாம் எங்கே செல்கிறது.\nகால்நடைகளுக்கான உணவின் சுவை அதிகரிக்கப் பட்டால் அதை சுவைத்துப் பார்ப்பது யார்\n(ஒரு யோசனை கொடுக்கத் தான் தேவை)\nஒளிக்கு ஒரு வேகம் இருக்கெனில் இருளின் வேகம் என்ன\nவிமானம் விபத்தைச் சந்திக்கும் போது விமா���த்திலுள்ள கறுப்புப் பெட்டி சேதமடையாது எனில் கறுப்புப் பெட்டியாலேயே முழு விமானத்தையும் ஏன் செய்யக் கூடாது\nபதிப்புரிமைக்குரிய அடையாளத்திற்கான காப்புரிமை யாரிடம் உள்ளது\nநீருக்கடியில் உங்களால் அழ முடியுமா\n(ஒரு முறை முயற்சி செய்கிறேன்)\nபொதுவாக கடுமையாக வேலை செய்வதை நாய் போல உழைத்தல் என்கிறோம். ஆனால் நாய் பொதுவாக ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வு தானே எடுக்கிறது\n(வேறு எதையோ குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்)\nதொலைபேசியிலும், கணிப்பானிலும் இலக்கங்கள் இலக்கத் தட்டில் ஒன்றுக் கொன்று வேறுமாதிரி இருக்கக் காரணம் என்ன\nவட்ட வடிவிலான அறையின் மூலைப் பகுதியை கண்டுபிடிக்க உங்களால் முடியுமா\nமரங்களில் ஓய்வெடுக்கும் பறவைகள் நித்திரை செய்த பின்பும் ஏன் கீழே விழுவதில்லை\n(இன்று இரவு பார்க்கத் தான் வேண்டும்)\nமுதலில் வந்தது பழமா அல்லது ஒரேஞ் (செம்மஞ்சள்) வர்ணமா\nசோளம் எண்ணை சோளத்திலிருந்து செய்யப்படுகிறது எனி்ல், மரக்கறி எண்ணெய் மரக்கறிகளிலிருந்து செய்யப்படுகிறது எனில் குழந்தை (Baby oil) எண்ணைய்\nஒருவருக்கு நினைவிழப்பு ஏற்படின் தனக்கு நினைவிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா\nநீருக்கடியில் வைத்து பலூனை உடைக்க முடியுமா\nகட்டி முடிக்கப்பட்ட பின்னரும் 'buildING' என அழைக்கப்பட காரணம் என்ன\nநீங்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் வானொலியை இயக்கினால் உங்களால் வானொலியின் ஒலியைக் கேட்க முடியுமா\n(விஞ்ஞான ரீதியாக சிந்திக்க வேண்டி இருக்கிறது)\nநீங்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறீர்களெனில் அந்த நேரத்தில் உங்கள் வாகன முகப்பு மின்விளக்கை ஒளிரச் செய்யின் என்ன நடக்கும்\nஒருவர் நிலமொன்றை உரிமையாக வைத்திருப்பாராயின் பூமியின் அடிவரை அந்த நிலம் அவருக்கா சொந்தம்\nபொதுவாக எல்லா கார்களுக்கும் வேகமானியில் 130 வரை காணப்படும். ஆனால் சட்டரீதியாக அந்தளவு வேகமாக செல்ல முடியாதே\n(முட்டாள் தனம். விதியை உடையுங்கள்)\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தடை என்றால் பெரும்பாலான மதுபான நிலையங்களில் வாகனத்தரிப்பிட வசதி காணப்பட காரணம் என்ன\nஒழுங்கான சிறுதுயில்கள் வயதடைதலை தடுக்கின்றன. முக்கியமாக நீங்கள் வாகனத்தைச் செலுத்துகையில் எடுப்பது.\nஒரு பிள்ளை உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெற்றோராவீர்கள். இரண்டு பிள்ளைகள் எனின் இருவருக்குமிடையில் நடுவராவீர்கள்.\nதிருமணம் என்பது ஒரு உறவு. அதில் ஒருவர் எப்போதுமே சரியாக இருப்பார். மற்றவர் கணவனாக இருப்பார்.\nநாம் அனைவரும் வரிகளை புன்னகை கொண்டு செலுத்த வேண்டுமென நினைக்கிறேன். நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பணம் கேட்கிறார்கள்.\nஒரு குழந்தையின் அதிகப்படியான வளர்ச்சி ஏற்படும் காலமானது, பாடசாலைக்கு செல்ல நீங்கள் புதிய சீருடைகளை வாங்கிய பின் ஒரு மாதத்திற்குள் ஏற்படும்.\nநீங்கள் யாருடன் வாழ விரும்புகிறீர்களோ அவரை மணப்பதை விட, யாரில்லாமல் உங்களால் வாழ முடியாதோ அவரையே மணவுங்கள். ஆனால் எதைச் செய்யினும் பிற்காலத்தில் வருத்தப்படத் தான் போகிறீர்கள்.\nகாதலை உங்களால் பணத்தைக் கொடுத்து வாங்க முடியாது. ஆனால் காதலிக்க தொடங்கிய பின் அதற்காக செலுத்துவீர்கள்.\nவாக்களிக்காது விடுகின்ற நல்ல பிரஜைகளால் தான் பிழையானவர்கள் தேர்வாகிறார்கள்.\nசோம்பல் என்பது வேறொன்றுமில்லை. களைப்படைய முன்னரே நாம் எடுக்கும் ஓய்வு தான் சோம்பல்.\nதிருமணம் என்பது கொடுப்பதும் பெறுவதும் தான். நீங்களாக கொடுப்பது சிறந்தது, அல்லது உங்கள் மனைவி எப்படியோ எடுத்துக் கொள்வாள்.\nமனைவியும் கணவனும் எப்போதுமே சமரசம் செய்து கொள்வார்கள். கணவன் பிழை செய்வதாக ஒத்துக் கொள்வான். மனைவி அதை ஏற்றுக் கொள்வாள்.\nபெண்களுக்கு முதலிடம். அழகான பெண்களுக்கு அதனிலும் முன்னுரிமை.\nஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு அதிக முறை காதலில் விழுவது அவசியமானது, ஆனால் அதே நபருடன்.\nஉண்மையான நண்பர்கள் என்பவர்கள் கைத்தொலைபேசி மாறும் போது தப்பிப் பிழைத்து நம் கைத்தொலைபேசியில் இலக்கங்கள் இருப்பவர்கள் தான்.\nசேமிப்பு என்பது மிகச்சிறந்தது. குறிப்பாக உங்கள் தந்தை உங்களுக்கு சேமித்திருப்பின்.\nநம் மொழியை தாய் மொழி என்று அழைக்கிறோம், ஏனென்றால் தந்தைமார் கதைப்பது குறைவு.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_51.html", "date_download": "2021-04-18T17:41:35Z", "digest": "sha1:CXXOLN5MXTJPAU7T5BUYWBPMFR426T6G", "length": 3378, "nlines": 77, "source_domain": "www.bibleuncle.net", "title": "சத்திய வேதத்தை தினம் தி���ானி", "raw_content": "\nHometamilchristiankeerthanaikalசத்திய வேதத்தை தினம் தியானி\nசத்திய வேதத்தை தினம் தியானி\nசத்திய வேதத்தை தினம் தியானி\nஉத்தம ஜீவிய வழிகாட்டும் ,உயர் வானுலகில் உனைக்கூட்டும்-சத்\nவாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்\nபாலர்க்கினிய் பாலும் அதாம் ;படிமீ தாத்மபசி தணிக்கும்\nசத்துரு பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம் ,\nபுத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும்.-சத்தி\nபுலை மேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம்;\nநிலையா நரர்வாணன் நிலைக்க நேயகாய கற்பம் அஅதாம் .-சத்தி\nகதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது ;\nபுதிய எருசாலேமபதிக்குப போகும் பயணத் துணையும் அது ; சத்தி\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதிருவிருந்து ஒரு சிறப்பு பார்வை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/03/04/west-indies-player-pollard-hits-6-sixers-in-6-balls-against-sri-lanka-at-t20", "date_download": "2021-04-18T17:56:27Z", "digest": "sha1:FTZQZGVLJKP5MFAXX4QRWDHHY57GTDZ5", "length": 13995, "nlines": 76, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "west indies player pollard hits 6 sixers in 6 balls against sri lanka at t20", "raw_content": "\n6 பந்துகளில் 6 சிக்சர்கள் : கிப்ஸ், யுவராஜ் லிஸ்ட்டில் இணைந்த பொல்லார்ட் - நொந்துபோன தனஞ்செயா\nஈவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண் என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரும் அடுத்தடுத்த டெலிவரிகளில் அவுட் ஆனதால் ஆட்டத்தில் இலங்கையின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், ஆறு பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டியுள்ளார். இலங்கை ஆஃப் ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக்கினார் பொல்லார்ட். 2007 டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியிருப்பார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் மீண்டும் அதே போன்றதொரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.\nஇந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸின் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பௌலிங்கைத் தேர்வு செய்தார். இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் சார்��ில் டாப் ஆர்டரில் டிக்வெல்லா மற்றும் நிசாங்கா இருவரும் மட்டுமே கொஞ்ச நேரம் நின்று ஆடினார். டிக்வெல்லா 33 ரன்களிலும் நிசாங்கா 39 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 131 ரன்களை மட்டுமே எடுத்தது.\n132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஓப்பனர்களான ஈவின் லூயிஸ், சிம்மன்ஸ் இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கினர். இலங்கை கேப்டன் மேத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே லூயிஸ் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய இந்தக் கூட்டணி முதல் 3 ஓவர்களிலேயே 48 ரன்களை சேர்த்தது.\nஇந்நிலையில்தான் அகிலா தனஞ்செயா நான்காவது ஓவரை வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் தனஞ்செயா. ஈவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரண் என முக்கிய பேட்ஸ்மேன்கள் மூவரும் அடுத்தடுத்த டெலிவரிகளில் அவுட் ஆனதால் ஆட்டத்தில் இலங்கையின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதே ஸ்பெல்லில் அகிலா தனஞ்செயா வீசிய 6 வது ஓவரில்தான் பொல்லார்ட் ஆறு சிக்சர்களை அடித்து மிரட்டினார்.\nஅகிலா தனஞ்செயா முதலில் இருந்தே ஸ்டம்ப் லைனில், கொஞ்சம் ஃப்ளைட் செய்து ஃபுல் லெந்தில் வீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்டுக்கு இழுத்து விக்கெட் வீழ்த்திக்கொண்டிருந்தார். பொல்லார்டுக்கு எதிராகவும் இதே டெக்னிக்கை ஃபாலோ செய்து வீசினார்.\nஒரு ஸ்பின் பௌலர் ஃப்ளைட் செய்து ஃபுல் லெந்தில் பொல்லார்டுக்கு வீசினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கண்ணை மூடிக்கொண்டு கிரவுண்டுக்கு வெளியே பந்தை பறக்கவிட்டுவிடுவார். நேற்றும் அதுதான் நடந்தது. பவுலரின் தலைக்கு மேல் லாங்-ஆன், லாங்-ஆஃப், மிட் விக்கெட் என க்ளியர் ஹிட்டாக 6 பந்துகளையும் சிக்சராக்கி மிரட்டினார் பொல்லார்ட்.\n5.1 - லாங் ஆன் திசையில் சிக்ஸர்\n5.2 - பௌலர் தலைக்கு மேலே பறந்து சைட் ஸ்கிரீனைத் தாக்குகிறது\n5.3 - இப்போது லாங் ஆஃப் திசையில்\n5.4 - டீப் மிட்வெக்கெட் திசையில் இமாலய சிக்ஸர்\n5.5 - மீண்டும் பௌலரின் தலைக்கு மேலே\n5.6 - மறுபடியும் டீப் மிட்வெக்கெட் திசையில்\nஇந்த 6 சிக்சர்களே இலங்க��யின் கையில் இருந்த ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் மாற்றிவிட்டது. 11 பந்துகளில் 38 ரன்களை எடுத்த பொல்லார்ட் வனிது ஹசரங்காவின் டெலிவரியில் lbw ஆகி வெளியேறினார்.\nஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அடுத்த ஓவரிலேயே 6 சிக்சர்களை கொடுத்ததால் தனஞ்செயா நொந்துப்போனார்.\n'சூப்பர் 50 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்துள்ளேன். இங்கே ஹாட்ரிக் சிக்சர்களை அடித்தவுடனே பௌலர்தான் ப்ரஷரில் இருப்பார் என்பார் என்பதால் 6 சிக்சர்களை அடிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.' என பரிசளிப்பு விழாவில் பேசியிருந்தார் பொல்லார்ட்.\n2007 ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் என்ற சாதனையை முதன் முதலாக செய்தார். அதன்பிறகு அதே ஆண்டில் டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரட்டியிருந்தார். இப்போது பொல்லார்டும் இந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். அதிரடிக்கும் இமாலய சிக்சர்களுக்கும் பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஒருவர் இந்த சாதனையை செய்ததில் பெரிய ஆச்சர்யமே இல்லை. இதுவே கொஞ்சம் லேட்தான்\nபாகிஸ்தானுக்கு சச்சினும் இவர்தான் டிராவிட்டும் இவர்தான் : இன்சமாம்-உல்-ஹக் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world", "date_download": "2021-04-18T18:41:20Z", "digest": "sha1:Z7PP2OVRKDO2CRYOLNKFRLBG2KTD2D5F", "length": 17423, "nlines": 153, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - world", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்காவில் 4ல் 1 பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nஅமெரிக்க மக்கள் தொகையில் 39 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோசையும், 24.8 சதவீதத்தினர் முழு அளவிலும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் - நர்சு கைது\nபுளோரிடாவை சேர்ந்த நர்சு நிவியன் பெட்டிட் இவர் 2001-ம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.\nஅமீரகத்தில் புதிதாக 1,958 பேருக்கு கொரோனா\nஅமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 1,958 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிகரிக்கும் கொரோனா: வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை திட்டம்\nஇலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் - மருத்துவர் அதிர்ச்சி தகவல்\nபுதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.12 கோடியை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11.99 கோடியைக் கடந்துள்ளது.\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் சீக்கியர்கள் 4 பேர் பலி - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இரங்கல்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.\nமியான்மரில் 23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை - ராணுவம் நடவடிக்கை\nமியான்மரில் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற���யது.\nதுருக்கியை விடாத கொரோனா - 42 லட்சத்தை கடந்தது பாதிப்பு\nதுருக்கியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ‌\nபாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்\nஇஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது.\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஅப்டேட்: ஏப்ரல் 18, 2021 00:52\nஅமெரிக்க தூதர்கள் 10 பேரை வெளியேற்றுகிறது ரஷியா\nஅமெரிக்காவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷியா, தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.\nஇளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் -கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர்\nஇளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.\nதானே வடிவமைத்த காரில் இளவரசர் பிலிப் இறுதி ஊர்வலம்\nஇளவரசர் ஹாரியின் மனைவி மேகன் கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இருந்தபடியே இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்க்கிறார்.\nசொகுசு காரில் அழைத்து சென்று சிறுவனை மகிழ்வித்த போலீஸ் அதிகாரிகள்\nசிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்... நெட்டிசன்கள் அதிர்ச்சி\nலாக் அவுட் பிழை, தேடல் மற்றும் ட்வீட்டுகளை பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக டுவிட்டர் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.\nஇளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு - அரசி மீதான தளராத விசுவாசம் கொண்டாடப்படும்\nஇளவரசர் பிலிப்புக்கு பிரிட்டனின் ராயல் கப்பற்படையோடு இருந்த உறவு, கடலோடு இருந்த காதல்தான் வின்சர் கோட்டையில் நடக்கவிருக்கும் இறுதி அஞ��சலி நிகழ்ச்சியின் மையக் கருவாக இருக்கும்.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,93,99,366 பேர் குணமடைந்துள்ளனர்.\nபிரான்சை துரத்தும் கொரோனா - 52 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nபிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.\nதுனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 41 பேர் பலி\nஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர்.\nகொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்\nஅலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் - மருத்துவர் அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்\nபொது இடங்களில் இனி முக கவசம் தேவையில்லை -இஸ்ரேல் அறிவிப்பு\nகாணொளி மூலம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.\nஇளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் -கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர்\nஅலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் - மருத்துவர் அதிர்ச்சி தகவல்\nபிரான்சை துரத்தும் கொரோனா - 52 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் - இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்\nஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க அமெரிக்கா பரிந்துரை\n74-வது பாப்டா விருதுகள் - சிறந்த படமாக நோமட்லேண்ட் தேர்வு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.66 கோடியை கடந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/politics?page=1133", "date_download": "2021-04-18T18:00:56Z", "digest": "sha1:T3MIMOD6XKUE6C3ERXUZ5TNSPFTY3HSW", "length": 21598, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅன்புமணி ராமதாசின் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு\nசென்னை, பிப்.23 - முன்னாள் மத்திய சுகாதா���த்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசின் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு ...\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆதரவு\nசென்னை, பிப்.22 - அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்....\nமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட ஜெயலலிதா வேண்டுகோள்\nசென்னை, பிப்.22 - எனது பிறந்தநாளைவிட கருணாநிதி குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற தேர்தல் பணியில் ஈடுபட ...\nஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் - கோயிலில் அன்னதானம்\nசென்னை, ஜன.3 - ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாளையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானம், விவேசபூஜை நடைபெற்றது. ஜெயலலிதாவின் ...\nஇடதுசாரி கட்சியின் தவறான ஆட்சிக்கு முடிவு கட்ட மம்தா போர்க்கொடி\nகொல்கத்தா,பிப்.22 - மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் இடதுசாரி கட்சியின் 35 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட ...\nராஜ்யசபை தேர்தல் - ஹேமமாலினி மனுதாக்கல்\nபெங்களூர்,பிப்.22 - கர்நாடக மாநிலத்தில் இருந்து நடைபெறும் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி ...\nஆந்திராவில் சோனியாவின் புகழ் மங்கிவிட்டது - நடிகை ரோஜா\nநகரி, பிப்.22 - ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஆந்திராவில் சோனியாவின் புகழ் மங்கிவிட்டது என்று நடிகை ரோஜா குறிப்பிட்டார். ...\nஆட்சியில் பங்கு - சோனியா முடிவு செய்வாராம் - வாசன்\nபுதுக்கோட்டை,பிப்.22 - ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று மத்திய கப்பல் ...\nஅ.தி.மு.க. கூட்டணி பார்வார்டு பிளாக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை\nசென்னை, பிப்.22 - அ.தி.மு.க. கூட்டணியில் நேற்று பார்வார்டு பிளாக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை - பி.டி.அரசகுமார்\nமதுரை,பிப்.22 - வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகஅகில இந்திய தேசிய பார்வர்டு ...\nஉஸ்மானியா பல்கலையில் பதட்டம்- மாணவர்கள் போராட்டம்\nஐதராபாத்,பிப்.22 - தனித்தெலுங்கானா மாநிலம் கோரி வரும் தெலுங்கானா மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது அவர்களை ...\nஉஸ்மா��ியா பல்கலையில் பதட்டம்- தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்\nஐதராபாத்,பிப்.22 - தனித்தெலுங்கானா மாநிலம் கோரி வரும் தெலுங்கானா மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது அவர்களை ...\nபட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் - பிரதமர்\nபுதுடெல்லி, பிப். 22 - பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நேற்று நிருபர்களுக்கு பிரதமர் பேட்டி அளித்தார். அப்போது ...\nஜனாதிபதி உரையில் புதிதாக ஒன்றுமில்லை - எதிர்க்கட்சிகள் கருத்து\nபுது டெல்லி,பிப்.22- பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி பிரதீபா உரையாற்றினார். இந்த உரை பற்றி ...\nமீனவர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒரு நாடகமே\nசென்னை,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைக்கவே மீனவர்களுக்கு ஆதரவாக ...\nநாகையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் - நடிகர் விஜய்\nசென்னை, பிப்.22 - தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லபடுவதை கண்டித்து நாகையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் ...\nதிருத்தணி ஒன்றியத்தில் இன்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை ...\nதமிழக மேலவை தேர்தலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nபுது டெல்லி,பிப்.22 - தமிழக மேலவை தேர்தலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் ...\nபிரதமர் மன்மோகன் சிங் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை, பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நியமனத்தில் தனது கைகள் ...\nதி.மு.க. சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்ப மனு\nசென்னை, பிப்.21- தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில சட்டபேரவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 25.2.2011 முதல் 7.3.2011 வரை ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன��� : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்திய���வில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101298", "date_download": "2021-04-18T17:23:00Z", "digest": "sha1:VOFLU22HYQSIANGFOAOEJJ6RRTBER4YU", "length": 13990, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆர்ப்பாட்டத்தை கலைக்க மியன்மார் பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி ; பலர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nநீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் - அஜித் பி பெரேரா\nபெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது - எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nகொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் - விஜயத்தின் நோக்கம் இது தான் \nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம் \nஆர்ப்பாட்டத்தை கலைக்க மியன்மார் பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்\nஆர்ப்பாட்டத்தை கலைக்க மியன்மார் பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்\nபெப���ரவரி 1 இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான பல வார கால ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் மியான்மர் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன் ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸாரும், இராணுவத்தினரும் முன்னெடுத்த முயற்சியின்போது பலர் காயமடைந்துள்ளதாகவும் மியன்மார் அரசியல்வாதியொருவரும், அந் நாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.\nஅதன்படி டேவி நகரில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூடு ஒருவரைக் கொன்றது மற்றும் பலரை காயப்படுத்தியது என்று அரசியல்வாதி க்யாவ் மின் ஹ்டிகே ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதேநேரம் டேவி வோட்ச் செய்தி ஊடகமும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.\nஇது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நிறுவனம் மியன்மாரின் காவல்துறை மற்றும் ஆளும் இராணுவ சபையின் செய்தித் தொடர்பாளருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்களுக்கும் பதில் கிடைக்கவில்லை.\nஇராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெரும்பாலானோர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மார் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது.\nஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் மியான்மரின் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறிய சதி, நூறாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை வீதிகளில் கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து கண்டனத்தை ஈர்த்தது, சில வரையறுக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்தது.\nஆர்ப்பாட்டங்களின் விளைவாக மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனில், பலருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் அவர்கள் எவ்வாறு காயமடைந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nகாவல்துறையினர் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர் மற்றும் இறப்பர் தோட்டக்கள் அடங்கி துப்பாக்கி பிரயோகத்தையும் முன்னெடுத்துள்ளதாக சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇதேவேளை இராணுவ சதித்திட்டத்தைத் தடுக்க \"தேவையான எந்த வழியையும்\" பயன்படுத்துமாறு ஐ.நா.வை வலியுறுத்திய ஒரு நாள் கழித்து, மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாட்டின் தூதர் 'கியாவ் மோ துன்' பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமியன்மார் ஆர்ப்பாட்டம் டேவி Myanmar Dawei\nமரணத்தின் விளிம்பில் இருக்கும் அலெக்ஸி நவால்னி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவால்னியின் உடல் நிலை மோசமாகவுள்ளதால், அவர் மரணத்தின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஈரானில் 5.6 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் ஒத்துழைப்பு\nஉலகின் மிகப்பெரிய கார்பன் மாசுபடுத்தும் இரு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஏனைய நாடுகளுடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.\n2021-04-18 10:48:52 அமெரிக்கா சீனா காலநிலை மாற்றம்\nஅரச குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்\nஅரச குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n2021-04-17 22:07:17 பிலிப் இறுதிச் சடங்கு இளவரசர் பிலிப்\nதீயில் சங்கமமானது விவேக்கின் உடல்\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\n2021-04-17 21:35:28 விவேக் தகனம் பொதுமக்கள் அஞ்சலி\nநாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி - சஜித்\nஉயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி\nஉண்மையான போராட்டம் இனி தான்…\nசி.ஐ.ஏ. முகவரிடம் ஏமாந்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-227", "date_download": "2021-04-18T17:24:47Z", "digest": "sha1:QJGJ7DV3MX544RLRJE7EAWA2JQSNTEZK", "length": 3614, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருத்துறையூர் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருத்துறையூர் ஆலயம் 11.8295343 அட்சரேகையிலும் , 79.5199549 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.60 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.77 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.37 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.45 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.01 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nவடுகூர் (திருவாண்டார் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.92 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.32 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.32 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=570", "date_download": "2021-04-18T18:02:03Z", "digest": "sha1:HQJIKSCMRFWMCZN4E6YD7RTN2YQJBD2Y", "length": 14562, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 570\nசனி, ஐனவரி 14, 2006\nஇந்த பக்கம் 1990 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-04-18T17:03:02Z", "digest": "sha1:5YAVMMKBUKF542UBS33NCRPMOMKNPCM2", "length": 14091, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "அருண் ஜெட்லி |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்\nஅருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கும் பிரதமர் , ......[Read More…]\nAugust,24,20, —\t—\tஅருண் ஜெட்லி, மோடி\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் ......[Read More…]\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது\nஅருண் ஜெட்லி இறந்து விட்டார்.....ஆனால் அவருடையமகன் எங்கிருக்கிறார் அவரை பாஜக ஏன் நிதி அமை��்சராக நியமிக்கவில்லை... அதேபோல, சுஷ்மா ஸ்வராஜி மரணத்திற்கு இந்தியாவே கலங்கிநின்றது... அவரது மகளை ஏன் வெளியறவு அமைச்சராக நியமனம் செய்யவில்லை... மனோகர் பரிக்கார் ......[Read More…]\nAugust,26,19, —\t—\tஅருண் ஜெட்லி, வாரிசு அரசியல்\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் ......[Read More…]\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் ......[Read More…]\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு\nஉடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம்வேண்டாம் என அருண் ஜெட்லி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தநிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில்சென்று சந்தித்து பேசினார். அமைச்சரவையில் இடம் ......[Read More…]\nMay,29,19, —\t—\tஅருண் ஜெட்லி\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செய்ததில்லை\nபிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விமர்சித்து இருந்தனர். அதற்கு பதிலளித்து, மத்திய நிதி மந்திரி ......[Read More…]\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்றுவிடும்\nஇந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி கிட்டதட்ட ஒரு வாக்கு இயந்திரம்போல் மாறிவிட்டார். அவரை எடுத்துவிட்டால் போதும் எதிர் கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் மொத்தமாக முடிந்துவிடும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய ......[Read More…]\nApril,8,19, —\t—\tஅருண் ஜெட்லி, நரேந்திர மோடி\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்���ி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ......[Read More…]\nFebruary,18,19, —\t—\tஅருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை\nமக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை ......[Read More…]\nJanuary,18,19, —\t—\tஅருண் ஜெட்லி, ஊழல், லஞ்சம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான விஷயம். சித்திரை-1 (ஏப்ரல் 14) அன்று ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெர� ...\nவேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக ...\nநரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்ன� ...\nபிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/ccim-recruitment-notification/", "date_download": "2021-04-18T17:28:54Z", "digest": "sha1:HYNCTNYSG7SRPT6QBOSWQURQBHY64OVY", "length": 8873, "nlines": 195, "source_domain": "jobstamil.in", "title": "CCIM Recruitment Notification 2021 | Walk-in Drive - jobstamil.in", "raw_content": "\nState Government Jobsடெல்லி-Delhiமத்திய அரசு வேலைகள்\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/kgmu-recruitment-notification/", "date_download": "2021-04-18T18:26:37Z", "digest": "sha1:PQPY6PJVKKREBZFJ66UQ6SDQAJMBH4CF", "length": 9020, "nlines": 194, "source_domain": "jobstamil.in", "title": "KGMU Recruitment Notification 2021 - jobstamil.in", "raw_content": "\nMBBSகல்லூரி பணிகள்மத்திய அரசு வேலைகள்மருத்துவ வேலைகள் (Medical Jobs)\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வே��ைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nJunior Research Assistant KGMU Jobs KGMU Notification KGMU Recruitment Lucknow M.Sc Uttar Pradesh இளைய ஆராய்ச்சி உதவியாளர் உத்தரபிரதேச அரசு வேலைகள் உத்தரப்பிரதேசம் மருத்துவ அதிகாரி லக்னோ\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/2nd-idf-national-darts-championship-2017/", "date_download": "2021-04-18T18:14:07Z", "digest": "sha1:BTREZDAX3IBXWO3MIFMP26OJARBZKTWM", "length": 3190, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "2nd IDF National DARTS Championship 2017", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\n2 வது நேஷனல் டார்ட்ஸ் (National DARTS Championship 2017)சாம்பியன்ஷிப் தொடக்க விழா இன்று தொடங்கியது .தொழிலதிபர் ரூஸ்வெல்ட் தொடங்கி வைத்தார் .டார்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் வேணு பிள்ளை உடனிருந்தார் .இவ்விழா மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இன்று காலையில் தொடங்கப்பட்டது .\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-will-be-focusing-on-its-strong-44-seats-in-the-tamilnadu-assembly-elections-415966.html", "date_download": "2021-04-18T17:36:08Z", "digest": "sha1:F3CXXED5ICHWWMBBHGQI3DYJ5HQS7FF4", "length": 19031, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "44 இடங்களுக்கு குறி.. திட்டம் போட்டு வேலை பார்க்கும் டிடிவி.. வியூகத்திற்கு பின்னுள்ள முக்கிய காரணம் | AMMK will be focusing on its strong 44 seats in the Tamilnadu Assembly Elections - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்... திடீரென மருத்துவமனையில் அனுமதி.. காரணம் இதுதான்\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி க��ப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n44 இடங்களுக்கு குறி.. திட்டம் போட்டு வேலை பார்க்கும் டிடிவி.. வியூகத்திற்கு பின்னுள்ள முக்கிய காரணம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக மொத்தம் 44 இடங்களில் திமுக, அதிமுகவிற்கு டப் பைட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக தவிர்த்து அமமுக இந்த தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளதால் கண்டிப்பாக வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு பக்கம் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி அமமுக கூட்டணியில் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. இன்னொரு பக்கம் எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஇந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒற்றையாளாக தமிழகம் முழுக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவரின் பிரச்சாரம் காரணமாக அமமுக சில இடங்களில் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிமுகவின் வாக்குகளை அமமுக ஓரளவிற்கு பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nலோக்சபா தேர்தலில் அமமுகதான் மிகப்பெரிய அளவில் அதிமுகவின் வாக்குகளை பிரித்தது. அதேபோல் மீண்டும் சட்டசபை தேர்தலிலும் அதிமுக வாக்குகளை அமமுக பெரிய அளவில் பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 150+ இடங்களில் இந்த சட்டசபை தேர்தலில் அமமுக போட்டியிட்டாலும் கூட அமமுக குறி வைப்பது என்னவோ 44 தொகுதிகள்தான் என்கிறார்கள்.\nமுக்கியமான 44 இடங்களுக்குத்தான் அமமுக ஸ்கெட்ச் போட்டுள்ளதாம். கோவில்பட்டி உட்பட தென் மாவட்டங்களில் சில தொகுதிகள், வடமாவட்டங்களில் சில தொகுதிகள், டெல்டாவில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அமமுக குறி வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் அல்லது இரண்டாவது இடம் வர வேண்டும் என்பதே அமமுகவின் குறிக்கோள் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n150+ தொகுதிகளில் போட்டியிடும் கட்சி ஏன் 44 தொகுதிகளில் கவனம் வைக்க வேண்டும் என்றது கேட்கலாம். அமமுக எல்லா தொகுதியிலும் தேர்தல் பணிகளை செய்துதான் வருகிறது. ஆனால் இந்த 44 தொகுதிகளில் கூடுதல் கவனத்தோடு, கூடுதல் பணிகளை செய்து வருகிறது. இது அமமுக தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாக கருதும் இடங்கள்.\nஅதோடு இங்கு நன்றாக வேலை பார்த்தால் 7%+ வாக்குகளை மொத்தமாக பெற முடியும். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க இது அமமுக கட்சிக்கு உதவும் என்று தினகரன் நம்புகிறாராம். நான்காவது இடத்திற்கு செல்ல கூடாது.\nதிமுக, அதிமுகவிற்கு அடுத்து நாம் தான் பெரிய மூன்றாவது கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அமமுக நினைக்கிறது. இந்த 44 இடங்களில் நன்றாக வேலை பார்த்தால் வாக்கு வங்கி உயரும்.. இது தனிப்பட்ட வகையில் தன்னுடைய \"பவரை\" உயர்த்த உதவும் என்று தினகரன் நம்புகிறாராம்.\nதினகரன் அதிகமாக நம்பும் நிர்வாகிகள் பலர் இந்த 44 தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தொகுதிகளின் முழு விவரம் தெரியவில்லை . தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களை அமமுக குறி வைத்துள்ளது என்று மட்டும் கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. திமுக, அதிமுகவின் வெற்றி திட்டத்தை காலி செய்யும் வகையில் அமமுக இப்படி செயல்பட்டு வருவதாக தெரிகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/india-ranks-131st-in-internet-speed--worse-than-pakistan-and-nepal", "date_download": "2021-04-18T18:12:45Z", "digest": "sha1:PQMB7EN4W5XSWNRC322ZRUEWR5S4V7A4", "length": 7513, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 18, 2021\nஇணையதள வேகத்தில் 131-ஆவது இடத்திற்கு போன இந்தியா.... பாகிஸ்தான், நேபாளத்தை விடவும் மோசம்\nஇணையதள வேகத்தை சோதனை செய்யும் தளமாக உள்ள ‘ஓக்லா’, உலகம் முழுவதும் 139 நாடுகளில் மேற் கொண்ட இணையதள வேகவரம்பு பட்டியலை (‘Ookla’Speedtest Global Index) அண்மையில் வெளியிட்டுள்ளது.இதில், இந்தியா உலகளவில் 131-ஆவது இடத்தைப் பிடித்து,மிகவும் மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஅதாவது, இணையதள வேகத்தில், பாகிஸ்தான், நேபாள நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் இணையதளத்தின் வேக வரம்பை ஆய்வு செய்து மாதாந்திர அறிக்கை வெளியிடுவது ‘ஓக்லா’ நிறுவனத்தின் வழக்கம். அந்த வகையில்தான், தற்போது அக்டோபர்மாதத்திற்கான பட்டியலை ஓக்லா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.இந்தப் பட்டியலில், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, கத்தார் மற்றும்ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற் றுள்ளன.ஆனால், இந்தியா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 139 நாடுகளில் 131-ஆவது இடத்தையே பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 106-வது இடத்தையும், நேபாளம் 120-வது இடத்தையும் பிடித்து,இந்தியாவை விட வெகுதூரம் முன்னேறியுள்ளன.இந்தியா, சராசரியாக 12.34எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத் தையும், 4.52 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளதாக ஓக்லா குறிப்பிட்டுள்ளது.நிலையான பிராட்பேண்ட் வேக வரம்பில் மட்டும் இந்தியா சற்று ஆறுதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக 176 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட நிலையில், 48.99 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம் மற்றும்45.65 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத் துடன் 66-ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.\nதஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு....\nவேதாரண்யம் மணல் கடத்தி வந்த டிராக்டரை பிடித்ததால் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்....\nஉலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழா.... தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதாமதமான நடவடிக்கை... (கும்பமேளா கொரோனா)\nவறுமையை வென்ற தங்க மங்கை....\nதியாகி களப்பால் குப்பு 73-வது நினைவு தினம்.... சிபிஎம் தலைவர்கள் மரியாதை.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் ��ருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-18T17:51:58Z", "digest": "sha1:6LQC6O23DN23OIYXMHKHUZV5XPGW2FQI", "length": 28263, "nlines": 225, "source_domain": "tncpim.org", "title": "சிறு. குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கே,பாலகிருஷ்ணன் கடிதம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின��� காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nசிறு. குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கே,பாலகிருஷ்ணன் கடிதம்\nமாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,\nபொருள்:- சிறு, குறு, நடுத்தர ��ொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவது தொடர்பாக…\nதமிழகத்தில் 22.21 இலட்சம் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களும், 119 தொழிற்பேட்டைகளும், 5 மகளிர் தொழில்பூங்காக்களும் உள்ளன. சுமார் 1.4 கோடிபேர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர், தமிழக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீகிதம் ஆளுஆநு பங்களிப்பு செலுத்துகிறது.\nஊரடங்கிற்கு முன்னரே சிறு,குறு, நடுத்தரத்தொழில்கள் பாதிக்கப்பட்டிருந்தன. கொரோனா தொற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேலும் மிகக்கடுமையாக பாதித்துள்ளது. இது தமிழகப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்திடும்; வேலையின்மை பிரச்சனையும் மிகவும் கடுமையாகிடும்.\nஎனவே, கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.\n1. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக நிபந்தனைகளின்றி 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும். ஓராண்டு காலத்திற்கு இந்த கடனுக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, வட்டியையும், அசலையும் வங்கிகள் வசூலித்துக் கொள்ளும் முறையில் ஆணைகள் வழங்கப்பட வேண்டும்.\n2. இதைப்போன்று நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் கடந்த கால விற்றுமுதலின் அடிப்படையில் கடன் வழங்குவதும் வட்டி சலுகைகளுடன் கடன் வழங்குவதும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.\nமேற்கண்ட நிதிஆதாரத்தை வட்டியில்லாத தவணை முறையில் ஏற்பாடு செய்கிறபோது, உடனடியாக ஆளுஆநு நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி, அவர்களை தக்கவைத்து தொழிலை மீண்டும் தொடங்கி நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.\n3. சிறிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையை செலுத்தி மூலபொருட்களை வாங்குகின்றன. பிறகு உற்பத்தி செய்யும் காலமும், விற்பனை செய்து அந்த பொருளுக்கான தொகையை பெறுவதற்கான காலமும் சேர்ந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு மேலாகி விடுகிறது. ஆனால், மாதம்தோறும் 18 சதம் அல்லது 24 சதம் வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிறிய நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் மூடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றன. ஆகவே,சிறு மற்றும் குறு தொழில்களுக்கு முன்பு மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது போல 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்த வேண்டும்.\n4. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும் என்று விதியிருந்தாலும் 100 நாட்களுக்கு மேல் பணம் தராமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இவ்வாறு கொடுக்கப்பட வேண்டிய தொகை ரூபாய் 5 லட்சம் கோடி என்று தெரிவித்திருக்கிறார். எனவே, உடனடியாக நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் கறாராக 45 நாட்களுக்குள் இந்த தொகையினை கொடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.\n5. சிட்கோ தொழில் பேட்டையில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்து, உடனடியாக அதற்கான தொகையை கொடுத்து தொழில்களை பாதுகாத்திட வேண்டும். சிட்கோ தொழில்பேட்டையில் சிறு மற்றும் குறுந்தொழிலுக்காக கூட்டுறவு சொசைட்டி அமைத்திட வேண்டும்.\n7. சிறு, குறுந்தொழிலுக்கு இயங்காத இந்தக்காலத்திற்கு அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள நிலையான மின்கட்டணத்தை (குiஒநன ஊhயசபநள) ரத்து செய்ய வேண்டும்.\n8. வெளி மாநிலத்தில் இருந்து இதுவரை 40 சதவீதம் பேர் வேலை செய்து வந்தனர், தற்போது பெரும்பாலும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டதால், தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். ஆகவே தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிப்பு முடித்தவர்களை சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு நியமித்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவர்களுக்கு, தொழில் திறன் ஏற்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்க வேண்டும்.\nகொரோனா பாதிப்பு காரணமாக தனி மனித இடைவெளியை கடைபிடித்து தொழில் செய்ய வேண்டிய சூழலில் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இது போன்று பல காரணங்களால் பொருளாதார சுமை தொழில் முனைவோர் மீது சுமத்த பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்று மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டுகிறோம்.\ncpim Tamilnadu tamilnadugovt ஜிஎஸ்டி தொகை தமிழக அரசு தொழிற்பேட்டை நடுத்தர தொழிற்சாலை நடுத்தர தொழில்\t2020-05-28\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…\nசாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்\nஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-18T17:52:33Z", "digest": "sha1:TWEVVOHHEQSCDTMVAYIFSA6WZXX4FX6S", "length": 4284, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "பொண்டாட்டி வந்தவுடன் காதலியுடன் இருந்த கணவன் செய்ததை பாருங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» பொண்டாட்டி வந்தவுடன் காதலியுடன் இருந்த கணவன் செய்ததை பாருங்க\nபொண்டாட்டி வந்தவுடன் காதலியுடன் இருந்த கணவன் செய்ததை பாருங்க\nபொண்டாட்டி வந்��வுடன் காதலியுடன் இருந்த கணவன் செய்ததை பாருங்க\nபெரிய மூளைக்காரன் தான் போல\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nதூக்கமும் முக்கியம் , சாப்பாடும் முக்கியம் சிரிக்காமல் பாருங்கள்\nஎன்ன தான் இருந்தாலும் அவன் உன் புருஷன் மா இப்படியா பண்ணுவ.\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinaseval.com/2021/04/trichy-dmk-infighting-culminates-is-ambil-mahesh-a-liar-behind-the-release-of-kn-nehru-video-in-distrup-the-money-for-vote/", "date_download": "2021-04-18T17:31:19Z", "digest": "sha1:Y75YRIK6RPLYXMZFED3XWZ4RP2B7XZWC", "length": 10916, "nlines": 102, "source_domain": "www.dinaseval.com", "title": "திருச்சி திமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டம்.! கே.என்.நேரு வீடியோ வெளியான பின்னனியில் அன்பில் மகேஷ் பொய்யமொழியா? - AWordPressSite", "raw_content": "\nதிருச்சி திமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டம். கே.என்.நேரு வீடியோ வெளியான பின்னனியில் அன்பில் மகேஷ் பொய்யமொழியா\nதிமுகவின் உட்கட்சி மோதல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வருகிறது, உதயநிதி ஸ்டாலின் நெருக்கிய நண்பரும், திமுகவின் மூத்த அரசியல் தலைவர் அன்பில் தர்மலிங்கம் பேரன் அன்பில் மகேஷ் அ��சியல் வருகைக்கு பின் திருச்சி மாவட்ட அரசியலில் நிர்வாகிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வந்தார், இது அந்த மாவட்டத்தின் மூத்த திமுக அரசியல் தலைவர் கே.என்.நேருவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.\nதொடர்ந்து கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையே உச்சகட்ட உட்கட்சி மோதல் அதிகரிக்க, திருச்சி திமுக மாவட்ட செயலாளராக கே.என்.நேரு இருக்கும் வரை திருச்சி மாவட்ட அரசியலில் அன்பில் மகேஷ் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் திமுக தலைமை கே.என்.நேருவை திமுக முதன்மை செயலாளராக நியமித்து அவரை மாநில அரசியல் பக்கம் கவனத்தை திசை திருப்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திருச்சி மாவட்ட அரசியலில் முழு சுதந்திரத்துடன் செயல்பட வழிவகுத்தது.\nஅனாலும் கே.என்.நேரு அவ்வப்போது மாநில அரசியலில் கவனம் செலுத்தி வந்தாலும் பெரும்பாலும் அவர் திருச்சியில் தங்கி இருப்பதால் மாவட்ட அரசியலில் அவரின் தலையீடு இருந்து வந்தது, மேலும் அன்பில் மகேஷ் வருகைக்கு பின் கே.என்.நேரு ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஓரம் கட்டப்படுவதாக குற்றசாட்டு கே.என்.நேரு கவனத்துக்கு வந்துள்ளது, இதனை தொடர்ந்து அவர் மாநில அரசியலை விட தனது திருச்சி மாவட்ட அரசியலில் அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.\nஇது அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடையூறாக இருந்து வந்துள்ளது, இதனை தொடர்ந்து தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி பங்கீட்டில் கே.என். நேருவின் தலையீடு அதிகமாகவே இருந்துள்ளது, சில இடங்களில் அன்பில் மகேஷ் அரசியல் எடுபடவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், இந்நிலையில் கே.என்.நேருவுக்கு எதிராக உள்ளடி அரசியலில் அம்பில் மகேஷ் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.\nகாவலர்களுக்கு தபால் ஓட்டுக்கு பணம் கொடுத்து கே.என்.நேரு மாட்டிக்கொண்டது, மேலும் சமீபத்தில் நேரு ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி பேசியதை ரகசியமாக கைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டது,போன்ற செயல்கள் பின்னனியில் அன்பில் மகேஷ் இருக்கின்றாரா என சந்தேகம் கே.என்.நேருவுக்கு எழுத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் திமுக நிர்வாகிகள் மட்டும் இருந்த போது கே.என்.நேரு பேசியது ஒரு திமுக நிர்வாகிகளால் மட்டுமே வீடியோ எடுத��து வெளியிட்டிருக்க முடியும் என கே.என்.நேருவிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதாக கூறபடுகிறது.\nPrevious articleதந்தை பெரியாரா – பா.ஜ.க.வா தந்தை பெரியாரா – மோடியா தந்தை பெரியாரா – மோடியா\nNext articleடேய் ஆ.ராசா.. நீயே இன்னும் கள்ள தொடர்பு வச்சுக்கிட்டே இருக்கயே உதயநிதி-நயன்தாரா உறவு பற்றி ராதாரவி பரபரப்பு பேச்சு.\nஇப்படி செய்தால் ராமதாஸ் ஆளுநர், அவருடைய மகன் முதல்வர். திமுக எம்பி செந்தில்குமார் நக்கல்.\nஆன்டெனா பொருந்திய கண்டெய்னர் உதவியுடன் வாக்கு இயந்திரம் ஹேக் செய்யப்படுகிறதா.\nபெற்றெடுத்த 6மாத பிஞ்சு நரபலி… தாய் செய்த கொடூர செயல்…\nஇப்படி செய்தால் ராமதாஸ் ஆளுநர், அவருடைய மகன் முதல்வர். திமுக எம்பி செந்தில்குமார் நக்கல்.\nஆன்டெனா பொருந்திய கண்டெய்னர் உதவியுடன் வாக்கு இயந்திரம் ஹேக் செய்யப்படுகிறதா.\nபெற்றெடுத்த 6மாத பிஞ்சு நரபலி… தாய் செய்த கொடூர செயல்…\nமுக ஸ்டாலின் பதற்றத்துக்கு காரணம் என்ன . வெற்றியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்.\nஇறந்தவர் சாதியை ஆராய்ந்து பகுத்து அறிவது தான் பகுத்தறிவா விவேக் மரணத்தில் கி.வீரமணி செயலுக்கு கடும் எதிர்ப்பு.\nARUMUGANAINAR on ஆசனவாயிலில் மறைத்து தங்கம் கடத்தல். ராவுத்தர் நைனா முகமது, அப்துல் காதர் ஜைலானி இருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2320", "date_download": "2021-04-18T16:43:44Z", "digest": "sha1:CZQC4T6YPC2AGIRSAGC2ZQQZCKLLQUED", "length": 7586, "nlines": 60, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கு ஒன்று திரண்டு வெற்றியை பரிசாகக் கொடுத்த நாட்டு மக்கள்..!! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் சர்வதேசம் கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கு ஒன்று திரண்டு வெற்றியை பரிசாகக் கொடுத்த நாட்டு மக்கள்..\nகொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்திய ஜனாதிபதிக்கு ஒன்று திரண்டு வெற்றியை பரிசாகக் கொடுத்த நாட்டு மக்கள்..\nகொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தள்ளி வைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா நேற்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது.\nபெ��்ரவரியில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தென்கொரியா வெற்றி கண்டுள்ளது.இந்தநிலையில் நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களித்தனர். நாட்டின் 300 இடங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகின. இதில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் 10,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதன் விளைவாக மூன் ஜே இன்னுக்கு கொரிய மக்கள் வெற்றியை அளித்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nPrevious articleயாழில் இன்றைய கொரோனா நிலவரம் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்ட பரிசோதனை முடிவுகள்..\nNext articleகொரோனா அச்சத்தினால் வயோதிபப் பெண்ணை ஏற்க மறுத்த உறவினர்கள் ஏழைக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july-2019/37635-2019-07-17-11-39-51", "date_download": "2021-04-18T16:46:06Z", "digest": "sha1:3IWFFATPSFFHTYUKUKZOZOR4EDQOO2M3", "length": 16228, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "நடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குர���்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2019\nநெல்லை கண்ணன் கைது - பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி\nதோற்கடிக்கப்பட வேண்டிய தீய சக்தி பிஜேபி மட்டுமா\nமூக்குப்பொடி சித்தரின் தோல்வியும், மோடி சித்தரின் வெற்றியும்...\nதேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி\nமோடி அரசின் மோசடி பட்ஜெட் 2020 - 2021\nகுழந்தைகளை வதைக்கும் வருணாசிரம ‘தர்மம்’\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nமோடி அரசின் கடைசி பட்ஜெட் - விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nபெரியார் இயக்கத்திலிருந்து ‘சமதர்மவாதியர்’ வெளியேறியதற்கு என்ன காரணம்\nசா.ஜே.வே. செல்வநாயகம் தலைமைப் பேருரை\nகும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு\nதலித்துகளின் ரத்தத்தில் கட்சி வளர்க்கும் ஓநாய்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2019\nநடுவண் பட்ஜெட்: தமிழக முதல்வர் கோரிக்கைகளை ஏற்கவில்லை\nநிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் முன் வைத்த கோரிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதிநிலையைப் பாராட்டி மகிழ்கிறார்.\n1) நிதிநிலை அறிக்கைத் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தமிழகத்துக்காக ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அகற்றி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட கூடுதலாக ரூ.6000 கோடியை ஒதுக்க தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். (பிரதான் மந்திரி அவாஸ் - யோஜனா - கிராமின் என்ற திட்டத்தின்கீழ்) ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.\n2) இயற்கைப் பேரிடர்கள் நிகழும் இடங்களில் அந்தப் பேரழிவுகளின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுவிக்க “பேரிடர் தடுப்பு பல்நோக்கு மின் மய்யக் கட்டமைப்பு” (Multi-hazard-resistant power transmission infrastructure)அமைக்க, நிதி நிலை அறிக்கையில் ரூ.7077 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி இருந்தார்; ஒதுக்கப்படவில்ல���.\n3) சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பகுதியை விரைந்து முடிக்கத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.\n4) சென்னை புறநகர் இரயில் சேவைத் திட்டத்தை விரிவாக்க நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்பட்டது; அதுவும் ஒதுக்கப்படவில்லை.\n5) வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்கள் செய்யவும், பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளால் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் நிதியை வழங்குவதற்கு சிறப்பு உதவியாக ரூ.1000 கோடியை ஒதுக்குமாறு துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டிருந்தார். அதுவும் ஒதுக்கப்படவில்லை.\n6) கடந்த முறை மோடி ஆட்சியின்போதே முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளுக்கு கடந்த மோடி ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையிலும் கண்டு கொள்ளவே இல்லை.\n7) 2019-2020ஆம் ஆண்டுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.5 இலட்சத்து 20 ஆயிரத்து 295 கோடி 19 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.32,551.42 கோடி மட்டுமே கிடைக்கும். அதுவும் மத்திய அரசு விதிக்கும் வரிகளின் வழியாகக் கிடைக்கும் இலாபம் தான். ஜி.எஸ்.டி. வரியால் 2018-2019ஆம் ஆண்டுக்கு நடுவண் அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கப் போவது ரூ.30,638.87 கோடி மட்டுமே.\n8) பொதுத் துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக நிதி நிலை அறிக்கை கூறுகிறது. இதனால் நெய்வேலி மற்றும் சென்னை பெட்ரோலியம் தனியார் மயமாகப் போகிறது. ஏற்கெனவே போராடிப் பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க நடுவண் அரசு டெண்டர் கோரியுள்ளதால், தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-04-18T17:58:49Z", "digest": "sha1:GZFGA3R5K6ENFJEHJAGN67HMFCE5R2TC", "length": 25671, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாநில அரசு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 July 2018 No Comment\n அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை. இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 1 Comment\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள் இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2017 1 Comment\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா அதற்காகத் தளராமல்படித்தது தவறா\nமாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…\n – ஆ. இரா.அமைதி ஆனந்தம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 November 2016 No Comment\n முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\n உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியா��� மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார். இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் …\nவீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nகுவிகம் இணையவழி அளவளாவல்: இலக்கிய அமுதம்: 18/04/2021\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nஉலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்\nஅறக்கருத்துகள் கூறும் தமிழ்க்கவிதைகளும் அறமல்லன கூறும் சமற்கிருத நூல்களும் – பேரா.ப.மருதநாயகம்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்\nநகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ\nபெளத்தவழியில் திருக்குறளை நோக்கியவர் அயோத்திதாசர்- ப. மருத நாயகம்\nதிருவள்ளுவர்பற்றிய கட்டுக்கதைகளைப் போக்கியவர் அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\nதமிழ்க்குமுகாயத்திற்கு வழிகாட்டி அயோத்திதாசர் – ப. மருதநாயகம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94021/Pamela-Goswami--allegations-against-BJP-MP-Rakesh-Singh", "date_download": "2021-04-18T16:55:33Z", "digest": "sha1:LCTDCCZ5DEKEPTHRZ46E7DAMMAOT5WJM", "length": 11339, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேற்கு வங்க போதைப்பொருள் விவகாரம்: பாஜக எம்.பி-க்கு எதிராக பாமெலா பரபரப்பு குற்றச்சாட்டு! | Pamela Goswami, allegations against BJP MP Rakesh Singh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமேற்கு வங்க போதைப்பொருள் விவகாரம்: பாஜக எம்.பி-க்கு எதிராக பாமெலா பரபரப்பு குற்றச்சாட்டு\nமேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி (Yuva Morcha) பொதுச் செயலாளரான பாமெலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கைன் கொண்டு சென்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர் போலீசார். சில லட்சங்கள் மதிப்புமிக்க இந்த போதைப்பொருளை அவரது மணி பர்ஸிலும், கார் சீட்டுக்கு கீழும் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர் பயணித்த காரில் அவருடன் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார். நியூ அலிப்பூர் பகுதியில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். பாமெலா கோஸ்வாமியை கைது செய்தபோது கூச்சலிட்டபடி போலீஸ் வேனில் ஏறினார்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் மற்றொரு பாஜக பிரமுகர் சிக்கியிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த மக்களவை எம்.பி. ராகேஷ் சிங். இவர் சிக்குவதற்கு காரணம், பாமெலா கோஸ்வாமிதான். போலீஸ் விசாரணையின்போது பாமெலா கோஸ்வாமி, ``பாஜக எம்.பி. ராகேஷ் சிங்கின் ஆட்கள் தனது காரில் கொக்கைன் பைகளை வைத்துள்ளனர். நம்பகமான ஆதாரங்களில் இருந்து எனக்கு தகவல் உள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு ஆடியோவை பதிவு செய்தேன்\" என்று தெரிவித்தாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், `தனக்கு எதிராக ஒரு \"சதி\" திட்டம் நடக்கிறது. எனவே, துப்பறியும் துறை (டிடி) அல்லது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்\" என்று நீதிமன்றத்தில் பாமெலாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.\nபாமெலா குற்றம் சுமத்தியுள்ள பாஜக எம்.பி. ராகேஷ் சிங், பாஜக மேற்கு வங்க பொறுப்பாளரான கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய கூட்டாளி. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள ராகேஷ் சிங், ``புகார் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அதை நிரூபிப்பது கடினம். பாமெலா ஏன் என் பெயரை இழுத்தார் என்று அவரால் மட்டும்தான் சொல்ல முடியும். நான் சொல்லக்கூடியது என்னவென்றால், என்னை இழி��ுபடுத்தும் சதிதான் இது. இந்த வகையான அழுக்கு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nசில நாட்களுக்கு முன்பு பாரதி கோஷ் மற்றும் ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்களுக்கு எதிராக போலீசில் பாமெலா புகார் செய்தார். ஆனால், பாமெலாவின் தந்தையோ தனது சொந்த மகளுக்கு எதிராகவே புகார் கொடுத்திருக்கிறார். பாமெலாவுக்கு என்னவோ ஆகிவிட்டது\" என்று விளக்கம் கொடுத்துள்ளார். பாஜக தலைவர்களுக்குள் நடக்கும் இந்த மோதல் இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\n\"லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்கள் பாதிப்பு\" - பாஜகவில் இணையும் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்\nமாணவர்களின் கோரிக்கை ஏற்பு: பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணம்\nRelated Tags : மேற்கு வங்கம், பாமெலா கோஸ்வாமி, பாஜக எம்.பி, போதைப்பொருள் விவகாரம், பாஜக, BJP, MP Rakesh Singh, Pamela Goswami,\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை\nதமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு\n“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு\n கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு\n3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே\n'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்\n\"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி\n'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்கள் பாதிப்பு\" - பாஜகவில் இணையும் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்\nமாணவர்களின் கோரிக்கை ஏற்பு: பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T17:36:39Z", "digest": "sha1:F7NDVTJHIMW5333FQTBUWQNPT7OHHLYZ", "length": 8449, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇந்தியாவில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், திருச்சி & தஞ்சாவூர்.\nகுரு ராம்தாசு பன்னாட்டு வானூர்தி நிலையம், அமிர்தசரசு பஞ்சாப்\nபிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம், ராஞ்சி\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புதுடில்லி\nலோகப்பிரியா கோபிநாத் பொர்தலொய் பன்னாட்டு வானூர்தி நிலையம், குவகாத்தி, அசாம்.\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம், அகமதாபாத்.\nநேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கொத்தா.\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை.\nஇராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஹைதராபாத்.\nகோவா பன்னாட்டு வானூர்தி நிலையம், கோவா.\nஅறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம், சென்னை.\nமதுரை பன்னாட்டு விமான நிலையம், மதுரை.\nபெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரூ.\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், கொச்சி.\nதிருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம், திருவனந்தபுரம்.\nஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், ஜெய்ப்பூர்.\nபாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம், நாக்பூர்.\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம்,\tபோர்ட் பிளேர்.\nஇயர்புக் 2012, வீ.வீ.கே. சுப்புராசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-04-18T18:13:13Z", "digest": "sha1:VRY4CSYEQO5VP3AOHBTNJOINVIYTKPCN", "length": 14542, "nlines": 133, "source_domain": "tamilneralai.com", "title": "பிரச்னையைச் அணுகக் கற்றுக்கொள் – தமிழ் நேரலை செ��்திகள்", "raw_content": "\nMurugan on முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு மனு\nezhil on புணேரி புல்டன் அணி அபாரம்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள் on சூரியனார் கோவில் கும்பகோணம்.\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள் on இன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள் on திங்களூர் சந்திரன் கோவில்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nபிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்ளுக்கள்\nஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.\nஇந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்துத் தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.\nஅவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்:\nஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது அவர்களை எப்படி எதிர்கொள்வது இப்போது நாம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்��ள்.\nதச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அதுவரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள் முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது\nஇப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்புமின்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்ப���து, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாகப் புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்குக் காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.\nPrevious Previous post: விவசாயிகள் துரத்தியடிப்பு\nNext Next post: விவசாயிகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/03/28/we-will-sell-air-india-and-close-the-house-hardeep-singh-puri", "date_download": "2021-04-18T18:10:06Z", "digest": "sha1:VFIPVFPIRZRBHR4E4JUUJTWGADUYETL3", "length": 8384, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "We will sell Air India and close the house Hardeep Singh Puri", "raw_content": "\n“எங்கள் இஷ்டம்.. ஏர் இந்தியாவை விற்போம், இல்ல மூடுவோம்” - மத்திய பாஜக அமைச்சரின் ஆணவப் பேச்சு\nஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாருக்கு விற்போம் அல்லது மூடுவோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.\nமத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து வருவதால் தான் தனியாருக்கு விற்கிறோம் என்றும் பா.ஜ.க அரசு பேசிவருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதால், ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே ஏர் இந்தியாவின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவீதப் பங்குகள் மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் யாரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து முழு பங்கையும் விற்கப்போவதாக பா.ஜ.க அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்போம் அல்லது நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"ஏர் இந்தியா நிறுவனத்த��ன் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பிரச்சனை பொதுத்துறை பங்குகளை விற்பதா இல்லையா\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமலும், நிதி நெருக்கடி பிரச்சனையைச் சமாளிப்பதற்கான வழியைத் தேடாமல், எங்கள் இஷ்டத்திற்குத் தான் நாங்கள் இருப்போம், யாரும் எதுவும் கேட்கேக் கூடாது என்பது போல் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பேச்சு இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\n“வாக்கு சேகரிக்கவே வங்கதேச பயண நாடகம்” - மோடி விசாவை ரத்து செய்யக் கோரும் மம்தா பானர்ஜி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\n\"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1430", "date_download": "2021-04-18T18:04:30Z", "digest": "sha1:46SBPFXVRD67QJRZ6QCIGBI2Z7X3J4UD", "length": 7186, "nlines": 59, "source_domain": "www.newlanka.lk", "title": "ஆபத்துகள் எதுவும் நேராமல் பக்தர்களைக் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்..! | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் ஆபத்துகள் எதுவும் நேராமல் பக்தர்களைக் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்..\nஆபத்துகள் எதுவும் நேராமல் பக்தர்களைக் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்..\nஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை நெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன் வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்.இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.\nஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதேஸ்ரீ ராமா தூதாய நமஹ்\nசிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 உரு ஜெபிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது.திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். சோம்பல் குணம் நீங்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.\nPrevious articleநாட்டின் 19 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு..மாலை 4 மணிக்கு மீள அமுலுக்கு\nNext articleகொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பெண்..\nஉலகமெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்காக புத்தாண்டில் உதயமாகியுள்ள புதிய தொலைக்காட்சி சேவை\nபிலவ புது வருடத்திற்கான பஞ்சாங்க நேரங்கள்\nமகாசிவராத்திரி புனித நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவதனால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3212", "date_download": "2021-04-18T17:35:05Z", "digest": "sha1:XXS37W6FDUKF7B5LS4TG4GV3MJZN3RP7", "length": 7612, "nlines": 63, "source_domain": "www.newlanka.lk", "title": "மீண்டும் வருமா உலக யுத்தம்..? சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ஆயுதங்களுடன் சீனக் கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மீண்டும் வருமா உலக யுத்தம்.. சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ஆயுதங்களுடன் சீனக் கடல் எல்லைக்குள் புகுந்த...\nமீண்டும் வருமா உலக யுத்தம்.. சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ஆயுதங்களுடன் சீனக் கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா.\nசீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nகடந்த நான்கு நாட்களாக மலேசியாவின் கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியை நோக்கி சுற்றி சுற்றி வருகிறது. மலேசியா இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனால் நான்கு நாட்களாக பதற்றம் நிலவுகிறது.ஆனால், அமெரிக்கா இதை விடவில்லை. இந்த விஷயம் தெரிந்ததும் தற்போது அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை அந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது.மொத்தம் 6 போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது. USS Bunker Hill எனப்படும் ஏவுகணைகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை அமெரிக்கா சீனாவின் எல்லைக்குள் நிறுத்தி வைத்து உள்ளது.USS Barry எனப்படும் இன்னொரு போர் கப்பலும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த போர் கப்பலுடன் அவுஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது. இதனால், அங்கு கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் போர்க் கப்பலில் இருந்து வெறும் 20 கிமீ தூரத்தில்தான் அமெரிக்காவின் இந்த போர் கப்பல்கள் இருக்கிறது.இதனால், அங்கு போர் ஏற்பட போகிறதா ஏதாவது சண்டை ஏற்பட போகிறதா என்று அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது.ஏற்கனவே கொரோனா காரணமாக சீனா, அமெரிக்கா இடையே கடுமையான பிரச்சனை உள்ள குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதொலைத்தொடர்பு நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களிடம் விடுக்கப்படும் முக்கிய கோரிக்கை\nNext articleகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிப்பு..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅ��ைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nகாரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஅனைத்துப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான செய்தி..நாடு முழுவதிலும் மீண்டும் ஆரம்பம்..\nகோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவினால் இலங்கையில் சிலர் மரணம்..\nமிக விரைவில் உயர்தர பெறுபேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-519-aandavare-um-paatham.html", "date_download": "2021-04-18T16:53:34Z", "digest": "sha1:BDELX55N5AANIX6NCGGO3WYWOL676QGF", "length": 4253, "nlines": 97, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 519 - Aandavare Um Paatham", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்\nஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்\nஉம்மை விட்டு அகன்று போகமாட்டேன்\n1. ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு\nஉலகினை மறந்து உம்மையே நோக்கி\n3. வாலிபன் தனது வழிதனையே\n5. தேவனே உமக்கு எதிராய் நான்\nஉமது வாக்கை என் இருதயத்தில்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/aanmegam?page=112", "date_download": "2021-04-18T17:58:58Z", "digest": "sha1:SS4XLCDQNVAA6EXMTOU34XWXGUFQDZDF", "length": 20878, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆன்மிகம் | Aanmegam | Astrology news, in Tamil | Spiritual and religion", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n18-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்\nமதுரை,ஏப்.- 5 - வரலாற்றுச் சிறப்பு மிக்க அழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் 14 -ம் தேதி துவங்குகிறது. அழகர் மலையில் இருந்து 16 -ம் ...\nகிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல ஏற்பாடு - ஜெயலலிதா உறுதி\nகன்னியாகுமரி, ஏப்.3 - இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் செல்ல அரசு உதவி செய்வதுபோல் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல ஏற்பாடு செய்வேன் ...\nமதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா: வரும் 7 - ல் கொடியேற்றம்\nமதுரை,மார்ச்.- 27 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வரும் 7 ம் தேதி ...\nமதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேம்\nமதுரை,மார்ச்.25 - மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ...\nதிருப்பரங்குன்றத்தில் நடந்த முருகப் பெருமானின் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம்,மார்ச்.23 - திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, ...\nதிருப்தி வெங்கடாசலபதி கடவுள் டெல்லி கொண்டு வரப்படுகிறார்\nதிருப்பதி,மார்ச்.22 - பக்தர்கள் தரிசனம் பெறுவதற்காகவும் சிறப்பு பூஜைக்காகவும் திருப்பதி வெங்கடாசலபதி கடவுள் (உற்சவர்) டெல்லி ...\nகாரைக்குடி முத்துமாரியம்மன் பால்குட பெருவிழா லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nகாரைக்குடி, மார்ச்.- 17 - காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் பால்குடம் ...\nகபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா லட்சக்கணக்கில் குவிந்தனர்\nசென்னை, மார்ச் - 17 - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து ...\nமதுரை ஆதீனம் பட்டம் ஏற்ற 32-வது ஆண்டு விழா\nஸ்ரீவில்லிபுத்தூர்,மார்ச்.15 - ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். கல்லூரியில் மதுரை ஆதீனம் பட்டம் ஏற்ற 32-வது ஆண்டு விழா ...\nபழனி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்\nபழனி,மார்ச்.- 14 - பழனி முருகன்கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் ...\nதிருப்பரங்குன்றம் கோவில்களில் அருள் பாலித்த சிவபெருமான்\nதிருப்பரங்குன்றம்,மார்ச்.4 - திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் விடிய விடிய மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. ...\nபழனியில் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா\nபழனி, மார்ச்.- 3 - பழனியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ...\nநித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோவை ஒளிபரப்ப தடை\nபெங்களூர், மார்ச்.2 - நித்தியானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை ...\nபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம்\nபழனி,பிப்.27 - பழனி முருகன் மலைக் கோயில் உண்டியல் வசூலாக ரூ ஒரு கோடியே 17 லட்சம் கிடைத்துள்ளது. உண்டியல் வசூல் எண்ணிக்கை கடந்த 4 ம் தேதி...\nநித்யானந்தாவின் 3 சீடர்கள் கைது\nபெங்களூர்,பிப்.26 - நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து வெளியான ஒரு வீடியோ காட்சி காரணமாக கடந்த ஆண்டு சுவாமி நித்யானந்தா கைது ...\nநத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா\nநத்தம், பிப்.23 - நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் ...\nதிருப்பதி கோவிலில் தங்க நகைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nதிருப்பதி, பிப்.23 - திருப்பதி கோவிலில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து ...\nதேவசம் போர்டுக்கு ஐகோர்ட் கேள்வி\nதிருவனந்தபுரம்,பிப்.21 - சபரிமலை கோயில் பகுதியை வியாபார தலமாக்குவது ஏன்சபரிமலை கோயில் பகுதியை ஏன் வியாபார தலமாக்குகிறீர்கள் ...\nதிருச்செந்தூர், பிப்.19- திருச்செந்தூர் கோவிலில் மாசித்தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முருகபெருமானின் 2 வது படைவீடு என்ற...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்���் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\nநெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.cnmultihead.com/vertical-packing-machine-sw-p420-product/", "date_download": "2021-04-18T18:41:30Z", "digest": "sha1:D2A567F6TGWCUB6YITZXHY2NP6M54RXA", "length": 9991, "nlines": 184, "source_domain": "ta.cnmultihead.com", "title": "சீனா தலையணை பை குசெட் பை செங்குத்து பொதி இயந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ஸ்மார்ட் எடை", "raw_content": "\nதலையணை பை குசெட் பை செங்குத்து பொதி இயந்திரம்\nஇயந்திர கட்டுமானம்: எஃகு 304\nகிடைக்கும் பை நடை: தலையணை பை, குசெட் பை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஅதிகபட்ச பட அகலம் 420 மி.மீ. 520 மி.மீ. 620 மி.மீ.\nவேகம் 5-55 பைகள் / நிமிடம் 5-55 பைகள் / நிமிடம் 5-40 பைகள் / நிமிடம்\nகாற்று நுகர்வு 0.65 எம்.பி.ஏ. 0.65 எம்.பி.ஏ. 0.8 எம்.பி.ஏ.\nசக்தி 2.2 கிலோவாட் 2.5 கிலோவாட் 4.0KW\nநிகர எடை 500 கிலோ 600 கிலோ 800 கிலோ\nவிருப்பம் 70-80 பைகள் / நிமிடம் வரை அதிக வேகத்தில் இரட்டை சர்வோ மோட்டார் கிடைக்கிறது\nபஞ்ச் துளை கொண்ட தலையணை பை\nதலையணை சங்கிலி / இணைப்பு பைகள்\nI SIEMENS PLC கட்டுப்பாட்டு அமைப்பு, மிகவும் நிலையான மற்றும் துல்லியமான வெளியீட்டு சமிக்ஞை, பை தயாரித்தல், அளவிடுதல், நிரப்புதல், அச்சிடுதல், வெட்டுதல், ஒரே செயல்பாட்டில் முடிந்தது;\nP நியூமேடிக் மற்றும் சக்தி கட்டுப்பாட்டுக்கு தனி சுற்று பெட்டிகளை. குறைந்த சத்தம், மேலும் நிலையானது;\nSequ துல்லியமாக சர்வோ மோட்டருடன் படம் இழுப்பது, ஈரப்பதத்தைப் பாதுகாக்க பெல்ட்டை கவர் கொண்டு இழுத்தல்;\nControl பாதுகாப்பு ஒழுங்குமுறைக்காக எந்தவொரு நிலையிலும் கதவு அலாரம் திறந்து இயந்திரத்தை இயக்குவதை நிறுத்துங்கள்.\n1. பேக்கிங் இயந்திரம் எத்தனை வகையான பைகளை உருவாக்க முடியும்\nநிலையான செங்குத்து பொதி இயந்திரம் தலையணை பை மற்றும் குசெட் பையை உருவாக்க முடியும். குசெட் பைகளுக்கு பேக்கிங் மெஷினில் கூடுதல் சாதன நிறுவல் தேவை, பேக்கிங் மெஷின் டச் ஸ்கிரீன் குசெட் சாதனத்தை ஆன் அல்லது ஆஃப் கட்டுப்படுத்தலாம்.\n2. என்னிடம் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட பல பைகள் உள்ளன, ஒரு பொதி இயந்திரம் போதுமானதா\nசெங்குத்து பொதி இயந்திரத்தில் 1 பை முன்னாள் உள்ளது. 1 பை ஃபோமரர் 1 பை அகலத்தை மட்டுமே செய்ய முடியும், ஆனால் பை நீளம் சரிசெய்யக்கூடியது. உங்கள் மற்ற பைகளுக்கு கூடுதல் பை ஃபார்மர்கள் தேவை.\n3. ஒரு பேக்கிங் இயந்திரம் ஒற்றை அடுக்கு படம் மற்றும் லேமினேட் படம் இரண்டையும் சமாளிக்க முடியுமா\nமுடியாது. ஒற்றை அடுக்கு படம் vffs பொதி இயந்திரத்திற்கு சிறப்பு, இந்த படத்திற்கு வெவ்வேறு சீல் பாகங்கள் தேவை.\nமுந்தைய: இறைச்சிக்கு 12 தலை நேரியல் சேர்க்கை எடையுள்ள SW-LC12\nஅடுத்தது: குவாட்-சீல் செய்யப்பட்ட பேக் பேக்கிங் மெஷின் SW-P460\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nSUS304 அதிவேக 14 தலை மல்டிஹெட் எடையுள்ள\nSUS304 கலவை 24 தலை மல்டிஹெட் எடையுள்ள\nசிற்றுண்டி உருளைக்கிழங்கு சில்லுகள் பொதி இயந்திர அமைப்பு\n12 தலை நேரியல் சேர்க்கை எடையுள்ள SW-LC12 இதற்காக ...\nஆட்டோ ட்ரே டெனெஸ்டர் டிரே பேக்கிங் மெஷின்\n2 தலை நேரியல் எடையுள்ள SW-LW2\nமுகவரி: கட்டிடம் பி, குன்க்சின் தொழில்துறை பூங்கா, எண் 55, டோங் ஃபூ சாலை, டோங்ஃபெங் டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா, 528425\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/24.html", "date_download": "2021-04-18T18:43:11Z", "digest": "sha1:DANFWOQTGRBX52HQ3WL3AXJTRVFPMROC", "length": 5230, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "இலங்கையில் 24 மணித்தியாலத்தின் பின் திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள்!", "raw_content": "\nஇலங்கையில் 24 மணித்தியாலத்தின் பின் திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள்\nஇலங்கையில் புதிதாக மேலும் 7 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவர்களில் ஆறு பேர் ஜா-எலயிலும் ஒருவர் தெஹிவளையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வடைந்துள்ளது.\nகொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் 270க்கும் அதிகமானோர் வைத்தியகண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட 7 நோயாளிகளும் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிற்கும் கார் இராணுவம், பொலிஸ் குவிப்பு\nயாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு\nஜேர்மனிய எதிர்க் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அகதிகள் தலையில் விழுந்த பேரிடி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் யாழ்.நபர் கொரோனாவால் உயிரிழப்பு தாயின் இறுதிச் சடங்கு நடைபெறவிருந்த நிலையில் துயரம்\n சகோதரனால் பறிபோன ஒன்றரை வயதுக் குழந்தையின் உயிர்\nயாழில் புத்தாண்டு தினத்தில் மேலும் ஒரு துயரம் விபத்தில் சிக்கி சிறுவன் சாவு விபத்தில் சிக்கி சிறுவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/23582/view", "date_download": "2021-04-18T17:10:54Z", "digest": "sha1:MFM66OXOTWJN3WQJ27FPUILFP3Q3UREL", "length": 12638, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை தொடர்பில் விசாரணை (படங்கள்)", "raw_content": "\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோனா தொற்றாளர்கள்\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட இணக்கம்\nயாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை தொடர்பில் விசாரணை (படங்கள்)\nயாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை தொடர்பில் விசாரணை (படங்கள்)\nயாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட சில த���ப்பினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு, யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாண நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக, மாநாகர சபையினால் ஐவர் கொண்ட காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல், அசுத்தப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, கழிவுகளை கொட்டினால் 5,000 ரூபாவும், வெற்றிலை எச்சில் உமிழ்ந்தால் 2,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்றைய க..\nவவுனியாவில் கடமையில் இருந்த இராணுவத..\nயாழ்.போதனாவில் இன்று பதிவான கொரோனா..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nத.தே.கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து சார்ள்ஸ்..\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்றைய கொரோனா நிலைவரம்..\nவவுனியாவில் கடமையில் இருந்த இராணுவத்தினரை மோதித் த..\nயாழ்.போதனாவில் இன்று பதிவான கொரோனா மரணம்\nமார்பின் மேல் குத்தியுள்ள டாட்டு தெரிய போஸ் - இணையத்தை அலற விடும் \"விக்ரம் வேதா\" பட நடிகை..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்....\nவிஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே - யார் தெரியுமா\nதெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இதை மறக்காதீங்க..\n இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nதுணிகளில் விடாப்பிடியான கறைகள் நீக்க இந்த இயற்கையான வழிகளை ட்ரை பண்ணுங்க\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசத..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுக..\nவிடுவிக்கப்பட்ட 12 மீனவர்களை நாட்டி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர..\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெ..\nமயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அரைசதம்: டெல்லிக்கு..\nதிருநெல்வேலி சந்தைப் பகுதியில் இனம்காணப்படும் கொரோ..\nகாலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ச..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி\nமீனவர்களுக்கிடையிலான மோதல் கத்தி வெட்டில் முடிந்தத..\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n4 ராசிக்கு மறக்கமுடியாத ம..\nசற்று முன்னர் வெளியான செய..\n17 வயது மகளை வயதான நபருக்..\nபிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு என்னென்ன நன்மைகளை..\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாகும் ஏப்ரல்.... இதில்..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\n17 வயது மகளை வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n4 ராசிக்கு மறக்கமுடியாத மாதமாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vastu-for-good-life-tamil/", "date_download": "2021-04-18T19:12:51Z", "digest": "sha1:M6ZBVLKR74BMWVURXRT6XLZOFC5337DS", "length": 12317, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "சிறப்பான வாழ்க்கைக்கு வாஸ்து | Vastu for good life in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து உங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nஉங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nநாம் இந்த உலகில் பிறந்த முதல் இறப்பு வரை பஞ்சபூதங்களின் ஆளுகைக்கு உட்பட்டு வாழ்கிறோம். இந்த பஞ்ச பூதங்களின் சக்தி பூமி எங்கிலும் நிறைந்திருக்கிறது. நாம் வாழ்வின் பெரும்பாலான காலத்தை கழிக்கும் ம் இடமான நமது இல்லத்தில் இவற்றின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கிறது. இந்த பஞ்ச பூதங்களின் ஆற்றல்களை நமக்கு நன்மை ஏற்படுமாறு உபயோகித்து கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுமான கலைதான் வாஸ்து சாஸ்திர கலையாகும். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விதி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது வீட்டில் வளமை என்றும் நீடித்திருக்கும். அந்த முக்கியமான சில வாஸ்து குறிப்புகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n��ீங்கள் புது வீடு கட்டும் போது உங்கள் வீட்டு மனையின் வடகிழக்கு பகுதியில் கிணறு தோண்டி, அந்த கிணற்றில் நீர் சுரக்கும் பட்சத்தில், அந்த நீரைக் உங்கள் புதிய வீட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டங்கள் ஏற்பட வழிவகை செய்யும். அதே நேரத்தில் உங்க வீட்டு மனையின் தென்கிழக்கு பகுதியில் கிணறு தோன்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் புதிய வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது, அந்த வீடு அல்லது வீட்டு மனையின் வாயில் தென்மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. தென்மேற்கு திசை என்பது துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழைய வழி வகை செய்யும் திசையாக இருக்கிறது. எனவே தென் மேற்கு திசையை பார்த்தவாறு வீட்டின் பிரதான வாயில் கதவை கொண்டவர்கள், வீட்டு வாயில் வெளிப்புற சுவற்றின் இரண்டு பக்கங்களிலும், கதாயுதத்தை தாங்கியிருக்கும் அனுமனின் டைல்களை பதித்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nமனையின் தென்கிழக்கு பகுதியில் வீட்டின் சமையலறை அமைப்பது மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் வீட்டின் பிரதான வாயிற் கதவுக்கு நேராக வீட்டின் சமையலறை அமைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிவறை போன்றவை வீட்டு மனைக்கு வெளிப்புறமாக கட்டுவதே சிறந்தது. ஆனால் தற்காலங்களில் ஏற்படுகின்ற இடநெருக்கடி காரணமாக வீட்டிற்குள்ளாகவே குளியலறை,கழிவறை கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் வீட்டின் வடமேற்கு பகுதியில் குளியலறை, கழிவறை போன்றவற்றை அமைப்பதே சிறந்தது. எக்காரணம் கொண்டும் குளியலறை, கழிவறை, பூஜை அறை, போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக அல்லது அக்கம் பக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\nவீட்டிற்கு வெளிப்புறமாக தோட்டப் பகுதியில் பால் வகை மற்றும் முட்கள் இருக்கும் செடி, மர வகைகளை வளர்க்கக் கூடாது. மரங்கள் வீட்டை விட உயரமாக வளர்வதால் என்ற வாஸ்து குறையும் ஏற்படாது. எனினும் வீட்டின் பிரதான வாயிலில் சூரியவெளிச்சம் படுவதை தடுக்கும் வகையில் மரங்களின் உயரம் அடர்த்தி போன்றவை இருக்கக் கூடாது.\nபுதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ம���ன்னேற்றத்தை தடுக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற, வாஸ்துபடி உங்கள் படுக்கைக்கு கீழே இந்த பொருட்களை எல்லாம் வையுங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த 1 செடி இருந்தால் அதை தவறியும் அந்த இடத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள் துரதிர்ஷ்டம் வீடு தேடி வர வாய்ப்புகள் உண்டாம்\nஉங்கள் மணி பிளான்ட் எந்த வடிவத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மணி பிளான்ட் செடியை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் மேலும் மேலும் பெருகி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/20593", "date_download": "2021-04-18T17:25:22Z", "digest": "sha1:MYX3XJYEY47XASIKXVG6LSK3VBWJZ3LV", "length": 7859, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "கிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டுவந்த குட்டிஸ்கள் !! பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி !! – Online90Media", "raw_content": "\nகிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டுவந்த குட்டிஸ்கள் பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி \nMarch 24, 2021 March 24, 2021 Online90Leave a Comment on கிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டுவந்த குட்டிஸ்கள் பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி \nகண்முன்னே கிராமத்து மண் வாசனையை ……\nகுழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.\nசிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.\nசிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.\nகிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டு வந்த குட்டிஸ்கள் பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.\nபோட்டோ எடுக்கும் நேரத்தில் தலைக்கு மேலே வந்து நின்ற விலங்கினம் ஆ டி ப்போன போட்டோகிராபரின் ரியாக்சனை சற்று பாருங்கள் \nஎமனிடம் இருந்து மீண்டு வந்த 3 மனிதர்கள் பற்றி தெரியுமா . புராண ரகசியம் கூறும் தகவல்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் \nஇந்த குழந்தையை பார்த்தால் அத்தனை சோகங்களும் மறந்துவிடும் மில்லியன் இதயங்களை நெகிழ செய்த குழந்தையின் செயல் \nஆற்றில் மூழ்கியவரை ஓடிச்சென்று காப்பாற்றும் குட்டி யானை மனித அறிவிற்கும் அப்பாற்பட்ட செயல் என பாராட்டுகளை பெரும் யானை \nபலரையும் கண்கலங்க வைத்த அதிசய மனிதன் அப்படி என்ன செய்தார்னு தெரியுமா … வைரலாகி வரும் காணொளி \nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/21/petrol-price-hiked-27-paisa-per-litter.html", "date_download": "2021-04-18T17:51:07Z", "digest": "sha1:UZJGOOWAZ4TSGDWPD7BZ4SFDIRJMUJN6", "length": 14959, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு உயர்வு! | Petrol price hiked 27 paisa per litter | பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு உயர்வு! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்���ிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைப்பு\nஎல்லாம் நம்மகிட்ட இருந்து பறிச்சதுதான்.. இந்தியன் ஆயில் நிறுவன நிகர லாபம் எவ்வளவு தெரியுமா\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த அசோக் நியமனம்\nஇதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nதானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு\nகடைகளுக்கு இனி 5 கிலோ சிலிண்டர்\nமேலும் இந்தியன் ஆயில் செய்திகள்\n பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - மு.க ஸ்டாலின் அழைப்பு\nபெட்ரோல், டீசல் விலை 59 நாட்களுக்குப் பிறகு உயர்வு - சென்னையில் எவ்ளோ தெரியுமா\nஅதான் தேர்தல் முடிஞ்சிட்டதே.. இனி என்ன.. மீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை\nஇந்தியாவிலேயே இங்குமட்டும்தான் டீசல் விலை பெட்ரோலை விட அதிகம்.. ஏன் தெரியுமா\nகுருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.. இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\nஅச்சே தின்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் அதிகரித்தது\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் ஏற்றம்.. உச்சத்தை தொட்டது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85.74.. விரைவில் சதம்.. பேரதிர்ச்சியில் மக்கள்\nஒரு நாள் குறைத்துவிட்டு தினமும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை.. இன்றும் உயர்வு\nபோன வாரம் விலையை குறைத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியன் ஆயில் பெட்ரோல் விலை உயர்வு petrol price hike indian oil crude oil\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு உயர்வு\nடெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்தது இந்தியன் ஆயில் நிறுவனம். நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதாக தொடர்ந்து கூறிவந்தன எண்ணெய் நிறுவனங்கள்.\nஇதையடுத்து கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் அனுமதித்தது.\nஇப்போது ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் காட்டி இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது.\nஅதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை உயர்ந்தது.\nஎண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதித்த பிறகு, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு இது.\nஇந்த விலை உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.51.83 ஆக அதிகரித்தது. இதுபோல சென்னையில் ரூ.56.31 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.55.69 ஆகவும், மும்பையில் ரூ.56.25 ஆகவும் அதிகரித்துள்ளது. இது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளின் நிலவரம்.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவையும் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.\nகச்சா எண்ணெய் விலை லேசாக அதிகரித்தாலும் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா விலை குறையும் போது அது பற்றி கண்டுகொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-daily-corona-cases-cross-3000-for-third-straight-day-416946.html", "date_download": "2021-04-18T17:11:48Z", "digest": "sha1:TWRE24R5VSS7YLZWWAPXKBRZPSFQET6Q", "length": 17472, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டம் போடும் கொரோனா.. 4000ஐ நெருங்கும் வைரஸ் பாதிப்பு.. தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு | Tamil Nadu daily Corona cases cross 3000 for third straight day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nடாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி எதற்கெல்லாம் தடை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மேனேஜர் ஆக வேண்டுமா.. அருமையான வாய்ப்பு.. இதை பாருங்க\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன்- புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்\nதமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nபுகைபிடிப்பதை ஒழிக்க நியுசிலாந்தின் அதிரடி.. இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்..\nதென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்\nவிவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்\nநின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்\nவிவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்\nவிவேக் மனைவி அருட்செல்வி: \"அரசு மரியாதை அளித்ததை மறக்கமாட்டேன்\"\nதேர்தலுக்கு பிறகு... எல்லா தலைவர்களும் ஓய்விலிருக்க... எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்..\nSports பஞ்சாப் ஓப்பனர்கள் காட்டடி.. தடுமாறிய எதிரணி பவுலர்கள்.. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nAutomobiles யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டம் போடும் கொரோனா.. 4000ஐ நெருங்கும் வைரஸ் பாதிப்பு.. தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 21,958ஆக உயர்ந்துள்ளது.\n#Covid-19 update தமிழகம்: இன்று ஒரே நாளில் 3,581 பேருக்கு கொரோனா\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஅதேபோல தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரபணு மாறிய கொரோனா இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 3000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807ஆக அதிகரித்துள்ளது.\nஒரே நாளில் கொரோனா காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேரும் சென்னையில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல காஞ்சிபுரத்தில் இரண்டு பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் 12,778 பேர் காரணமாகப் பலியாகியுள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 1,813 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8,65,071 பேர் ��ொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 20,204இல் இருந்து ஒரே நாளில் 21,958ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 7,698 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 1344 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 315 பேருக்கும் செங்கல்பட்டில் 297 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.\nதமிழ்நாட்டில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாக்குப்பதிவுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னை மக்கள் கசப்பான அனுபவங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-identified-assassins-who-were-allegedly-involved-leading-nuclear-scientist-404557.html", "date_download": "2021-04-18T18:33:31Z", "digest": "sha1:4CUAGTMJPP373QIV6KWKQ5JNBC6ZT6HS", "length": 19812, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரான் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை.. குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் வெளியீடு | Iran identified assassins who were allegedly involved leading nuclear scientist - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஇரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு.. வெளியான ரகசிய ஆவணம்..கடும் கோபத்தில் பைடன்.. அடுத்து என்ன\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nமுதலில் இந்தியா... இப்போது ஈரான்... பாக்.,மீது துல்லிய தாக்குதல்\nசுலைமானி கொலைக்கு... நிச்சயம் பழிவாங்குவோம்... டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்\nயுரேனியம் செறிவூட்டல் விவகாரம்..அமெரி���்கா அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடனுக்கு ஈரான் திடீர் நெருக்கடி\nதேர்தலில் டிரம்புக்காக வேலை செய்த அதிகாரிகள்.. வெளியான ரிலீஸ்.. பின்னணியில் ஈரான்.. பகீர்\nடொனால்ட் டிரம்ப் பற்ற வைத்த ஈரான் எனும் பெருநெருப்பு... எப்படி சமாளிப்பார் ஜோ பிடன்\nஈரான் விஞ்ஞானி படுகொலை... இஸ்ரேல்தான் காரணம்... காட்டிக் கொடுத்த அமெரிக்கா\nஅணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல் காரணம்-பழிவாங்கியே தீருவோம்: ஈரான் ஆவேசம்\n\\\"விடமாட்டோம்\\\".. கதறும் ஈரான்.. யார் இந்த மோஷன் பக்ரிசாத்.. கொடூரமாக சுட்டு கொல்லப்பட என்ன காரணம்\nதிடீரென ஓடும் காரை மறித்து.. அணு விஞ்ஞானி சுட்டு கொலை.. ஈரானில் பயங்கரம்.. உலக நாடுகள் அதிர்ச்சி\nபதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்\nகொலைக் குற்றம் சாட்டி.. மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை.. ஈரானில் ஷாக்\nஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்\nஈரான் அமைச்சருடன்...ராஜ்நாத் சிங்...திடீர் சந்திப்பு...என்ன நடந்தது\nSports ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்\nAutomobiles இண்டிகா, சஃபாரி கார்களுடன் ரத்தன் டாடா... 1998 ஆட்டோ எக்ஸ்போவில் எடுக்க அரிய வீடியோ...\nFinance கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் \nMovies வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது\nLifestyle க்ரீமி சிக்கன் கிரேவி\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரான் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை.. குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் வெளியீடு\nதெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி திட்டத்தை வழிநடத்தியதாக கூறப்படும் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே அண்மையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நிகழ்த்தியவர்களை ஈரான் அடையாளம் கண்டுள்ளது. அத்துடன் கொலையில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என நான்கு பேரின் புகைப்படங்களையும் ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) இல் பிரிகேடியர் ஜெனரலாக இருந்த அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே, இவர் தான் ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால் இதனை ஈரான் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வந்தது.\nஇந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கு புறநகரான 60 மைல் கிழக்கே அமைந்துள்ள அப்சார்ட் என்ற ஊரின் வழியாக மொஹ்சென் ஃபக்ரிசாதே, அவரது மனைவி ஆகியோர் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது மரங்களை ஏற்றி வந்த ஒரு லாரி அந்தக் கார்அருகே வந்தது. அப்போது, அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடிக்க வைக்கப்பட்டது.\nஇதனால் மொஹ்சென் ஃபக்ரிசாதே சென்ற கார் நின்றுபோனது. அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 5 போ், ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஃபக்ரிசாதே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். 3 நிமிடத்தில் நடந்து முடிந்த படுகொலை சம்பவத்தால் ஈரான் கொதித்து எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.\nஇஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவின் உதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் நம்புகின்றனர். இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஃபக்ரிசாதே படுகொலையில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈரானிய நாட்டைச் சேர்ந்த மொஹமட் அஹ்வாஸ், பிரிட்டனை சேர்ந்த நான்கு நபர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார், இவர்கள் தான் விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை படுகொலை செய்திருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.\nஈரானில் உள்ள பல்வேறு ஹோட்டல் மற்றும் உணவகங்களில் நான்கு பேரின் புகைப்படங்களை ஈரானிய அதிகாரிகள் பரபரப்பாக விநியோகித்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து தகவல் கேட்கிறார்கள் என்றும் அஹ்வாஸ் கூறினார். அஹ்வாஸின் ட்வீட்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரான��ல் உள்ள அரசுக்கு சொந்தமான FARS செய்தி நிறுவனத்தின் அறிக்கை, நாட்டின் புலனாய்வு அமைச்சகம் படுகொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த விவரங்கள் விரைவில் மக்களுக்கு வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.\nமுன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று அஹ்வாஸ் தனது ட்விட்டரில் 60 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் ஃபக்ரிசாதேவின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். அவரது ட்வீட்டை ஏராளமான இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேலிய அரசு இதுவரை இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை.\nஇதனிடையே தங்களது அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி, அதற்கு தக்க பதிலடி தரப் போவதாக சூளுரைத்திருக்கிறார். இஸ்ரேல் அனுப்பிய கூலிப் படையினா்தான் விஞ்ஞானியை படுகொலை செய்துள்ளனா்.\nஇதற்கு தக்க பதிலடி தருவோம். எனினும், இந்த விவகாரத்தில் அவசரகதியில் முடிவெடுக்க மாட்டோம். ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதால் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களில் இருந்து பின்வாங்காது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_28.html", "date_download": "2021-04-18T17:12:04Z", "digest": "sha1:N7EONMBKQO6YCGSWX36TWXVSZL2S6RIJ", "length": 8623, "nlines": 33, "source_domain": "www.flashnews.lk", "title": "மு.கா. தலைவர் ஹக்கீம் குணமடைய வேண்டி தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள செய்திகள்", "raw_content": "\nHomeLocal Newsமு.கா. தலைவர் ஹக்கீம் குணமடைய வேண்டி தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள செய்திகள்\nமு.கா. தலைவர் ஹக்கீம் குணமடைய வேண்டி தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள செய்திகள்\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினமான ரவூப் ஹக்கீம் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாகி, தென் மாகாணத்தில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ் நாட்டிலிருந்து அரசியல் பிரமுகர்கள் பலர் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.\nஅவற்றுள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பா���ாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக தொடர்ந்தும் சமூக தொண்டாற்றி வருகின்ற நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியை தொடருவதற்கான சுகத்தை பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில முதன்மை துணைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் தமது செய்தியில் கூறியுள்ளதாவது,\nசிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கையின் மேம்பட்ட வளர்ச்சி தழைத்தோங்கவும், அயராது உழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து சமய மக்களோடும் அன்பாகப் பழகக் கூடியவர். அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லுறவு கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் சந்தித்த சவால்களும், சோதனைகளும் எண்ணில் அடங்காதவை. அவற்றையெல்லாம் தன் மன உறுதியாலும், தளராத உழைப்பினாலும் வென்றெடுத்த வரலாறு அவருக்கு உண்டு.\nஅவருடைய வாழ்வில் எத்தனையோ பல தடைகளை அவர் வெற்றிகரமாகக் கடந்து சென்றிருக்கிறார். அதைப்போலவே இந்த நோய்த் தொற்றையும் எளிதாகக் கடந்து செல்வார். மிக விரைவில் பூரண நலம் பெற்று, சுகமாகி தன்னுடைய பணிகளை தொடர்ந்து ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nதமிழகத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாரக் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது,\nஇலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக காத்திரமான பல முயற்சிகளை தாங்களும் தங்களது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் முன்னெடுத்து வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை முஸ்லிம் மக்களுடைய முன்னேற்றத்தில் தங்களது பணி அளப்பரியது. குறிப்பாக, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்கின்ற இலங்கை அரசினுடைய உத்தரவுக்கு எதிராக, தாங்கள் நடத்தி வருகிற ஜனநாயக போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதர��க்கிறது, பாராட்டுகிறது. உங்களது கோரிக்கைகள் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஇத்தருணத்தில் தாங்கள் பெருந்தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மிகவும் அவசியமான காலகட்டத்தில் தங்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எனவே தாங்கள் விரைந்து குணம் பெறவும், சமூகத்திற்காக அருந்தொண்டாற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/26/chennai-hc-condemns-tn-govt-on-real-estate-corruption", "date_download": "2021-04-18T17:40:31Z", "digest": "sha1:MSH7HQ5B3ERWQ3VAWX64SNG352SXW6M6", "length": 9005, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc condemns tn govt on real estate corruption", "raw_content": "\nரியல் எஸ்டேட் துறையில் தலை விரித்தாடும் ஊழல்.. அதிகாரிகள் கட்டுப்படுத்தாது ஏன் - சென்னை ஐகோர்ட் கண்டனம்\nரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பழைய மாமல்லபுரம் சாலையில் 100 ஏக்கர் நிலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது.\nஇந்த வீடுகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஆனால், திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, 2014ம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் புகார் மனுவை விசாரிக்க மறுத்து விட்டது.\nஇதை எதிர்த்து குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம், புகாரை மூன்று மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரியல் எஸ்ட��ட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும், பணி முடிப்பு சான்றிதழ் என்பது வெறும் கட்டுமான பணிகள் முடித்தது மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி, பணி முடிப்பு சான்றிதழ்கள் முறையான ஆய்வுக்கு பின் வழங்கப்படுவதில்லை எனவும், அவை வாங்கப்படுவதாகவும் குறை கூறினார்.\nமுறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பணி முடிப்பு சான்றுகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nமேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரை விசாரித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்று... கடந்த ஆண்டைவிட கடும் உக்கிரத்தில் இரண்டாம் அலை\nதிமுக வேட்பாளர்களும் இனி கொரோனா தடுப்பு பணியில் தொண்டாற்றலாம்:EC அனுமதிக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமீண்டும் தப்பிய டாஸ்மாக்.. இந்தமுறையும் கட்டுப்பாடுகள் இல்லை - டாஸ்மாக்கில் பரவாது என முடிவுசெய்ததா அரசு\nஇரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை... தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/category/kids-section/learn-tamil/", "date_download": "2021-04-18T18:17:07Z", "digest": "sha1:PRWCFZV72JHIUGLCOBHOUYFZK5JRE2EO", "length": 26384, "nlines": 324, "source_domain": "www.kuruvirotti.com", "title": "தமிழ் கற்போம் Archives | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nவகுப்பு 6 முதல் 8 வரை\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக் கண்டறியவும். 1. தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]\nவகுப்பு 3 முதல் 5 வரை\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nஎண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை) மாணவர்களே ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம். ஒருமை ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் [ மேலும் படிக்க …]\nவகுப்பு 1 முதல் 3 வரை\nஉயிர்மெய் எழுத்துகள் அறிவோம் – தமிழ் கற்போம்\nஉயிர்மெய் எழுத்துகள் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து உருவாகும் உயிர்மெய்யெழுத்துகளின் அட்டவணை கீழே கொடுப்பட்டுள்ளது. அனைத்து எழுத்துகளையும் உரக்க உச்சரித்தும், பிழையின்றி எழுதியும் பழகுங்கள்: + அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க் க கா கி கீ [ மேலும் படிக்க …]\nவகுப்பு 3 முதல் 5 வரை\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்ப�� 3 முதல் 5 வரை)\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை) கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம் இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு [ மேலும் படிக்க …]\nபறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி\nபறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி அன்னம் ஆந்தை கழுகு காகம் கிளி (ஐவண்ணக் கிளி) கிளி (பச்சைக் கிளி) குயில் கொக்கு சிட்டுக் குருவி புறா மயில் மரங்கொத்திப் பறவை மீன்கொத்திப் பறவை மைனா காடை கோழி கௌதாரி நெருப்புக் கோழி வாத்து [ மேலும் படிக்க …]\nதமிழ் கற்போம் – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ்க்கல்வி – சிறுவர் பகுதி\nதமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]\nவடிவங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி\nவடிவங்கள் அறிவோம் வட்டம் தட்டு – அதன் வடிவம் – வட்டம் நீள்வட்டம் முட்டை – அதன் வடிவம் – நீள்வட்டம் முக்கோணம் கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]\nநிறங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி\nநிறங்கள் அறிவோம் நீலம் வானம் – நீல நிறம் வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம் கறுப்பு காகம் – கறுப்பு நிறம் சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் [ மேலும் படிக்க …]\nதிசை – பாரதிதாசன் – சிறுவர் பகுதி – திசைகள் அறிவோம் – தமிழ் கற்போம்\nதிசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]\nஉயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி\nஉயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும். க் + அ = க கண்கள் க் மேலே [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக���கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/science-and-technology/how-do-microbes-and-cells-look-like/", "date_download": "2021-04-18T17:24:34Z", "digest": "sha1:74HU2INGXHK37NMRH7YVS4UCO3SV2BAR", "length": 24091, "nlines": 321, "source_domain": "www.kuruvirotti.com", "title": "கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும்? (How do Microbes and Cells look like?) | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeஅறிவியல் / தொழில்நுட்��ம்கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும் (How do Microbes and Cells look like\nகண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும் (How do Microbes and Cells look like\nJanuary 7, 2020 Thirumaran Natarajan அறிவியல் / தொழில்நுட்பம், குறுந்தகவல்கள் 0\nகண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் உலகம் (The world of Microbes and Cells)\nநம் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் (Microbes and Cells) உலகை ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும் வாருங்கள் பார்த்து தெரிந்து கொள்வோம்\nபாரமீசியம், பாக்டீரியா, இரத்த சிவப்பணுக்கள், ஈஸ்ட், இறைச்சியில் காணப்படும் பூஞ்சைகள் மற்றும் பிற கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிள் / செல்களை நுண்ணோக்கி மூலம் உற்று நோக்கி, காணொளிக்காட்சியாகப் பதிவு செய்துள்ளனர். கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கி / தொட்டுப் பாருங்கள் ஒரு புதிய நுண்ணுயிரிகள் உலகுக்கே சென்று விடுவோம்\nவேட்பத்தாம் சொல்லி பிறர்சொல் பயன்கோடல் – குறள்: 646\nநட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nAugust 31, 2020 Thirumaran Natarajan அறிவியல் / தொழில்நுட்பம், ஏன், எப்படி, சிறுவர் பகுதி 0\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க …]\nஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு\nஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் [ மேலும் படிக்க …]\nவானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\nMay 10, 2020 Thirumaran Natarajan அறிவியல் / தொழில்நுட்பம், ஏன், எப்படி\nவானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது (Why is the sky blue) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா அதற்கான [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-771-muthalaavathu-ethilum.html", "date_download": "2021-04-18T18:46:05Z", "digest": "sha1:374PZ5OUB25QCSWHNUQ4AOEJWTYZD36N", "length": 4286, "nlines": 104, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 771 - Muthalaavathu Ethilum", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nமுதல் முதலாவது முழு முதலாவது\nமுதல் முதலாவது - 2\nமுழு முதலாவது - 2\nஅகிலமே உமதாமே - 2\nஎன் ஆசை நீர் தானது\nவெற்றியும் நீர்தாமே - 2\n3. இயேசு நீர் வாழ்கவே\nஎன் இதயத்தில் நீர் வாழ்கவே\nஆவி புகழ்பாட எல்லாம் நீராக - 2\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலு���் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/08/20.html", "date_download": "2021-04-18T18:37:31Z", "digest": "sha1:GGVNPVO3WTSJSW7JALWX3LDLXWF62SID", "length": 7142, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "'காப்பான்' , செப்டம்பர் 20 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / 'காப்பான்' , செப்டம்பர் 20 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'காப்பான்' , செப்டம்பர் 20 ரிலீஸ், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'காப்பான்'. இப்படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப் போவதாக எப்போதோ அறிவித்தார்கள்.\nஆனால், தெலுங்குப் படமான 'சாஹோ' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து 30ம் தேதிக்கு மாற்றினார்கள். அதனால், அப்படத்துடன் போட்டியிட வேண்டாமென முடிவு செய்து படத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றியுள்ளார்கள் என நாம் நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம்.\nசற்று முன்னர் அதே தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழில் 'காப்பான்' , தெலுங்கில் 'பந்தோபஸ்து' என ஒரே நாளில் இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச��சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106257/", "date_download": "2021-04-18T18:01:30Z", "digest": "sha1:XA6R63KQMQW6ICBGKEIE37YHMBNQVZ24", "length": 16778, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில்\nமன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில் பல அழிந்து வரும் நிலையில் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியை சொலமோன் சுபாஜினி என்பவர் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பனை உற்பத்தி பொருட்களை சிறு கைத்தொழிலாக செய்து கொண்டு வருகின்றார்.\nதமிழரின் பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு தொழில் நுனுக்கங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக செயற்பட்டு வருகின்றார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nமன்னா���் மாவட்டத்தில் ஆரம்பத்தில் அதிக இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பனை உற்பத்தி பொருட்கள் தற்போது ஐந்து இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக இதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்வதால் குடும்பப்பெண்களும், வயதானவர்களும் பனை உற்பத்தி பொருட்களை செய்து வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.\nஇதன் மூலம் கணவன் இல்லாத பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த தொழிலை செய்ய அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.எவ்வளவு பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறன் எம்மிடம் உள்ளது.ஆனால் அவற்யை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ் உற்பத்தியானது உள்ளுர் உற்பத்தியாக காணப்படுவதினால் உற்பத்திப் பொருட்களை மாவட்டத்திற்குள் வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிக்க முடியாது.\nகொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கே அனுப்ப வேண்டும். கிராமங்களில் இருந்து வாகனப் போக்குவரத்துகள் இல்லை. பயணிகள் பேருந்துகளில் ஏற்ற மாட்டார்கள். வாடகைக்கு வாகனங்கள் பிடித்து கொண்டு செல்லும் அளவு அதிக இலாபம் தரும் பொருட்கள் இவை அல்ல. அரச தனியார் நிறுவனங்கள் எமது இடங்களுக்கு வந்து எம்மிடம் உள்ள பொருட்களை தடையில்லாமல் கொள்வனவு செய்வார்கள் என்றால் எமது பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.\nஅத்துடன் நானாக செய்து கொள்ளும் பொருட்களையும் எமது குழுவில் உள்ள பெண்கள் செய்து தரும் பொருட்களையும் வைத்து பாதுகாத்துக் கொள்ள இடம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அவற்றை வைத்திருந்து வியாபாரத்திற்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nசமூகத்தில் உள்ள அரச தனியார் துறையினர் எமக்கான ஒத்துழைப்பையும் உற்சாகத்தினையும் வழங்கும் பட்சத்தில் நவீன முறையில் வரும் மேற்கத்தேய வீட்டு பாவனைப் பொருட்களுக்கு நிகராக பெண்கள் கைப்பை ,பாடசாலை பைகள் ,பூக்கூடைகள், சாப்பாட்டு தட்டுகள், இன்னும் ஏராளமான புதுவிதமான பனை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் .\nஅத்துடன் வெளிநாட்டிலிருந்து பொருட்கள் உடல் உபாதைகளை வெகுவிரைவில் தரக் கூடியது. ஆனால் பனையின் மூலம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் வந்த நோயில் இருந்து உடல் நலத்தை தரக்கூடியது.\nஎனவே மனித சமூ��ாயத்திற்கு அதிக நலனை தரக்கூடியதும் பெண்களின் வாழவாதாரத்தை உயர்த்தக் கூடியதுமாகவுள்ள இந்த பாரம்பரிய தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nTagsஅழிந்து போகும் சந்தைப்படுத்த முடியாமல் சொலமோன் சுபாஜினி பனை உற்பத்தி பொருட்கள் மன்னாரில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅடாத்தாக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனு���் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=573", "date_download": "2021-04-18T18:08:57Z", "digest": "sha1:TSIPKYQODRJT4JCIECP5OSOD47WKK2QW", "length": 12662, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 18 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 626, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 10:37\nமறைவு 18:27 மறைவு 23:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 573\nசனி, ஐனவரி 14, 2006\nஇந்த பக்கம் 1508 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-18T17:39:16Z", "digest": "sha1:TNJLCQAI6WXXS3QNV7HWUWU5G55KNUHA", "length": 11213, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தி பாடகி! – வாழ்த்திய மோடி! |", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாகமட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய அக்கறையுடன் செயல் பட்டார்\nகுஜராத்தி பாடகி ஒருவர் பிரதமர் மோடிக்காக நாட்டுப்புறபாடல் ஒன்றை அர்ப்பணித்த நிலையில், அது மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தசந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நாட்டுப்புற இசையை பிரபலப் படுத்தும் கீதா ரபாரியின் முயற்சிகளால்தான் ஈர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், கீதா ரபாரி போன்றவர்கள் நம்சமுதாயத்தை உற்சாகப் படுத்துகிறார்கள். ஒரு எளிமையான பின்னணியைச் சேர்ந்த அவர், பாடும் ஆர்வத்தை அர்ப்பணிப்புடன் பின் தொடர்ந்து சிறந்து விளங்கிவருகிறார். குஜராத்தி நாட்டுப்புற இசையை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நான்மிகவும் ஈர்க்கப்பட்டேன், ”என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கீதா ரபரி, குஜராத் நாட்டுப்புற இசைபாடல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், பல்வேறு கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் கீதா, தான்பாடிய பாடல் ஆல்பத்தினை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமரை நேற்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப்பெற்றார்.\nஇ��ுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு அளித்தபேட்டியில், பிரதமர் மோடிக்காக தான் அர்ப்பணித்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பிரதமரை சந்திக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருக்கும்போதே பிரதமரை சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார்.\nஅப்போது, பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் கலந்துக் கொண்டதாகவும், அதில் பங்கேற்ற மோடி ரூ.250 கொடுத்து தன்னை கவுரவித்த தாகவும் கூறினார். மேலும், எனது குரல் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுமாறும் கூறினார்.தற்போது இந்த குஜராத்திபாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி எனக்கு தந்தைபோன்றவர் என்று அவர் கூறினார்\nபிரதமர் நரேந்திர மோடி படத்தின் டிரெய்லர் வெளியானது\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\n68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திரமோடிக்கு…\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு…\nசன்னி தியோல் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்\nகீதா ரபாரி, குஜராத் நாட்டுப்புற இசைபாடல், மோடி\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் ...\nஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும ...\nகொரோனா கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக� ...\nநிழல் வாழ்க்கையிலும், நிஜவாழ்க்கையிலு ...\nஆக்ஸிஜன் இருப்புபற்றி பிரதமர் மோடி ஆய� ...\nநடிகர் விவேக்குக்கு கவுரவம் அளிக்கும் ...\nவிடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை � ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_52.html", "date_download": "2021-04-18T18:34:50Z", "digest": "sha1:5DUSQ4LX5LVX452RBIIINXOTD6VKODXK", "length": 6155, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்திய அரசு மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியினை அறிவித்திருக்கிறது.\nசிறந்த கட்டுரைகளுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும். செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.\n1 முதல் 5 வகுப்பு வரையிலான குழந்தைகள் தங்கள் கட்டுரையை ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.\nபோட்டியில் பங்கேற்க இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் உடனடியாக 09015910123 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளவும்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பைக் காண இங்கு சொடுக்கவும்\nஆன்லைனில் பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/jaguar-thangam-complaints-of-death.html", "date_download": "2021-04-18T18:40:51Z", "digest": "sha1:APGCBLOLR7BXTCVNSYSNBYMUOAMWSENT", "length": 11052, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தடம் மாறும் தயா‌ரிப்பாளர்கள் சங்கம���. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தடம் மாறும் தயா‌ரிப்பாளர்கள் சங்கம்.\n> தடம் மாறும் தயா‌ரிப்பாளர்கள் சங்கம்.\nஎஸ்.ஏ.சந்திரசேகரனும், தாணுவும் கொலை மிரட்டல் விடுத்தனர், துப்பாக்கியால் பேசுவோம் என்றனர் என கமிஷனர் அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் புகார் செய்தார். பெப்சிக்குப் பதில் வேறு தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கொள்ளை முடிவை எஸ்.ஏ.சி ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்தே ஜாகுவார் இப்படியொரு புகாரை அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஜாகுவார் ஏற்கனவே ர‌ஜினி, அ‌ஜீத்துக்கு எதிராக இப்படியான கற்பனை புகார்கள் கொடுத்தவர். இவர் ஆதரவாக சுட்டிக் காட்டிய படங்களில் ஒன்று ஞானவேலின் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டராம். நன்றி விசுவாசம்.\nஜாகுவார் சொன்னது பொய் என்று எஸ்.ஏ.சி.யும் தாணுவும் கமிஷனரை சந்தித்து எதிர் புகார் தந்துள்ளனர். அதில் வடிவேலு என்பவர் எஸ்.ஏ.சி.யின் சட்டையைப் பிடித்து இழுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாகுவார் சொல்வது அனைத்தும் பொய் என்று இவர்கள் சொன்னதோடு, கமிஷன‌ரிடம் அதற்கான டிவிடி ஆதரத்தையும் தந்தனர்.\nஎஸ்.ஏ.சி.யின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கேயார் இவர்கள் இருவ‌ரின் புகாரையும் மறுத்துள்ளார். வடிவேலு எஸ்.ஏ.சி.யை கெஞ்சினாரே தவிர அவர்கள் சொல்வது போல் சட்டையை பிடிக்கவில்லை என்பது கேயா‌ரின் விளக்கம்.\nஇந்த அடிடா பிடிடா கதை தொடர்ந்தால் தொழிலாளர் யூனியனுக்குப் பதில் தயா‌ரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடையும் வாய்ப்பு அதிகம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் ப��திய தமிழ் HIGH QU...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\n> வேலாயுதம் ஆடியோ - மே 14.\nவிஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த ...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமயக்கம் என்ன, ஒஸ்தி படங்கள் ‌ரிச்சாவுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அடுத்து யார் இயக்கத்தில் ‌ரிச்சா நடிப்பார்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\nஎமது தமிழ்நெட்வேர்க் இணையதளத்தை உங்களது கையடக்க தொலைபேசி ஊடக m.tamilnetwork.info எனும் முகவரியில் பார்க்க முடியும் , இலகுவான முறையில் செய்த...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/", "date_download": "2021-04-18T16:58:51Z", "digest": "sha1:VNWTRFWNERAEMPJIFEEINGD63X55Y43H", "length": 44114, "nlines": 407, "source_domain": "www.tamilvaasi.com", "title": "March 2011 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, தமிழ்நாடு, நகைச்சுவை, பேட்டி, பொது, வீடியோ\nதிமுக ஆதரவு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மீண்டும் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார் வடிவேலு. கடந்த முறை லூஸு என்று கூறிய வடிவேலு இந்த முறை விஜயக��ந்த்தை பீஸு என்று வர்ணித்துள்ளார். அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது. என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு, நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம்.\nமேலும் வாசிக்க... \"சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி, பொது, வீடியோ\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nகருணாநிதி இதுவரை ஒரு ஏழை மாணவனுக்கு உயர் கல்வி கொடுத்திருப்பாரா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கியிருப்பாரா; உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர், உங்கள் பிள்ளைகளின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை நிறைவேற்றுவார். கொளத்தூர் தொகுதி இனி, கல்வியாளர்கள் தொகுதியாக மாறிவிடும் மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது.\nஅ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி கொள்ளை அடித்து வரும் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.\nமேலும் வாசிக்க... \"விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\"\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது\nபரோபகாரம் இரு வகைகளில் புனிதமடைகிறது. கொடை கொடுப்பவரும், கொடை பெறுபவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்'' என்பது ஷேக்ஸ்பியரின் பொன் வரிகள். ஆனால், விதிகளை மீறுவதற்கு லஞ்சமாகப் பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்துக்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதேர்தல் களத்தில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை போன்ற பல துறைகள் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டால்தான் பண ஆதிக்கத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nமேலும் வாசிக்க... \"நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு\"\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nநம் தமிழ்வாசியில் முதல் பேட்டியாக வலைச்சரம், சீனா அவர்களின் பேட்டி வெளியிட்டு வலைப்பூக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அவரை தொடர்ந்து இரண்டாவதாக மதியோடையில் நனைவோமா வலைப்பூவை எழுதி வரும் திரு. மதி சுதா அவர்களை பேட்டி காண போகிறோம்.\n“சுடுசோறு” தமிழ் பதிவுலகமே அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்ட புதியதொரு வார்த்தை. இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் பதிவர். திரு.மதி.சுதா அவர்கள். ஒரு கலைஞனோ அல்லது ஒரு எழுத்தாளனோ, அன்றில் ஒரு வலைப்பதிவனோ, தன் கலைகள், எழுத்துக்கள்போலவே மற்றவர்களின் கலைகள், எழுத்துக்களை திறந்தமனதுடன் ஓடிச்சென்று பாராட்டிவிடும் மனம் உள்ளவனாக இருப்பது அவசியம்.\nமேலும் வாசிக்க... \"மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\"\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, நட்பு\nதனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைமுறையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.\n ரொம்ப சோகமா ஒட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க... என்ன விஷயமண்ணே\nதனபாலு: வேற ஒன்னுமில்லடா... இந்த வை.கோ வை பத்தி நெனச்சு கவலைப் பட்டிட்டு இருக்கேன்.. பாவம், அவரோட அரசியல் வாழ்க்கையே இருண்டு போச்சு.\nகோபாலு: ஆமாண்ணே, அஞ்சு வருசமா, அ.தி.மு.க. கூட கூட்டணியில இருந்தும் இப்ப செல்லாக் காசாத்தானே இருக்காரு. போடாவுல ஜெயில்ல அடச்சும் ஜே- கிட்ட ஊறுகாய் மாதிரி தான் இருந்தாரு. இப்ப அந்த ஊறுகாய் ஊசி போச்சு பொல... அதான் கூட்டணில இப்ப நெறைய ஊறுகாய் வச்சிருக்காங்களே..\nமேலும் வாசிக்க... \"தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு\nலேபிள்கள்: அரட்டை, கேள்வி பதில், தொடர், நட்பு, பேட்டி\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nவலைச்சரம் ஆசிரியர் சீனா அவர்கள் பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இப்பேட்டியின் முக்கிய அம்சமான விஷயம் என்னவென்றால் கேள்விகள் உங்கள் மூலமாக கேட்கப்பட்டது தான். பலரும் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள். இக்கேள்விகள் அனைத்தும் நீங்கள் கேட்ட தேதியின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.\nமுதல் பகுதி இங்கே... வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1\nகேள்விகள் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் சீனா ஐயா அவர்களின் சார்பாக நன்றியை தெரிவித���துக் கொள்கிறேன்.\nஅனைவரின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது\nமேலும் வாசிக்க... \"வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\"\nலேபிள்கள்: உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி வரும் இலங்கை நடுவர் அசோக டிசில்வாவின் நடுவர் பொறுப்பிற்கான திறமைகள் மீது கேப்டன்களுக்கு கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தற்போது டிசில்வாவின் தீர்ப்பின் மீது விமர்சனம் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அயர்லாந்து ஆட்டத்தின் போது அயர்லாந்து வீரர் கேரி வில்சனுக்கு நடுவர் அசோக டிஸில்வா அவுட் கொடுத்தது பற்றி விமர்சனம் செய்ததற்காக அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்டிற்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் வாசிக்க... \"நடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்\"\nலேபிள்கள்: அரட்டை, கேள்வி பதில், தொடர், நட்பு, நூறாவது பதிவு, பேட்டி\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nவலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.\nஇன்றுவரை 80 நண்பர்கள் என் வலைப்பூவை தொடர்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். இன்னும் நிறைய நண்பர்கள் என் வலைப்பூவை தொடர அன்புடன் அழைக்கிறேன்.\nஎன் வலைப்பூவை பார்த்து, வாசித்து நேரம், காலம் கூட பார்க்காமல், என் சந்தேகங்களுக்கு சிறந்த ஆலோசனைகளும், கருத்துகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிற வலைச்சரம் சீனா ஐயா அவர்களை ��ேட்டி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு அவரிடம் கேள்விகள் கேட்க உங்களையும் பங்கு பெற வைத்ததில் ஒரு திருப்தி.\nஇந்த இடுகையில் என் கேள்விகளை சீனா ஐயாவிடம் கேட்டுள்ளேன். அடுத்த இடுகையில் உங்கள் கேள்விகள் வலம் வரும். சீனா ஐயா பற்றிய அறிமுகம் தேவையெனில் அவரின் \"அசைபோடுவது...\" என்ற வலைப்பூவை\nமேலும் வாசிக்க... \"வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\"\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, நட்பு\nஇத படிங்க முதல்ல: தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.\nதனபாலு: கோபாலு... கோபாலு... வீட்டுக்குள உட்கார்ந்து என்னடா செயற\nகோபாலு: டி வி ல நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஜப்பான்ல சுனாமி வந்துச்சுல்ல.... அந்த நியூஸ் தான் பார்திக்கிட்டு இருக்கேன்...\nதனபாலு: பாவம்டா ஜப்பான் மக்கள்... வீடிழந்து, உடமைகளை இழந்து தெருவுல குளிருல இருக்காங்க... ஆயிரக்கணக்கானோர் எங்க போனாங்கன்னே தெரியலியாம். அவங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.\n நானும் அனுதாபப் படுகிறேன். என்ன விசயமா தேடி வந்திங்கண்ணே\n பொழுது போக்கலாம்ன்னு தாண்டா... விஷயம் தெரியுமா ஜெயலலிதா ஒரு புது டெக்னிக் யூஸ் பண்ணப் போறாங்க..இந்த தேர்தல்லுல...\nமேலும் வாசிக்க... \"தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு\nலேபிள்கள்: சுனாமி, செய்திகள், பொது, வீடியோ\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.\nசுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.\nமேலும் வாசிக்க... \"ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\"\nலேபிள்கள்: அரசியல், அரட்டை, சிரிப்பு, சினிமா, தனபாலு...கோபாலு...., நகைச்சுவை, நட்பு\nதனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி இன்று முதல் ஆரம்பம்.. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைம���றையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.\nதனபாலு: டேய், கோவாலு...ஒனக்கு விஷயந் தெரியுமா நம்ம விஜய் ஆரம்பிச்சிருக்குற இயக்கத்துக்கு அ.தி.மு.க. தரப்புலயிருந்து மூணு சீட்டு ஒதுக்குராங்கலாம்டா...\nமேலும் வாசிக்க... \"தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.\"\nலேபிள்கள்: இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு, வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nபெங்களூரில் இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர் கான் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக அயர்லாந்து அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஇங்கிலாந்தே இதே மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு புரட்டிப் போட்டு புல்டோசர் ஏற்றி காலி செய்து அசத்தியது அயர்லாந்து. இதனால் இன்றைய போட்டியில் அந்த அணியை இந்தியா சற்று முன் ஜாக்கிரதையுடனேயே சந்தித்தது.\nமேலும் வாசிக்க... \"இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\"\nலேபிள்கள்: அரசியல், சிரிப்பு, செய்திகள், தமிழ்நாடு, தீபாவளி, நகைச்சுவை, பொது\nஅன்பார்ந்த வாக்காள பெருமக்களே, (இல்லையில்லை) அன்பார்ந்த வாசக பெருமக்களே\n தேர்தல் தேதியும் அறிவிச்சுட்டாங்க, கட்சிகளும் அவங்க அவங்க கூட்டனிய முடிவு பண்ணிட்டாங்க. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள வாய்க்கு வந்ததெல்லாம் சும்மா இலவசமா அள்ளித் தெளிப்பாங்க.\nஇதோ இப்ப ஆளுங்கட்சி தன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிச்சிருக்கு. படிச்சுட்டு மறக்காம ஆளுங்கட்சிக்கு ஒட்டு போட்டுடுங்க.\nமேலும் வாசிக்க... \"ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்\"\nலேபிள்கள்: இந்தியா, தமிழ்நாடு, தரம், வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nசென்னை மட்டுமின்றி தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களைக் கவரும் வகையில் வணிக வளாகங்கள் உருவெடுத்து வருகின்றன.பெருநகரங்கள் மட்டும் என்றில்லை, சிறு நகரங்களில் கூட பல்வேறு நிறுவனங்களின் 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்'கள் பிரமாண்டமாக அமைந்துள்ளன.\nமேலும் வாசிக்க... \"சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\"\nலேபிள்கள்: இந்தியா, தரம், மொபைல்\nவாடிக்கையாளர்: சொல்லுங்க.. உங்களுக்கு என்ன வேணும்\nசேவையாளர்: இங்க (.. பெயர்...) யாருங்க\nவாடிக்கையாளர்: நான் தான் (..பெயர்...) என்ன விசயமா பேசணும்\nசேவையாளர்: சார்... நாங்க வோடாபோன் சேவையாளர் மையத்திலிருந்து வர்றோம்... நீங்க, வோடாபோன் தானே யூஸ் பண்றீங்க,, அதான் சேவை எப்படியிருக்குன்னு கேட்க வந்திருக்கோம்.. சொல்லுங்க சார், வோடாபோன் ஆபெர்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கா\nவாடிக்கையாளர்: என்ன சார் ஆபர் போடுறிங்க ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா ஒரு புல் டாக்டைம் ஆபர் இருக்கா\nமேலும் வாசிக்க... \"வோடாபோன் வாடிக்கையாளரின் குமுறல்கள்\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\n“இடைவெளி”, ஹைடெக்கரின் மரணம் குறித்த தத்துவம் - ஒரு உரையாடல்\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்�� பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/5054/", "date_download": "2021-04-18T17:08:18Z", "digest": "sha1:IQYBWYSJHKUZOHU3H366VJPUZQL444JV", "length": 12855, "nlines": 98, "source_domain": "india7tamil.in", "title": "மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்கு மடி வலையை அனுமதிக்க கோரி 3000க்கம் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம். - India 7 News", "raw_content": "\nHome பொதுவான செய்திகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்கு மடி வலையை அனுமதிக்க கோரி 3000க்கம் மேற்பட்ட மீனவர்கள்...\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்கு மடி வலையை அனுமதிக்க கோரி 3000க்கம் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்.\nசீர்காழி அருகே சுருக்கு மடி வலையை அனுமதிக்க கோரி 3000க்கம் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம் .\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுருக்கு மடி வலைக்கு ஆதரவாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து கருப்புக் கொடியை கடையில் கட்டியுள்ளனர்.\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க கோரி திருமுல்லைவாசல், பழையார், கொட்டா��மேடு, மடவா மேடு, மன்மத தகர், தாண்டவன்குளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்புக் கொடி நட்டு சனிக்கிழமை அன்று திருமுல்லைவாசல் மடவாமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமயிலாடுதுறை மாவட்டத்தில் 22 -க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடந்த பல வருடங்களாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தற்பொழுது தமிழக அரசு சுருக்கு மடி வலையை பயன்படுத்த தடை விதித்துள்ளதால், மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறி அவ்வாறு சுருக்கு மடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.\nசுருக்கு மடி வலையை பயன்படுத்தி பல வருடங்களாக மீன் பிடித்து வரும் தங்களுக்கு அரசு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசு இதில் தலையீட்டு சுமூக முடிவை ஏற்படுத்தி மீனவர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது . நாகப்பட்டினம் மாவட்டத்தை தவிர சில மாவட்டங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர், எனவும் அது போல் தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கையில் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமீனவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் அனைத்து கிராம மீனவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.\nமீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தருமகுளம், திருமுல்லைவாசல் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வனிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தந்த கடை வாயிலில் கருப்பு கொடியையும் கட்டியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சில மீனவ கிராமத்தில��� இதற்கு எதிர்ப்பாகவும் மீனவர்கள் போராட்டம் செய்ததால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious articleராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கஞ்சா கும்பல் பிடிபட்டது.\nதுரித நடவடிக்கை எடுப்பதாக கருணாசு MLA உறுதி.\nNext articleதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி முக்கிய கடை வீதியில் செயல்படும் கண்காணிப்பு கேமிரா பழுதுடைந்து நிலையில்\nஇதனை சரிசெய்ய வேண்டி மாவட்ட காவல்நிர்வாகத்தை கோரிக்கை வைக்கிறது\nதமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்.\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nமுஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்,...\nதிருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/karnataka-high-court-jobs-notification/", "date_download": "2021-04-18T17:59:56Z", "digest": "sha1:7CTYBTPLSGBFESBNVMB57ET4SETQSEM6", "length": 8991, "nlines": 198, "source_domain": "jobstamil.in", "title": "Karnataka High Court Jobs Notification 2021", "raw_content": "\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் ��ார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1800_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-18T17:50:26Z", "digest": "sha1:TSOJ4TH4ALHLKPIAW4FANLN3N6PDVI65", "length": 3415, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1800 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதனையும் பார்க்கவும்:: 1800 இறப்புகள்.\n\"1800 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nவில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்\nஜான் கிரீன்வூட் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1800)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-fahad-faasil-to-play-villain-character-in-pushpa-movie-opposite-to-allu-arjun-scs-432077.html", "date_download": "2021-04-18T18:04:14Z", "digest": "sha1:ANSYFCO4DDE5K4BNHV5V6BSM5PQYHRQQ", "length": 9926, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Fahad Faasil: விஜய் சேதுபதி தவற விட்ட கேரக்டரில் பகத் ஃபாசில்! Fahad Faasil to play villain character in Pushpa Movie– News18 Tamil", "raw_content": "\nFahad Faasil: விஜய் சேதுபதி தவற விட்ட கேரக்டரில் பகத் ஃபாசில்\nவிஜய் சேதுபதி - பகத் ஃபாசில்\nஇந்தப் படத்தில் பவர் ஃபுல்லான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி அணுகப் பட்டார்.\nநடிகர் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். புஷ்பா படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஃபுல்லான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி அணுகப் பட்டார். ஆனால் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக, அவர் அதிலிருந்து விலகினார். பின்னர் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிப்பதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் வில்லனாக நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தமாகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது தான் இதனை #VillainOfPushpa என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்\nமஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சமந்தா - போட்டோஸ்\nதன் அம்மாவுடனான படங்களை பகிர்ந்த தனுஷ் சகோதரி\nமகன் ஸ்தானத்தில் இருந்து மகள் செய்த இறுதி சடங்கு\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய தவான்.. டெல்லி கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nமுத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\nFahad Faasil: விஜய் சேதுபதி தவற விட்ட கேரக்டரில் பகத் ஃபாசில்\nமறைந்த நடிகர் விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை\nYogi Babu: நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகி பாபு\nமீண்டும் நடிக்க வந்த நடிகை மீரா ஜாஸ்மின்\nActor Vivek: ’சமீபத்தில் என்னிடம் அனுமதி வாங்கினார்’ - விவேக் குறித்து இளையராஜா\nஇமாலய இலக்கை தனி ஆளாக துரத்திய ஷிகர் தவான்.. டெல்லி கேப்பிடல்ஸ் கெத்தான வெற்றி...\nமகாராஷ்டிராவில் அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 503 பேர் பலி\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/education/indian-statistical-institute-isi/ug-and-pg-programs/isi-admissions-2020-ug-pg-pgdiploma-junior-research-fellowship-programs/", "date_download": "2021-04-18T18:32:57Z", "digest": "sha1:K2V2C6ZLGXHSGTHYHERX2EH5PM2J7KXH", "length": 30024, "nlines": 371, "source_domain": "www.kuruvirotti.com", "title": "கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு - சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020) | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ November 7, 2020 ] கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன் (Why is x to the power 0 equal to 1\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nHomeகல்விஇந்திய புள்ளியியல் நிறுவனம் - ISI - Indian Statistical Instituteஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\nகல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\nகல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தி���் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\nபன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலைப்பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ – Indian Statistical Institute – ISI) பட்டப்படிப்பு பயில ஓர் அரிய வாய்ப்பு. புள்ளியியல், கணிதம், கணிப்பொறி அறிவியல், மற்றும் பல பிரிவிகளில் இளநிலை / முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான (UG Courses, MSc, MTech and PG Diploma) 2020-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஐ.எஸ்.ஐ (ISI Admissions 2020) வரவேற்கிறது. மேலும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான (Junior Research Fellowships) விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய புள்ளியியல் நிறுவனம் இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த, தலைசிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், புள்ளியியல், கணிதம், இயற்கை மற்றும் சமூக அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்கிறது. கோல்கத்தாவில் இதன் தலைமயகம் உள்ளது. மேலும், சென்னை, டெல்லி, பெங்களூரு, தேஜ்பூர் ஆகிய நகரங்களிலும் இதன் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.\nமாதம்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை\nமாதம்தோறும் Rs. 5,000 (UG – இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு)\nமாதம்தோறும் Rs. 8,000 (MSc பட்டப்படிப்புகளுக்கு)\nமாதம்தோறும் Rs. 12,400 (MTech பட்டப்படிப்புகளுக்கு​)\nமாதம்தோறும் Rs. 31,000 (Junior Research Fellowship – இளநிலை ஆரய்ச்சியாளர்களுக்கு)\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 16-மார்ச்-2020\nமேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தெரிவு முறை போன்ற விவரங்களுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ – Indian Statistical Institute – ISI) கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்:\nகடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663\nதோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் 2019 – PG Admissions 2019 in University of Madras\nMay 23, 2019 Thirumaran Natarajan கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முதுநிலைப் பட்டப் படிப்புகள் 0\nஎம்.ஏ (M.A), எம்.எஸ்.ஸி (M.Sc), எம். டெக். (M.Tech), எம்.காம் (M.Com), எம்.எட். (M.Ed), எம்.எல். (M.L), எம்.லைப்.ஐ.எஸ்ஸி (M.Lib.I.Sc), எம்.பி.ஏ (M.B.A), எம்.சி.ஏ (M.C.A), எம்.ஃபில் (M.Phil), பி.ஜி டிப்ளமா (PG Diploma), டிப்ளமா (Diploma), and செர்டிஃபிகேட் (Certificate) படிப்புகளுக்கான சேர்க்கைகள் இந்தியாவின் பழம்ப���ரும் பல்கலைக் [ மேலும் படிக்க …]\nஅறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists\nNovember 22, 2019 Kuruvirotti CT அறிவியல் / தொழில்நுட்பம், சிறுவர் பகுதி 0\nஇந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]\nTANCET 2019 – எம்.பி.ஏ. (M.B.A.), எம்.சி.ஏ. (M.C.A.) மற்றும் எம்.இ. (M.E.), எம்.டெக். (M.Tech.), எம்.ஆர்க். (M.Arch.), எம்.பிளான். (M.Plan) – முதுநிலைப் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 2019\nMay 17, 2019 Thirumaran Natarajan முதுநிலைப் பட்டப் படிப்புகள் 0\nஎம்.பி.ஏ. (M.B.A.), எம்.சி.ஏ. (M.C.A.) மற்றும் எம்.இ. (M.E.) / எம்.டெக். (M.Tech.) / எம்.ஆர்க். (M.Arch.) / எம்.பிளான். (M.Plan) போன்ற முதுநிலைப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2019 – டான்செட் 2019 -TANCET-2019 தமிழ்நாடு அரசின் சார்பாக அண்ணா பல்கலைக் கழகம், சென்னை நடத்தும் [ மேலும் படிக்க …]\nதமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்\nதவளையாரே- சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஎழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை\nஎங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஎன் தெய்வம் – அம்மா, அம்மா, வருவாயே – அழ. வள்ளியப்பா – குழந்தைப் பாடல்கள் – சிறுவர் பகுதி\nபொங்கல் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nபள்ளிக்கூடம் திறக்கும் காலம் -அழ. வள்ளியப்பா பாடல்-சிறுவர் பகுதி – சிறுவர் பாடல்கள்\nபரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nஅந்த இடம் – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி\nவெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி\nபட்டணம் போகிற மாமா – அழ. வள்ளியப்பா – சிறுவர் பாடல்கள்\nசர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி\nகோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)\nஇந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் – பொது அறிவு\nஅறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”\nபரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nபூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nசிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி\nவெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி\nலட்டும் தட்டும் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nதக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி\nமரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nயானை வருது – அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nவகுப்பு 6 முதல் 8 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4067", "date_download": "2021-04-18T17:25:17Z", "digest": "sha1:ABIDDDYXEGGHSH6ZXJHSD52LUQGMUF6K", "length": 60796, "nlines": 196, "source_domain": "puthu.thinnai.com", "title": "இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 11 ஏப்ரல் 2021\n வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது. ஆம், மித்துவுக்கு திருமணம்\nஜிதாமித்ரனுக்கு வீட்டில் செல்லப் பெயர், மித்து. ஜிதாமித்திரன், மித்ரனாகி, மித்ரன், மித்துவாகியதற்கான முழு பொறுப்பு அவன் அக்கா அர்ச்சனாவையே சாரும். சிறுவயது முதல் படிப்பையே குறியாக வைத்து வளர்ந்த மித்து, CA முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அவன் எடுத்த ரேங்க்,\nபெயருக்கு ஏற்றார் போல் எதிரிகளை வீழ்துவதாய் தான் அமைந்தது.\nகணவனை இழந்த எல்லா மாதரையும் போல மித்துவின் அம்மாவும், பலருக்கு விடுத்த சவாலுக்கு சாந்தி செய்யும் நாளாக அந்த திருமண தினத்தை கருதினாள். தன் மகன், எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்ததை எண்ணி அவள் பூரித்த நாள் அன்று. ஆனால், மித்துவின் முகத்தில் முத்துச் சிதறவில்லை\n“என்ன டா அப்படியே உக்காந்திருக்க அலங்காரம் முடிச்சாச்சுல்ல வா போகலாம்”, அவன் இருதளைத் தசையை இறுகப் பிடித்து இழுத்தாள்.\n“அவசரப் படுத்தாதே மா. இரு வரேன்”, என்று திரும்பி நின்றான் மித்து.\n இன்னைக்கு போய் இப்படி வீம்பு புடிக்கிற வந்தவா எல்லாம் என்ன நெனைப்பா”\n“இன்னும் அதையே நெனச்சிண்டு இருக்கியா அதான் மாமா முடியாதுன்னுடாரோல்யோ அவாள பகச்சிண்டு நம்மளால இருக்க முடியுமா\n நீயா அப்படி நெனச்சிண்டா எப்படி புத்திய தெளிவு படுத்திக்க கொஞ்சம் நேரம் வேணும்”\n அங்கே விஜயா காத்துண்டு இருக்கா. நீ இப்படி நேரம் கடத்தினா அவ என்ன நெனைப்பா\n சரி வரேன் போ”, முந்தானையின் பிடியில் மாட்டத் தயாரானான் மித்து.\n“என்ன டா இவ்வளவு நேரம். போய் மேடையில ஏறு. பெரியவாள்ளாம் காத்துண்டு இருக்கா. அவா ஊருக்கு போக நாழியாறது”, மனதில் குழப்பத்துடன் மேடையில் தள்ளப் பட்டான். அவன் மேலேறி வருவதற்காக காத்துக் கொண்டிருந்த விஜயா, அவன் தலை தெரிந்ததும் அருகில் வந்து நின்றாள்.\n பொதுவா பொண்ணுங்க தான் லேட்டா வருவோம். இன்னைக்கு நீங்க லேட்”, வாயில் கை வைத்து நிந்தனை செய்தாள். சில நொடிகள் அமைதிக்குப் பின், ஏதொ தோன்றப் போக,\n“அர்ச��சனாவை கால் செஞ்சு மேடைக்கு கூப்பிடு. சீக்கிரம்” என்றான் மித்து.\n உங்க அக்கா இப்போ எதுக்கு”, அவள் கேள்விக்கு பதில் கூறாமல், மேடையின் ஓரத்தை நோக்கினான். தனக்கு வாழ்த்து சொல்ல காத்திருந்த ‘பெரிய’ மனிதர்கள் மேடை ஏறிவரத் தயாராக இருந்தனர்.\n“இனியும் தாமதிக்கக் கூடாது. இந்த மாதிரியான சமயங்களில் முடிவெடுக்க ஒரே வழி தான். யோசிக்காம போட்டு உடச்சிடனும்”, அவன் மனம் சொன்னதற்கு மரியாதை கொடுப்பதே சரி என்று தோன்றியது. தான் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் முன்னேறி, படம் பிடிப்பவர்களை பார்வையை பற்றினான்.\n” அந்த நேரத்தில் மாப்பிள்ளை தன்னை நோக்கி எதற்காக வருகிறார் என்ற நடுக்கத்தில் புகைப்படம் எடுப்பவர்.\n“சீக்கிரம் ஒரு மைக் கொண்டு வாங்க. கொஞ்சம் பேசணும்”, மித்துவின் செய்கையை எல்லோரும் விநோதமாய் பார்க்க, அவன் தன் தேவையை படம் பிடிப்பவரிடம் தெரிவித்தான். ஸ்ரீவத்சன் மாமா,\n என்னை அசிங்கப் படுத்திப் பார்க்கணும்-னு உன் மகன் கங்கணம் கட்டிண்டு இருக்கானா” என்று தன் தங்கையிடம் கண்கள் சிவந்தார்.\n“நான் என்னன்னு கேக்கறேன். கோவப் படாதே”, சமாளித்துவிட்டு சபை ஏறினாள் மித்துவின் அம்மா.\n“இரு மா. அவசரப் படாதே. என் மனசுல இருக்கறதை எல்லாம் எறக்கி வெச்சிட்டு நிம்மதியா கல்யாணம் செஞ்சிக்க நினைக்கறேன். என்ன தப்பு\n“இதுக்கு நேரம் இது இல்லடா கோந்தே”, அதட்டலில் அடங்கவில்லை என்பதால் கொஞ்சலை கையில் எடுத்தாள்.\n“உன் விருப்பத்தை மட்டும் நான் பூர்த்தி செய்யணும். ஆனா, எனக்கு எந்த ஆசையும் வரக் கூடாது-ன்னு நீ நினைக்கிறது நல்லா இருக்கா” அவன் கேள்வி அன்னையை திடுக்கிடச் செய்தது. அமைதியாக ஒதுங்கி நின்றாள். ஒலிப்பெருக்கியில் மித்துவின் குரல் ஒலித்தது.\n“தடங்கலுக்கு மன்னிக்கணும். என் கல்யாணத்தை சிறப்பிக்க உங்க நேரத்தை செலவிட்டதுக்கு நன்றி. ஆனா, எல்லா வரவேற்பு நிகழ்ச்சியையும் போல இல்லாம, கூடுதலா எனக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்க உங்களை எல்லாம் கேட்டுக்கறேன்”, அவன் பேச ஆரம்பித்ததும் எரிச்சலடைந்த மாமாவின் கண்களில் கொப்பளம் வெடித்து குருதி கொட்டுவதைப் போல் இருந்தது.\nமேலும் ஒரு வார்த்தை கூட கேட்கக் கூடாதென மாடிக்கு ஓடினார். மித்து,அவர் செல்வதை பார்த்தபடி தொடர்ந்தான்.\n“இந்த நேரத்தில் மாப்பிள்ளை மைக் கேட்கறான்-னா உங்க எல்லார��டைய மனசிலும் என்ன தோணும்-னு எனக்கு தெரியும். ஆனா, நான் எனக்கு காதலி இருக்கா-ன்னு சொல்ல மைக் வாங்கல”\nவடை போச்சே”, ஒரு இளவட்டம்.\n“என் அம்மா ஆசை தான் என் ஆசை-ன்னு வாழ்ந்தவன் நான். ஓரளவுக்கு அவங்க ஆசையெல்லாம் தீர்த்தும் வெச்சிருக்கேன். ஆனா, எனக்கு இருக்கும் ஆசைகள் குறைச்சலானாலும், அதோட அளவு ரொம்ப பெருசு. அதை கொஞ்ச நாள் முன்னாடி அம்மா கிட்டயும், மாமா கிட்டயும் சொன்னேன். அவங்க அதுக்கு ஒத்துக்கல. நான் தப்பு சொல்லலை. அது ஒண்ணும் கேட்ட உடனே கொடுக்குறதுக்கு பொம்மை இல்லை. ஒரு தலைமுறையவே பாதிக்கிற ஆசை; நம்ம சடங்குகளை எல்லாம் சிந்திக்க வைக்கிற சோதனை”, அவன் பீடிகை எல்லோரையும் யோசிக்க வைத்தது. என்னவாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஅவன் வார்த்தைகளை தவிற்க நினைத்தாலும், ஒலிப்பெருக்கியின் திரணுக்கு முன்னால் மாமாவின் மன திடம் பலிக்கவில்லை.அவன் அவரைப் பற்றிக் கூறியவுடன், அந்த சம்பவத்தின் பக்கங்களை தன் கொள்ளடக்கத்திலிருந்து குடைந்து எடுத்தார்.\n“அண்ணா. இவன் ஏதோ சொல்றான் பாருங்கோ. எனக்கு ஒண்ணுமே புரியல”, விவாதத்தை கை மாற்றி விட்டார் மித்துவின் அம்மா.\n சொல்லு”,பந்தலுக்கு பணம் கொடுத்துவிட்டு கணக்கெழுதிக் கொண்டிருந்தார் மாமா.\n“எனக்கு ஒரு ஆசை இருக்கு”\n“இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு செய்றோம்\n“நம்ம செலவு ஒன்றரை லட்சம். அவா செலவு நாலுலேந்து அஞ்சுக்குள்ள இருக்கும்”\n“ம்ம். நம்ம சடங்கு முறைக்கு ஒரு காரணம் இருக்கு இல்லையா மாமா\n“தெரியும். நம்ம குடும்பதவா, அவா குடும்பத்தவா எல்லாரும் வேலை பளுவுக்கு நடுவுல, கவலையெல்லாம் மறந்து ஒண்ணா, சந்தோஷமா இருக்கத் தானே இந்த விலை\n“ஆமா டா. அது மட்டுமில்ல. நாம செலவு செய்யுற பணத்துல முக்கால் வாசி சாப்பாடுக்கும், வந்தவாள சந்தோஷமா வெச்சுக்கவும் தான் உபயோகமாறது”\n“சரி தான். ஆனா, இந்த கல்யாணத்தை சந்தோஷத்தோட சேர்த்து, மனநிறைவோட முடிக்க ஒரு யோசனை என் கிட்ட இருக்கு மாமா”\n“அது என்ன டா யோசனை\n“நான் ஒரு வாக்குறுதியில கையெழுத்து போடப் போறேன்”, அவன் கூறிய சொற்கள், அவர் சிந்தனையை சீண்டியது. கணக்கு புத்தகத்தை மூடிவிட்டு, இவன் பக்கம் திரும்பினார்.\n“என் உடலை தானம் செய்ய”, அவன் தன் விருப்பத்தை சொன்னதும் சினங்கொண்டு எழுந்தார் அவன் மாமா.\n“அவர் அன்னிக்கு ��ன் விருப்பத்துக்கு தடை விதிச்சதுக்கு முதல் காரணம், சாங்கியம். அவருக்கு பதில் சொல்லி அசிங்கப் படுத்த நான் பேச நினைக்கல. அவருடைய நினைப்போடு பலர் இங்க உட்கார்ந்திருக்க வாய்ப்பிருக்கு. அவங்க சந்தேகத்தை தீர்க்க தான் மைக் எடுத்தேன்”, மித்துவுக்கு பதிலாக தன் கோபத்தை கொடுத்ததைப் பற்றி அவர் நினைத்துக் கொண்டிருக்க, அவன் குரல் மறுபடியும் இடை மறித்தது.\n“எல்லாரும் உடல் தானம் செஞ்சா தெவசம் செய்ய முடியாது; சாங்கியங்கள் தடை படும்-னு நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது ஒரு தவறான எண்ணம். எல்லா இடத்துலையும், தெவசம் முடிஞ்ச பிறகே உடலை எடுத்துட்டு போக அனுமதி இருக்கு. அதே சமயம், பால் ஊத்தி சாம்பலை கடலில் கரைக்கிறதே, நம்ம ஆன்மா நல்ல முறையில சாந்தி அடைய எண்ணித் தான். என் ஆன்மா, ஆராய்ச்சிக்கு என் உடல் உதவினா தான் சாந்தி அடையும்-னு நான் நினைச்சா, அதை நிறைவேற்றி வைக்கிறதுல என்ன தப்பு இருக்கு\nஅவன் அடுத்த காரணத்தை கூறும்போது மாமாவிடமிருந்து விஜயாவின் மனதிற்கு கலக்கம் கரை சேர்ந்திருந்தது. அவள், தன் எதிர்கால கணவரிடம் சில நாட்கள் முன்பு கூறியது கண் முன் இமைத்து நின்றது.\nஅன்று.. “அது இருக்கட்டும். உன் வருங்கால ஆம்படையாளை பத்தி நினைச்சுப் பாத்தியா அவ கிட்டயே கேட்குறேன். அவ என்ன சொல்றான்னு பாரு”, மாமா விஜயாவிற்கு அழைப்பு விடுத்து, மித்துவின் எண்ணத்தை தெரிவித்தார்.\n“நீயே உன் ஆம்படையானிண்ட சொல்லு”, செல் கை மாறியது.\n“உங்க நல்ல மனசு எனக்கு புடிச்சிருக்கு. ஆனா, ஒரு விஷயம் சொல்லணும். வெக்கமா இருக்கு” என்று சிணுங்கினாள்.\n“உங்கள என்னை தவிர யாரும் ‘அப்படி’ பாக்கக் கூடாது”, என்று கூறிவிட்டு சிரிப்பில் நாணத்தை ஊரவைத்தாள்.\nதான் சொன்னதை சபைக்கு நடுவில் அவர் கூறமாட்டார் என்று எண்ணிய விஜயாவிற்கு ஒரு அதிர்ச்சி. முகத்தை திரை பக்கம் திருப்பிக் கொண்டு, தோள் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து எல்லோரும் கிண்டலடித்தனர்.\n எல்லாரும், இந்த பூனையும் பால் குடிக்குமா-ன்னு அவளை பாக்குறீங்களா அவள் நினைக்கிறது சரி தான். எந்த பெண்ணுக்கு தான் தன் கணவன் ஆடை இல்லாம வேறொரு இடத்துல படுத்துட்டு இருக்குறது புடிக்கும் அவள் நினைக்கிறது சரி தான். எந்த பெண்ணுக்கு தான் தன் கணவன் ஆடை இல்லாம வேறொரு இடத்துல படுத்துட்டு இருக்கு��து புடிக்கும்ஆனா ஒரு விஷயத்தை நாம எல்லாரும் மறந்திடுறோம்”, கவனம் மறுபடியும் மித்துவின் பக்கம் திரும்பியது.\n“வாழ்க்கை பூரா சமரசங்கள்ள சிக்கி கடைசி காலத்துல படுக்கையில படுக்கும் போது, எல்லா கிழவர்களோட கண்ணுலயும் ஒரு முறையாவது கண்ணீர் வரும். அதுக்கு காரணம், நரகத்தை கற்பனை-ன்னு கிண்டல் செஞ்சவங்க எல்லாருக்கும், அதை பத்தின பயம் வர்றது அந்த வயசுல தான்.\nபுண்ணியத்த சேத்து வைக்க தவரிட்டோமோ-ன்னு யோசிக்கிறதால வர்ற பயம் தான் அது. ஆனா, எனக்கு அப்படி ஒரு பயம் துளியும் இனி வரப் போறதில்ல. வாழ்க்கை பூரா ஒழச்ச பணத்தை ஆயிரம் பேருக்கு தானம் செஞ்சு சிலர் புண்ணியத்தை தேடிப்பாங்க; சில பேரை படிக்க வெச்சு பலர் சந்தோஷப் பட்டுப்பாங்க. இப்படி கஷ்டப்பட்டு புண்ணியத்தை செகரிக்கிறதுக்கு பதிலா,நான் ஒரே ஒரு கைஎழுத்து போடப் போறேன்; அவ்ளோ தான் இது ஒரு சலுகை இல்லையா\nசெத்ததுக்கு அப்புறம் நமக்கே தெரியாம எங்கயோ ஒரு இடத்துல அம்மணமா படுக்கப் போறதை நெனச்சு இந்த சலுகைய வேண்டாம்-னு சொல்லணுமா\nஇரண்டு கேள்விகளுக்கு ஒப்புக்கொள்ளும்படி பதில் கூறிவிட்ட மித்து, அடுத்த கேள்வியை மறுபடியும் மாமாவின் மூலமாகவே சபைக்குச் சொன்னான். ஆனால், அதற்கு பின் அவன் பேசியவையும், நடந்தவையும், விளம்பரப் படுத்தக் கூடியவையாக இல்லை.\nகாரணம், மூன்றாவது கேள்விக்கான பதிலை சபையோரை வசப்படுத்தும் விதமாக அவனால் விளக்க முடியவில்லை. அவன் பேச்சுக்கு அந்த சபையில் பெரிதாக வரவேற்பு ஒன்றும் கிடைத்துவிடவில்லை. எல்லோரும்,\n“ஆரம்பம் அற்புதமாக இருந்தாலும், முடிவுக்கு மவுசில்லை”, என்று சந்தத்துடன் சாடிவிட்டு, மித்துவின் பேச்சை விதண்டாவாதம் என்றனர்.\nஆனால்,அதோடு கதை முடிந்து விடவில்லை. விடுபட்ட விடுகதைக்கு, 30 வருடங்கள் கழித்து பதில் கிடைத்தது.\nஅன்று வரை மித்துவை மண்டியிட வைத்த தனது ‘வெற்றி’ வினாவை எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்ட மாமா, அவன் வீட்டின் முன் தலை குனிந்து தெருவில் நின்று கொண்டிருந்தார்.\n“உன் அப்பன் செத்து, என் தங்கை அனாதையா நின்னதையும் பாத்தேன். இன்னிக்கு, நீ சாகுறதையும் பாக்குறேன். எனக்கு என்னிக்கு சாவு வருமுன்னு தெரியலையே ஆண்டவா” என்று புலபிவிட்டு, அப்போது தான் வெளியே வந்திருந்தார் அவர்.\n“சின்ன வயசு பாவம். இப்போ எல்லாம் மாரடைப்பு எந்த வயச���ல வருதுன்னே தெரியல”, என்று நொந்த படி நடந்து சென்றவர்களை பார்த்ததும், அன்று வரை மறதிக்காட்பட்டிருந்த தன் மூன்றாவது கேள்வியை நினைவுக் கேணியிலிருந்து தூண்டிலிட்டுப் பிடித்தார்.\n“எங்கள தான் நீ மதிக்கல சரி; உனக்கும், உன் ஆம்படயாளுக்கும் கர்மக் கடனை முழுசா செஞ்சு நிம்மதி அடைய உன்னோட புள்ளயாண்டான் நினைக்க மாட்டானா அவனுக்கு அந்த உரிமைய மறுத்து குற்ற உணர்சிக்கு அவனை அடிமையாக்க தயாராயிட்டியா அவனுக்கு அந்த உரிமைய மறுத்து குற்ற உணர்சிக்கு அவனை அடிமையாக்க தயாராயிட்டியா\nஅவர் நினைவுகள் முழுவதுமாக முடிவதற்குள், மித்துவின் மார்பில் விழுந்தது ஒரு மிதி\n பெத்த அப்பன் செத்த அப்புறமும் இப்படி மிதிக்கறியே, நீ உருப்படுவியா”, வெதும்பிக் கதறினாள் விஜயா.\n“அப்பனாம் அப்பன். ரெண்டு வருஷமா படுக்கையில கிடந்த இவன் பீயை அள்ளினது போதாதா இப்போ காரியம் வேற செய்யனுமா இப்போ காரியம் வேற செய்யனுமா யாரும் பேசக் கூடாது. நான் செய்யிறது தான் காரியம். சொல்லிட்டேன்” என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டான்.\nஅவன் குரல் கேட்டதும் உள்ளே ஓடிச் சென்று விசாரித்த மாமாவிடம்,\n இவன் கொள்ளி போட்டா இவர் கட்டை வேகாது. தயவு செஞ்சு நீங்களே இவரை வழி அனுப்பி வெச்சிடுங்க ” என்று கூறி காலில் விழுந்து புரண்டாள். அவர் விழிகளில் யாரோ வெந்நீர் ஊற்றியதைப் போல உணர்ந்தார்.\nசற்றும் தாமதியாமல், ஓர் அறையினுள் சென்று மேல் தளத்திலிருந்த மித்துவின் பெட்டியை எடுத்தார். அதில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து தனக்கு வேண்டிய படிவத்தை தேடி எடுத்தார். தன் செல்லில் அந்த படிவத்தில் இருந்த எண்னை அடித்து, பதிலுக்காக காத்திருந்தார். சில நொடிகளில் ஒரு குரல் கூறியது.\n“மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ். சொல்லுங்க”\n“என் மருமகன் உடல் தானம் செஞ்சிருந்தான். இன்னிக்கு அவன் இறந்து போயிட்டான். வந்து எடுத்துட்டு போக முடியுமா\n” இறந்து நாலு மணி நேரம் ஆயிடுச்சா\n“இல்ல. ஒரு மணி நேரம் தான் ஆச்சு”\n“சரி விலாசம் சொல்லுங்க. ஆம்புலன்ஸ் அனுப்பறோம்”\nஅடுத்த அரை மணி நேரத்தில் அமரர் ஊர்தி அவ்விடத்தை அடைந்தது. வெளியில் காத்துக் கொண்டிருந்த மாமா,\n“வாங்க. உள்ளே தான் வெச்சிருக்கோம்” என்று அழைத்துச் சென்றார். தன்னிடம் இருந்த ஆவணத்தை வந்தவரிடம் கொடுத்தார்.\n“சார் நாங்க பாடியை எடுத்துட்டு ���ோகணும்-னா வாரிசுகள் யாரும் தடுக்கக் கூடாது. எழுத்துப் பூர்வமா இதுல கையெழுத்து போடமுடியுமா\nஅவர் கேட்ட கேள்வி மாமாவை குழம்ப வைத்தது. வெளியே சென்றிருக்கும் மித்துவின் புத்திரன் என்ன செய்வானோ என்ற பதட்டம், கைகளை பிசைய வைத்தது. விஜயாவிடமும், மித்துவின் புதல்வி கீதாவிடமும் கையெழுத்து வாங்கி விட்டு, அடாவடிக் காரனின் வருகைக்காக காத்திருந்தார் மாமா. சில நிமிடங்களில் அவனும் வந்தான்.\n” என்று மிரட்டினான். தயங்கிய படி, “உங்க அப்பா உடல் தானம் செஞ்சிருக்கார். அவர் உடலை எடுத்துட்டு போக தான்” என்றாள் விஜயா. எல்லோரும் அவன் கூறப் போகும் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க,\n“நிம்மதியா போச்சு. சனியன் ஒழுஞ்சிது. எனக்கு காசு மிச்சம். சார் ஏதாவது பணம் குடுப்பீங்களா\n“அதெல்லாம் கிடையாது சார். உங்க கையெழுத்து வேணும்” என்று காகிதத்தை நீட்டினார் வந்தவர்.\n பேஷா போட்டுடுறேன்”, பேனாவை வாங்கி,பல கனவுகளுடன் சூட்டப் பட்ட தன் பெயரை, சகட்டுமேனிக்கு சுழற்றினான். திரும்பத் தரும் முன்,\n“இவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இன்டர்நெட்-ல இவரு உடலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்-னு பாத்தேன். 3415 டாலர்-னு வந்துது. ஒரு டாலர் கூட குடுக்க மாட்டேன்-ன்னு சொன்னா எப்படிஇவருக்காக எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன் தெரியுமா ” என்றான்.\n“இவரு தானம் செஞ்சிட்டாரு சார். அதெல்லாம் கிடையாது”, என்று குரலை உயர்த்திவிட்டு உடலை எடுத்துச் சென்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாமாவிற்கு, தான் கேட்ட கேள்வி, மறுபடியும் மனதிற்குள் விரிந்தது. அதற்கான விடையையும் தானே கூறினார்.\n“முதியோர்களுடன் மல்லுகட்ட முடியாததால், காப்பகங்களை தேடிக் கொண்டிருக்கும் சுயநல ஜடங்கள் திரியும் உலகில், குற்றவுணர்ச்சியாவது, கடனாவது இவனுக்கு இன்னைக்கு ஏற்பட்ட நிலைமை, நாளைக்கு எனக்கு ஏற்படாது-ன்னு என்ன நிச்சயம் இவனுக்கு இன்னைக்கு ஏற்பட்ட நிலைமை, நாளைக்கு எனக்கு ஏற்படாது-ன்னு என்ன நிச்சயம்\nஅந்த பதில், அவரை நேராக தன் கணினியை நோக்கி நடக்கச் செய்தது. கூகிள்-ஐ திறந்து, “உடல் தானம் செய்வதற்கான படிவம்” என்று ஆங்கிலத்தில் எழுதித் ‘நுழை’ பொத்தானை தட்டினார். அவருக்காக திறக்கப் பட்டது,\nSeries Navigation “மச்சி ஓப்பன் த பாட்டில்”\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபத���( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious:அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nNext: “மச்சி ஓப்பன் த பாட்டில்”\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.cnmultihead.com/12-head-linear-combination-weigher-sw-lc12-for-meat-product/", "date_download": "2021-04-18T18:38:54Z", "digest": "sha1:CCKZXQMCPCMLCOYUUGCG6LTCO64YFMPC", "length": 12129, "nlines": 206, "source_domain": "ta.cnmultihead.com", "title": "சீனா 12 தலை நேரியல் சேர்க்கை எடை SW-LC12 இறைச்சி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களுக்கு | ஸ்மார்ட் எடை", "raw_content": "\nஇறைச்சிக்கு 12 தலை நேரியல் சேர்க்கை எடையுள்ள SW-LC12\nஇது முக்கியமாக அரை / ஆட்டோ அல்லது ஆட்டோ எடையுள்ள புதிய / உறைந்த இறைச்சி, மீன், கோழி, காய்கறி மற்றும் வெட்டப்பட்ட இறைச்சி, கீரை, ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்களில் பொருந்தும்.\nபெல்ட் எடை: 10-1500 கிராம்\nமொத்த எடை: 10-6000 கிராம்\nவேகம்: 5-40 பொதிகள் / நிமிடம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\n5-30 பைகள் / நிமிடம்\nஜி / என் எடை\nஇது முக்கியமாக அரை / ஆட்டோ அல்லது ஆட்டோ எடையுள்ள புதிய / உறைந்த இறைச்சி, மீன், கோழி, காய்கறி மற்றும் வெட்டப்பட்ட இறைச்சி, கீரை, ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்களில் பொருந்தும்.\n• பெல்ட் எடை மற்றும் தொகுப்பில் விநியோகித்தல், தயாரிப்புகளில் குறைவான கீறலைப் பெற இரண்டு நடைமுறைகள் மட்டுமே;\nBel பெல்ட் எடை மற்றும் விநியோகத்தில் ஒட்டும் மற்றும் எளிதான உடையக்கூடியதுக்கு மிகவும் பொருத்தமானது,\nBel அனைத்து பெல்ட்களையும் கருவி இல்லாமல் வெளியே எடுக்கலாம், அன்றாட வேலைக்குப் பிறகு எளிதாக சுத்தம் செய்யலாம்;\nFeatures அனைத்து அம்சங்களும் தயாரிப்பு அம்சங்களின்படி வடிவமைப்பைத் தனிப்பயனாக்கலாம்;\nWeight தானாக எடை மற்றும் பொதி வரிசையில் உணவளிக்கும் கன்வேயர் & ஆட்டோ பேக்கருடன் ஒருங்கிணைக்க ஏற்றது;\nProduct வெவ்வேறு தயாரிப்பு அம்சத்தின் படி அனைத்து பெல்ட்களிலும் எல்லையற்ற அனுசரிப்பு வேகம்;\nMore மேலும் துல்லியத்திற்காக அனைத்து எடையுள்ள பெல்ட்டிலும் ஆட்டோ ஜீரோ;\nTra தட்டில் உணவளிக்க விருப்ப குறியீட்டு இணைத்தல் பெல்ட்;\nHigh அதிக ஈரப்பதம் நிறைந்த சூழலைத் தடுக்க மின்னணு பெட்டியில் சிறப்பு வெப்ப வடிவமைப்பு.\nஸ்மார்ட் எடை ஒரு தனித்துவமான 3D காட்சியை வழங்குகிறது (கீழே உள்ள 4 வது பார்வை). இயந்திரத்தின் முன், பக்க, மேல் மற்றும் முழு பார்வையையும் பரிமாணத்துடன் சரிபார்க்கலாம். இயந்திர அளவுகளை அறிந்து, உங்கள் தொழிற்சாலையில் எடையை எவ்வாறு அமைப்பது என்பதை தீர்மானிப்பது தெளிவாகிறது.\n1. மட்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் என்ன\nம��்டு கட்டுப்பாட்டு அமைப்பு என்றால் பலகை கட்டுப்பாட்டு அமைப்பு. மதர்போர்டு மூளையாக கணக்கிடுகிறது, டிரைவ் போர்டு இயந்திர வேலைகளை கட்டுப்படுத்துகிறது. ஸ்மார்ட் எடை மல்டிஹெட் எடையுள்ள 3 வது மட்டு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்துகிறது. 1 டிரைவ் போர்டு 1 ஃபீட் ஹாப்பர் மற்றும் 1 எடையுள்ள ஹாப்பரைக் கட்டுப்படுத்துகிறது. 1 ஹாப்பர் உடைந்திருந்தால், தொடுதிரையில் இந்த ஹாப்பரை தடை செய்யுங்கள். மற்ற ஹாப்பர்கள் வழக்கம் போல் வேலை செய்யலாம். ஸ்மார்ட் வெயிட் சீரிஸ் மல்டிஹெட் எடையில் டிரைவ் போர்டு பொதுவானது. உதாரணமாக, இல்லை. இல்லை என்பதற்கு 2 டிரைவ் போர்டைப் பயன்படுத்தலாம். 5 டிரைவ் போர்டு. இது பங்கு மற்றும் பராமரிப்புக்கு வசதியானது.\n2. இந்த எடையுள்ளவர் 1 இலக்கு எடையை மட்டுமே எடைபோட முடியுமா\nஇது வெவ்வேறு எடைகளை எடைபோடலாம், தொடுதிரையில் எடை அளவுருவை மாற்றலாம். எளிதான செயல்பாடு.\n3. இந்த இயந்திரம் அனைத்தும் எஃகு செய்யப்பட்டதா\nஆமாம், இயந்திர கட்டுமானம், சட்டகம் மற்றும் உணவு தொடர்பு பாகங்கள் அனைத்தும் உணவு தர எஃகு 304. இது குறித்த சான்றிதழ் எங்களிடம் உள்ளது, தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nமுந்தைய: 4 தலை நேரியல் எடையுள்ள SW-LW4\nஅடுத்தது: தலையணை பை குசெட் பை செங்குத்து பொதி இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமுகவரி: கட்டிடம் பி, குன்க்சின் தொழில்துறை பூங்கா, எண் 55, டோங் ஃபூ சாலை, டோங்ஃபெங் டவுன், ஜாங்ஷான் நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா, 528425\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/18.html", "date_download": "2021-04-18T18:16:28Z", "digest": "sha1:3LDRXWNAT33HSJCN4VEWA76YLO76LARF", "length": 8929, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை", "raw_content": "\n18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nதேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.\nஇப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.\nஎனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/ciil-jobs-recruitment-notification/", "date_download": "2021-04-18T17:38:05Z", "digest": "sha1:WAFXQPDFNRNUGVII5CP67MWLH7ZBGLB7", "length": 11074, "nlines": 196, "source_domain": "jobstamil.in", "title": "CIIL Jobs Recruitment Notification 2021", "raw_content": "\nM.E/M.TechEngineering JobsPhDசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புமத்திய அரசு வேலைகள்\nமாதம் ரூ. 60 ஆயிர ஊதியத்தில் பணிகள் | CIIL வேலை வாய்ப்புகள்\nCIIL – இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Project Associate – III பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ciil.org விண்ணப்பிக்கலாம். Central Institute of Indian Languages Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – Central Institute of Indian Languages\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி P.hd, M.E, M.Tech\nசம்பளம் மாதம் ரூ.40,000 – 60,000/-\nவயது வரம்பு 35 Years\nபணியிடம் சென்னை – தமிழ்நாடு\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (இ-மெயில்)\nஅறிவிப்பு தேதி 24 மார்ச் 2021\nகடைசி நாள் 05 ஏப்ரல் 2021\nCIIL Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு CIIL official Notification PDF\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CIIL Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nTamilnadu Government Jobs | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nEngineer Jobs |பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/10015/", "date_download": "2021-04-18T17:54:20Z", "digest": "sha1:DUBZAEWGJINAI7UT36JPDKSIRCXUTOTK", "length": 6146, "nlines": 62, "source_domain": "newcinemaexpress.com", "title": "6000க்கும் அதிகமான திரையரங்களில் ‘பாகுபலி 2′", "raw_content": "\nஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nYou are at:Home»News»6000க்கும் அதிகமான திரையரங்களில் ‘பாகுபலி 2′\n6000க்கும் அதிகமான திரையரங்களில் ‘பாகுபலி 2′\nஇந்திய சினிமாவே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் ‘பாகுபலி 2′ படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் வெளியாகாத அளவிற்கு அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது பாகுபலி 2.\nஉலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமான திரையரங்களில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும், அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 திரையரங்களுக்கு மேல் இப்படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்காவில் இவ்வளவு தியேட்டர்களில் எந்த ஒரு இந்தியப் படமும் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் ‘பாகுபலி 2’வின் தெலுங்குப் படம் சுமார் 400 தியேட்டர்களிலும், இந்திப் படம் சுமார் 300 தியேட்டர்களிலும், தமிழ்ப் படம் சுமார் 200 தியேட்டர்களிலும் சுமார் 700\nஇடங்களில் வெளியாக உள்ளது. கனடாவில் 80 இடங்களில் சுமார் 150 தியேட்டர்கள் வரை படத்தை வெளியிட உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பிரமிக்க வைக்கும் ‘ஐமேக்ஸ்’ வடிவில் சுமார் 50 இடங்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஅமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ஏப்ரல் 27ஆம் தேதி பல ஊர்களில் படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சிகளை நடத்த உள்ளார்கள். அதற்கான முன்பதிவு 21ஆம் தேதியே\nஆரம்பமாக உள்ளதாம். அமெரிக்காவில் மட்டும் ‘பாகுபலி 2′ படம் பல கோடி ரூபாயை வசூல் செய்யும் என்கிறார்கள். இது தவிர உலகின் பல நாடுகளில் எதிர்பார்க்காத அளவிற்கு பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறதாம் ‘பாகுபலி 2′.\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\nApril 16, 2021 0 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்\nApril 16, 2021 0 ஏற்கும் வேடம் எதுவாயினும் முத்திரை பதிக்கும் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online90media.com/archives/2140", "date_download": "2021-04-18T17:34:53Z", "digest": "sha1:DKWR4PACVSPNAN6UW7KUILL35VF6FZSV", "length": 8260, "nlines": 41, "source_domain": "online90media.com", "title": "க ண்ணீர் மல்க க தறி அ ழும் குழந்தை !! என்ன காரணம் தெரியுமா ? இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ !! – Online90Media", "raw_content": "\nக ண்ணீர் மல்க க தறி அ ழும் குழந்தை என்ன காரணம் தெரியுமா இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ \n இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ \nபொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் சில ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது, குழந்தைகள் எவ்வளவு அழகோ . அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. சிறு வயதில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காதவர்கள் உண்டா.. குழந்தையின் அழகான முகம், கொழுகொழு கன்னங்கள், ஈர்க்கும் கண்கள், குறும்பு சிரிப்புகளை ரசிகாத்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். கையில் கிடைப்பதை உடைப்பது, தண்ணீரை இறைப்பது எனத் தொடங்கி, வீட்டில் ஒரு குழந்தை செய்யும் அனைத்தையுமே நாம் ரசிக்கிறோம்.\nதற்போதைய காலங்களில் அநேக விடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தை பிள்ளைகளின் வீடியோக்கள் இன்னும் அதிகமாகவே வைரல் ஆகி வருகின்றது. பொதுவா�� குழந்தை பிள்ளைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். அவர்கள் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ஆக இருக்கட்டும், அல்லது கோபப்படும் காரியங்களாக இருக்கட்டும் எதை அவர்கள் செய்தாலும் ஒரு தனி அழகு காணப்படும்.\nஇப்போதைய காலங்களில் குழந்தைகளும் இணையத்தளங்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது டாப்மாஸ், மயூசிக்கலி மற்றும் டிக் டொக் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி குழந்தை ஒருவர் செய்த டாப்மாஸ் வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.\nபொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். இந்த குழந்தையும் க ண்ணீர் மல்க க தறி அழும் வீடியோ காட்சி ஒன்றில் வீடியோ செய்துள்ளார். இக்குழந்தை செய்த வீடியோ பார்ப்பதட்கும் அழகாகவும் ரசனையாகவும் காணப்படுகிறது. அத்துடன் அக்குழந்தையின் நடிப்பு திறமையை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர்.\nதற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ இதோ அதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.\nஒரே கேள்வியில் ஒ ட் டு மொ த் த ஆண்களையும் அ ழ வைத்த இளம்பெண்… என்ன கேள்வி தெரியுமா .. \nஎன்றும் 20 வயது வேண்டுமா இளமையா, அழகா, முகப்பரு இல்லாத முகத்துக்கு இஞ்சியே போதும் \nஉணவுக்காக விளையாடும் விளையாட்டை பாருங்க கொஞ்சம் மிஸ் ஆனா கூட அந்த பொண்ணு கதி என்ன ஆகும் வீடியோ வ பாருங்க\nஅ ழு துகொண்டிருந்த வகுப்பு தோழன்.. கட்டிப்பிடித்து தழுவி ஆறுதல் கூறிய சிறுவன்..\nகல்யாண புடவையில் கிரிக்கெட் பே ட்டுடன் இருக்கும் இளம்பெண்\nஇப்படியெல்லாம் ஒரு டிரைவரை பார்த்து இருக்கிறீர்களா வைரலாகும் நெஞ்சை ப த ப தை க் க வைக்கும் திக்திக் நிமிடங்கள் \nஅத்தனை உறவுகளிலும் மேலானது தாய்மனசு பாட்டி ஒருவரின் செயலால் அ தி ர் ச் சியில் உறைந்த நெட்டிசன்கள் \nமனைவியிடம் ஓவர் சீன் காட்டிய கணவன் இறுதியில் நடந்த தரமான சம்பவம் என்ன தெரியுமா வைரலாகும் காணொளி \nஇ ரா ட்சத பாம்பை வெறும் கையால் என்ன செய்கிறார் பாருங்க இணையத்தில் செம்ம வைரலாகி வரும் இளைஞனின் திறமை \nதி டீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceofasia.co/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-04-18T17:12:26Z", "digest": "sha1:632TL7Q6MOQHT55GG64NYL7RLBT5KCLE", "length": 9415, "nlines": 60, "source_domain": "voiceofasia.co", "title": "இம்ரான் தாஹிர்… இந்தப் பராசக்தி எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது! #HBDImranTahir", "raw_content": "\nஇம்ரான் தாஹிர்… இந்தப் பராசக்தி எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது\nஇம்ரான் தாஹிர்… இந்தப் பராசக்தி எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது\nஇம்ரான் தாஹிர்… உசேன் போல்ட் ஓட்டத்தை ரசிக்காதவர்கள்கூட இவருடைய ஓட்டத்தை நிச்சயம் ரசிப்பார்கள். விக்கெட் எடுத்துவிட்டு அப்படியே கிரவுண்டுக்குள் இவர் ஓடும் ஒட்டத்தைப் பார்க்க அவ்வளவு உற்சாகமாக இருக்கும். ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஸ்பிரின்ட் ஒடுவதுபோல் ஓடிக்கொண்டு இருப்பார் மனிதர். தன்னுடைய ஓட்டத்தாலேயே சிஎஸ்கே ரசிகர்களுக்கு செல்லப்பிள்ளையும் ஆகிவிட்டார் அவர். பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று நாமும் இவரைக் கூப்பிட்டு, கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். அந்த எக்ஸ்பிரஸ் டிரெய்னுக்கு இன்று வயது 42.\nகிரவுண்டில் இவர் ஆடுவதைப் பாக்கும்போது அவ்வளவு எனர்ஜெட்டிக்காக இருக்கும். சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்றுவிட்ட ஒரு வீரரைப் போலவே இருக்காது. ஓடிக்கொண்டே இருப்பார். சி.எஸ்.கே-வை uncle’s army என்று கலாய்க்கலாம். ஆனால், அதில் இருக்கும் மிகவும் யூத்ஃபுலான ஆள் தாஹிராகத்தான் இருப்பார். ஒரு சம்பவம் சொன்னால், அது எந்த அளவுக்கு உண்மை என்று புரியும்.\nமே 1, 2019 – சி.எஸ்.கே – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. அதற்கு முந்தைய மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி விளையாடவில்லை. முதுகு வலியின் காரணமாக அவர் ஓய்வெடுத்துக்கொண்டார். டெல்லி அணியுடனான போட்டியில் மீண்டும் களமிறங்கினாலும் அவர் முழு ஃபிட்னஸோடு இல்லை. சற்று களைப்பாகவே காணப்பட்டார். பேட்டிங் செய்தபோது 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ஆனால், எப்போதும் வெறித்தனமாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும் எம்.எஸ் அன்று ஒரேயொரு டபுள்தான் எடுத்தார்.\nஅடுத்து டெல்லி பேட்டிங். தீபக் சஹார் பெவிலியன் எண்டில் இருந்தும், ஹர்பஜன் சிங் பட்டாபிராமன் கேட் எண்டில் இருந்தும் முதல் ஸ்பெல் வீசினார்கள். தீபக் சஹார் ஓவர் போடும்போது தேர்ட் மேன் பொசிஷனிலும், ஹர்பஜன் ஓவரின்போது ஃபைன் ல��க் திசையிலும் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் தாஹிர். ஃபாஸ்ட் பௌலர், ஸ்பின்னர் என்று மாறி மாறி வீசியதால், கிரவுண்ட்டில் ஹெல்மட்டையும் வைத்திருந்தார் தோனி.\nஒரு தீபக் சஹார் ஓவர் முடிந்தது. அடுத்து ஹர்பஜன் ஓவர். இப்போது எண்ட் மாறவேண்டும். தோனி பெவிலியன் எண்ட் பக்கம் போகவேண்டும். ஃபைன் லெக்கில் ஃபீல்டிங் என்பதால், இப்போது தாஹிரும் அந்தப் பக்கம் போகவேண்டும். சஹார் ஓவர் முடிந்ததும் ஓடத் தொடங்கியவர், தோனியைத் தாண்டி ஸ்டம்ப் அருகில் போயிருந்தார். திடீரென்று என்னவோ யோசித்தவர், திரும்பி பின்னால் ஓடி வந்தார். ஹர்பஜன் ஓவர் என்பதால் ஹெல்மட் எடுக்க மெதுவாக நடந்து போய்க்கொண்டு இருந்தார் தோனி.\nஅவருக்கு ஏற்கெனவே முதுகு வலி. இதில் குனிந்து வேறு ஹெல்மெட் எடுக்கவேண்டுமே. அதற்கு அவர் சிரமப்படாமல் இருப்பதற்காக, ஹெல்மெட் எடுத்துக்கொடுக்கத்தான் திரும்ப ஓடி வந்திருக்கிறார் அவர். தோனி 4 அடி வைப்பதற்குள் திரும்ப ஓடிவந்து ஹெல்மெட்டை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு, தோனியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் ஃபைன் லெக் திசை நோக்கி ஓடினார் தாஹிர்.\nஇதுதான் தாஹிர்… தோனியைவிட அவருக்கு 2 வயது அதிகம். ஆனால், ஏதோ ஒரு சின்னப் பையன் போல் வந்து ஹெல்மெட் எடுத்துக் கொடுத்துவிட்டுப் போனார். இந்த ஒரு விஷயம் போதும் மனதளவில் அவர் எவ்ளோ யூத்ஃபுல்லாக இருக்கிறார் என்பதைக் காட்ட. சி.எஸ்.கே-வின் யூத்ஃபுல் ஸ்பின்னருக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே பராசக்தி எக்ஸ்பிரஸ்\nவங்கதேசத்தில் பழமையான காளி கோயிலில் பிரதமர் வழிபாடு| Dinamalar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-04-18T17:25:20Z", "digest": "sha1:RQDN7AOIGDGYK3GJIJQIMDKSEJU7EL7H", "length": 4605, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "கல்லூரி விழாவில் இந்த பொண்ணுங்க புடவையில் போட்ட ஆட்டத்தை பாருங்க – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» கல்லூரி விழாவில் இந்த பொண்ணுங்க புடவையில் போட்ட ஆட்டத்தை பாருங்க – வீடியோ\nகல்லூரி விழாவில் இந்த பொண்ணுங்க புடவையில் போட்ட ஆட்டத்தை பாருங்க – வீடியோ\nகல்லூரி விழாவில் இந்த பொண்ணுங்க புடவையில் போட்ட ஆட்டத்தை பாருங்க – வீடியோ\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகுரங்கு கிட்ட மாட்டிக்குட்டு இந்த பொண்ணு படாத பாடு படுது பாருங்க – வீடியோ\nஇப்படி ஒரு திறமையான ட்ரைவரை நீங்க பார்க்க முடியாது – அடேங்கப்பா \nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ\nஅந்த தொழில் செய்யும் சாதனா , சூர்யா – ஆதாரத்தை வெளியிட்ட சிக்கா – வீடியோ காலைல தூங்கி எழுந்தா இவனுங்க தொல்லை\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ\nரகசிய கேமரா வைத்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – என்ன நடக்குதுன்னு பாருங்க – வீடியோ கணவன் வீட்டில் இல்லாதபோ\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம்\nவெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ – உண்மை சம்பவம் இந்த காலத்துல உண்மையான காதலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/world-news/indian-flag-in-pakistan-channel-hacked.html", "date_download": "2021-04-18T17:11:01Z", "digest": "sha1:U5DNYTJPNFE3KHFQXBOCG4N3CBRHWKMU", "length": 12188, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "பாகிஸ்தான் சேனலில் இந்திய கொடி!", "raw_content": "\nபாகிஸ்தான் சேனலில் இந்திய கொடி\nடிஜிட்டல் கணக்குகள் மீதான பாதுகாப்பின்மை, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில்கூட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே, பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் உள்ளிட்ட உலகின் முக்கிய புள்ளிக���் பலரின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்து முடக்கியுள்ளது. இதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் கணக்குகளையும் ஹேக் செய்திருக்கிறார்கள் ஹேக்கர்கள்.\nஇதைத்தொடர்ந்து உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுயிருப்பது, பொது மக்களிடம் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த ஹேக்கிங் குற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் யாரென விசாரித்தததில், மூன்று இளைஞர்கள் சிக்கியிருந்தர்கள். அவர்களில், புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளாதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹேக் செய்தவர்கள் கண்டறியபப்ட்டதால், மோசடிக்கு பின்னிருக்கும் காரணம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nசமூக ஊடகங்களை தொடர்ந்து, தற்போது இந்த ஹேக்கிங் சம்பவங்கள், செய்தி நிறுவனங்களையும் உலகளவில் குறிவைத்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வாக, பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த டவ்ன் என்ற சேனலை ஹேக் செய்திருக்கிறார்கள் சிலர். ஹேக் செய்து, சேனலில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் காணொலியும், உடன் ”இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என்கிற வார்த்தையும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. செய்தி சேனலில் வெளியான அந்த இந்தியக் கொடியின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த நிகழ்வுகள் யாவும், இன்று மாலை 3.30 மணி அளவில் சிறிது நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அதைப் பார்த்து பல மக்கள் அதிர்ச்சி அடைந்து அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடத்தொடங்கி இருக்கிறார்கள். தற்போதைக்கு இந்த வீடியோ, இந்திய சமூகவலைதளங்களில்தான் அதிகமாக பதிவாகிவருகின்றது.\nவீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பவம் குறித்து டவ்ன் செய்தி நிறுவனம், உருது மொழியில் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில், இந்த சம்பவம் சேனலை யாரோ ஹேக் செய்ததால் ஏற்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இதை செய்தவர்கள் யாரென கண்டறிய உடனடி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாகதாகவும், விசாரணைக்கு பிறகு பார்வையாளர்களுக்கு முழுமையான உண்மை தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்திய ஹக்கேர்கள் பாகிஸ்தான் நாட்டின் டவ்ன் நியூஸ் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடியை ஒளிபரப்பியதாக இந்திய ட்விட்டர் வாசிகள் சிலர் பதிவிடத் துவங்கியுள்ளனர். விரைவில் முழு விவரங்கள் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nடிக்டாக் தடை : மைக்ரோசாஃப்ட்டின் புது திட்டம்\nகணவனை கொன்று “உப்பு கண்டம்“ போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி\n59 வயது நடிகரை மணந்தார் 28 வயது நடிகை\nஅக்டோபரில் நடக்கவிருக்கும் மாபெரும் சோதனை - ஹேக்கர்கள் மூலம் திருடப்படுகிறதா தடுப்பூசி விவரங்கள்\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\n“கனவில் வந்த மாமியார் மாமனார் என்னை அழைத்தனர்“ மகளை கொன்ற தாய் தற்கொலை முயற்சி..\nடாஸ்மாக் விவகாரம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nவலியில்லாத மரணம்: கூகுளில் தேடிய சுசாந்த் சிங்\nமும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர்\nபாஜக தலைவர்களை குறிவைக்கும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29598/", "date_download": "2021-04-18T18:15:48Z", "digest": "sha1:BEWD67HMV6FD3DLXW23KS3C5RHAR3763", "length": 14592, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேச்சேரி கூத்துப்பள்ளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு மேச்சேரி கூத்துப்பள்ளி\nதொல்கலைகளைத் தாய்வடிவம் மாறாது நமது பண்பாட்டு அடையாளங்களாக வளர் தலைமுறையினருக்குக் கையளிக்கும் முயற்சியில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஏர்வாடியில் இயங்கி வரும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையம் தோற்பாவை, கட்டபொம்மலாட்டம், கூத்து முதலான நிகழ்த்துக்கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளியொன்றை நேற்று துவங்கியிருக்கிறது. ஓராசிரியர் ஐந்து மாணவர்களுடன் ஆரம்பமாகியுள்ள இப்பள்ளி துவக்க விழாவில் கூத்து வாத்தியார்கள் கூலிப்பட்டி சுப்பரமணி, ஏகாபுரம் சுப்ரு, அம்மாபேட்டை கணேசன், செட்டிப்பட்டி சின்னபையன், அம்மாபேட்டை நடராஜன் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.\nஅடுத்த கட்டுரைஅண்ணா ஹஸாரே, சோ – எதிர்வினை\nமலேசியா- ஒரு காணொளி உரையாடல்\nநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021\nபுதிய வாசகர் சந்திப்பு – கோவை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nமணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று\nநூறுநிலங்களின் மலை - 6\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-tamil-medium/maths-tamil-question-papers-258/question-papers", "date_download": "2021-04-18T18:13:52Z", "digest": "sha1:7WZSTJGCRTFVXAHK52CBZEAR3MZ53DOT", "length": 106636, "nlines": 1069, "source_domain": "www.qb365.in", "title": "8th Standard TM கணிதம் Question papers - study material, free online tests, previous year question papers, answer keys, topper answers, centum question paper, exam tips | QB365", "raw_content": "\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics One Mark with Answer )\n8th கணிதம் Term 1 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Measurements Three and Five Marks Question Paper )\n8th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Maths - Term 1 Five Mark Model Question Paper )\n8th கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Maths First Term Model Question Paper )\nT1 - தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள்\nT1 - வடிவியல் மாதிரி வினாத்தாள்\nT1 - இயற்கணிதம் மாதிரி வினாத்தாள்\nT1 - அளவியல் மாதிரி வினாத்தாள்\nT1 - விகிதமுறு எண்கள் மாதிரி வினாத்தாள்\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\nஎந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\nபின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\nஎந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\nபின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\n\\(\\frac { 112 }{ 528 } \\) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n0 இன் பெருக��கல் நேர்மாறு ______________\nபின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது\nமூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்\nமூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன \n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nமாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது\nஉங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பையை மற்றும் 1 வண்ண நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது \nஇரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.\nமுக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \\(\\frac{PQ}{XY}=\\frac{QR}{ZX}\\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்\n15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\n-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.\nஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.\nவட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.\nஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.\nவட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.\nஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.\nஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\nஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர் மேற்கொள்கிறார். அவர் 5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்\nஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.\n12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.\nகொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.\nD ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்\nகொடுக்கப்பட்ட வரைப்படத்தாளில் தங்கச் செவ்வகத்தில் பிபனோசி எண் தொடர் வரிசை எவ்வாறு பிபனோசி தங்கச் சுருளை உருவாக்குகிறது என்பதை வரைந்துக் காட்டுக.\nகொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.\nகொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர் கழித்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.\nகொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.\nஒரு பள்ளியில் களப்பயணமாக 56 மாணவிகளும் 98 மாணவர்களும் கன்னியாகுமரி செல்கின்றனர். மாணவ மாணவிகளை இணைத்துச் சம அளவில் உள்ள குழுக்களாகப் பிரித்தால், அதிகபட்சமாக எத்தனை குழுக்களாகப் பிரிக்க முடியும் (தொடர் வகுத்தல் முறையைப் பயன்படுத்தி மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க)\nபிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்கள் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாகுமா\nஓர் இருசமபக்க முக்கோணத்தில் சமபக்கங்கள் ஒவ்வொன்றும் 13 செ.மீ மற்றும் அடிப்பக்கம் 24 செ.மீ எனில், அதன் உயரத்தைக் காண்க.\nபடத்தில் PR மற்றும் QR ஐக் காண்க.\nஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சிப் பெட்டியின் நீளமும் அகலமும் முறையே 24 அங்குலம் மற்றும் 18 அங்குலம் எனில், அதன் மூலை விட்டத்தின் நீளத்தைக் காண்க.\nபடத்தில், TA = 3 செ.மீ மற்றும் OT = 6 செ.மீ எனில், TG ஐக் காண்க\nஓர் எண் மற்றோர் எண்ணின் 7 மடங்கு ஆகும். அவற்றின் வித்தியாசம் 18 எனில், அவ்வெண்களைக் காண்க\nஅடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண்\nதேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதை விட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3:2 எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன\nவரைபடத்தாளில் குறிக்காமல் கீழ்க்காணும் புள்ளிகள் அமையும் கால்பகுதிகளைக் காண்க.\nஆய அச்சுகளை (2,0) மற்றும் (0,2) ஆகிய புள்ளிகளில் சந்திக்கும் கோடானது, (2,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமா\nRs.300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை Rs.200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக் குறைப்புச் சதவீதத்தைக் காண்க.\nஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.\nஒரு பின்னத்தின் தொகுதியை 25% உம், பகுதியை 10% உம் அதிகரித்தால் அந்த பின்னம் \\(\\frac { 2 }{ 5 } \\)ஆக மாறுகிறது எனில், அசல் பின்னத்தைக் காண்க\nஒரு வகுப்பில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16%\nமாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் சதவீதத்தை க் காண்க.\n2 பொருள்கள் Rs.15 வீ்தம் என வாங்கப்பட்டு 3 பொருள்கள் Rs.25 வீ்தம் என விற்கப்படடால், இலாபச் சதவீ்தத்தைக் காண்க.\nபதினோறாவது பிபனோசி எண் என்ன\nF(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்\nபிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் __________ இன் மடங்கு ஆகும்.\nபிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு __________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்.\nபதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் _________ ஆகும்.\nΔ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.\n12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.\nநீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2\nஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.\nஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.\nஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.\nஆண��டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு\nஇரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்\n250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.\nஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்\n10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.\nஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.\n48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்\nபதினோறாவது பிபனோசி எண் என்ன\n30 மற்றும் 250இன் பொது பகாக் காரணிகள்________ ஆகும்.\n36, 60 மற்றும் 72இன் பொதுப் பகா காரணிகள் ________ ஆகும்.\nகொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.\nகொடுக்கபட்ட ஒவ்வொரு தொகுப்பிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் மூன்று தொகுப்புகள் ஒரே மாதிரியாகவும். ஓன்று மட்டும் வேறுபட்டும் உள்ளது எனில், வேறுபட்ட ஓன்று எது எனக் காண்க.\nΔ GUT ஆனது ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணம் எனில் ㄥTUG என்பது __________ ஆகும்.\n12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.\nநீளம் 21 செ.மீ மற்றும் மூலை விட்டம் 29 செ.மீ அளவுடைய ஒரு செவ்வகத்தின் பரப்பளவு __________ செ.மீ2\nஓர் இருசமபக்க செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது 50 செ.மீ2 எனில் அதன் ஒவ்வொரு பக்கத்தின் நீளமும் __________ஆகும்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 5: 12: 13 மற்றும் அதன் சுற்றளவு 120 அலகுகள் எனில், அதன் பக்கங்கள்___________ ஆகும்.\nஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ______ ஆகும்.\nஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு Rs.500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு\nஇரண்டு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ .கா ஆகியவற்றின் பெருக்குத் தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில், மற்றோர் எண் ________ ஆகும்\nRs.5 மற்றும் Rs.10 மதிப்புகளை மட்டுமே கொண்ட 90 பணத்தாள்கள் உள்ளன . அதன் மதிப்பு Rs.500 எனில், ஒ��்வொரு முக மதிப்புடைய பணத்தாளும் எத்தனை உள்ளன எனக் காண்க.\nஇரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணிலிருந்து 27 ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அவ்வெண்ணைக் காண்க.\n250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.\n48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்\nஒரு பழ வியாபாரி Rs.200இக்கு பழங்களை விற்பபதன் மூலம் Rs.40ஐ இலாபமாகப் பெறுகிறார் எனில், அவரின் இலாபச் சதவீ்தம் _____ ஆகும்.\nஒரு பெண் பூச்சட்டி ஒன்றை Rs.528இக்கு விற்று 20% இலாபம் பெறுகிறாள். அவள் 25% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்\nஇரண்டு தொடர் தள்ளுபடிளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு சமமான தள்ளுபடி சதவீ்தம் _____ ஆகும்.\nஒரு நாணயத்தை ஒருமுறை சுண்டும்பொழுது எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன\nஒரு பகடையை ஒரு முறை உருட்டும் போது எத்தனை விதமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன\nபள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு , பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 11 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார். எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியருக்குத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது \nமதன் ஒரு புதிய மகிழுந்து (car) வாங்க விரும்புகிறார். அவருக்குக் கீழ்க்கண்டத் தெரிவுகள் (choice) உள்ளன. படம் 5.12-இல் கொடுக்கப்பட்டுள்ளது போன்று\n(1) இரண்டு வகையான மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.\n(2) ஒவ்வொரு வகையிலும் 5 வண்ணங்கள் கொண்ட மகிழுந்துகள் இருப்பில் உள்ளது\n(i) GL (நிலையான ரகம்)\n(ii) SS (விளையாட்டு ரகம்)\n(iii) SL (சொகுசு ரகம் ) என 3 விதமான ரகத்தில் மகிழுந்துகள் இருப்பில் உள்ளது.\n(i)கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\n(ii) இரண்டாவது வகை மகிழுந்தில் வெள்ளை வண்ண மகிழுந்து இல்லையென்ற நிலையில், பிறவாய்ப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு மகிழுந்தினை மதன் வாங்குவதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nசரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறு தேர்வில் ஒரு மாணவர் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்\nபின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் காண்க.\nபின்வரும் படங்களில் உள்ளள்ள தெரியாத மதிப்புகளைக் கா���்க.\n(கோ - கோ வடிவொத்தப் பண்பை விளக்குகிறது)\nபடம் இல், ∠ABC ≡ ∠EDC மற்றும் ΔCDE இன் சுற்றளவு 27 அலகுகள் எனில் AB ≡ EC என நிறுவுக.\nகொடுக்கப்பட்டுள்ள படம் இல் RN, இன் மையப்புள்ளி A மற்றும் RN இன் மையப்புள்ளி T எனில் ΔRAT ~ ΔRUN .\n(ப-ப-ப மற்றும் ப-கோ-ப சர்வசமப் பண்புகளை விளக்குகிறது)\nபடம இல் ∠E=∠S மற்றும் ES இன் மையப்புள்ளி G எனில், ΔGET ≡ Δ GST.\n(3y+7) ஐ (-4y) ஆல் பெருக்குக.\n3x2y மற்றும் (2x3y3-5x2y+9xy) ஐப் பெருக்குக.\ny2-16− ஐ a2−b2 என்ற முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக.\n(5x+3)(5x+4) ஐ (x+a)(x+b) என்ற முற்றொருமையைப் பயன்படுத்திச் சுருக்குக.\nஒரு வட்டக்கோணப் பகுதியின் ஆரம் 21 செ.மீ மற்றும் அதன் மையக்கோணம் 120° எனில் , அதன் வில்லின் நீளம் \\(\\left( \\pi =\\frac { 22 }{ 7 } \\right) \\)\nஆரம் 10.5 செ.மீ. மற்றும் சுற்றளவு 43 செ.மீ அளவுகள் கொண்ட ஒரு பனையோலை விசிறியின் மையக்கோணம் மற்றும் பரப்பளவைக் காண்க.\\(\\left( \\pi =\\frac { 22 }{ 7 } \\right) \\)\nநிஷாந்த் என்பவர் 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் வெட்டியெடுக்கப்பட்ட 5 செ.மீ. ஆரமுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்டு பின்வரும் வடிவத்தை உருவாக்குகிறார். அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14)\nபிரதீப், தனது வீட்டின் நுழைவாயிலில், படம் 2.19 இல் உள்ளவாறு மூன்று சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளைக் கொண்ட அரைவட்ட வடிவிலான வளைவினை, இரும்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி அமைக்க விரும்புகிறார். அதை உருவாக்கத் தேவைப்படும் இரும்புச் சட்டத்தின் நீளத்தையும், கண்ணாடி பொருத்துவதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியின் பரப்பளவையும் காண்க\nகமலேஷ் என்பவர் 70 செ.மீ. ஆரமுள்ள வட்ட வடிவ உணவுமேசையும், தருண் என்பவர் 140 செ.மீ. ஆரமுள்ள கால்வட்ட வடிவ உணவுமேசையும் வைத்துள்ளனர் எனில், யாருடைய உணவுமேசை அதிகப் பரப்பளவைக் கொண்டுள்ளது\nபின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.\nபின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.\nபின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.\nபின்வரும் தசம எண்களை விகிதமுறு எண்களாக எழுதுக.\nபெரிய விகிதமுறு எண்ணைக் காண்க.\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.\n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nநீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து\nமாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது\nஉங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பையை மற்றும் 1 வண்ண நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது \nபள்ளி மாணவர்களுக்கான நான்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nகொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔABC ~ ΔDEF என நிரூபி.\nகொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.\nகொடுக்கப்பட்ட படத்தில், ΔEAT~ΔBUN எனில், அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.\nகொடுக்கப்பட்ட படத்தில், UB || AT மற்றும் CU☰CB எனில், ΔCUB ~ ΔCAT மற்றும் ΔCAT ஆனது ஓர் இருசமபக்க முக்கோணம் என நிரூபி.\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில், AC≡AD மற்றும் ∠CBD≡∠DEC எனில், ΔBE≡ΔEDF என நிரூபி.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் வில்லின் நீளம், பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றைக் காண்க.(π=3.14)\n(i) மையக்கோணம் 45°, r = 16 செ.மீ.\n(iii) மையக்கோணம் 60°, r = 36 செ.மீ.\n(iv) மையக்கோணம் 72°, d = 10 செ.மீ.\nகீழே கொடுக்கப்பட்டுள் அளவுகளைக் கொண்ட வட்டக்கோணப் பகுதிகளின் மையக்கோணம் காண்க. \\(\\left( \\pi =\\frac { 22 }{ 7 } \\right) \\)\nவ.எண் பரப்பளவு (A) வட்டவில்லின் நீளம் (l) ஆரம் (r)\nஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 50 மி.மீ. மற்றும் ஆரம் 14 மி.மீ. எனில், அதன் பரப்பளவைக் காண்க\nஆரம் 4.2 செ.மீ. அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு 9.24 செ.மீ2 எனில், அதன் சுற்றளவைக் காண்க\nதாமு தனது வீட்டின் தரைப்பகுதியில் 30 செ.மீ பக்க அளவுள்ள சதுரவடிவ ஓட்டினைப் பதித்துள்ளார். அந்த ஓடானது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில், அதிலுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)\nகொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.\nகொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.\nகொடுக்கப்பட்ட விகிதமுறு எண்கள் ஒவ்வொன்றிற்கும் நான்கு சமான விகிதமுறு எண்களை எழுதுக.\nபின்வரும் விகிதமுறு எண்களை ஓர் எண்கோட்டின் மீது குறிக்கவும்.\nஎண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.\nகொடுக்கப்பட்டுள்ள படம் 2.28 இல், நீல மற்றும் சாம்பல் வண்ணப் பகுதிகளின் பரப்பளவைக் காண்க. (π = 3.14)\nஒரு சாவிக்கொத்தானது 5 செ.மீ. பக்க அளவுள்ள சதுரத்துடன் ஒரு சமபக்க முக்கோணத்தையும், ஓர் அரை வட்டத்தையும் படம் 2.30 இல் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனில் அதன் பரப்பளவைக் காண்க. (π=3.14, √3=1.732)\nபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.\nமூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்\nமூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன \n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nமாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது\nபள்ளி மாணவர்களுக்கான நா��்கு இலக்க வரிசை எண்ணில், முதல் இலக்கம் A, B, C, D மற்றும் E என்ற ஐந்து எழுத்துக்களில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தினைக் கொண்டும், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று இலக்கங்கள் ஒவ்வொன்றும் 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டும் அமைந்துள்ளது எனில் வரிசை எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nஇரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.\n15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.\nகொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔGUM~ΔBOX என நிரூபி\nகொடுக்கப்பட்ட படத் தில் YH||TE ΔWHY ~ΔWET என நிரூபி. மேலும் HE மற்றும் TE ஐக் காண்க.\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\n-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nவட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.\nஇரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.\nஒரு கனச்சதுரத்திற்கு _________ முகங்கள் உள்ளன.\nஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ________ ஆகும்.\nஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\n\\(2\\frac { 3 }{ 5 } \\) இன் பெருக்கல் நேர்மா று ________ ஆகும்.\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\nஇரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.\nமுக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \\(\\frac{PQ}{XY}=\\frac{QR}{ZX}\\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்\n15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\n-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.\nஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.\nவட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.\nஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு_________.\nஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.\n24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் _______.\nவட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\nஎந்த விகிதமுறு எண்ணுக்கு (எண்களுக்கு) கூட்டல் நேர்மா று உள்ளது\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\n-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\nமூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்\nபடம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \\(\\left( \\pi =\\frac { 22 }{ 7 } \\right) \\)\nதியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\\(\\left( \\pi =\\frac { 22 }{ 7 } \\right) \\)\nபடம் 2.31 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட கால் மிதியடியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)\nபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.\nகொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.\nகொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.\nஎண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.\n–2 ஐ விட குறைவாக உள்ள 5 விகிதமுறு எண்களை எழுதுக.\nபின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.\n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nமூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்\n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nநீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து\nஉங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பையை மற்றும் 1 வண்ண நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது \nஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது\nஇரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.\n15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி\nகொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔABC ~ ΔDEF என நிரூபி.\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.\nஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.6x,4\nஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3\nவட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.\nஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.\nவட்டப்பரிதியின��� ஒரு பகுதியே _______ ஆகும்.\nஇரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.\nஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\n\\(\\frac { -5 }{ 4 } \\) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்\n\\(\\frac { 112 }{ 528 } \\) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்\n0 இன் பெருக்கல் நேர்மாறு ______________\nவிகிதமுறு எண்களுக்கு, __________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.\nமூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்\nமூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன \n7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன \nநீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து\nமாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது\nஇரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.\nமுக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \\(\\frac{PQ}{XY}=\\frac{QR}{ZX}\\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்\n15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.\nகொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி\n7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்\n-3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.\nசதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________\nஒரு செவ்வகத்தின் பரப்பள��ு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.\nஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.\nவட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் _______.\n24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் _______.\nஇரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.\nஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ________ ஆகும்.\nஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.\n\\(\\frac { -6 }{ 11 } \\) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \\(\\frac { 8 }{ 9 } \\) கிடைக்கும்\nபின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்\nபின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2021/02/24/138544.html", "date_download": "2021-04-18T18:17:43Z", "digest": "sha1:X4XXBKTKGVQMZCIC2HWZFTGDQWKHZMCX", "length": 21014, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை: பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகை: பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்\nபுதன்கிழமை, 24 பெப்ரவரி 2021 இந்தியா\nபுதுச்சேரி : பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகிறார். பல்வேறு அரசு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.\nபுதுச்சேரி சட்ட சபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அம்மாநில அரசு கவிழ்ந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக விமானத்தில் சென்னை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.20 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாரதீய ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. வினர் கலந்து கொள்கின்றனர்.\nவரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார். அங்கு நடக்கும��� அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக காரைக்காலை உள்ளடக்கிய சதானந்தபுரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த சாலையானது ரூ.2 ஆயிரத்து 426 கோடி மதிப்பில் உருவாகிறது.\nகாரைக்கால் ஜிப்மர் கிளை மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த கல்லூரியானது ரூ.491 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்கப்படும். சாகர்மாலா திட்டத்தின்கீழ் ரூ.44 கோடி செலவில் புதுவை துறைமுக மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த பணிகள் முடிந்ததும் புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கும்.\nஅதை தொடர்ந்து இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ. 7 கோடி செலவில் செயற்கை இழையினால் ஆன 400 மீட்டர் ஓடுதளம் அமைப்பதற்கும், ரூ.28 கோடி செலவில் ஜிப்மரில் ரத்த மையம், ஆய்வு மையம், பயிற்சி மையம் ஆகியவை அமைப்பதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி, ரூ.14.83 கோடியில் கட்டப்பட்டுள்ள புதுவை நகராட்சி கட்டிடம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.\nஅதன்பின் கோரிமேடு ஜிப்மரில் இருந்து கார் மூலம் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் நேராக விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.\nபிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுவை போலீசார் தீவிரமாக கவனித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக ஆவடியில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவை வந்துள்ளனர். அவர்கள் கோரிமேடு போலீஸ் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுடன் 2-வது முறையாக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅரசு அதிகாரிகள் களத்தில்தான் உள்ளனர்: நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் தமிழிசை பதிலடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு\nபா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்\nபெரும்பான்மை பலத்தோடு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல்.முருகன் பேட்டி\nவிவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன் : தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு\nகொரோனா பரவலை சமாளிக்க 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கடிதம்\nகார்கில் போரை விட கொரோனா பரவலால் தினசரி மரணம் அதிகம் : முன்னாள் ராணுவ தளபதி கவலை\nவிதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது: விவேக்\nநடிகர் ரஜினிகாந்துக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு\nபிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்\nமதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை\nமதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகோயிலில் நடக்கும் திருமண விழாக்களுக்கு புதிய கட்டுப்பாடு\nகொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் : பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு\nமதுரை சித்திரைத் திருவிழா 4-ம் நாள்: மீனாட்சியம்மன் தங்கப்பல்லக்கில் பவனி\nஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்\n4-ல் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க கட்டுப்பாட்டு மையம் தகவல்\nஇந்திய வேளாண் சட்டங்கள்: கனடா மாகாண முதல்வர் ஆதரவு\nவெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்\nஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர் ஷாரூக் கான் பேட்டி\nமும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம்\nஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nதங்கம் சரவனுக்கு ரூ.136 குறைவு\n��ெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.\nசீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.\nதூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nசமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.\nகொரோனா பரவல்: மே. வங்கத்தில் பேரணிகளை ரத்து செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கு வங்காளத்தில் தான் நடத்த இருந்த பேரணிகளை ரத்து செய்வதாக ராகுல் ...\nஇந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ...\nமே.வங்க தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் : உத்தவ் தாக்கரே சொல்கிறார்\nபுதுடெல்லி : ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள ...\nஅதிகரிக்கும் கொரோனா: தேசிய அவசரநிலையை அறிவியுங்கள் : பிரதமர் மோடிக்கு கபில்சிபல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசர நிலையை மத்திய அரசு அறிவிக்க ...\nடெல்லியில் மீண்டும் சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டு மைதானங்கள்\nபுதுடெல்லி : டெல்லியில் விளையாட்டு மைதானங்கள் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறி வருகின்றன.டெல்லியில் நாளுக்கு ...\nஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021\n1ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் : பஞ்சாப் வீரர்...\n2மும்பைக்கு எதிரான போட்டியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து டாம் மூடி விளக்கம...\n3ஐ.பி.எல். தொடர் 9-வது லீக் ஆட்டம்: ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ...\n4மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு ஹாட்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2016/06/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-18T18:20:46Z", "digest": "sha1:IERAWZ7HLQNMXKBMWOUO46POUKGRR5E7", "length": 33364, "nlines": 203, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஒருவர‌து பெயர் மாற்ற(ம்)த்தை முறைப்படி தமிழக அரசுப் பதிவேட்டில் பதிவதற்கான வழிமுறைகள் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஒருவர‌து பெயர் மாற்ற(ம்)த்தை முறைப்படி தமிழக அரசுப் பதிவேட்டில் பதிவதற்கான வழிமுறைகள்\nஒருவர‌து பெயர் மாற்ற(ம்)த்தை முறைப்படி தமிழக அரசுப் பதிவேட்டில் பதிவதற்கான வழிமுறைகள்\nஒருவர‌து பெயர் மாற்ற(ம்)த்தை முறைப்படி தமிழக அரசுப் பதிவேட்டில் பதிவதற்கான வழிமுறைகள்\nவீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த\nபெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக் கொள்ளவும் விரும்பலாம். அல்ல‍து மதம் மாறியிருக்க‍லாம் அந்த மதத்திற்கேற்ற‍ ஒரு பெயரை மாற்றிக் கொள்ள‍ விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன\nபெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:\nஅ) தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.\nஆ) விண்ணப்பதாரர் 60 வயதுக்குமேல் உள்ளவரானால் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாக பெற்று இணைக்க வேண்டும்.\n1.பிறப்பு/கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச்\nசான்றிதழ் இல்லாத வர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\n2. சமீபத்தில்எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின்புகைப்படத்தை, அதற்கெ\nன அளிக்கப்பட்டுள்ள இடத்தில்ஒட்டி, தமிழக/மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள்/ சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.\n3.பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள்-தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை /வட்டாட்சியரிடமிரு ந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.\n4. தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர்மாற்றம் செய்வோ\nர் தத்துப் பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.\n5. மணமுறிவுசெய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வே ண்டும்.\nபொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.\nதமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.\nஅலுவலகத்திற்கு நேரில் சென���று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.\nஎழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002\n– என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.\nபண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.\nவிண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:\n1) பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.\n2) பழைய பெயர் (ம) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.\n3) பிரசுரம்செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்\nறை 6 மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு ப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட் டாது.\n4) பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்க ளுக்கு மட்டுமே.\nஅதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண் டும்.\n5) விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களி லும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.\n1. விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.\n2. பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.\n3. இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக்\n4. வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.\nஅ) அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக் கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.\nஆ)தபால்மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்து றை மூலம் திருப்ப ப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற\nநிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால் துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.\nஏ) சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம்\nஎடு த்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.\nபி) விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கை\nயொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18வயது பூர்த்���ி அடையாதவ ராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாது காப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணை க்கப்படவேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.\nஎழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,\nhttp://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nhttp://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.\nதத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:\nசுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப் பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.\nசுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளி யீட்டில் பொது அறிவிக்கை யாக மட்டுமே வெளியிட இயலு ம். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்ய ப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண் டும்\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nPrevந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்\nNextசாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்���ால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038507477.62/wet/CC-MAIN-20210418163541-20210418193541-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}